<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?</title><atom:link href="https://tamil.abplive.com/news/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 22 Jul 2026 21:54:20 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[" கதவைத் திறந்து பார்த்த பேரனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி " மாயமான நகைகள் ?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/elderly-couple-murdered-in-omalur-salem-jewelry-stolen-tnn-268573</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/elderly-couple-murdered-in-omalur-salem-jewelry-stolen-tnn-268573#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 21:18:41 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/elderly-couple-murdered-in-omalur-salem-jewelry-stolen-tnn-268573</guid><description><![CDATA[&lt;h2 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;&quot; தென்னை மட்டை பின்னும் தொழில் &quot;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள குண்டுக்கல் ராமப்பகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன் - அமராவதி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில் அனைவரும் திருமணமாகி அவர் அவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;எனவே வயது முதிர்ந்த தம்பதியான இவர்கள் , இருவரும் மட்டும் வீட்டில் தனியா வசித்து வந்திருக்கின்றனர். மேலும் தென்னை மட்டை பின்னும் தொழில் செய்து வாழ்க்கை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. தனியாக இருக்கும் இவர்களுக்கு அருகில் வசிக்கும் மகன் மாதேஷின் குடும்பத்தினர் உணவு அளித்து பராமரித்து வந்திருக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நிலையில் வழக்கம் போல் அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக மாதேஷின் மகன் நவநீதன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்த நிலையில் , உள்ளே சென்று பார்த்த போது ஜெயராமன் மற்றும் அமராவதி இருவரும் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;நகைக்காக இரட்டை கொலையா ?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இதையடுத்து அவர் அக்கம் பக்கத்தினருக்கும் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீவட்டிப்பட்டி காவல் துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் மற்றும் டி.ஐ.ஜி. சந்தோஷ் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p&gt;கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையின் போது, உயிரிழந்த அமராவதி அணிந்திருந்த காதணி மற்றும் மூக்குத்தி உள்ளிட்ட நகைகள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதனால் , நகைக்காக இந்த இரட்டைக் கொலை நடந்ததா ? அல்லது வேறு ஏதேனும் முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் அரங்கேறியதா என்ற கோணத்தில் தீவட்டிப்பட்டி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியாக வசித்து வந்த முதிய தம்பதி தலையில் பலத்த காயங்களுடன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/8dd79ac9c478c9f0c6d2922f9fca346717847352888381310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Cheapest EV Car Blinq RYDE: வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்]]></title><link>https://tamil.abplive.com/auto/cheapest-electric-car-blinq-ryde-in-india-know-price-range-features-full-details-268644</link><comments>https://tamil.abplive.com/auto/cheapest-electric-car-blinq-ryde-in-india-know-price-range-features-full-details-268644#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 21:15:28 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஸ்ரீராம் ஆராவமுதன் ]]></dc:creator><category><![CDATA[ ஆட்டோ ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/auto/cheapest-electric-car-blinq-ryde-in-india-know-price-range-features-full-details-268644</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை மிகவும் அதிகரித்து, மக்கள் மின்சார வாகனங்களை நோக்கி மாறிவர வழிவகுத்துள்ளது. இந்தியாவில் மலிவான மற்றும் நம்பகமான மின்சார கார்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம், டாடா டியாகோ ஈவி தான் பெரும்பாலும் முதலில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இப்போது, ​​இந்திய மின்சார வாகன சந்தையில் ஒரு புதிய மற்றும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட இருக்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;ஏனென்றால், குருகிராமை அடிப்படையாகக் கொண்ட EV ஸ்டார்ட்அப் நிறுவனமான பிளிங்க் மொபிலிட்டி, தனது புதிய காம்பாக்ட் எலக்ட்ரிக் காரான பிளிங்க் ரைடு மூலம், இவி கார் சந்தையில் ஒரு புயலை கிளப்பத் தயாராக உள்ளது. வெறும் 4.5 லட்சம் ரூபாய் முதல் தொடங்கும் இந்தக் கார், டியாகோ EV மற்றும் எம்ஜி காமட் போன்ற பிரபலமான வாகனங்களுக்கு நேரடிப் போட்டியாக அமையும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;வெறும் 4.5 லட்சம் ரூபாயில் ஒரு சிறந்த மின்சார கார்&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;பிளிங்க் ரைடின் மிகப்பெரிய சிறப்பம்சம், அதன் ஈர்க்கக்கூடிய ஆரம்ப விலைதான். சந்தையில் உள்ள பெரும்பாலான குடும்ப மின்சார வாகனங்கள் 8 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான வரம்பில் இருக்கும் நிலையில், 5 பேர் அமரக்கூடிய குடும்பத் திறன் கொண்ட பிளிங்க் ரைடு இவி கார், வெறும் 4.50 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;பேட்டரி மாற்றும் தொழில்நுட்பம்&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இந்த கார், 5 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் தீர்ந்துபோன பேட்டரியை மாற்றும் அதன் பேட்டரி மாற்றும் அமைப்பு மூலம் தனித்து நிற்கிறது. அதோடு, இந்த வாகனம் பேட்டரி-ஒரு-சேவையாக (BaaS) இயங்கும் மாதிரியின் கீழ் செயல்படுவதால், நீங்கள் பேட்டரி மாற்றங்களுக்கோ அல்லது மாதாந்திர சந்தாவிற்கோ மட்டும் பணம் செலுத்தினால் போதும். இது ஆரம்பகட்ட செலவை கணிசமாகக் குறைக்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;250 கி.