<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>தமிழகத்தில் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்! பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்! முக்கிய அறிவுறுத்தல்!</title><atom:link href="https://tamil.abplive.com/news/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 17 Sep 2026 10:12:06 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[GOLD AND SILVER RATE TODAY : நகை வாங்குவோருக்கு நிம்மதி! மீண்டும் குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..]]></title><link>https://tamil.abplive.com/business/gold-price-today-falls-by-rs-440-per-sovereign-274769</link><comments>https://tamil.abplive.com/business/gold-price-today-falls-by-rs-440-per-sovereign-274769#respond</comments><pubDate>Thu, 17 Sep 2026 10:03:15 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கு. அஜ்மல்கான் ]]></dc:creator><category><![CDATA[ வணிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/gold-price-today-falls-by-rs-440-per-sovereign-274769</guid><description><![CDATA[&lt;h2&gt;குறையும் தங்கம் விலை&lt;/h2&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;ஆகஸ்ட் 11-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 240 ரூபாய் குறைந்து 14,155 ரூபாய்க்கும், சவரனுக்கு 1920 ரூபாய் சரிந்து 1,13,240 ரூபாய்க்கு விற்பனை.&lt;/li&gt;
&lt;li&gt;ஆகஸ்ட் 12-ம் தேதி கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் அதிகரித்து 14,170 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து 1,13,360 ரூபாய்க்கு விற்பனை .&lt;/li&gt;
&lt;li&gt;ஆகஸ்ட் 13-ம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை&lt;/li&gt;
&lt;li&gt;ஆகஸ்ட் 14 -ம் தேதி கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 14,125 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 1,13,000 ரூபாய்க்கு விற்பனை.&lt;/li&gt;
&lt;li&gt;ஆகஸ்ட் 15 -ம் தேதி கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து 14,040 ரூபாய்க்கும், சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 1,12,320 ரூபாய்க்கு விற்பனை&lt;/li&gt;
&lt;li&gt;ஆகஸ்ட் 16 -ம் தேதி கிராமுக்கு 25 ரூபாய் அதிகரித்து 14,065, ரூபாய்க்கும், சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து 1,12,520 ரூபாய்க்கு விற்பனை&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;h2&gt;இன்றைய தங்கம் விலை&lt;/h2&gt;
&lt;p&gt;தங்கத்தின் விலையானது இன்று அதிரடியாக குறைந்துள்ளது. அந்த வகையில் கிராம் ஒன்றுக்கு 55 ரூபாய் குறைந்து 14,010 ரூபாய்க்கும், சவரனுக்கு 440 ரூபாய் குறைந்து 1,12,080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3&gt;வெள்ளி விலை என்ன.?&lt;/h3&gt;
&lt;p&gt;வெள்ளியின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 250 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/technology/how-often-should-you-restart-your-smartphone-274589&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/69fc79fa117ec5b2f0d41599233baeb7178945533446877_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Ration Card : ஒரே நாளில் ரேஷன் அட்டை... eKYC சிறப்பு முகாம்.! தேதி குறித்த தமிழக அரசு- சூப்பர் சான்ஸ் மிஸ் பண்ணாதீங்க]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/ration-card-ekyc-special-camp-september-19-2026-tamilnadu-274768</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/ration-card-ekyc-special-camp-september-19-2026-tamilnadu-274768#respond</comments><pubDate>Thu, 17 Sep 2026 09:41:27 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கு. அஜ்மல்கான் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/ration-card-ekyc-special-camp-september-19-2026-tamilnadu-274768</guid><description><![CDATA[&lt;h2&gt;ரேஷன் கார்டும் அடையாள ஆவணமும்&lt;/h2&gt;
&lt;p&gt;ரேஷன் காரட்டு உணவுப்பொருட்களை வாங்குவதற்காக அட்டையாக மட்டுமில்லாமல் அடையாள ஆவணமாகவே உள்ளது. அந்த வகையில், ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல் திருத்தம் செய்தல், மொபைல் எண்கள் மாற்ற சிறப்பு முகாம் தொர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் ரேஷன் கார்டில் இருப்பவர்களின் விவரங்களை சரிபார்க்கும் வகையில் கைவிரல் ரேகை பதிவும் கட்டயாமாக்கப்பட்டுள்ளது. கை விரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர்கள் குடும்ப அட்டையில் இருந்தும் நீக்கப்படவுள்ளது. இதனையடுத்து இதற்கும் சிறப்பு முகாம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;ரேஷன் கார்டு- சிறப்பு முகாம்&lt;/h2&gt;
&lt;p&gt;இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகின்ற 19.09.2026 அன்று பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம்பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்கள் எளிதில் பெறும் வகையில் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறைதீர் முகாம் பிரதி மாதமும் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 2026 மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் சென்னையில் உள்ள உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களில் வரும் சனிக்கிழமை 19.09.2026 அன்று முற்பகல் 10.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம். கைபேசி எண் பதிவு / மாற்றம் செய்தல் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான சேவைகள் மேற்கொள்ளப்படும். மேலும், நியாய விலைக் கடைகளில் பொருள் பெற நேரில் வருகை தர இயலாத மூத்த குடிமக்கள் உள்ளிட்டோருக்கு அங்கீகாரச் சான்று வழங்கப்படும். பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருட்கள் அல்லது சேவைகளில் குறைபாடுகள் குறித்த புகார்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை பொதுமக்கள் இம்முகாமில் தெரிவித்தால் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சேவைகள் பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்களில் பெறப்படும் கடவுச்சொல் வழியாக (OTP) மட்டுமே மேற்கொள்ளப்படும் என்பதால் குடும்ப அட்டைதாரர்கள் பதிவு செய்யப்பட்ட கைபேசியுடன் மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;ரேஷன் கார்டு-eKYC சிறப்பு முகாம்&lt;/h2&gt;
