Breaking Live: பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது

Breaking Live : தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை விரைவுச்செய்திகளாக கீழே காணலாம்.

ABP NADULast Updated: 17 May 2022 08:56 PM

Background

தமிழ்நாட்டில் 17 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ...More

பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது

தன்னை விடுவிக்கக் கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது. நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.