மீ. வரை பயண வரம்பு&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;பயண வரம்பு மற்றும் செயல்திறனைப் பொறுத்தவரை, இந்த காருக்கு நிகர் எதுவும் இல்லை என்றே கூறலாம்.&amp;nbsp; அறிக்கைகளின்படி, 'பிளிங்க் ரைடு' ஒரே ஒரு முழு சார்ஜில் சுமார் 250 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;காரில் நவீன வசதிகள்&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இந்த காரின் கேபினில், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் கன்சோல், ஸ்மார்ட் இணைப்பு அம்சங்கள் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரைவ் மோட்கள் போன்ற நவீன வசதிகளும் இடம்பெறும். விலை குறைவாக இருந்தபோதிலும், நிறுவனம் அதன் ஸ்டைல் ​​மற்றும் அம்சங்களில் எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;மொத்தத்தில், குறைந்த பட்ஜெட் கொண்ட குடும்பங்களுக்கும், தினமும் வேலைக்கு சென்று வரும் நகர வாசிகளுக்கும் இந்தக் கார் ஒரு சிறந்த தேர்வாக அமையக்கூடும். இதன் வருகை, நடுத்தர வர்க்கத்தினர் மின்சாரக் கார் வாங்க வேண்டும் என்ற தங்கள் கனவை நனவாக்குவதை மிகவும் எளிதாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/these-are-the-best-fruits-for-constipation-268599&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/10cf5b100254c1b3b72b0cda4ebe835417847340953191179_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[அரசு அதிகாரிகளுடன் ஜனநாயகன் படம் பார்க்கும் முதலமைச்சர் விஜய்!]]></title><link>https://tamil.abplive.com/news/chief-minister-vijay-watches-jananayagan-with-ias-officers-dsp-officials-special-screening-268646</link><comments>https://tamil.abplive.com/news/chief-minister-vijay-watches-jananayagan-with-ias-officers-dsp-officials-special-screening-268646#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 21:10:02 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராகேஷ் தாரா ]]></dc:creator><category><![CDATA[ செய்திகள் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/chief-minister-vijay-watches-jananayagan-with-ias-officers-dsp-officials-special-screening-268646</guid><description><![CDATA[&lt;p class=&quot;p1&quot;&gt;தகவல்களின் படி&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;தலைமைச் செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு திரையிடலில் முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; பங்கேற்றுள்ளார்&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;அவருடன் தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பல்வேறு அரசு அதிகாரிகளும் திரைப்படத்தை பார்வையிட்டு வருவதாக கூறப்படுகிறது&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;p1&quot;&gt;மேலும்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;இந்த சிறப்பு காட்சியில் தமிழக அரசின் மூத்த&lt;span class=&quot;s1&quot;&gt; IAS &lt;/span&gt;அதிகாரிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த&lt;span class=&quot;s1&quot;&gt; DSP &lt;/span&gt;அதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;இருப்பினும்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;இதுகுறித்து தமிழக அரசு அல்லது முதலமைச்சர் அலுவலகம் சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;p1&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/e972100383b7cb56f7ce626ce574c30e17847347112821270_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ABP Nadu Top 10, 22 July 2026: இன்றைய மாலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Evening]]></title><link>https://tamil.abplive.com/news/top-10-news-headlines-evening-today-abp-nadu-evening-prime-time-news-bulletin-22-july-2026-news-updates-tamil-news-268645</link><comments>https://tamil.abplive.com/news/top-10-news-headlines-evening-today-abp-nadu-evening-prime-time-news-bulletin-22-july-2026-news-updates-tamil-news-268645#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 21:00:04 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ABP NADU ]]></dc:creator><category><![CDATA[ செய்திகள் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/top-10-news-headlines-evening-today-abp-nadu-evening-prime-time-news-bulletin-22-july-2026-news-updates-tamil-news-268645</guid><description><![CDATA[&lt;ol&gt;&lt;li class=&quot;uk-text-bold&quot; style=&quot;text-align:justify;&quot;&gt;&lt;p&gt;&lt;strong&gt;மத்திய அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம்..முதல்வர் விஜய் ஆதரவு தெரிவிக்காதற்கு இதுதான் காரணமா!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p class=&quot;uk-text-lighter&quot;&gt;நீட் தேர்வுக்கு எதிராக டெல்லியில் நடந்து வரும் மாணவர்களின் போராட்டத்திற்கு தமிழக முதல்வர் விஜய் ஏன் வெளிப்படையாக தனது ஆதரவை தெரிவிக்கவில்லை ? &lt;a href=&quot;https://tamil.abplive.com/news/neet-protest-vijay-support-analysis-tamil-nadu-vs-north-india-political-stand-268577&quot; title=&quot;மத்திய அரசுக்கு எதிரான மாணவர்கள் போராட்டம்..முதல்வர் விஜய் ஆதரவு தெரிவிக்காதற்கு இதுதான் காரணமா!&quot; target=&quot;_blank&quot;&gt;Read More&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/li&gt;&lt;li class=&quot;uk-text-bold&quot; style=&quot;text-align:justify;&quot;&gt;&lt;p&gt;&lt;strong&gt;பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜய் செய்யாததை நான் செய்திருக்கிறேன்...கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி மாணவி பேச்சு வைரல்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p class=&quot;uk-text-lighter&quot;&gt;நீத் தேர்வுக்கு எதிரான போராட்டத்தில்  மாணவி ஒருவர் தமிழக முதல்வர் விஜய் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை குறித்து பேசியுள்ள கருத்து வைரலாகி வருகிறது &lt;a href=&quot;https://tamil.abplive.com/news/student-slamming-cm-vijay-and-pm-narendra-modi-at-neet-protest-event-viral-268555&quot; title=&quot;பிரதமர் மோடி மற்றும் முதல்வர் விஜய் செய்யாததை நான் செய்திருக்கிறேன்...கரப்பான்பூச்சி ஜனதா பார்ட்டி மாணவி பேச்சு வைரல்&quot; target=&quot;_blank&quot;&gt;Read More&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/li&gt;&lt;li class=&quot;uk-text-bold&quot; style=&quot;text-align:justify;&quot;&gt;&lt;p&gt;&lt;strong&gt;‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள் - காரணம் என்ன ?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p class=&quot;uk-text-lighter&quot;&gt;’இளைஞர்களின் எதிர்காலம் குறித்த போராட்டம் என்பதால் வீரியம் குறையும்போதெல்லாம் இதுபோன்ற காட்சிகளை பகிர்ந்து இளைஞர்களும் மாணவர்களும் தங்களை போராட்ட களத்திற்கு தயார்படுத்திக்கொள்கிறார்கள்’ &lt;a href=&quot;https://tamil.abplive.com/news/india/exam-web-series-scenes-go-viral-as-delhi-students-protest-against-neet-268593&quot; title=&quot;‘டெல்லியில் போராடும் மாணவர்கள்’ வைரல் ஆகும் Exam வெப் சீரிஸ் காட்சிகள் - காரணம் என்ன ?&quot; target=&quot;_blank&quot;&gt;Read More&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/li&gt;&lt;li class=&quot;uk-text-bold&quot; style=&quot;text-align:justify;&quot;&gt;&lt;p&gt;&lt;strong&gt;Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p class=&quot;uk-text-lighter&quot;&gt;US Iran War: ஹார்முஸ் பகுதியில் இனி கப்பல்களை ஈரான் தாக்கினால், டெஹ்ரானிலோ, அதற்கு அருகிலோ உள்ள பாலங்கள், மின் நிலையங்கள் தகர்க்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். &lt;a href=&quot;https://tamil.abplive.com/news/world/trump-warns-iran-says-us-will-bomb-bridges-power-plants-in-or-near-tehran-if-iran-attacks-ships-in-hormuz-268638&quot; title=&quot;Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்&quot; target=&quot;_blank&quot;&gt;Read More&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/li&gt;&lt;li class=&quot;uk-text-bold&quot; style=&quot;text-align:justify;&quot;&gt;&lt;p&gt;&lt;strong&gt;மம்மூட்டிக்கு மகள் , காதலி , தாய் என மூன்று வேடங்களிலும் நடித்த ஒரே நடிகை..யார் தெரியுமா?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p class=&quot;uk-text-lighter&quot;&gt;மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டிக்கு  மகள் , காதலி , மற்றும் தாய் என மூன்று கதாபாத்திரங்களில் நடித்த ஒரே நடிகை யார் தெரியுமா &lt;a href=&quot;https://tamil.abplive.com/entertainment/meena-rare-achievement-with-mammootty-child-artist-heroine-mother-malayalam-cinema-268619&quot; title=&quot;மம்மூட்டிக்கு மகள் , காதலி , தாய் என மூன்று வேடங்களிலும் நடித்த ஒரே நடிகை..யார் தெரியுமா?&quot; target=&quot;_blank&quot;&gt;Read More&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/li&gt;&lt;li class=&quot;uk-text-bold&quot; style=&quot;text-align:justify;&quot;&gt;&lt;p&gt;&lt;strong&gt;Neet : வாயைத் திறந்த முதல் கோலிவுட் பிரபலம்...மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பிரதீப் ரங்கநாதன் ட்வீட்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p class=&quot;uk-text-lighter&quot;&gt;டெல்லியில் மாணவர்களின் நீட் எதிர்ப்பு போராட்டத்தில் மாணவர்கள் காவல் துறையினரால் தாக்கப்பட்டதை கண்டித்து நடிகர் பிரதீப் ரங்கநாதன் ட்வீட் செய்துள்ளார் &lt;a href=&quot;https://tamil.abplive.com/entertainment/pradeep-ranganthan-tweets-against-delhi-cjp-neet-protesters-attack-by-police-268633&quot; title=&quot;Neet : வாயைத் திறந்த முதல் கோலிவுட் பிரபலம்...மாணவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பிரதீப் ரங்கநாதன் ட்வீட்&quot; target=&quot;_blank&quot;&gt;Read More&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/li&gt;&lt;li class=&quot;uk-text-bold&quot; style=&quot;text-align:justify;&quot;&gt;&lt;p&gt;&lt;strong&gt;தேவகோட்டை பள்ளியில் சர்வதேச செஸ் தினம்: இளம் சதுரங்க வீரர்களுக்கு சிறப்பு!&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p class=&quot;uk-text-lighter&quot;&gt;தேவகோட்டையில் சர்வதேச செஸ் தினவிழா: பள்ளி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்பிப்பு. &lt;a href=&quot;https://tamil.abplive.com/sports/devakottai-manickavasagam-school-international-chess-day-student-prizes-tnn-268345&quot; title=&quot;தேவகோட்டை பள்ளியில் சர்வதேச செஸ் தினம்: இளம் சதுரங்க வீரர்களுக்கு சிறப்பு!&quot; target=&quot;_blank&quot;&gt;Read More&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/li&gt;&lt;li class=&quot;uk-text-bold&quot; style=&quot;text-align:justify;&quot;&gt;&lt;p&gt;&lt;strong&gt;400 வீரர்கள், 22 அணிகள்... புதுச்சேரியை கலக்கிய தென்னிந்திய ஹாக்கிப் போட்டி - வென்றது யார்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p class=&quot;uk-text-lighter&quot;&gt;புதுச்சேரி மேஜர் தயான்சந்த் ஹாக்கி கிளப் சார்பில், தென்னிந்திய அளவிலான இரண்டாம் ஆண்டு சீனியர் ஹாக்கி போட்டிகள் குருவிநத்தம் கவிஞர் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. &lt;a href=&quot;https://tamil.abplive.com/sports/puducherry-major-dhyan-chand-south-india-senior-hockey-championship-tnn-266756&quot; title=&quot;400 வீரர்கள், 22 அணிகள்... புதுச்சேரியை கலக்கிய தென்னிந்திய ஹாக்கிப் போட்டி - வென்றது யார்?&quot; target=&quot;_blank&quot;&gt;Read More&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/li&gt;&lt;li class=&quot;uk-text-bold&quot; style=&quot;text-align:justify;&quot;&gt;&lt;p&gt;&lt;strong&gt;Shopping cash vs card : ஷாப்பிங் போகும் போது பணமா? கார்டு ஸ்வைப்பா? எதில் அதிகம் பணம் மிச்சமாகும்?&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p class=&quot;uk-text-lighter&quot;&gt;Shopping cash vs card : ஷாப்பிங் செல்லும் போது குறிப்பிட்ட பொருட்களை வாங்க திட்டமிட்டு சென்ற பிறகு பை நிறைய துணிகள் மளிகை பொருட்கள் என பலவற்றையும்  வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. எனவே ஷாப்பிங் போகும் போது பணமா? கார்டு ஸ்வைப்பா? எதில் அதிகம் பணம் மிச்சமாகும்? என்பதை தெரிந்து கொள்ளலாம். &lt;a href=&quot;https://tamil.abplive.com/lifestyle/shopping-cash-vs-card-which-saves-more-money-268551&quot; title=&quot;Shopping cash vs card : ஷாப்பிங் போகும் போது பணமா? கார்டு ஸ்வைப்பா? எதில் அதிகம் பணம் மிச்சமாகும்?&quot; target=&quot;_blank&quot;&gt;Read More&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/li&gt;&lt;li class=&quot;uk-text-bold&quot; style=&quot;text-align:justify;&quot;&gt;&lt;p&gt;&lt;strong&gt;Gold and silver rate today : ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ 1,680 உயர்ந்த தங்கம் விலை.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் - இன்றைய விலை இதோ..&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;p class=&quot;uk-text-lighter&quot;&gt;Gold and silver rate today : தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  அந்த வகையில் கடந்த 3 நாட்களில் மட்டும் சிறுக, சிறுக தங்கம் விலையானது சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்று அதிரடியாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. &lt;a href=&quot;https://tamil.abplive.com/business/price-of-gold-has-risen-by-rs-1680-per-sovereign-in-a-single-day-today-268528&quot; title=&quot;Gold and silver rate today : ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ 1,680 உயர்ந்த தங்கம் விலை.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் - இன்றைய விலை இதோ..&quot; target=&quot;_blank&quot;&gt;Read More&lt;/a&gt;&lt;/p&gt;&lt;/li&gt;&lt;/ol&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/images/auto_daily_story/ABPNadu.png" width="220"/></item><item><title><![CDATA[Maruti Suzuki கார் விலை உயர்வு: ஆகஸ்ட் முதல் ரூ 30,000 வரை அதிகரிப்பு.. காரணம் என்ன?]]></title><link>https://tamil.abplive.com/auto/maruti-suzuki-car-price-hike-increase-of-up-to-30-000-from-august-what-is-the-reason-268548</link><comments>https://tamil.abplive.com/auto/maruti-suzuki-car-price-hike-increase-of-up-to-30-000-from-august-what-is-the-reason-268548#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 20:57:16 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ ஆட்டோ ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/auto/maruti-suzuki-car-price-hike-increase-of-up-to-30-000-from-august-what-is-the-reason-268548</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி நிறுவனத்தின் உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ள காரணத்தால் ஆகஸ்ட் மாதம் முதல் தனது கார்களின் விலையை மாடல் மற்றும் வெர்ஷனுக்கு ஏற்ப 30000 ரூபாய் வரையில் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/6350e5ce488432f3c4200ecf488a91c61784734019754193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த சில மாதங்களாக கச்சா எண்ணெய் விலை உயர்வின் தாக்கம் காரணமாக, வாகன உற்பத்திக்குத் தேவையான பல்வேறு மூலப்பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் பொருட்கள், உலோகங்கள் மற்றும் பிற உதிரிபாகங்களின் விலை உயர்ந்ததால், கார் தயாரிப்பு செலவு கணிசமாக அதிகரித்துள்ளது. பொதுவாக ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உற்பத்தி செலவுடன் லாப விகிதம் (Profit Margin) மற்றும் எதிர்பாராத செலவுகளை சமாளிக்க Buffer-ஐ சேர்த்து விலை நிர்ணயம் செய்கின்றன. ஆனால் சமீபத்திய செலவு உயர்வால் அந்த Buffer கணிசமாக குறைந்ததால், விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும் கடந்த சில மாதங்களாக உற்பத்தி விலையில் இருந்த பாதிப்பை வாடிக்கையாளர்களுக்கு மாற்றாமல் வைத்திருக்க பல்வேறு செலவின குறைப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் உற்பத்தி செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இது மட்டும் இல்லாமல் விலை உயர்வின் தாக்கத்தை முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு கடத்தாமல் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே கடத்தப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்படுவதாகவும், இதன் மூலம் ஆகஸ்ட் மாதம் முதல் மாருதி சுசூகி கார்களின் விலைகள் அனைத்தும் உயரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/3db3ac38b2bdc0a05a22f92687487ff51784733767526193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாருதி சுசூகி இந்திய கார் விற்பனை சந்தையில் பெரும் பங்கு வைத்திருக்கும் நிறுவனமாகும், இந்நிறுவனத்தின் அறிவிப்பால் மற்ற நிறுவனங்களின் விலையும் அதிகரிக்க வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அடுத்தடுத்து அனைத்து முன்னணி கார் நிறுவனங்களும் விலையை உயர்த்தினால் புதிதாக கார் புக் செய்தவர்கள், டெலிவரி எடுக்காத நபர்கள் தங்களுடைய புதிய காருக்கு கூடுதல் விலையை செலுத்த வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்திய கார் சந்தையில் அதிக பங்கைக் கொண்டுள்ள மாருதி சுசூகியின் இந்த அறிவிப்பு, மற்ற முன்னணி கார் உற்பத்தியாளர்களும் இதேபோன்ற விலை உயர்வை அறிவிக்க வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தற்போது புதிய கார் முன்பதிவு (Booking) செய்துள்ளவர்கள் அல்லது இன்னும் வாகனத்தை டெலிவரி பெறாதவர்கள், புதிய விலை அமலுக்கு வந்தால் கூடுதல் தொகையை செலுத்த வேண்டிய நிலை உருவாகலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மொத்தத்தில், ஆகஸ்ட் மாதம் முதல் இந்திய கார் சந்தையில் விலை உயர்வு அலை தொடங்கும் வாய்ப்பு இருப்பதாக ஆட்டோமொபைல் துறை வட்டாரங்கள் கருதுகின்றன.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/3db3ac38b2bdc0a05a22f92687487ff51784733767526193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[இந்தியன் ஆயில்: 1450 அப்ரண்டீஸ் காலியிடங்கள்! விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு!]]></title><link>https://tamil.abplive.com/jobs/indian-oil-1-450-apprentice-vacancies-last-chance-to-apply-268640</link><comments>https://tamil.abplive.com/jobs/indian-oil-1-450-apprentice-vacancies-last-chance-to-apply-268640#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 20:48:20 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/indian-oil-1-450-apprentice-vacancies-last-chance-to-apply-268640</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனங்களில் ஒன்றான மற்றும் ஃபார்ச்சூன் &amp;ldquo;குளோபல் 500&amp;rdquo; நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் 1961/1973 ஆம் ஆண்டு பயிற்சிப் பணியாளர் சட்டத்தின் கீழ் பானிபட் சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் வளாகத்தில் பயிற்சிப் பணியாளர்களாகப் பணியாற்றுவதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/504a537642eb4010d71f96ed77509c511784733474136193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இது குறித்து பார்ப்போம்...&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அறிவிப்பு எண். : PR/P/Apprentice/60(2026-27)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மொத்த காலியிடங்கள்: 1,450&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பணி: தொழில் பழகுநர் பயிற்சி(அப்ரண்டீஸ் பயிற்சி)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பிரிவு: டிரேட் அப்ரண்டீஸ் அட்டெண்டன்ட் ஆபரேட்டர் - கெமிக்கல் பிளாண்ட்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காலியிடங்கள்: 274&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பிரிவு: பிட்டர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காலியிடங்கள்: 314&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பிரிவு: டெக்னீஷியன் அப்ரண்டீஸ் (கெமிக்கல்)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காலியிடங்கள்: 327&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பிரிவு: மெக்கானிக்கல்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காலியிடங்கள்: 83&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பிரிவு: எலக்ட்ரிக்கல்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காலியிடங்கள்: 277&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பிரிவு: இன்ஸ்ட்ரூமென்டேஷன்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காலியிடங்கள்: 70&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பிரிவு: செக்ரட்டேரியல் அசிஸ்டெண்ட்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காலியிடங்கள்: 30&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பிரிவு: அக்கவுண்டன்ட்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காலியிடங்கள்: 2&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பிரிவு: டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காலியிடங்கள்: 73&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தகுதி: பிளஸ் 2, ஐடிஐ. டிப்ளமோ, பி.எஸ்சி, பி.ஏ., பி.காம் முடித்தவர்கள் சம்மந்தபட்ட பயிற்சி இடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வயதுவரம்பு: 12.8.2026 தேதியின்படி குறைந்தபட்சம் 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி ஓபிசிபிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்வு செய்யப்படும் முறை: சரியான தேர்வு பட்டியல் தேர்வு செய்யப்பட்டு, சம்மந்தப்பட்டவர்கள் நேர்முகத் தேர்வு, ஆவண சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பிக்கும் முறை: https://iocl.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 12.8.2026&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/e5fe580545ce9396ea6a755efff8a96b1784733367920193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[உயில் மூலம் சொத்து மாற்றும்போது தகராறு ஏற்பட்டால் ப்ரோபேட் பெறுவது எப்படி? விபரம் இதோ..]]></title><link>https://tamil.abplive.com/news/india/how-do-you-obtain-probate-if-a-dispute-arises-during-the-transfer-of-property-via-a-will-here-are-the-details-268643</link><comments>https://tamil.abplive.com/news/india/how-do-you-obtain-probate-if-a-dispute-arises-during-the-transfer-of-property-via-a-will-here-are-the-details-268643#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 20:42:00 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/how-do-you-obtain-probate-if-a-dispute-arises-during-the-transfer-of-property-via-a-will-here-are-the-details-268643</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரு நபர் தனக்கு சொந்தமான சொத்தை.. தன் மறைவிற்குப் பிறகு யார் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக உயில் எழுதி வைக்கலாம். இப்படி எழுதப்படும் உயில், எழுதியவரின் மறைவுக்குப் பிறகு சட்டப்பூர்வ ஆதாரமாக இருக்கும். ஆனால் ஒரு சில சூழ்நிலைகளில் அந்த உயிலை கொண்டு உரியவர் சொத்தை மாற்றும்போது, பிற உறவினர்கள் சேர்ந்து இது போலியான உயில் என்று சண்டை போட்டால் என்ன செய்வது? இது போன்ற பிரச்சனை உங்களில் பலருக்கு நடந்திருக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/f37a057ef193b56781972428d7571ade1784733043777193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அப்படிப்பட்ட சூழ்நிலை வந்தால் என்ன செய்ய வேண்டும்? என்பதை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம். ஒருவர் மறைந்த பிறகு உயில் போலியானது என்று அவருடைய உறவினர்கள் சண்டை போட்டால் அங்கு தான் ப்ரோபேட் என்ற நீதிமன்ற சான்றிதழ் தேவைப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒருவர் எழுதி வைத்த உயில் உண்மையானது தான் என்று நீதிமன்றத்தின் சார்பில் தரப்படும் சான்றிதழ் தான் புரோபேட். உயிலில் இறந்தவர் தன் மறைவுக்குப் பிறகு