&lt;p&gt;இதே போல தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 19.09.2026 அன்று&amp;nbsp; நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மற்றொரு அறிக்கையில், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013-ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன் படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, முன்னுரிமை குடும்ப அட்டைகளில் 96.48% eKYC பணியானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3&gt;செப்டம்பர் 19ஆம் தேதி சிறப்பு முகாம்&lt;/h3&gt;
&lt;p&gt;இந்த eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு 19.09.2026 அன்று தமிழகத்திலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் (இடைதேர்தல் நடைபெறவிருக்கும் மதுராந்தகம், தாராபுரம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளை தவிர்த்து) சிறப்பு முகாம் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறவுள்ளது. எனவே, இன்று வரை, நியாய விலைக் கடைகள் மூலம் கைரேகை பதிவு (eKYC) செய்யப்படாமல் விடுபட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் 19.09.2026 அன்று மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி தங்களது கைரேகைப் பதிவினை (eKYC பதிவினை) மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/sierra-vs-vitara-mileage-best-suv-274387&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/02/16/4b069188f04bf5254b24c9e2445f4ccc177123800918775_original.png" width="220"/></item><item><title><![CDATA[14,829 அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா ஆபத்து: மூடுவிழாவைத் தடுக்க உட்கட்டமைப்பை மேம்படுத்த அன்புமணி ராமதாஸ் கோரிக்கை!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-government-primary-schools-student-enrollment-decline-anbumani-ramadoss-infrastructure-274766</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-government-primary-schools-student-enrollment-decline-anbumani-ramadoss-infrastructure-274766#respond</comments><pubDate>Thu, 17 Sep 2026 09:24:15 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-government-primary-schools-student-enrollment-decline-anbumani-ramadoss-infrastructure-274766</guid><description><![CDATA[&lt;p&gt;சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசுத் தொடக்கப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்ந்து சரிந்து வருவதைத் தடுக்க, போதிய ஆசிரியர்களை நியமிப்பதுடன் அடிப்படை உட்கட்டமைப்புகளையும் உடனடியாக மேம்படுத்த வேண்டும் என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் உள்ள 14,829 அரசு தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளிலும் சேர்த்து 30&amp;amp;க்கும் குறைவான மாணவர்கள் தான் பயில்வதாக வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன. அரசு பள்ளிகள் மீது மக்கள் நம்பிக்கையிழந்து விட்டனர்; இதே நிலை தொடர்ந்தால் இப்பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்த வேண்டியிருக்கும் என்பதை உணர்த்த அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணியாகவே இந்தத் தரவுகள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக வெளியாகியுள்ள புள்ளிவிவரங்களின்படி, மொத்தமுள்ள 24,349 அரசு தொடக்கப்பள்ளிகளில், 14,829 பள்ளிகளில், அதாவது 60.90 பள்ளிகளில் மொத்தமுள்ள 5 வகுப்புகளிலும் சேர்த்து 30&amp;amp;க்கும் குறைவான மாணவர்கள் மட்டுமே பயின்று வருகின்றனர். அதிலும் கூட, 6,635 பள்ளிகளில் 20&amp;amp;க்கும் குறைவான மாணவர்களும், 3,027 பள்ளிகளில் 10&amp;amp;க்கும் குறைவான மாணவர்களும் தான் பயின்று வருகின்றனர். 20 முதல் 30 மாணவர்கள் வரை பயிலும் அரசு தொடக்கப்பள்ளிகளின் எண்ணிக்கை 5,167 ஆகும். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக வேகத்தில் வீழ்ச்சியடைந்து வருவதையே இந்த தரவுகள் காட்டுகின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இதில் குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், 30&amp;amp;க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் சுமார் 15 ஆயிரம் பள்ளிகளில் பாதிக்கும் மேற்பட்டவை வட மாவட்டங்களில் தான் உள்ளன என்பதாகும். குறிப்பாக, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், கடலூர், திருவள்ளூர் ஆகிய 5 வட மாவட்டங்களில் 30&amp;amp;க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் அரசு தொடக்கப் பள்ளிகள் 3,062 உள்ளன. இது மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் 20.65 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி அடைவது என்பது கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்கதையாகி வருகிறது. அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 2024&amp;amp;-25ஆம் ஆண்டில் 45.10 லட்சமாக இருந்தது. 2025&amp;amp;-26 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 43.03 லட்சமாக குறைந்து விட்டது. அதாவது ஒரே ஆண்டில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை 2.07 லட்சம் குறைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இதற்கு முன் 2022-&amp;amp;23 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்து 42,026 ஆக இருந்தது. அதனுடன் ஒப்பிடும் போது 3 ஆண்டுகளில் அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 7.39 லட்சம் குறைந்துள்ளது. 2015-&amp;amp;16 ஆம் ஆண்டில் அரசு பள்ளிகளின் மாணவர்கள் எண்ணிக்கை 75.52 லட்சமாக இருந்தது. ஆனால், 11 ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை 32 லட்சத்து 49 ஆயிரம் குறைந்திருக்கிறது. அதாவது 11 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை 43.02% குறைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருவது ஏன்? என்பதைக் கண்டறிய ஆய்வுகள் எதுவும் தேவையில்லை. அரசு பள்ளிகளில் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இல்லாததும், அரசு பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்புகள் கூட ஏற்படுத்தப்படாததும் தான் இதற்கு காரணம் என்பதை பாட்டாளி மக்கள் கட்சி கடந்த 15 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. 5 வகுப்புகளைக் கொண்ட அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு ஒன்று அல்லது இரண்டு ஆசிரியர்கள் மட்டும் இருந்தால், அவர்களால் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் எவ்வாறு பாடம் நடத்த முடியும்? அவ்வாறு பாடமே நடத்தப்படாத பள்ளிகளில் தங்களின் குழந்தைகள் பயில்வதை எந்தப் பெற்றோர் விரும்புவார்கள்? ஆகிய வினாக்களுக்கு விடைகளை கண்டறிந்தாலே அரசு பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை வீழ்ச்சிக்கு தீர்வு காண தமிழக அரசால் முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;பொதுத்தளத்தில் உள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் கடந்த 12 ஆண்டுகளாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. ஒரே ஒரு ஆண்டில் கூட அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. இந்த விவரங்கள் அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கு நன்றாகத் தெரியும். மத்திய அரசும் இது தொடர்பான புள்ளிவிவரங்களை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியும் ஒவ்வொரு ஆண்டும் வலியுறுத்தி வருகிறது. ஆனால், பிரச்சினைகளை களைந்து பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில ஆண்டுகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை. அதைத் தடுக்க வேண்டும் என்றால், அரசு பள்ளிகளுக்கு தேவையான அளவில் ஆசிரியர்களை நியமிக்கவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக பள்ளிக்கல்வித் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியை உடனடியாக 50 விழுக்காடும், அடுத்த மூன்றாண்டுகளில் 100 விழுக்காடும் உயர்த்த வேண்டும். அரசு பள்ளிகளுக்கு புத்துயிரூட்டுவதை ஒரு சிறப்பு இயக்கமாகவே தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/31/51c63c3838cb433298ed4f5003bba0bc1785498917451194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[MG Hector Tomahawk: 517KM ரேஞ்ச் மட்டுமில்லை வீட்டிற்கே கரண்ட் கொடுக்கும் ஹெக்டர் டாம்ஹாவ்க் EV - டாப் 5 அம்சங்கள்]]></title><link>https://tamil.abplive.com/auto/mg-hector-tomahawk-ev-5-standout-features-you-should-know-spec-feat-price-automobile-news-274764</link><comments>https://tamil.abplive.com/auto/mg-hector-tomahawk-ev-5-standout-features-you-should-know-spec-feat-price-automobile-news-274764#respond</comments><pubDate>Thu, 17 Sep 2026 09:19:02 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ ஆட்டோ ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/auto/mg-hector-tomahawk-ev-5-standout-features-you-should-know-spec-feat-price-automobile-news-274764</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;MG Hector Tomahawk EV:&lt;/strong&gt; எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் டாம்ஹாவ்க் மாடலின் மின்சார எடிஷன் உள்ளூர் சந்தையில், ரூ.19.49 முதல் ரூ.23.49 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரையிலான விலை வரம்பில் கிடைக்கிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;எம்ஜி ஹெக்டர் டாம்ஹாவ்க் EV:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்திய ஆட்டொமொபைல் சந்தையில் 5 மற்றும் 7 சீட்டரில் கிடைக்கும் எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் டாம்ஹாவ்க் மாடலின் மின்சார எடிஷனானது, ரூ.19.49 முதல் ரூ.23.49 லட்சம் (எக்ஸ் - ஷோரூம்) வரையிலான விலை வரம்பை கொண்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள 69.2KWh பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்தால் 517 கிலோ மீட்டர் தூரம் ரேஞ்ச் அளிக்கும் என கூறப்படுகிறது. இந்நிலையில் மற்ற கார்களிலிருந்து வேறுபடும் வகையில் ஹெக்டர் டாம்ஹாவ்கில் கிடைக்கும் 5 முக்கிய அம்சங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/food/how-much-facebook-pays-for-100k-views-monetization-earnings-tips-details-in-pics-274671&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ஹெக்டர் டாம்ஹாவ்க் EV - 5 டக்கரான அம்சங்கள்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;1. டச்ஸ்க்ரீன்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;ஹெக்டர் டாம்ஹாவ்க் மிகப்பெரிய 15.6 இன்ச் டச்ஸ்க்ரீனை கொண்டுள்ளது. இது மிகவும் பிரம்மாண்டமாக இருப்பதுடன், ADAS, முகப்பு விளக்கு மற்றும் பல அடிப்படைச் செயல்பாடுகளை உள்ளடக்கியுள்ளது. அதே சமயம், இதில் பிஷிகல் பட்டன்கள் என்பது இல்லை.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;2. கெஸ்டர் கட்டுப்பாடுகள்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;எம்ஜி ஹெக்டர் டாம்ஹாவ்க் அதன் 15.6 இன்ச் டச்ஸ்க்ரீனை உடன் வரும் கெஸ்டர் கட்டுப்பாடுகளில், ஏசியின் வேகம், வெப்பநிலை, ஒலியளவு ஆகியவற்றைக் கட்டுப்படுத்தலாம் அல்லது காரை ஸ்லீப் மோடுக்குக்கூட அனுப்பலாம். இந்தச் செயல்பாடுகளைப் பயன்படுத்த இரண்டு விரல்களைப் பக்கவாட்டிலோ அல்லது மேலேயோ ஸ்வைப் செய்ய வேண்டும். அதே சமயம் ஒலியளவைக் கட்டுப்படுத்த மூன்று விரல்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த சைகைகளைப் பயன்படுத்த, நீங்கள் திரையைச் சுட்டிக்காட்டினால் மட்டும் போதாது, அதை நேரடியாகத் தொட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/O3s3Pdq0y5s?si=_gRTBZUJbO7vRxhb&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;3. வாகனத்திலிருந்து வீட்டிற்கு&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;எம்ஜி ஹெக்டர் டாம்ஹாவ்க் மாடலானது, மின்வெட்டு ஏற்படும்போது உங்கள் வீட்டிற்கோ மற்ற சாதனங்களுக்கோ மின்சாரம் வழங்கவும் அல்லது ஒரு மேடையை ஒளிரச் செய்யவும் கூடப் பயன்படும். மேலும், வி2எல் (V2L) வசதி இருப்பதால், நீங்கள் மற்ற சாதனங்களுக்கும் மின்சாரம் வழங்க முடியும்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;4. ட்ரான்ஸ்பெரன் வியூ&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;360 டிகிரி காட்சி கேமராவுடன், வாகனத்தின் அடிப்பகுதியைப் பற்றித் தெரியப்படுத்தும் ஒரு ட்ரான்ஸ்பெரன்ட் வியூ வசதியும் உள்ளது. மோசமான சாலைகளில் செல்லும்போது, ​​அடியில் என்ன இருக்கிறது என்பதைப் பார்க்க இது பயனுள்ளதாக இருக்கும்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;5. ரைடிங் மோட்கள்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;இந்த மின்சார வாகனத்தில் நேப், கேம்ப், எனர்ஜைஸ், ப்ரோ பெட், வேலட் மற்றும் க்வைட் கேபின் மோட்கள் உள்ளன. இதில், உங்கள் செல்லப்பிராணிக்காக 'விரைவில் திரும்பு' என்ற செய்தியும் இதமான வெப்பநிலையும் இருக்கும். நீங்கள் உறங்கும்போது அலாரம் செயல்பாட்டுடன் விளக்குகள் மங்கலாக மாறும். முகாம் உபகரணங்களுக்கு மின்சாரம் வழங்கவும் இதைப் பயன்படுத்தலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;Mahindra XUV 7XO: வசதிகளோடு, பாதுகாப்பும்..! 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்த்ராவின் 7 சீட்டர் - என்ன இருக்கு?&quot; href=&quot;https://tamil.abplive.com/auto/mahindra-xuv-7xo-secures-full-5-stars-in-bharat-ncap-crash-tests-know-price-spec-feat-automobile-news-274658&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படியுங்கள்: TN DGP: Mahindra XUV 7XO: வசதிகளோடு, பாதுகாப்பும்..! 