<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>" தோழிகள் கண்முன்னே பயங்கரம் " பெப்பர் ஸ்ப்ரே அடித்து இளம்பெண் வெட்டிக் கொலை</title><atom:link href="https://tamil.abplive.com/news/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Sat, 27 Jun 2026 04:25:44 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA["திருமணம் மீறிய உறவு" தந்தையிடம் புகார் கூறியதால் ஆத்திரம் ! பெற்ற மகனையே அடித்துக் கொன்ற தாய்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/coimbatore-boy-murder-mother-paramour-sentenced-life-imprisonment-tnn-265207</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/coimbatore-boy-murder-mother-paramour-sentenced-life-imprisonment-tnn-265207#respond</comments><pubDate>Fri, 26 Jun 2026 23:54:39 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/coimbatore-boy-murder-mother-paramour-sentenced-life-imprisonment-tnn-265207</guid><description><![CDATA[&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;ஆட்டோ ஓட்டுனருடன் ஏற்பட்ட பழக்கம்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;கோவை மாவட்டம் சாய்பாபா காலனி கோவில்மேடு பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா ( வயது 32 ) இவருக்கு திருமணமாகி 6 வயதில் அபிஷேக் என்ற மகனும் 3 வயது மகளும் இருந்த நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் திவ்யா கணவரை பிரிந்து குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;திவ்யா அப்பகுதியில் உள்ள அட்டைப் பெட்டி தயாரிப்பு நிறுவனத்தில்&amp;nbsp; பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது. கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த திவ்யாவுக்கு , அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜதுரை ( வயது 35 ) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;திருமணம் மீறிய உறவு&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;தொடர்ந்து பழகி வந்த நிலையில் நாளடைவில் இருவருக்கும் நெருக்கம் அதிகரித்து அது திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அடிக்கடி ராஜதுரை திவ்ய வீட்டிற்கு சென்று நேரம் செலவிடுவதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் தங்களது உறவுக்கு குழந்தைகள் இடையூறாக இருப்பதாக கருதிய திவ்யாவும் , ராஜதுரையும், அபிஷேக் மற்றும் அவரது தங்கையை அடித்து துன்புறுத்தி வந்திருக்கின்றனர். குறிப்பாக 6 வயது அபிஷேக் அதிகளவில் கொடுமைகளுக்கு ஆளானதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;ஆத்திரமடைந்த பெண்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;இந்த சூழலில் ஒருமுறை தன்னை பார்க்க வந்த தந்தையிடம் , அபிஷேக் &quot;தாயும் வீட்டிற்கு அடிக்கடி வரும் நபரும் தன்னை தொடர்ந்து அடித்து துன்புறுத்துவதாக கதறியபடி தெரிவித்ததுடன், தன்னையும் தங்கையையும் அங்கிருந்து அழைத்துச் செல்லுங்கள் என கேட்டு உள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதனால் அதிர்ச்சியடைந்த அபிஷேக்கின் தந்தை வீட்டு வேலைகள் முடிந்ததும் அழைத்துச் செல்வதாக ஆறுதல் கூறி அவர்களை திவ்யா வீட்டில் விட்டு சென்றிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து அபிஷேக் தனது தந்தையிடம் கூறியதை அறிந்த திவ்யா ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;பொதுமக்கள் முன்னிலையில் சிறுவனை தாக்கிய பெண்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;இதையடுத்து சிறுவன் மீதான கொடுமை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதி, திவ்யாவும் அவரது கள்ளக் காதலன் ராஜதுரையும் அபிஷேக்கை சாய்பாபா காலனி பகுதியில் உள்ள ஒரு கடைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பொதுமக்கள் முன்னிலையிலேயே சிறுவனை தடிமனான குச்சியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;சிறுவன் வலியால் அலறிய போதும் தாக்குதலை நிறுத்தாத இருவரையும் பார்த்த அங்கிருந்தவர்கள் குழந்தையை ஏன் இவ்வாறு அடிக்கிறீர்கள் என கேட்டுள்ளனர். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் இருவரும் சேர்ந்து தொடர்ந்து தாக்குதல் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இதில் பலத்த காயமடைந்த அபிஷேக் திடீரென மயங்கி விழுந்த நிலையில் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் சிறுவனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அபிஷேக் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;விசாரணையில் வெளிவந்த உண்மை&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;இது குறித்து தகவலறிந்த சாய்பாபா காலனி போலீசார் வழக்குப் பதிவு செய்து, திவ்யா மற்றும் ராஜதுரை ஆகிய இருவரையும் கைது செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், குழந்தை மீது நீண்ட காலமாக கொடுமைகள் நடத்தப்பட்டதும், தாக்குதலின் விளைவாகவே உயிரிழப்பு ஏற்பட்டதும் தெரிய வந்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த வழக்கு கோவையில் உள்ள தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. விசாரணையின் போது சாட்சிகள் மருத்துவ அறிக்கைகள் மற்றும் பிற ஆதாரங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;வழக்கு விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில், சிறுவன் அபிஷேக் கொலை செய்த குற்றச் சாட்டு திவ்யா மற்றும் ராஜதுரை மீது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதையடுத்து ராஜதுரைக்கு 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் இரட்டை ஆயுள் தண்டனையை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. மேலும், சிறுவனின் தாய் திவ்யாவுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ஆயுள் தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/18/97d5986720feb8d92d79bd584339eec41726672836467651_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[எந்த மேடையாக இருந்தாலும் தனுஷ் சாருக்கு தான் முதல் நன்றி...