சொத்தை நிர்வகிக்க ஒரு நபரை நியமித்திருப்பார். அவரே எக்ஸிக்யூட்டர் ஆவார். அவர் நீதிமன்றத்திற்கு சென்று நடந்ததை கூறி புரோபேட் சான்றிதழ் வழங்கக் கோரலாம். இந்திய வாரிசுரிமைச் சட்டம் 1925 பிரிவு2(f)-இன் கீழ், புரோபேட் என்பது நீதிமன்றத்தின் முத்திரையுடன் வழங்கப்படும் உயிலின் நகல் ஆகும். உயிலில் யாருடைய பெயருக்கு சொத்தை மாற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளதோ அந்த நபர் பிரிவு 222-இன் கீழ் நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதன் பின் உயிலின் ஆதாரங்களை எல்லாம் பார்த்துவிட்டு நீதிமன்றம் ப்ரோபேட் வழங்கும். இதற்கு முன்னர் இந்திய வாரிசுரிமைச் சட்டம் 213-இன் கீழ் கொல்கத்தா, சென்னை போன்ற முக்கிய நகரங்களில் வசித்து வந்த சில சமூகத்தினருக்கும், சில சொத்து பிரிவிற்கும் கட்டாயமாக ப்ரோபேட் வாங்க வேண்டும் என்ற சட்டம் இருந்தது. ஆனால் இந்தச் சட்டத்தில் 2025-ஆம் ஆண்டு மாற்றம் செய்யப்பட்டது. இப்போது உயில் வைத்திருப்பவர்கள் ப்ரோபேட் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப வாங்கிக் கொள்ளலாம். மேலும் சொத்து பிரியும்போது ஏதேனும் சட்ட சிக்கல்கள் இருந்தாலோ அல்லது குடும்பத் தகராறு ஏற்பட்டாலோ அந்த சமயத்தில் ப்ரோபேட் வாங்குவது பாதுகாப்பானதாக இருக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/f24cde37a5289531c14beb2f56e380331784732940871193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உயில் எழுதியவர் மறைவுக்குப் பிறகு குடும்ப தகராறு ஏற்பட்டாலோ அல்லது சொத்து பிரிப்பதில் சந்தேகங்கள் இருந்தாலோ அப்போது நீதிமன்றத்தை அணுகி ப்ரோபேட் பெறலாம். ஒரு சிலர் அசையும் சொத்து அசையா சொத்து என அனைத்திற்கும் உயில் எழுதி வைத்திருப்பார்கள். உதாரணமாக பேங்க் பேலன்ஸ் பங்குகள் போன்றவை இருக்கும் பட்சத்தில் அனைத்து செயல்முறையையும் சுமூகமாக்க ப்ரோபேட் பெறலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முதலில் உயிலில் குறிப்பிட்டுள்ள நபர் உயில் பத்திரம், இறந்தவரின் டெத் சர்டிபிகேட், வாரிசுகளின் விபரங்கள், உயிலில் குறிப்பிடப்பட்டுள்ள சொத்து விபரங்கள் ஆகியவற்றை வைத்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். பிறகு சில நாட்கள் கழித்து நீதிமன்றத்தின் சார்பில் உரியவருக்கு நோட்டீஸ் அனுப்பப்படும். உயிலில் ஒரு சிலர் சாட்சி கையெழுத்து போட்டிருப்பார்கள். அவர்களும் விசாரணையின் போது நீதிமன்றத்திற்கு வரவேண்டும். அங்கு சட்டப்படி தான் உயில் எழுதப்பட்டது என்பதை கூற வேண்டும். இந்த செயல்முறை எல்லாம் முடிந்த பிறகு உயில் உண்மையானது தான் என்று நீதிமன்றம் கருதினால் ப்ரோபேட் சான்றிதழ் வழங்கும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/f24cde37a5289531c14beb2f56e380331784732940871193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்]]></title><link>https://tamil.abplive.com/news/world/trump-warns-iran-says-us-will-bomb-bridges-power-plants-in-or-near-tehran-if-iran-attacks-ships-in-hormuz-268638</link><comments>https://tamil.abplive.com/news/world/trump-warns-iran-says-us-will-bomb-bridges-power-plants-in-or-near-tehran-if-iran-attacks-ships-in-hormuz-268638#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 20:11:38 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஸ்ரீராம் ஆராவமுதன் ]]></dc:creator><category><![CDATA[ உலகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/world/trump-warns-iran-says-us-will-bomb-bridges-power-plants-in-or-near-tehran-if-iran-attacks-ships-in-hormuz-268638</guid><description><![CDATA[&lt;p&gt;அமெரிக்கா - ஈரான் இடையேயான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில், ஈரான் இனி கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால், டெஹ்ரானிலோ, அதற்கு அருகிலோ உள்ள பாலங்கள், மின் நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசும் என கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளார். அது குறித்த அவரது பதிவு என்ன என்பதை பார்க்கலாம்.&lt;/p&gt;
&lt;h2&gt;ட்ரம்ப்பின் பதிவு என்ன.?&lt;/h2&gt;
&lt;p&gt;இது குறித்து தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்த நிமிடம் முதல், ஈரான் இஸ்லாமியக் குடியரசு ஹார்முஸ் ஜலசந்தியில் ஏவுகணை, ராக்கெட், ட்ரோன் அல்லது வேறு எந்த சாதனம் அல்லது ஆயுதம் மூலமாக ஒரு கப்பலைத் தாக்கும்போதெல்லாம், தலைநகர் டெஹ்ரானுக்கு அருகிலோ அல்லது உள்ளேயோ அமைந்துள்ளவை உட்பட, ஒரு பாலம் அல்லது மின் உற்பத்தி நிலையத்தின் மீது அமெரிக்கா குண்டுவீசித் தகர்க்கும் என கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;truthsocial-embed&quot; style=&quot;max-width: 100%; border: 0;&quot; src=&quot;https://truthsocial.com/@realDonaldTrump/116963738416841583/embed&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;
&lt;script src=&quot;https://truthsocial.com/embed.js&quot; async=&quot;async&quot;&gt;&lt;/script&gt;
&lt;/p&gt;
&lt;p&gt;ஈரான் மீது அமெரிக்கா மற்றொரு கட்டத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடமிருந்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தும் அமெரிக்கா&lt;/h2&gt;
&lt;p&gt;முன்னதாக, டெஹ்ரான் மீது அமெரிக்க வான் பாதுகாப்புப் படைகள் தாக்குதல் நடத்தின. இதனிடையே, இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய ஜோர்டான் நகரம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பஹ்ரைன் மற்றும் சவூதி அரேபியாவிலும் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.&lt;/p&gt;