5 ஸ்டார் ரேட்டிங்கை பெற்ற மஹிந்த்ராவின் 7 சீட்டர் - என்ன இருக்கு?&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பாதுகாப்பு அம்சங்கள்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;புதிய கார் மதிப்பீட்டு சோதனைக்கு ஹெக்டர் டாம்ஹாவ்க் இதுவரை உட்படுத்தப்படவில்லை. இருப்பினும் இதில் 6 ஏர்பேக்குகள், பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய லெவல் 2 ADAS, எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ட்ராக்&amp;zwnj;ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், EBD உடன் கூடிய ஆண்டிலாக் ப்ரேக்கிங் சிஸ்டம், ஆட்டோ ஹோல்டுடன் கூடிய ஆல் வீல் டிஸ்க் ப்ரேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், 360 டிகிரி அதிக தெளிவுதிறன் கொண்ட&amp;nbsp; கேமரா, குழந்தைகளுக்கான ஐசோஃபிக்ஸ் இருக்கைகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/17/d5a3e2b07f5d61a549770b66c5d6511c1789616800609732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Xi Jinping: திடீரென தாக்கிய பக்கவாதம்?.. பிரிக்ஸ் மாநாட்டில் மயங்கி விழுந்த ஷி ஜின்பிங்.. தீவிர சிகிச்சை!]]></title><link>https://tamil.abplive.com/news/world/chinese-president-xi-jinping-suffered-stroke-fainted-at-brics-summit-274765</link><comments>https://tamil.abplive.com/news/world/chinese-president-xi-jinping-suffered-stroke-fainted-at-brics-summit-274765#respond</comments><pubDate>Thu, 17 Sep 2026 09:01:35 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ உலகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/world/chinese-president-xi-jinping-suffered-stroke-fainted-at-brics-summit-274765</guid><description><![CDATA[&lt;p&gt;இந்தியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வந்த சீன அதிபர் ஷி ஜின்பிங் பக்கவாதம் காரணமாக மயங்கி விழுந்ததாக வெளியாகியுள்ள செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பிரிக்ஸ் மாநாட்டில் மயங்கி விழுந்த ஷி ஜின்பிங்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;டெல்லியில் செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் பிரிக்ஸ் உச்சி மாநாடு வெகு சிறப்பாக நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் சீனா, ரஷ்யா, ஈரான், பிரேசில், தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், பெலாரஸ், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், கியூபா, பொலிவியா, நைஜீரியா என பல நாடுகள் பங்கேற்றனர்.&amp;nbsp; பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீன அதிபர் ஷி ஜின்பிங் 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வந்திருந்தார். ஆனால் அவர் மாநாட்டில் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;TVK Sathyabama vs Admk | துரோகி ஒழிக!&amp;quot;அதிமுக தொண்டர்கள் ஆவேசம்.. ஷாக்கான &amp;lt;a title=&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;&lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; சத்தியபாமா&quot; src=&quot;https://www.youtube.com/embed/a1wVWb5pYwg&quot; width=&quot;1101&quot; height=&quot;619&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&amp;gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இதுதொடர்பாக சீன ஜனநாயகக் கட்சியின் தலைவர் வான்ஜுன் ஷி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், &amp;ldquo;புது டெல்லியில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் போது சீன அதிபர் ஷி ஜின்பிங் மயங்கி விழுந்ததாகவும், மருத்துவ சிகிச்சைக்காக அவர் சிறப்பு விமானம் மூலம் சீனாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் கூறியுள்ளார். தன்னுடன் எப்போதும் வரும் மருத்துவ குழுவினரிடமிருந்து ஷி ஜின்பிங் அவசர சிகிச்சை பெற்ற பிறகு &amp;nbsp;தனது இந்தியப் பயணத்தை முன்கூட்டியே முடித்துக்கொண்டு ஒரு சிறப்பு விமானத்தில் சீனாவுக்குத் திரும்பினார்&amp;rdquo; எனவும் வான்ஜுன் ஷி கூறியுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;இஸ்கிமிக் பக்கவாதத்தால் பாதிப்பு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இதனிடையே அவசர மருத்துவ சிகிச்சைக்காக ஷி ஜின்பிங், பெய்ஜிங் இந்தியாவில் இருந்து சென்ற விமானம் விமான நிலையத்திற்கு வந்தடைந்ததும் அவரை வரவேற்பதற்காக அதிகாரிகள் குழு &amp;nbsp;அல்லது வரவேற்பு விழா என எதுவும் ஏற்பாடு செய்யவில்லை. மாறாக ஷி ஜின்பிங்கை அவசர சிகிச்சைக்காக பெய்ஜிங்கில் உள்ள 301 மருத்துவமனைக்கு நேரடியாகக் கொண்டு செல்ல ஒரு இராணுவ ஹெலிகாப்டர் பயன்படுத்தப்பட்டது. அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் இஸ்கிமிக் பக்கவாதம் எனப்படும் மூளையின் ஒரு பகுதிக்குச் செல்லும் இரத்த ஓட்டம் அடைப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.&amp;nbsp;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தனது உடல்நிலை குறித்த தகவல்களை இந்தியத் தரப்பு பெற்றுவிடுமோ என்று ஷி ஜின்பிங் அஞ்சியதால் அவர் இந்திய மருத்துவமனையில் அவசர சிகிச்சையை மறுத்து உடனடியாக பெய்ஜிங் திரும்பினார். அதுமட்டுமல்லாமல் விமானப் பயணத்தின்போது, ​​அறுவை சிகிச்சைக்கான வசதிகள் இல்லாததால் ஷி ஜின்பிங்கின் உயிரைக் காப்பாற்ற மருத்துவக் குழுவினரால் பழமையான சிகிச்சைகளை மட்டுமே அளிக்க முடிந்தது எனவும் வான்ஜுன் ஷி கூறியுள்ளார். செப்டம்பர் மாத இறுதியில் நடக்கவிருக்கும் அமெரிக்கப் பயணத்திற்கு முன்பாக ஷி ஜின்பிங் குணமடைவாரா என்பது இதுவரை மருத்துவமனை தரப்பில் உறுதி செய்யப்படவில்லை எனவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/health-tips-dont-do-this-suffering-from-migraines-274493&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/17/994d1839a94344172001202f8247564c17896158093501322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Coimbatore Airport: கோயம்புத்தூருக்கு அடிச்சது ஜாக்பாட் - 1,047 ஏக்கர், ரூ.2,136 கோடி செலவில் மெகா திட்டம் - முழு விவரம்]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-airport-expansion-master-plan-gets-niti-aayog-nod-awaits-approval-from-cabinet-know-project-details-budget-deadline-274758</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-airport-expansion-master-plan-gets-niti-aayog-nod-awaits-approval-from-cabinet-know-project-details-budget-deadline-274758#respond</comments><pubDate>Thu, 17 Sep 2026 08:11:51 