எமோஷனலாக பேசிய நடிகர் பவிஷ்]]></title><link>https://tamil.abplive.com/entertainment/actor-pavish-thanks-dhanush-on-love-oh-love-audio-launch-265210</link><comments>https://tamil.abplive.com/entertainment/actor-pavish-thanks-dhanush-on-love-oh-love-audio-launch-265210#respond</comments><pubDate>Fri, 26 Jun 2026 23:04:30 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராகேஷ் தாரா ]]></dc:creator><category><![CDATA[ பொழுதுபோக்கு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/entertainment/actor-pavish-thanks-dhanush-on-love-oh-love-audio-launch-265210</guid><description><![CDATA[&lt;p&gt;மகேஷ் ராஜேந்திரன் எழுதி, இயக்கி, தினேஷ் ராஜ் தயாரித்துள்ள லவ் ஓ லவ் படத்தை Zinema Media &amp;amp; Entertainment நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்துள்ளது.&lt;br /&gt;படத்திற்கு பி. ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். Wayne Pavey, Pradeep PJ, FOXn ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர். என். பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ள நிலையில், சண்டைக் காட்சிகளை அபிஷேக் ஸ்ரீனிவாஸ் வடிவமைத்துள்ளார். பவிஷ், நாக துர்கா, செல்வராகவன், கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இதில் திரையுலக பிரபலங்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும்&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;இயக்குனர் கஸ்தூரி ராஜா பேசும்போது&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&quot;பவிஷ் அம்மா இன்று வர இயவில்லை, அதற்காக நான் மன்னிப்பு கேட்கிறேன். தனுஷின் பிரதி தான் பவேஷ். உன்னுடைய இயக்குனரோ தயாரிப்பாளரோ அவர்கள் சொன்ன நேரத்திற்கு சென்று விடு என்று தனுஷிடம் கூறினேன். இன்று வரை அதை பின்பற்றி கொண்டிருக்கிறார். அதே போல் பவேஷ் தன்னை தானே வளர்த்துக் கொள்ள வேண்டும். இப்போதெல்லாம் நான் யாருக்கும் அறிவுரை சொல்வது கிடையாது. என்னுடைய வீட்டில் பவேஷ் ஸ்பெஷல், என் மனைவிக்கு செல்வராகவன் ஸ்பெஷல். எனக்கு பவேஷ் அம்மா ஸ்பெஷல். 3 பாடல்களிலேயே வியக்க வைத்து விட்டான் பவேஷ்.&quot;&lt;/p&gt;
&lt;h2&gt;நடிகர் பவிஷ் பேசும்போது,&lt;/h2&gt;
&lt;p&gt;&quot;எந்த மேடையாக இருந்தாலும், எங்கு சென்றாலும் என்ன செய்தாலும் தனுஷ் சாருக்கு தான் முதலில் நன்றி சொல்வேன். தனஞ்செயன் மற்றும் தினேஷ் சாருக்கு நன்றி. மகேஷ் சார் கதை கூறுவதில் சிறந்தவர்.&amp;nbsp; பிரதீப் மற்றும் இருவரும் சேர்ந்து பாக்சன் என்ற பெயரில் இசையமைத்திருக்கிறார்கள். சிறப்பாக பணியாற்றியிருக்கிறார்கள். நாக துர்கா பயிற்சி இல்லாமல் பார்த்ததுமே நடனம் ஆடி வியக்க வைத்தார் என்றார். சண்டை பயிற்சி இயக்குனர் என்னுடைய பணியை எளிமையாக்கினார்&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;நடிகை வனிதா விஜயகுமார் பேசும்போது&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;நான் சினிமாவை விட்டு சென்ற பிறகும் மீண்டும் என்னை நடிக்க வைத்திருக்கிறார்கள். என்னுடைய கதாபாத்திரம் நன்றாக இருக்கிறது என்று பாராட்டினார்கள். எனக்கும் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது. இன்றைய காலத்திற்கு தேவையான தலைப்பு லவ் ஓ லவ். அனைவரும் திரையரங்கம் சென்று பாருங்கள். நேர்மையான விமர்சனம் கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/people-with-these-issues-should-not-consume-pan-265209&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/26/c32a43b897de32c3800f5593cfcde48d17824948313541270_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[" ஒன்னும் ஆகாது " பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய பள்ளி அலுவலக உதவியாளர்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tiruppur-oothukuli-private-school-staff-arrested-pocso-case-tnn-265206</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tiruppur-oothukuli-private-school-staff-arrested-pocso-case-tnn-265206#respond</comments><pubDate>Fri, 26 Jun 2026 22:25:29 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tiruppur-oothukuli-private-school-staff-arrested-pocso-case-tnn-265206</guid><description><![CDATA[&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;&quot; ஒன்னும் ஆகாது &quot; என மாணவிக்கு பாலியல் சீண்டல்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வருபவர் முகமது பாட்ஷா ( வயது 32) இவருக்கு திருமணம் முடிந்து குடும்பத்துடன் வசித்து வருகிறார். அதே பள்ளியில் 12 - ம் வகுப்பு படித்து வரும் 17 வயது மாணவியுடன் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;அவ்வப்போது அந்த மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியும் வந்துள்ளார். இந்நிலையில் ஆசை வார்த்தை கூறி மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதெல்லாம் ஒன்னும் ஆகாது என மாணவியை சமாதானப்படுத்தி மீண்டும் அதே போல் பழகி வந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;மருத்துவமனையில் சோதனை - அதிர்ச்சியடைந்த பெற்றோர்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;இதனையடுத்து திடீரென அந்த மாணவிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்துள்ளனர். அதில் அந்த மாணவி கர்ப்பமாக இருந்தது தெரிய வந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இது குறித்து மகளிடம் விசாரித்த போது பள்ளியில் அலுவலக உதவியாளராக வேலை செய்து வரும் முகமது பாட்ஷா குறித்து கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர்கள் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் கொடுத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;புகாரை அடுத்து அலுவலக உதவியாளர் முகமது பாட்ஷாவை அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். மேலும் அவர் மீது குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் சிறையில் அடைத்தனர். பள்ளியில் படிக்க சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் ஊத்துக்குளி பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/26/bab6d6af22b0d53e3936960658ab056817824928679081310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[TVK Govt. Vs Nainar Nagendran: “காங்கிரஸின் கைப்பாவையாக செயல்படும் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்“ - வறுத்தெடுத்த