உச்சநீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகளை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 2 நீதிபதிகளையும் கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்த நிலையில் 2 பேரையும் நியமித்து உத்தரவிட்டது. அதன்படி, கவுகாத்தி உயர்நீதிமன்ற நீதிபதி துலியா, குஜராத் நீதிபதி பர்திவாலா உச்சநீதிமன்றத்திற்கு 2 புதிய நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண