Breaking Live : தமிழ்நாட்டில் மேலும் 30 பேருக்கு கொரோனா உறுதியானது

கிரைம், அரசியல் உள்ளிட்ட முக்கிய செய்திகளை ஏபிபி நாடு லைவ் ப்ளாக்கில் உடனுக்குடன் கீழே காணலாம்.

ABP NADU Last Updated: 17 Apr 2022 07:35 PM

Background

பிரதமர் மோடியை அண்ணல் அம்பேத்கருடன் இளையராஜா ஒப்பிட்டு பேசியதற்கு சிலர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இளையராஜாவிற்கு தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பக்கத்தில், இணையற்ற இசைஞானி...More

தமிழ்நாட்டில் மேலும் 30 பேருக்கு கொரோனா உறுதியானது

தமிழ்நாட்டில் நேற்று 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று 30ஆக அதிகரித்துள்ளது. 24 பேர் குணமடைந்துள்ளனர்.