நயினார்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tn-bjp-chief-nainar-nagendran-slams-cm-vijay-government-for-the-appointment-of-venkata-narayana-265205</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tn-bjp-chief-nainar-nagendran-slams-cm-vijay-government-for-the-appointment-of-venkata-narayana-265205#respond</comments><pubDate>Fri, 26 Jun 2026 22:22:16 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஸ்ரீராம் ஆராவமுதன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tn-bjp-chief-nainar-nagendran-slams-cm-vijay-government-for-the-appointment-of-venkata-narayana-265205</guid><description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக, ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டிருப்பதற்கு, பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே அதிமுக கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள நிலையில், தற்போது பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரனும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&amp;ldquo;ஜேசப் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்&amp;ldquo;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span class=&quot;css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3&quot;&gt;இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள நயினார் நாகேந்திரன், &amp;ldquo;தமிழே தெரியாதவரை தமிழகத்தின் பிரதிநிதியாக நியமித்த ஜோசப் விஜய் அரசு! &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span class=&quot;css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3&quot;&gt;தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக செயல்பட கர்நாடகாவைச் சேர்ந்த கே. வெங்கடநாராயணா அவர்களை நியமிக்கவிருப்பதாக ஜோசப் விஜய் அவர்களின் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியளிப்பதோடு, பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span class=&quot;css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3&quot;&gt;மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் இடையே ஓர் இணைப்புப் பாலமாகச் செயல்பட வேண்டிய முக்கியப் பொறுப்பில், தமிழகத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை எப்படி நியமிக்கலாம்? அன்னைத் தமிழ் மொழியையும், நமது தமிழ் கலாச்சாரத்தையும் முழுமையாக அறியாத ஒருவர் எப்படி தமிழக மக்களின் எண்ணத்தையும், தமிழக அரசின் குரலையும் டெல்லியில் எதிரொலிக்க முடியும்?&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span class=&quot;css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3&quot;&gt;&lt;iframe title=&quot;DMK Kanimozhi controversy | &amp;quot;எங்க CM-னா பண்ணிருப்பேன்&amp;quot; கோரிக்கை வைத்த பெண்மணி கனிமொழி அலட்சிய பேச்சு&quot; src=&quot;https://www.youtube.com/embed/26X2dlP0gq0&quot; width=&quot;696&quot; height=&quot;391&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span class=&quot;css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3&quot;&gt;சட்டம் அறிந்த, நாடாளுமன்ற நடப்புகள் அறிந்த தமிழகத்தைச் சார்ந்தோரையெல்லாம் விடுத்து, கர்நாடக முதல்வர் திரு. டி.கே.சிவகுமாரின் நெருங்கிய நண்பரைப் பிரதிநிதியாக நியமிக்கக் காரணம் என்ன? முதல்வர் விஜய் &lt;/span&gt;&lt;span class=&quot;css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3&quot;&gt;அவர்கள் நடித்த திரைப்படத்தின் தயாரிப்பாளர் என்பதாலா? அல்லது, காங்கிரஸின் நிர்பந்தமா? கூட்டணிக் கட்சியான காங்கிரஸிடம் பேசி மேகதாது அணைப் பிரச்சனையை முடிக்காமல், டெல்லி வரை கடிதம் எழுதியது போதாதென்று, இன்று கூட்டணிக் கட்சியின் நிர்பந்தத்திற்கு பயந்து, கர்நாடக மாநிலத்தவரை டெல்லிக்கு அனுப்பி தமிழர்கள் நலனைக் கைகழுவுவது தான் தூய சக்தியா? &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span class=&quot;css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3&quot;&gt;மாற்று சக்தி என்று கூறி, காங்கிரஸின் கைப்பாவையாகச் செயல்பட்டு, தமிழகத்தை இப்படி வஞ்சிப்பதற்கு ஜோசப் விஜய் அரசு வெட்கப்பட வேண்டும்!&amp;ldquo; என்று கூறியுள்ளார். அதோடு, அந்த நியமன ஆணையையும் சேர்த்து நயினார் நாகேந்திரன் பதிவிட்டுள்ளார்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;ta&quot;&gt;தமிழே தெரியாதவரை தமிழகத்தின் பிரதிநிதியாக நியமித்த திரு. ஜோசப் விஜய் அரசு!&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாகச் செயல்பட கர்நாடகாவைச் சேர்ந்த திரு. கே. வெங்கடநாராயணா அவர்களை நியமிக்கவிருப்பதாக திரு. ஜோசப் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; அவர்களின் அரசு அரசாணை வெளியிட்டுள்ளது மிகுந்த&amp;hellip; &lt;a href=&quot;https://t.co/FW0uW0ZtPV&quot;&gt;pic.twitter.com/FW0uW0ZtPV&lt;/a&gt;&lt;/p&gt;
&amp;mdash; Nainar Nagenthran (@NainarBJP) &lt;a href=&quot;https://x.com/NainarBJP/status/2070508012561678583?ref_src=twsrc%5Etfw&quot;&gt;June 26, 2026&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p&gt;&lt;span class=&quot;css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3&quot;&gt;
&lt;script src=&quot;https://platform.x.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/food/do-you-know-where-is-alphonso-mango-grown-in-india-264959&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/08/30/e7b5795549fd2c244644cd05f37295a317565734787761179_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[EV Vs CNG Value: EV காரா.? CNG காரா.? நீண்ட கால பயன்பாட்டில் பணத்தை மிச்சப்படுத்துவதில் எது சிறந்தது.? ஒப்பீடு இதோ]]></title><link>https://tamil.abplive.com/auto/ev-or-cng-which-car-is-better-know-the-difference-between-both-265204</link><comments>https://tamil.abplive.com/auto/ev-or-cng-which-car-is-better-know-the-difference-between-both-265204#respond</comments><pubDate>Fri, 26 Jun 2026 21:49:17 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஸ்ரீராம் ஆராவமுதன் ]]></dc:creator><category><![CDATA[ ஆட்டோ ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/auto/ev-or-cng-which-car-is-better-know-the-difference-between-both-265204</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவதால், இப்போதெல்லாம் ஒரு சாதாரண மனிதருக்கு கார் வாங்குவது மிகவும் கடினமாகி வருகிறது. இருப்பினும், தற்போது சந்தையில் இரண்டு மலிவு விலை தேர்வுகள் உள்ளன. அவை, மின்சார வாகனங்கள் மற்றும் CNG கார்கள். ஆனால், நீண்ட கால பயன்பாடு மற்றும் லட்சக்கணக்கில் சேமிப்பது என்று வரும்போது, ​​இந்த இரண்டில் எது உண்மையான ராஜா என்பதில் வாடிக்கையாளர்கள் குழப்பமடைவது இயல்பே.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;பலர் மின்சார வாகனங்களை வெறும் பகட்டு என்று நினைக்கிறார்கள். மற்றவர்களோ, சிஎன்ஜி (CNG) இப்போது ஒரு காலாவதியான தொழில்நுட்பம் என்று நம்புகிறார்கள். இப்போது, மின்சார மற்றும் சிஎன்ஜி கார்களில் எது சிறந்த தேர்வு என்பதை பற்றி ஆரோய்வோம்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;எரிபொருள் செலவில் வெற்றி பெறுவது எது.?&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;நீங்கள் ஒரு புதிய கார் வாங்கினால், ஒரு CNG காரை விட EV மாடலுக்கு சுமார் 2 முதல் 3 லட்சம் ரூபாய் வரை கூடுதலாக செலவாகும். ஆனால், கார் சாலையில் ஓடத் தொடங்கிய பிறகுதான் உண்மையான சவால் ஆரம்பமாகிறது. நீங்கள் ஒரு வருடத்திற்கு 15,000 கிலோமீட்டர் ஓட்டுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், 15 ஆண்டுகளில் நீங்கள் மொத்தம் 2,25,000 கிலோமீட்டர் தூரம் பயணித்திருப்பீர்கள்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இதற்கிடையில், ஒரு மின்சார வாகனத்தை (EV) வீட்டில் சார்ஜ் செய்வதற்கு ஒரு கிலோமீட்டருக்கு தோராயமாக ரூ.1.5 செலவாகிறது. இதன் விளைவாக, 15 ஆண்டுகளுக்கான மொத்த செலவு ரூ.3,37,500 ஆகிறது. அதே சமயம், ஒரு CNG காரை ஒரு கிலோமீட்டருக்கு ரூ.4 என்ற செலவில் சார்ஜ் செய்தால், 15 ஆண்டுகளில் ஏற்படும் மொத்த செலவு ரூ.9,00,000 ஆகிறது. இதன் பொருள், ஒரு மின்சார வாகனம் எரிபொருள் சேமிப்பில் உங்களுக்கு நேரடியாக தோராயமாக ரூ.5.5 லட்சத்தை மிச்சப்படுத்துகிறது. இது, எரிபொருள் சிக்கனத்தில் மின்சார வாகனங்களுக்கு ஒரு மேன்மையை அளிக்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;எந்த வாகனத்திற்கு அதிக பராமரிப்பு தேவைப்படுகிறது.?&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;எரிபொருள் நுகர்வுக்குப் பிறகு, அடுத்த முக்கிய பிரச்னை பராமரிப்பு ஆகும். இந்த விஷயத்திலும், இரு வாகனங்களுக்கும் இடையே குறிப்பிடத்தக்க வேறுபாடு உள்ளது. ஒரு சிஎன்ஜி காரில், வழக்கமான பெட்ரோல் காரில் உள்ள அதே என்ஜின், கிளட்ச், கியர்பாக்ஸ் மற்றும் பல நகரும் பாகங்கள் உள்ளன. குறிப்பிட்ட கால இடைவெளியில் என்ஜின் ஆயில் மாற்றுதல், ஃபில்டர் சுத்தம் செய்தல் மற்றும் சிஎன்ஜி கிட்டை மீண்டும் சோதித்தல் போன்றவை தேவைப்படுவதால், செலவுகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;மறுபுறம், மின்சாரக் கார்களில் சிக்கலான என்ஜின் அல்லது கியர்பாக்ஸ் இருப்பதில்லை. மாறாக, ஒரு மோட்டாரும், பேட்டரியும் மட்டுமே உள்ளன. ஆயில் மாற்றும் தொந்தரவுகள் இல்லாததால், ஒரு மின்சாரக் காருக்கான வருடாந்திர பராமரிப்புச் செலவு, சிஎன்ஜி காரை விட கணிசமாகக் குறைவாகும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;&lt;iframe title=&quot;DMK Kanimozhi controversy | &amp;quot;எங்க CM-னா பண்ணிருப்பேன்&amp;quot; கோரிக்கை வைத்த பெண்மணி கனிமொழி அலட்சிய பேச்சு&quot; src=&quot;https://www.youtube.com/embed/26X2dlP0gq0&quot; width=&quot;696&quot; height=&quot;391&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;எந்த கார் மறுவிற்பனை மதிப்பில் முன்னணியில் உள்ளது.?&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;ஒரு மின்சார வாகனம் (EV) இயக்கச் செலவுகள் மற்றும் பராமரிப்புச் செலவுகளில் உங்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய்களை மிச்சப்படுத்தும் என்றாலும், நிலைமையையே மாற்றக்கூடிய ஒரு அம்சம் உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒரு மின்சார வாகனத்தின் மிகப்பெரிய செலவு அதன் லித்தியம்-அயன் பேட்டரிதான். நிறுவனங்கள் பொதுவாக 8 ஆண்டுகள் அல்லது 1.6 லட்சம் கிலோமீட்டர்களுக்கான உத்தரவாதத்தை வழங்குகின்றன. நீங்கள் அந்த காரை 15 ஆண்டுகள் வைத்திருக்கத் திட்டமிட்டால், அதன் வாழ்நாளில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது அதன் பேட்டரியை மாற்ற வேண்டியிருக்கும். அதற்கு இன்றைய காலகட்டத்தில் 2 முதல் 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;மேலும், மறுவிற்பனை மதிப்பின் அடிப்படையில், பயன்படுத்தப்பட்ட CNG கார்கள் சந்தையில் எளிதாகவும் நல்ல விலையிலும் விற்கப்படுகின்றன. அதேசமயம், பயன்படுத்தப்பட்ட EV-க்களின் விலை அதன் பேட்டரியின் நிலையை முழுமையாக சார்ந்துள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/know-the-risks-of-eating-paratha-daily-for-breakfast-264963&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/26/4b5862e478b1cb386693d2b962e3256617824904973201179_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கையை விரித்த கனிமொழி.. கை கொடுத்த அமைச்சர் ஸ்ரீநாத்! தூத்துக்குடியில் நடந்தது என்ன?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tvk-minister-srinath-order-bus-must-stop-odakkarai-bus-stopping-265203</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tvk-minister-srinath-order-bus-must-stop-odakkarai-bus-stopping-265203#respond</comments><pubDate>Fri, 26 Jun 2026 21:41:58 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சுகுமாறன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tvk-minister-srinath-order-bus-must-stop-odakkarai-bus-stopping-265203</guid><description><![CDATA[&lt;p&gt;தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் அருகே அமைந்துள்ளது ஓடக்கரை. இந்த பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தை தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கை விரித்த கனிமொழி:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அப்போது, அவரிடம் அப்போது கோரிக்கை வைத்த மக்கள் இந்த பேருந்து நிறுத்தத்தில் பேருந்தே நிற்கவில்லை. எதற்காக பேருந்து நிறுத்தம் என்று ஆவேசமாக கோரிக்கை விடுத்தனர். மேலும், பேருந்தை நிறுத்தச் சொல்லியும் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், எங்க முதலமைச்சராக இருந்தால் பண்ணியிருப்பேன் என்று கூறிவிட்டு அவர் சென்றுவிட்டார்.