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-airport-expansion-master-plan-gets-niti-aayog-nod-awaits-approval-from-cabinet-know-project-details-budget-deadline-274758</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Coimbatore Airport Expansion:&lt;/strong&gt; கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்கும் திட்டத்திற்கு, செலவினங்கள் தொடர்பான அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக விமான நிலைய இயக்குனர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்க திட்டம்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கோயம்புத்தூர் விமான நிலையமானது 16 ஆயிரத்து 400 சதுர மீட்டர் பரப்பளவிற்கு பரந்து விரிந்துள்ளது. இங்கிருந்து மும்பை, டெல்லி மற்று பெங்களூரு போன்ற முக்கிய வணிக நகரங்களுக்கு மட்டுமின்றி மத்திய கிழக்கு நாடுகளான சிங்கப்பூர் மற்றும் அபுதாபி போன்றவற்றிற்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. வர்த்தக போக்குவரத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரே ஒரு ஒருங்கிணைக்கபட்ட முனையம் மட்டுமே, உள்ளூர் மற்றும் வெளிநாடு என இரண்டு வகையான விமான பயணிகளையும் கையாண்டு வருகிறது. அதிகரித்து வரும் பயனர்களின் கருத்தில் கொண்டு இந்த விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது அவசியம் என பல ஆண்டுகளாக கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் தான், கோயம்புத்தூர் விமான நிலைய விரிவாக்க திட்டத்திற்கு நிதி ஆயோக் அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/food/how-much-facebook-pays-for-100k-views-monetization-earnings-tips-details-in-pics-274671&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;விமான நிலையம் - 1047 ஏக்கர் மெகா திட்டம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இதுதொடர்பாக பேசிய கோயம்புத்தூர் விமான நிலைய இயக்குனர் மொகமது ஆரிஃப், நிதி ஆயோக் அமைப்பின் ஒப்புதலை தொடர்ந்து, செலவினங்கள் தொடர்பான அமைச்சரவை குழுவின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், &amp;ldquo;விரிவாக்க திட்டத்திற்காக ஏற்கனவே விமான நிலையம் உள்ள 420 ஏக்கருடன், கூடுதலாக 627 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. இதனால் திட்டம் முடிவடையும் போது விமான நிலையத்தின் மொத்த பரப்பளவு ஆயிரத்து 47 ஏக்கராக உயரும். 621 ஏக்கர் நிலம் ஏற்கனவே விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 ஏக்கர் நிலம் மாவட்ட நிர்வாகத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அதுவும் விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது&amp;rdquo; என குறிப்பிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/uJC0QwolFHY?si=8Qn8v-ywbrYlI6W6&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;இறுதி கட்டத்தில் திட்ட பணிகள்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மேலும், &amp;ldquo;மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் உத்தரவின்படி விமான நிலையம் ஒரு விரிவான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையைத் தயாரித்துள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் இருந்து இறுதி அனுமதியைப் பெறும் நடைமுறை இறுதிக் கட்டத்தில் உள்ளது. இதனிடையே, உள்நாட்டுப் பாதுகாப்பு சோதனைப் பகுதியில் உள்ள நெரிசலைக் குறைக்கும் வகையில், தற்போது சுமார் 1,000 சதுர மீட்டர் பரப்பளவிலான விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது டிசம்பர் மாதத்திற்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது&quot; என மொகம்மது ஆரிஃப் குறிப்பிட்டார். தற்போதுள்ள 18 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிலான முனையம் ஆண்டுக்கு சுமார் 36 லட்சம் பயணிகளை கையாளும் வகையில் வடிவமைக்கட்டு 35 லட்சம் பேரை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.&amp;nbsp;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ரூ.2,136 கோடி பட்ஜெட்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;விமான நிலையத்தின் பயணிகளின் கையாளும் திறன் குறித்து குறித்து பேசுகையில், தற்போது ஆண்டுக்கு 35 லட்சம் பயணிகளை கையாளும் திறன் மட்டுமே கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கு உள்ளது. அதனை மேம்படுத்தி ஆண்டுக்கு 1.20 கோடி பயணிகளை&amp;nbsp; கையாளும் திறனை பெறும் வகையில், 75 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் சுமார் ரூ.2.136 கோடி மதிப்பீட்டில் ஒரு புதிய முனைய அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார். தொழில்நுட்ப அனுமதிகளைப் பொறுத்தவரை, விரிவாக்கத் திட்டமானது ஏறக்குறைய 75% முதல் 80% வரையிலான இணக்க நிலையை எட்டியுள்ளது எனவும், பணிகள் தொடங்கியதிலிருந்து அடுத்த 3 ஆண்டுகளில் இந்த விரிவாக்கம் நிறைவடையும் எனவும் உறுதியளித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;Madurai kumbabishekam: 17 ஆண்டுகள்.. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - நேரம், வீதி உலா, பாதுகாப்பு ஏற்பாடு விவரம்&quot; href=&quot;https://tamil.abplive.com/news/madurai/madurai-meenkshi-amman-temple-kumbabishekam-timing-devotees-gathered-security-arrangements-ministster-tn-politics-274755&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படியுங்கள்:Madurai kumbabishekam: 17 ஆண்டுகள்.. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - நேரம், வீதி உலா, பாதுகாப்பு ஏற்பாடு விவரம்&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கோவைக்கான பலன் என்ன?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கோவை விமான நிலையத்தின் புதிய முனையமானது B777 விமானம் நிறுத்தக்கூடிய வகையில் 3.81 கி.மீ நீளமுள்ள விரிவாக்கப்பட்ட ஓடுபாதை, 14 புதிய விமான நிறுத்துமிடங்கள்,&amp;nbsp;&lt;br /&gt;&amp;nbsp;25,000 மெட்ரிக் டன் சரக்குக் கொள்ளளவு ஆகிய உட்கட்டமைப்புகளை பெற உள்ளது.&amp;nbsp;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;&amp;nbsp;ஓடுபாதையை நீட்டிப்பது, பெரிய ரக விமானங்கள் தரையிறங்க வழிவகுக்கிறது. இது உள்ளூர் தொழில்கள், ஜவுளி ஏற்றுமதியாளர்கள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சர்வதேச சந்தைகளுடனான&amp;nbsp; இணைப்பை மேம்படுத்துகிறது.&lt;/li&gt;
&lt;li&gt;ஒரு பெரிய சரக்கு முனையம் என்பது கொங்கு பிராந்தியத்தில் உற்பத்தி மற்றும் புத்தொழில் நிறுவனச் செயல்பாடுகளுக்கான தளவாடங்களை மேம்படுத்துகிறது&lt;/li&gt;
&lt;li&gt;தற்போதைய முனையத்தை விட நான்கு மடங்கு பெரிய புதிய ஒருங்கிணைந்த முனையம், புதிய ஓட்டல்கள் மற்றும் வணிக வளாகங்களுடன் இணைந்து கட்டப்படுவதால், ஏராளமான உள்ளூர் வேலைவாய்ப்புகள் உருவாகும்&lt;/li&gt;
