Breaking Live : நெல்லை கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரண நிதி - முதலமைச்சர் அறிவிப்பு
தமிழ்நாடு உள்பட இந்தியா முழுவதும் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை விரைவுச்செய்திகளாக கீழே காணலாம்.
ABP NADU Last Updated: 15 May 2022 01:24 PM
Background
மத்திய அரசால் மருத்துவ படிப்புகளுக்கு நீட் எனும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 2-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து, லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில், நீட்...More
மத்திய அரசால் மருத்துவ படிப்புகளுக்கு நீட் எனும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கான நீட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஏப்ரல் 2-ந் தேதி தொடங்கியது. இதையடுத்து, லட்சக்கணக்கான மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இந்த நிலையில், நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். இதனால், விண்ணப்பிக்காத மாணவர்கள் அனைவரும் விரைந்து விண்ணப்பிக்குமாறு கல்வியாளர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
கல்குவாரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க.ஸ்டாலின்
திருநெல்வேலியில் கல்குவாரி விபத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.