&amp;nbsp; கனிமொழியின் பேச்சில் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் அனிதா ராதாகிருஷ்ணன் திமுக எம்எல்ஏ-தானே? கோரிக்கையை நிறைவேற்றலாமே? என்று கோரிக்கை விடுத்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;உத்தரவிட்ட அமைச்சர் ஸ்ரீநாத்:&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், அதே பேருந்து நிறுத்தத்திற்கு இன்று அமைச்சர் ஸ்ரீநாத் நேரில் ஆய்வு செய்தார். அப்போது, கனிமொழியிடம் கோரிக்கை வைத்த பெண்கள் அமைச்சர் ஸ்ரீநாத்திடமும் பேருந்தை நின்று செல்ல உத்தரவிடுமாறு கோரிக்கை வைத்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இதையடுத்து, போக்குவரத்து அதிகாரிகளை சம்பவ இடத்திற்கு அழைத்த அமைச்சர் ஸ்ரீநாத் ஓடக்கரை பேருந்து நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்ல உத்தரவிட்டார். மேலும், தான் 3 நாட்களுக்கு பிறகு சம்பவ இடத்திற்கு ஆய்வுக்கு வருவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;மக்கள் வரவேற்பு:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அமைச்சர் ஸ்ரீநாத்தின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் வரவேற்பும், நன்றியும் தெரிவித்தனர். ஓடக்கரை பகுதியில் நீண்ட நாட்களாக பேருந்து நின்று செல்லாமல் இருந்ததால் காலையில் பணிக்குச் செல்பவர்கள், பள்ளி - கல்லூரிக்கு செல்பவர்கள் கடுமையான சிரமத்தை சந்தித்து வந்தனர். இந்த சூழலில், தற்போது பேருந்து நின்று செல்ல உத்தரவிட்டிருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/what-are-the-causes-of-weak-nerves-265192&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/26/8fc9637a07b852266d63567059f4f5261782490279787102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Upcoming Honda Cars: ஹூண்டாய், கியாவுக்கு தலைவலி.! க்ரெட்டா, செல்டோஸ்-க்கு போட்டியாக 3 கார்களை களமிறக்கும் ஹோண்டா]]></title><link>https://tamil.abplive.com/auto/honda-launch-their-3-new-cars-in-few-months-know-full-details-265200</link><comments>https://tamil.abplive.com/auto/honda-launch-their-3-new-cars-in-few-months-know-full-details-265200#respond</comments><pubDate>Fri, 26 Jun 2026 21:02:52 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஸ்ரீராம் ஆராவமுதன் ]]></dc:creator><category><![CDATA[ ஆட்டோ ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/auto/honda-launch-their-3-new-cars-in-few-months-know-full-details-265200</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இந்திய வாகனச் சந்தை தற்போது ஏராளமான மாற்றங்களை கண்டு வருகிறது. தினமும் புதிய வாகனங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. ஹூண்டாய் கிரெட்டா மற்றும் கியா செல்டோஸ் ஆகியவை சில காலமாக இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இருப்பினும், அவற்றின் ஆதிக்கம் எதிர்காலத்தில் சவாலுக்கு உள்ளாகலாம். ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, இந்திய சாலைகளில் ஒரு பரபரப்பை ஏற்படுத்த முழுமையாக தயாராக உள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;ஹோண்டா நிறுவனம், தனது முதல் எலக்ட்ரிக் எஸ்யூவி உட்பட, மூன்று அற்புதமான புதிய கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஒரு புதிய திட்டத்தை தயாரித்து வருகிறது. சமீபத்தில் மணாலியின் பள்ளத்தாக்குகளில் சோதனை செய்யப்பட்ட இந்த வாகனங்கள், வாகனச் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அதனால், எந்தெந்த ஹோண்டா வாகனங்கள் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன என்பதை இப்போது தெரிந்துகொள்வோம்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இந்த கார் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம்&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;ஹோண்டாவின் மிகப்பெரிய திருப்புமுனையாக, அதன் முதல் மின்சார காரான ஹோண்டா 0 ஆல்ஃபா இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2027-ம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்படலாம். குறிப்பிடத்தக்க வகையில், இந்த கார் ஏற்கனவே உள்ள பெட்ரோல் மாடலின் மாற்றியமைக்கப்பட்ட பதிப்பு அல்ல, மாறாக, இது முற்றிலும் புதிய மின்சார பிளாட்ஃபார்மில் கட்டமைக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;மணாலியில் நடைபெற்ற சோதனையின்போது, இந்த வாகனத்தின் தோற்றம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது தட்டையான கூரை மற்றும் எதிர்கால பாணியிலான பெட்டி போன்ற வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 60kWh முதல் 70kWh வரையிலான பேட்டரி பேக் பொருத்தப்பட்டிருப்பதாகவும், இது ஒரே சார்ஜில் 400 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரம் பயணிக்கும் திறன் கொண்டது என்றும் கூறப்படுகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;&lt;iframe title=&quot;Minister Sarath | &amp;quot;நான் DRUGS பயன்படுத்துனேனா?அது குழந்தையோட மாத்திரை&amp;rdquo;குடும்பத்தோடு VIDEO போட்ட சரத்&quot; src=&quot;https://www.youtube.com/embed/0EwmpV_lX6g&quot; width=&quot;696&quot; height=&quot;391&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இந்த 2 அற்புதமான வாகனங்களும் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம்&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;உங்கள் தகவலுக்காக, ஹோண்டா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் மட்டுமல்லாமல், இந்த ஆண்டு தீபாவளியை ஒட்டி, தனது பிரபலமான எஸ்யூவியான 'எலிவேட்'-ன் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட பதிப்பையும் அறிமுகப்படுத்த உள்ளது. இதில் 360-டிகிரி கேமரா மற்றும் காற்றோட்ட இருக்கைகள் போன்ற நவீன அம்சங்கள் இடம்பெற்றிருக்கும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;மேலும், ஹோண்டா நிறுவனம் ப்ரீமியம் பிரிவில் ZR-V ஹைப்ரிட் எஸ்யூவியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. 2.0-லிட்டர் திறன் கொண்ட ஹைப்ரிட் என்ஜின் மூலம் இயக்கப்படும் இது, ஒரு லிட்டருக்கு சுமார் 22.8 கி.மீ. என்ற சிறப்பான மைலேஜை வழங்கும் என கூறப்படுகிறது. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இதன் மூலம், அறிமுகமாக உள்ள ஹோண்டாவின் இந்த மூன்று மாடல்களும், நடுத்தர எஸ்யூவி பிரிவின் போட்டியை முழுமையாக மாற்றும் ஆற்றலை கொண்டுள்ளன. மேலும், சந்தையில் உள்ள பல நிறுவனங்களுக்கு குறிப்பிடத்தக்க போட்டியை ஏற்படுத்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/food/do-you-know-where-is-alphonso-mango-grown-in-india-264959&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/26/f9672eb5e1d3b94678fa55a4557244df178248093915678_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ABP Nadu Top 10, 26 June 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening]]></title><link>https://tamil.abplive.com/news/top-10-news-headlines-evening-today-abp-nadu-evening-prime-time-news-bulletin-26-june-2026-news-updates-tamil-news-265202</link><comments>https://tamil.abplive.com/news/top-10-news-headlines-evening-today-abp-nadu-evening-prime-time-news-bulletin-26-june-2026-news-updates-tamil-news-265202#respond</comments><pubDate>Fri, 26 Jun 2026 21:00:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ABP NADU ]]></dc:creator><category><![CDATA[ செய்திகள் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/top-10-news-headlines-evening-today-abp-nadu-evening-prime-time-news-bulletin-26-june-2026-news-updates-tamil-news-265202</guid><description><![CDATA[&lt;ol&gt;&lt;li class=&quot;uk-text-bold&quot; style=&quot;text-align:justify;&quot;&gt;&lt;p&gt;&lt;strong&gt;கப்சாவிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜூனா...மாரத்தானில் விஜயை விட அதிக தூரம் ஓடிய ஜம்மு முதல்வர்!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p class=&quot;uk-text-lighter&quot;&gt;இந்தியாவில்  3 கிலோமீட்டர் மாரத்தான் ஓடிய ஒரே முதல்வர் விஜய் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் கருத்து தவறானது என நிரூபனமாகியுள்ளது &lt;a href=&quot;https://tamil.abplive.com/news/adhav-arjunas-claim-of-vijay-being-indias-first-cm-to-run-3km-marathon-false-omar-abdullah-jammu-cm-ran-21-km-265177&quot; title=&quot;கப்சாவிட்ட அமைச்சர் ஆதவ் அர்ஜூனா...மாரத்தானில் விஜயை விட அதிக தூரம் ஓடிய ஜம்மு முதல்வர்!&quot; target=&quot;_blank&quot;&gt;Read More&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/li&gt;&lt;li class=&quot;uk-text-bold&quot; style=&quot;text-align:justify;&quot;&gt;&lt;p&gt;&lt;strong&gt;ABP Nadu Top 10, 26 June 2026:  இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p class=&quot;uk-text-lighter&quot;&gt;ABP Nadu Top 10 Morning Headlines, 26 June 2026: ஏபிபி நாடுவின் டாப் 10 காலை தலைப்புச் செய்திகளை இங்கே காணலாம். &lt;a href=&quot;https://tamil.abplive.com/news/todays-top-10-news-headlines-today-abp-nadu-morning-headlines-26-june-2026-top-news-headlines-updates-tamil-news-265117&quot; title=&quot;ABP Nadu Top 10, 26 June 2026:  இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning&quot; target=&quot;_blank&quot;&gt;Read More&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/li&gt;&lt;li class=&quot;uk-text-bold&quot; style=&quot;text-align:justify;&quot;&gt;&lt;p&gt;&lt;strong&gt;Passport Price Hike: அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p class=&quot;uk-text-lighter&quot;&gt;Passport Price Hike: இந்தியர்கள் வெளிநாடு பயணங்களை மேற்கொள்ள அவசியமான ஆவணமாக உள்ள பாஸ்போர்ட்டிற்கான கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. &lt;a href=&quot;https://tamil.abplive.com/news/india/passport-fees-hiked-to-rs-2500-for-new-rs-5000-for-tatkal-by-central-govt-know-complete-details-in-tamil-265119&quot; title=&quot;Passport Price Hike: அடுத்த ஷாக்..! பாஸ்போர்ட் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவிப்பு - எந்த பிரிவிற்கு எவ்வளவு?&quot; target=&quot;_blank&quot;&gt;Read More&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/li&gt;&lt;li class=&quot;uk-text-bold&quot; style=&quot;text-align:justify;&quot;&gt;&lt;p&gt;&lt;strong&gt;Strait of Hormuz: “எங்க அனுமதி இல்லாம நுழைய முடியாது“; எச்சரித்த ஈரான்; ரூட்டை மாற்றிய கப்பல்கள்; ஹார்முஸில் மீண்டும் சிக்கல்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p class=&quot;uk-text-lighter&quot;&gt;ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்கள், ஈரானின் அனுமதியுடனும், அதற்கென நியமிக்கப்பட்ட கடல் வழிகள் வழியாகவும் மட்டுமே பயணிக்க வேண்டும் என ஈரானின் ஐஆர்ஜிசி கடற்படை எச்சரித்துள்ளது. &lt;a href=&quot;https://tamil.abplive.com/news/world/strait-of-hormuz-iran-warning-irgc-shipping-routes-donald-trump-oman-global-maritime-security-us-iran-deal-265173&quot; title=&quot;Strait of Hormuz: “எங்க அனுமதி இல்லாம நுழைய முடியாது“; எச்சரித்த ஈரான்; ரூட்டை மாற்றிய கப்பல்கள்; ஹார்முஸில் மீண்டும் சிக்கல்&quot; target=&quot;_blank&quot;&gt;Read More&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/li&gt;&lt;li class=&quot;uk-text-bold&quot; style=&quot;text-align:justify;&quot;&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஆங்கில இணையத் தொடரின்  ரீமேக்கா ரஜினியின் தர்மன் ? அஸ்வத் மாரிமுத்து பதில்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p class=&quot;uk-text-lighter&quot;&gt;ரஜினிகாந்த் நடிக்கும் தர்மன் திரைப்படம் பிரபல ஆங்கில வெப் சீரீஸ் குட் டாக்டர் தொடரின் ரீமேக் என தகவல் வெளியான நிலையில் இது குறித்து அஸ்வத் மாரிமுத்து பதிலளித்துள்ளார். &lt;a href=&quot;https://tamil.abplive.com/entertainment/ashwath-marimuthu-responds-to-rumour-on-rajinikanth-dharman-movie-remake-of-good-doctor-265184&quot; title=&quot;ஆங்கில இணையத் தொடரின்  ரீமேக்கா ரஜினியின் தர்மன் ? அஸ்வத் மாரிமுத்து பதில்&quot; target=&quot;_blank&quot;&gt;Read