&lt;li&gt;விமான நிலையத்திற்கு அருகிலுள்ள கலப்பட்டி, நீலாம்பூர், இருகூர் மற்றும் சிங்கநல்லூர் போன்ற பகுதிகளில் குடியிருப்பு மற்றும் வணிகச் சொத்துக்களுக்கான தேவை அதிகமாக உள்ளதால் ரியல் எஸ்டேட் தொழில் வளமடையும்&lt;/li&gt;
&lt;li&gt;புதிய 200 அடி சாலையானது, முனையத்தை சேலம்&amp;ndash;கொச்சி நெடுஞ்சாலையில் உள்ள எல்&amp;amp;டி புறவழிச்சாலையுடன் நேரடியாக இணைத்து, அவினாசி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கிறது&lt;/li&gt;
&lt;/ul&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/17/b079e1233adc7c2fffd8351ff176fbe31789612661874732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[விஜய் வருகை முதல் தமிழக மழை அப்டேட் வரை… செப்டம்பர் 17-ன் முக்கிய 10 செய்திகள் இதோ!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-today-news-september-17-2026-top-10-latest-headlines-today-tnn-274763</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-today-news-september-17-2026-top-10-latest-headlines-today-tnn-274763#respond</comments><pubDate>Thu, 17 Sep 2026 08:08:12 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-today-news-september-17-2026-top-10-latest-headlines-today-tnn-274763</guid><description><![CDATA[&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;செப்டம்பர் 17, 2026 &amp;ndash; இன்றைய TOP 10 தலைப்புச் செய்திகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;1.லண்டன் பயணம் நிறைவு&amp;hellip; முதல்-அமைச்சர் விஜய் இன்று சென்னை திரும்புகிறார்!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் சென்றிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தனது 6 நாள் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று காலை சென்னை திரும்புகிறார். லண்டனில் இருந்து புறப்படும் அவர், காலை 8 மணியளவில் சென்னை விமான நிலையத்தை வந்தடைவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;2.தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு&amp;hellip; சென்னை, காஞ்சிபுரத்துக்கும் மழை எச்சரிக்கை!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;3.மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்&amp;hellip; விழாக்கோலம் பூண்ட மதுரை!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கோவில் நிர்வாகத்தில் அரசு தலையிடவில்லை என்றும் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;4.தமிழகத்தில் 52 கோவில்களில் இன்று முதல் செல்போனுக்கு தடை!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் 52 கோவில்களில் பக்தர்கள் செல்போன் பயன்படுத்துவதற்கு இன்று முதல் கட்டுப்பாடு அமலுக்கு வந்துள்ளது. கோவில்களில் செல்போன் பாதுகாப்பு பெட்டகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், பக்தர்கள் தங்களது செல்போன்களை அவற்றில் பாதுகாப்பாக ஒப்படைக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;5.காஞ்சிபுரம் உள்பட வட தமிழகத்தில் மழை அதிகரிக்க வாய்ப்பு&amp;hellip; வானிலை மையம் புதிய அப்டேட்!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை மற்றும் வட தமிழக மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் மழை நடவடிக்கை அதிகரிக்கலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மிதமான மழைக்கும், திருவள்ளூரில் சனிக்கிழமை கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;6.சென்னை புறநகர் ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு&amp;hellip; இன்று 4 ரயில் சேவைகள் ரத்து!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னையில் இன்று இயக்கப்பட இருந்த நான்கு புறநகர் EMU ரயில் சேவைகள் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளன. தினசரி ரயில் பயணிகள் மாற்று போக்குவரத்து ஏற்பாடுகளை முன்கூட்டியே திட்டமிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;7.சென்னை இரண்டாவது விமான நிலையம்&amp;hellip; செங்கல்பட்டு மாவட்டத்தின் செய்யூர் முக்கிய தேர்வாகிறதா?&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னையின் இரண்டாவது விமான நிலையத்தை அமைப்பதற்கான இடமாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள செய்யூர், தமிழக அரசின் முதன்மையான தேர்வாக இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிகரித்து வரும் விமானப் போக்குவரத்து மற்றும் எதிர்கால உள்கட்டமைப்பு தேவைகளை கருத்தில் கொண்டு இந்த இடம் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;8.தமிழக பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம்&amp;hellip; விரிவாக்கம் 22-ம் தேதிக்கு ஒத்திவைப்பு!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;6 முதல் 8-ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தை விரிவுபடுத்தும் திட்டம் இன்று தொடங்க இருந்த நிலையில், முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; லண்டனில் இருப்பதால் செப்டம்பர் 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, திருப்பூர் மாவட்டங்களில் இடைத்தேர்தல் காரணமாக அமலில் உள்ள நடத்தை விதிகளுக்கு ஏற்ப தனி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;9.இந்தியாவின் ஏற்றுமதி 26% உயர்வு&amp;hellip; அமெரிக்காவுக்கான ஏற்றுமதியிலும் பெரிய முன்னேற்றம்!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 26.12% உயர்ந்து 43.81 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதி மட்டும் 21%-க்கும் அதிகமாக உயர்ந்து 8.3 பில்லியன் டாலரை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;10.இந்திய கடற்படை கப்பல்&amp;ndash;பாகிஸ்தான் கப்பல் மோதல்&amp;hellip; தூதரக அதிகாரியை அழைத்து இந்தியா கண்டனம்!