&lt;p&gt;ராஜதந்திர முயற்சிகளில் வெளிப்படையாக எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், ஈரான் மீது அமெரிக்கா நடத்திய சமீபத்திய தாக்குதல், தொடர்ச்சியாக 11-வது நாளாக நீடிக்கிறது. ஈரானிய தாக்குதல்கள் காரணமாக பெருமளவில் மூடப்பட்டிருக்கும், உலகளாவிய எரிசக்திக்கு மிக முக்கியமான நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தி மீதான தங்களது நிலைப்பாட்டில் இரு தரப்பு அதிகாரிகளும் உறுதியாக உள்ளனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;&amp;ldquo;ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல் இன்னும் முடியவில்லை&amp;ldquo;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்நிலையில், ஒரு நாள் முன்னதாக, ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்கா இன்னும் முடிக்கவில்லை என்று&amp;nbsp; அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்தார். மத்திய கிழக்கு போரில் ஏற்பட்ட சேதங்களிலிருந்து மீண்டு வர ஈரானுக்கு 20 ஆண்டுகளுக்கும் மேல் தேவைப்படும் என்றும் அவர் கூறினார். அதோடு, &amp;ldquo;நாங்கள் இன்னும் முழுமையாக முடிக்கவில்லை, நாங்கள் இப்போது வெளியேறப் போவதில்லை&amp;ldquo; என்றும் ட்ரம்ப் உறுதிபட தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதனிடையே, சமீபத்தில் ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், &quot;நான் உங்களிடம் சொல்கிறேன், அவர்கள் சந்திக்க மிகவும் ஆசைப்படுகிறார்கள். அவர்கள் அர்த்தமுள்ள வகையில் சந்திக்கத் தயாராகும் வரை, அவர்களை சந்திப்பதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை,&quot; என்று ஈரான் குறித்து கூறினார்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், &quot;அவர்கள் படுதோல்வி அடைந்து வருவதால், இந்த பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவர எப்படியாவது சந்திக்க விரும்புகிறார்கள்&quot; என்றும், அதனால் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் ஈரான் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் சமிக்ஞை அளித்திருந்ததாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;சமீபத்திய இருதரப்பு தாக்குதல்கள் இருந்தபோதிலும், மத்தியஸ்தர்கள் மூலம் வாஷிங்டனுடன் தூதரகப் பரிமாற்றங்கள் தொடர்வதாக ஈரான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி தெரிவித்துள்ளார். மத்தியஸ்தரான பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், நேற்று ஈரான் உள்துறை அமைச்சர் எஸ்கந்தர் மொமேனியுடனான சந்திப்பின்போது, ​​போரிடும் அனைத்துத் தரப்பினரும் நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொண்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/technology/if-your-mobile-phone-is-lost-or-stolen-what-to-do-first-important-steps-268601&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/08/cee5a6f1b21d089416c1e259a55d8e8f17835050836991322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஏழை மாணவர்களின் சத்துணவில் விளையாட்டா? முட்டையில் முறைகேடு.. தவெக அரசை அலர்ட் செய்யும் நயினார்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/nainar-nagendran-says-tamil-nadu-government-school-eggs-irregularities-268637</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/nainar-nagendran-says-tamil-nadu-government-school-eggs-irregularities-268637#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 19:44:42 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/nainar-nagendran-says-tamil-nadu-government-school-eggs-irregularities-268637</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;span class=&quot;css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3&quot;&gt;தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் சத்துணவு முட்டைகளில் தொடரும் முறைகேடுகள் தொடர்பாக &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;span class=&quot;css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3&quot;&gt;இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;span class=&quot;css-1jxf684 r-bcqeeo r-1ttztb7 r-qvutc0 r-poiln3&quot;&gt;தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்ட சத்துணவு முட்டையில் அழுகிய நிலையில் கோழிக்குஞ்சு கிடந்ததாகவும், தருமபுரி மாவட்டம், ஏரியூா் பகுதி அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து வெளியாகி வரும் செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. மாணவர்களின் ஆரோக்கியத்தையும், பெற்றோர்களின் நம்பிக்கையையும் ஒருசேர சீர்குலைக்கும் இதுபோன்ற செய்திகளை, முதல்வர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; &lt;/span&gt;தலைமையிலான அரசு இனியும் அலட்சியப்படுத்தக் கூடாது. அதுமட்டுமன்றி, தமிழக அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் முட்டைகள் அனைத்தும் 'ஏ' தரம் (Agmark A grade) மற்றும் குறைந்தபட்சம் 46 கிராம் எடை கொண்டவைகளாக இருக்க வேண்டும் என்ற விதிகள் இருக்கும் பட்சத்தில், இதுபோன்ற குளறுபடிகள் எப்படி தொடர்கின்றன? அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு வேண்டியவர்களின் கோழிப்பண்ணைகளில் இருந்து தரமற்ற முட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றனவா? கொள்முதல் செய்யப்படும் முட்டைகள் முறையாக பதப்படுத்தப்படுகின்றனவா? அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர் எண்ணிக்கையை கணக்கிட்டு முட்டைகள் வழங்கப்படுகின்றனவா? அல்லது, மாணவர்களுக்கென ஒதுக்கப்படும் சத்துணவு முட்டைகள் கள்ளச் சந்தையில் விற்கப்படுகின்றனவா? உள்ளிட்ட மக்களின் சந்தேகங்களுக்கு அரசு சார்பில் இருந்து முறையான விளக்கம் தேவை. முந்தைய திமுக ஆட்சியைப் போலவே, எளிய பின்புலம் கொண்டவர்கள் பெருமளவில் படிக்கும் அரசுப் பள்ளிகளில் வழங்கப்படும் சத்துணவில், தற்போதைய அரசும் சமரசம் செய்யக் கூடாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;div class=&quot;css-175oi2r r-xoduu5&quot; style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/8e93843229ddae2748bcee36ca996a231784729001599113_original.jpeg&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;css-175oi2r r-xoduu5&quot; style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div class=&quot;css-175oi2r r-xoduu5&quot; style=&quot;text-align: left;&quot;&gt;திமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.&lt;a title=&quot;ஸ்டாலின்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/mk-stalin&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;ஸ்டாலின்&lt;/a&gt; கொண்டு வந்த முதல்வரின் காலை உணவின் திட்டத்தின் பெயரை மாற்றி தமிழ்நாடு அரசு இன்று உத்தரவிட்டிருந்தது. இந்த திட்டத்திற்கு காமராசர் காலை உணவுத் திட்டம் என்று பெயர் மாற்றப்பட்டது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை குழந்தைகளுக்கு உணவு வழங்கும் திட்டத்தை கொண்டு வந்த காமராசரின் பெயரே இந்தத் திட்டத்திற்கு வைக்கப்பட்டதை வரவேற்கும் அதே நேரத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க அரசு விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.&lt;/div&gt;