More&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/li&gt;&lt;li class=&quot;uk-text-bold&quot; style=&quot;text-align:justify;&quot;&gt;&lt;p&gt;&lt;strong&gt;அர்ஜூன் தாஸ் நடித்துள்ள கான் சிட்டி திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p class=&quot;uk-text-lighter&quot;&gt;அர்ஜூன் தாஸ் , அனா பென் ஆகியோர் நடித்து இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள கான் சிட்டி திரைப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் &lt;a href=&quot;https://tamil.abplive.com/entertainment/arjun-doss-ana-ben-starrer-con-city-movie-review-265171&quot; title=&quot;அர்ஜூன் தாஸ் நடித்துள்ள கான் சிட்டி திரைப்படம் எப்படி இருக்கு? விமர்சனம் இதோ&quot; target=&quot;_blank&quot;&gt;Read More&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/li&gt;&lt;li class=&quot;uk-text-bold&quot; style=&quot;text-align:justify;&quot;&gt;&lt;p&gt;&lt;strong&gt;ESPNcricinfo பெயர் மாற்றம்..ஜியோஸ்டார் அறிவிப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p class=&quot;uk-text-lighter&quot;&gt;பிரபல கிரிக்கெட் இணையதளமான ESPNcricinfo பெயர் மாற்றப்பட்டு அதன் பழைய பெயரான Cricinfo வாக மாற்றப்பட்டுள்ளது. &lt;a href=&quot;https://tamil.abplive.com/sports/espncricinfo-name-change-cricinfo-jiostar-announcement-265014&quot; title=&quot;ESPNcricinfo பெயர் மாற்றம்..ஜியோஸ்டார் அறிவிப்பு&quot; target=&quot;_blank&quot;&gt;Read More&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/li&gt;&lt;li class=&quot;uk-text-bold&quot; style=&quot;text-align:justify;&quot;&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p class=&quot;uk-text-lighter&quot;&gt;நாகையில் போதைப்பொருள் புழக்கத்தை ஒழிக்கும் வகையிலும், விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கிலும், \&quot;ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்\&quot; என்ற தலைப்பில் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓட்டம் நடைபெறவுள்ளது. &lt;a href=&quot;https://tamil.abplive.com/sports/nagapattinam-district-collector-praveen-kumar-drug-eradication-awareness-start-run-stop-drugs-drug-free-tamil-nadu-tnn-264771&quot; title=&quot;ஜூன் 26 அதிகாலை 6.30 மணிக்கு நாகையில் என்ன நடக்கப் போகிறது? மாவட்ட ஆட்சியரின் மாஸ் பிளான்!&quot; target=&quot;_blank&quot;&gt;Read More&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/li&gt;&lt;li class=&quot;uk-text-bold&quot; style=&quot;text-align:justify;&quot;&gt;&lt;p&gt;&lt;strong&gt;2026 Fathers Day:  \'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்\' - சர்வதேச தந்தையர் தினம்.. உங்க அப்பாவுக்கு வாழ்த்து சொல்லுங்க!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p class=&quot;uk-text-lighter&quot;&gt;தந்தையர் தினம் என்பது ஒருநாள் கொண்டாட்டம் இல்லை. நம்முடைய ஒவ்வொரு அசைவிலும் அப்பாவின் எண்ணம், உணர்வு உள்ளது. அப்படியான தந்தையர் தினம் தொடர்பான வாழ்த்து செய்திகளைக் காணலாம். &lt;a href=&quot;https://tamil.abplive.com/lifestyle/international-fathers-day-2026-greetings-happy-wishes-in-tamil-fathers-day-celebration-264583&quot; title=&quot;2026 Fathers Day:  'தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்' - சர்வதேச தந்தையர் தினம்.. உங்க அப்பாவுக்கு வாழ்த்து சொல்லுங்க!&quot; target=&quot;_blank&quot;&gt;Read More&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/li&gt;&lt;li class=&quot;uk-text-bold&quot; style=&quot;text-align:justify;&quot;&gt;&lt;p&gt;&lt;strong&gt;Gold Rate June 26th: ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p class=&quot;uk-text-lighter&quot;&gt;கடந்த சில நாட்களாக விலை குறைந்த தங்கம், இன்று ஒரே நாளில் காலை மற்றும் மாலையில் விலை உயர்ந்து அதிர்ச்சி அளித்துள்ளது. இதேபோல், வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. தங்கம், வெள்ளியின் தற்போதைய விலை என்ன.? &lt;a href=&quot;https://tamil.abplive.com/business/gold-rate-increases-twice-today-june-26th-gold-by-640-per-sovereign-in-the-evening-silver-rate-hike-by-rs-10-per-gram-265196&quot; title=&quot;Gold Rate June 26th: ஒரே நாளில் இரு முறை ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி; மாலையிலும் விலை உயர்வு; தற்போது விலை என்ன.?&quot; target=&quot;_blank&quot;&gt;Read More&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/images/auto_daily_story/ABPNadu.png" width="220"/></item><item><title><![CDATA[ADMK: கர்நாடகத்தவருக்கு தமிழக அரசின் பிரதிநிதி பதவியா? உரிமை காக்கப்படுமா? தவெக-வை விளாசும் அதிமுக]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/admk-condemn-tvk-government-appointment-jananayagan-producer-venkat-narayana-265201</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/admk-condemn-tvk-government-appointment-jananayagan-producer-venkat-narayana-265201#respond</comments><pubDate>Fri, 26 Jun 2026 20:56:37 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சுகுமாறன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/admk-condemn-tvk-government-appointment-jananayagan-producer-venkat-narayana-265201</guid><description><![CDATA[&lt;p&gt;தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இதுதொடர்பாக, அதிமுக வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது,&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தமிழகத்திற்கு எதிரானது:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கர்நாடக காங்கிரஸ் அரசின் Proxy Government-ஆக செயல்படுகிறதா தமிழகத்தில் உள்ள பொய்க்கால் குதிரை அரசு? தமிழ்நாட்டைச் சாராத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்? உங்கள் வெளிவராத படத்தின் தயாரிப்பாளர் என்ற Credential இருந்தால் போதுமா &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;?&lt;/p&gt;