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வடக்கு அரபிக்கடலில் இந்திய கடற்படை போர்க்கப்பலும் பாகிஸ்தான் கடற்படை கப்பலான PNS Hunain-ம் மோதிய சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் தூதரக பொறுப்பதிகாரியை அழைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்திய கப்பலுக்கு பெரிய சேதம் ஏற்படவில்லை என்றும், பாகிஸ்தான் கப்பல் சேதமடைந்து துறைமுகத்துக்குத் திரும்பியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விளையாட்டு கூடுதல் அப்டேட்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் போட்டி இன்று தொடங்குகிறது. ஆசிய விளையாட்டில் முதல் முறையாக இடம்பெறும் Teqball போட்டியில் இந்திய வீரர்கள் களமிறங்குகின்றனர். அதே நேரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆடவர் அணி தாய்லாந்தை 3&amp;ndash;1 என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/02/ac0045eece28612a99b71d4f523a0bde17883193991851319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தேர்தல் வந்தாலே அரசியல் வியாபாரம்.. பிரேமலதாவுக்கு விசிகவில் கிளம்பிய எதிர்ப்பு.. கடும் விமர்சனம்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/vck-ezhil-karolin-condemn-to-dmdk-premalatha-vijayakanth-speech-about-thirumavalavan-274756</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/vck-ezhil-karolin-condemn-to-dmdk-premalatha-vijayakanth-speech-about-thirumavalavan-274756#respond</comments><pubDate>Thu, 17 Sep 2026 07:49:14 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/vck-ezhil-karolin-condemn-to-dmdk-premalatha-vijayakanth-speech-about-thirumavalavan-274756</guid><description><![CDATA[&lt;p&gt;தேர்தல் வந்துவிட்டாலே அரசியலை வியாபாரமாக்கும் ஒரு கட்சி என தேமுதிகவை விசிக துணைப் பொதுச்செயலாளர் எழில் கரோலின் கடுமையாக சாடியுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தவெக அமைச்சரவையில் விசிக&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் திமுக கூட்டணியில் இடம்பெற்று விசிக 2 தொகுதிகளில் ஜெயித்தது. தேர்தலுக்குப் பின் ஆட்சியமைக்கும் வகையில் வெற்றி பெற்று பெரும்பான்மை இல்லாமல் தவித்த தவெகவுக்கு ஆதரவு கொடுத்து விசிக திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது. கூட்டணி ஆட்சி என்பதில் உறுதியாக இருந்த விஜய் விசிகவை முதல்முறையாக அமைச்சர் பதவியில் அமர்த்தினார். அக்கட்சியின் சார்பில் வெற்றி பெற்ற வன்னி அரசு தற்போது சமூக நீதித்துறை அமைச்சராக உள்ளார். தாங்கள் வேண்டாம் என்று சொல்லியும் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; தான் விருப்பப்பட்டு அமைச்சர் பதவி வழங்கியதாக பல மேடைகளில் விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் கொடுத்தும் விட்டார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;TVK Sathyabama vs Admk | துரோகி ஒழிக!&amp;quot;அதிமுக தொண்டர்கள் ஆவேசம்.. ஷாக்கான தவெக சத்தியபாமா&quot; src=&quot;https://www.youtube.com/embed/a1wVWb5pYwg&quot; width=&quot;1101&quot; height=&quot;619&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;திமுக கூட்டணியில் ஏற்பட்ட கசப்பு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இதனிடையே சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், கூட்டணி கட்சிகளை அரவணைத்துச் செல்ல திமுக தவறி விட்டது. நீண்டகாலம் பயணித்த கட்சிகளுக்கு தொகுதியை குறைத்து கொடுத்து திடீரென வந்த கட்சிக்கு எதிர்பாராத தொகுதிகளை கொடுத்தது. இது ஏற்கனவே இருந்த கட்சிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்குமா? என தேமுதிகவை பெயர் சொல்லாமல் மறைமுகமாக சாடியிருந்தார். இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவிடம் கேட்கப்பட்டது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;அமைச்சர் பதவிக்காக அணி மாறிய விசிக&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இதற்கு பதிலடி கொடுத்துள்ள அவர், &amp;ldquo;அமைச்சர் பதவி கிடைத்ததால் தானே நீங்கள் அணி மாறினீர்கள்?.. இதுதான் உண்மை.. கம்யூனிஸ்ட்கள் போல வெளியில் இருந்து ஆதரவு என இருந்திருக்கலாமே?.. வென்றது இரண்டு இடங்கள் என்றபோது அதில் ஒருவருக்கு அமைச்சர் பதவி என்பதால் சென்று விட்டீர்கள். இதற்கிடையில் எதற்கு தேமுதிகவை இழுக்கிறீர்கள்?.. திமுகவும் அதன் தலைமையும் தான் முடிவெடுக்க வேண்டியது. நாங்கள் எப்படி அதைப்பற்றி கேட்க முடியும்?.. நாம் ஒரு நிலைப்பாட்டை எடுத்து விட்டு மற்றவர்கள் மீது குறை சொல்வது தவறானது&amp;rdquo; என பிரேமலதா தெரிவித்தார். இதற்கு விசிக தரப்பினர் சமூக வலைத்தளங்களில் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பிரேமலதாவுக்கு விமர்சிக்க தகுதி இருக்கா?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அந்த வகையில் விசிக துணைப் பொதுச்செயலாளர் எழில் கரோலின் தேமுதிகவை கடுமையாக சாடி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், &amp;ldquo;தேமுதிய பொதுச்செயலாளர் பிரேமலதா பேசியதை பார்த்தேன். 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில் 107 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது தமிழக வெற்றிக் கழகம். மக்கள் முடிவுகளுக்கு மாறாக திமுகவும் அதிமுகவும் பாஜகவின் இசைவோடு ஆட்சியமைக்க ஒருபக்கம் முயல்வதாகவும் மறுபக்கம் குடியரசு தலைவர் ஆட்சியை பாஜக நிறுவ முயல்வதாக சொல்லப்பட்டன. அந்த இக்கட்டான சூழலில் தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தோம்.&lt;/p&gt;
&lt;p&gt;முதலில் நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்துவிட்டு பிறகு நீண்ட ஆலோசனைக்கு பிறகு அமைச்சரவையில் பங்கெடுத்தோம். விசிகவின் நகர்வுகள் அனைத்துமே ஜனநாயகப் பூர்வமான முறையிலேயே அமைந்தன. தலித் மக்கள் உரிமைக் குரலாய் ஓங்கி ஒழிக்கும் விசிக அதிகாரத்தில் அமர்ந்தவிட்டன நிலையில் பலரும் கொந்தளிக்கிறார்கள். அந்த வரிசையில் அக்கா பிரேமலதாவும் கொந்தளிக்கிறார்.&amp;nbsp;அமைச்சர் பதவிக்காக விசிக &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; பக்கம் சென்றது என்ற குற்றச்சாட்டை தேமுதிக முன்வைப்பதா.. இந்த குற்றச்சாட்டை முன்வைக்கும் தகுதி அக்கா பிரேமலதாவுக்கு உண்டா.. தேர்தல் வந்துவிட்டாலே அரசியலை வியாபாரமாக்கி பேரம்பேசும் ஒரு கட்சி 'Loyal Alliance Partner' விசிகவை விமர்சிப்பது வேடிக்கையாக இருக்கிறது&amp;rdquo; என தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/health-tips-dont-do-this-suffering-from-migraines-274493&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/17/f6326211147d0590f04145ad9aa1717417896065875881322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[அரசு ITI சேர்க்கை நீட்டிப்பு: வேலை, உதவித்தொகை, இலவசங்கள்! தவறவிடாதீர்கள்.]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/government-iti-admission-extended-jobs-stipends-and-freebies-don-t-miss-out-274762</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/government-iti-admission-extended-jobs-stipends-and-freebies-don-t-miss-out-274762#respond</comments><pubDate>Thu, 17 Sep 2026 07:43:32 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/government-iti-admission-extended-jobs-stipends-and-freebies-don-t-miss-out-274762</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் செப்டம்பர் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், &amp;lsquo;தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 132 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும் 278 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் இயங்கி வருகின்றன. இத்தொழிற்பயிற்சி நிலையங்களில் 2026-2027 ஆம் ஆண்டு நேரடி சேர்க்கை கால அவகாசம் 07.09.2026 உடன் நிறைவடைந்த நிலையில் மாணவர்களின் நலன் கருதி தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சேர்க்கைக்கான கால அவகாசம் 22.09.