&lt;div class=&quot;css-175oi2r r-xoduu5&quot; style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/how-to-remove-bad-smell-from-your-home-quickly-268553&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/div&gt;
&lt;div class=&quot;css-175oi2r r-xoduu5&quot; style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/5961006a4da9da9d6854576997d8e8ce1784729609928113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?]]></title><link>https://tamil.abplive.com/news/world/donald-trump-imposes-tariff-on-generic-drugs-this-announcement-will-be-a-massive-blow-to-india-268635</link><comments>https://tamil.abplive.com/news/world/donald-trump-imposes-tariff-on-generic-drugs-this-announcement-will-be-a-massive-blow-to-india-268635#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 19:33:36 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஸ்ரீராம் ஆராவமுதன் ]]></dc:creator><category><![CDATA[ உலகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/world/donald-trump-imposes-tariff-on-generic-drugs-this-announcement-will-be-a-massive-blow-to-india-268635</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;அமெரிக்கா, ஆகஸ்ட் 2028 முதல் இறக்குமதி செய்யப்படும் ஜெனரிக் மருந்துகள் மீது கடுமையான வரிகளை விதிப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் &lt;/span&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;டொனால்ட் ட்ரம்பின் கூற்றுப்படி,&lt;/span&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt; இந்த நடவடிக்கை அமெரிக்காவில் மருந்து உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ட்ரம்பின் இந்த அறிவிப்பு, அமெரிக்காவிற்கு ஜெனரிக் மருந்துகளை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடான இந்தியாவில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;வரி குறித்த ட்ரம்ப்பின் பதிவு&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இது குறித்து தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் போட்ட ஒரு பதிவில், ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கி, இந்த வரி விதிப்புத் திட்டம் கட்டங்களாக செயல்படுத்தப்படும் என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். முதல் இரண்டு ஆண்டுகளுக்கு, நாட்டிற்குள் நுழையும் அனைத்து ஜெனரிக் மருந்துகளுக்கும் அமெரிக்கா எந்த வரியையும் விதிக்காது. மூன்றாம் ஆண்டில் வரிகள் 100 சதவீதமாகவும், அதன்பிறகு 200 சதவீதமாகவும் அதிகரிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;மேலும், &quot;ஜெனரிக் மருந்து உற்பத்தியை மீண்டும் அமெரிக்காவிற்கு கொண்டு வருவதற்காக இது செய்யப்படுகிறது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் ஆலைகளையும் உபகரணங்களையும் அமைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.&quot; என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;&lt;iframe class=&quot;truthsocial-embed&quot; style=&quot;max-width: 100%; border: 0;&quot; src=&quot;https://truthsocial.com/@realDonaldTrump/116960425128744506/embed&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;
&lt;script src=&quot;https://truthsocial.com/embed.js&quot; async=&quot;async&quot;&gt;&lt;/script&gt;
&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;ட்ரம்பின் நோக்கம் என்ன.?&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இந்த கொள்கையின் நோக்கம், அமெரிக்க மக்களை பாதுகாப்பதே என்று அமெரிக்க அதிபர் கூறியுள்ளார். மேலும், &quot;காப்புரிமை பெற்ற, வர்த்தக முத்திரை பெற்ற அல்லது புதுமையான மருந்துகள் தொடர்பான, மிகவும் வெற்றிகரமாக இருந்துவரும் கொள்கை அப்படியே தொடரும்&quot; என்றும் அவர் கூறினார். இந்தியா உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு ஜெனரிக் மருந்துகளை வழங்குவதால், அது உலகின் மருந்தகம் என்று அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள மருந்துகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன&amp;nbsp;&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;அமெரிக்க சந்தையில் இந்திய ஜெனரிக் மருந்துகள் சுமார் 40 சதவீதப் பங்கைக் கொண்டுள்ளன. குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (Global Trade Research Initiative) அறிக்கையின்படி, 2024-2025 நிதியாண்டில், இந்தியா 9.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள மருந்துகளை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்தது. இது, இந்தியாவின் மொத்த உலகளாவிய மருந்து ஏற்றுமதியான 25.8 பில்லியன் அமெரிக்க டாலரில் 38 சதவீதமாகும். &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இருப்பினும், ட்ரம்பின் புதிய வரி விதிப்பு அச்சுறுத்தல்கள் இந்திய மருந்து நிறுவனங்களில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இந்தியாவும் அமெரிக்காவும் பிப்ரவரியில் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதன்படி, ஜெனரிக் மருந்துகள் தொடர்பான பேச்சுவார்த்தை மூலம் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை இந்தியா பெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/these-are-the-best-fruits-for-constipation-268599&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/69a87353ab374a5705ca278fc42032a817846894206441200_original.jpg" width="220"/></item></channel></rss>