&lt;p&gt;அதுவும் தமிழகத்திற்கும் கர்நாடகத்திற்கும் இடையே மேகதாது அணை பிரச்சனை நிலவிவரும் நிலையில், தமிழகத்தில் உள்ள பொய்க்கால் குதிரை அரசின் போக்கு ஒட்டுமொத்தமாக தமிழகத்திற்கு எதிராகவே இருப்பது ஏன்?&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;ta&quot;&gt;கர்நாடக காங்கிரஸ் அரசின் Proxy Government-ஆக செயல்படுகிறதா தமிழகத்தில் உள்ள &lt;a href=&quot;https://x.com/hashtag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#பொய்க்கால்_குதிரை_அரசு&lt;/a&gt;?&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டைச் சாராத, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளரை தமிழக அரசின் டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக நியமித்தது ஏன்?&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் வெளிவராத படத்தின் தயாரிப்பாளர் என்ற&amp;hellip; &lt;a href=&quot;https://t.co/NorupZ9KE1&quot;&gt;pic.twitter.com/NorupZ9KE1ad&lt;/a&gt;&lt;/p&gt;
&amp;mdash; AIADMK IT WING (@AIADMKITWINGOFL) &lt;a href=&quot;https://x.com/AIADMKITWINGOFL/status/2070493042986168734?ref_src=twsrc%5Etfw&quot;&gt;June 26, 2026&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p&gt;
&lt;script src=&quot;https://platform.x.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தமிழகம் உரிமை காக்கப்படுமா?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;புதிய ஆணையம் என்ற பெயரில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் உச்சநீதிமன்ற தீர்ப்பை மழுங்கடிக்கும் வகையில் ஒரு இடைச்செருகல் தீர்மானத்தை நிறைவேற்றிய இந்த ஆச்சரியக்குறி அரசு, தற்போது கர்நாடகத்தை சேர்ந்த, பெங்களூரில் அலுவலகம் வைத்து திரைப்படம் தயாரிக்கும் ஒருவரை தமிழக அரசின் பிரதிநிதியாக அனுப்புவது எப்படி தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் என்பதை இன்றைய முதல்வர் மக்களுக்கு விளக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;இவ்வாறு அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கண்டனம்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;ஜனநாயகன் படத் தயாரிப்பாளரான வெங்கட் நாராயணாவின் தொழில் முழுக்க முழுக்க கர்நாடகாவிலே அமைந்துள்ளது. இவர் இதற்கு முன்பு அரசியலில் எந்த தொடர்பும் இல்லாதவர். இவர் கர்நாடக முதலமைச்சர் டிகே சிவக்குமாருக்கு நெருக்கமானவர் என்றும் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி வெங்கட் நாராயணாவிற்கு தமிழும் பெரியளவு தெரியாது என்பது மிகவும் வேதனையான ஒன்றாகும். &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; அரசின் இந்த நடவடிக்கைக்கு நாலாபுறமும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/toyota-urban-cruiser-hyryder-milege-specifications-details-265183&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/26/f6a36d92a268672a5b88afa4090b8a341782487557942102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[" தோழிகள் கண்முன்னே பயங்கரம் " பெப்பர் ஸ்ப்ரே அடித்து இளம்பெண் வெட்டிக் கொலை]]></title><link>https://tamil.abplive.com/news/chennai/bengaluru-woman-murdered-by-relative-in-chennai-anagaputhur-tnn-265170</link><comments>https://tamil.abplive.com/news/chennai/bengaluru-woman-murdered-by-relative-in-chennai-anagaputhur-tnn-265170#respond</comments><pubDate>Fri, 26 Jun 2026 20:48:41 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ சென்னை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/chennai/bengaluru-woman-murdered-by-relative-in-chennai-anagaputhur-tnn-265170</guid><description><![CDATA[&lt;h3&gt;&lt;strong&gt;&quot; என்னுடன் வாழவில்லை என்றால், யாருடனும் வாழ முடியாது &quot;&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;பெங்களூருவைச் சேர்ந்தவர் ரேஷ்மா ( வயது 29 ) அசோக் என்பவரை திருமணம் செய்து சென்னை அனகாபுத்துார் சத்யா நகரில் வசித்து வந்தார். இவர்களுக்கு ஜஸ்வந்த் ( வயது 9 ) யாத்திகா ( வயது 8 ) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப பிரச்னை காரணமாக கணவரை பிரிந்து இரண்டு மாதங்களாக, மகள் யாத்திகாவுடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;ரேஷ்மாவின் அத்தை மகனான, பெங்களூருவைச் சேர்ந்த விஜி ( வயது 30 ) என்பவர், அடிக்கடி ரேஷ்மா வீட்டிற்கு வந்து தங்கி சென்றதாகவும் கருத்து வேறுபாடால் ரேஷ்மா அவரிடம் சரிவர பேசாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரேஷ்மாவின் வீட்டிற்கு சென்ற விஜி , &amp;lsquo;என்னுடன் வாழவில்லை என்றால், யாருடனும் வாழ முடியாது&amp;rsquo; என மிரட்டி விட்டு சென்றுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;பெப்பர் ஸ்பிரே - கை , கால்களில் வெட்டு&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;இதனால் அச்சமடைந்த ரேஷ்மா, பக்கத்து தெருவில் அருகில் வசிக்கும், தன் தோழி மரியா, அவரது சகோதரி ஜெனிபர் ஆகியோரை, துணைக்கு அழைத்து வீட்டில் தங்க வைத்துள்ளார். இந்நிலையில் அதிகாலை மீண்டும் ரேஷ்மா வீட்டிற்கு சென்ற விஜி கதவை திறக்குமாறு தட்டியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;உள்ளே இருந்தவர்கள் கதவை திறக்க மறுத்த நிலையில், ஜன்னல் வழியாக கையை விட்டு, கதவை திறந்த விஜி வலுக் கட்டாயமாக வீட்டிற்குள் நுழைந்துள்ளார். தான் வைத்திருந்த &amp;lsquo;பெப்பர் ஸ்பிரே &amp;rsquo;யை உள்ளே இருந்தவர்கள் மீது தெளித்து விட்டு மறைத்து வைத்திருந்த கத்தியால் ரேஷ்மாவின் கை , கால் மற்றும் கழுத்து பகுதிகளில் சரமாரியாக வெட்டியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதில், படுகாயமடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்த ரேஷ்மா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். தகவலிறந்து வந்த போலீசார், ரேஷ்மாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த கொலை தொடர்பாக, சங்கர் நகர் போலீசார் வழக்கு பதிந்து தலைமறைவான விஜியை தேடி வருகின்றனர். அவர் கைது செய்யப்பட்ட பிறகே, கொலைக்கான உண்மை காரணம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/12/2f7b3ae1f2ca74b849f4e65f55ee8d1b1726152888246651_original.jpg" width="220"/></item></channel></rss>