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/17/83774a94f6c269008a1d939136672c551789610992502193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்ற ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 95% பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். தொழிற்சாலைகளில் திறன் பெற்ற தொழிலாளர்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் அதிக அளவில் தொழிற்சாலைகள் உள்ளதாலும், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் செயல்படுவதாலும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கிறது. குறைந்தபட்சம் ரூ.20,000 முதல் மாணவர்களின் திறனுக்கேற்றவாறு ரூ.30,000 வரை மாதச் சம்பளம் கிடைக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு முடித்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்கள் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும்போதே தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் தனித் தேர்வராக தேர்ச்சி பெற்றால் பத்தாம் வகுப்பு/பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழையும் பெறலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாலிடெக்னிக்குகளில் நேரடியாக இரண்டாமாண்டு டிப்ளமோ படிப்பிலும் சேரலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்றைய தொழிற்சாலைகளுக்கு தேவையான அனைத்து தொழிற்பிரிவுகளிலும் பயிற்சி வழங்கப்படுவதோடு தொழில் 4.0 உள்ளிட்ட பல நவீன தொழிற்பிரிவுகளிலும் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/17/832ab6658eb7bf27f9baea1fb451f1781789611070993193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படும். அரசுப் பள்ளிகளில் பயின்றவர்களுக்கு தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் ரூ.1000/- கூடுதலாக வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா மூடு காலணிகள் (Shoes), விலையில்லா பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி ஆகிய அனைத்தும் வழங்கப்படும். குறிப்பிட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் விடுதி வசதியும் உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த அரிய வாய்ப்பை நன்கு பயன்படுத்தி மாணவர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தெரிவு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம். இது தொடர்பாக ஏதேனும் ஐயம் ஏற்படும் நேர்வில் அலைபேசி எண் 9499055642 மற்றும் வாட்ஸப் எண் 9499055612 மூலம் தொடர்பு கொள்ளலாம்&amp;rsquo; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/17/832ab6658eb7bf27f9baea1fb451f1781789611070993193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[தமிழகத்தில் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்! பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம்! முக்கிய அறிவுறுத்தல்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-viral-fever-cases-increase-health-department-advises-mask-use-in-public-places-tnn-274761</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-viral-fever-cases-increase-health-department-advises-mask-use-in-public-places-tnn-274761#respond</comments><pubDate>Thu, 17 Sep 2026 07:40:58 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-viral-fever-cases-increase-health-department-advises-mask-use-in-public-places-tnn-274761</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் தற்போது பல்வேறு வகையான வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், கைகளைச் சுத்தமாக வைத்திருத்தல் உள்ளிட்ட சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் பரவும் பல்வேறு வகையான வைரஸ் காய்ச்சல்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் வழக்கத்தை விட காய்ச்சல் பாதிப்பு சற்று அதிகமாகக் காணப்படுவதாகக் கூறப்படுகிறது. இன்ஃபுளூயன்சா ஏ, அடினோ வைரஸ், ஆர்.எஸ்.வி. எனப்படும் ரெஸ்பிரேட்டரி சின்சிடியல் வைரஸ், கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு சுவாசத் தொற்றுகளை ஏற்படுத்தும் வைரஸ்கள் பரவி வருகின்றன. இதுதவிர, சின்னம்மை, கூகைகட்டு அம்மை மற்றும் மீசில்ஸ் எனப்படும் தட்டம்மை போன்ற வைரஸ் தொற்றுகளும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குழந்தைகளிடையே கை, கால், வாய் நோய் பாதிப்புகளும் கண்டறியப்பட்டு வருகின்றன. இதனிடையே, தற்போது பெய்து வரும் மழைப்பொழிவு காரணமாக கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் குறித்தும் சுகாதாரத்துறை தொடர்ந்து கண்காணித்து வருகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஏற்படும் அறிகுறிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களுக்கு கடுமையான தலைவலி, தொண்டை வலி மற்றும் மூட்டு வலி போன்ற அறிகுறிகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. சிலருக்கு உடல் சோர்வு, இருமல் மற்றும் சளி போன்ற சுவாசத் தொற்று அறிகுறிகளும் காணப்படலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குழந்தைகளுக்கு காய்ச்சலுடன் மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பும் இருப்பதால், பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான வைரஸ் காய்ச்சல்கள் ஒரு வாரத்திற்குள் குணமடையக்கூடியவையாக இருந்தாலும், அனைத்து வகையான காய்ச்சல்களும் ஒரே மாதிரியான பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;இணை நோயாளிகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியோருக்கு கூடுதல் கவனம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காய்ச்சல் பாதிப்பு ஏற்படும் அனைவருக்கும் ஒரே அளவிலான தீவிரம் இருக்காது. இணை நோய்கள் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், முதியோர் மற்றும் குழந்தைகள் ஆகியோருக்கு சில வைரஸ் தொற்றுகள் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். எனவே, இவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அலட்சியம் செய்யாமல் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காய்ச்சலுடன் மூச்சுத்திணறல், தொடர்ந்து அதிகமாகும் உடல் சோர்வு, நீடித்த வாந்தி அல்லது நீர்ச்சத்து குறைபாடு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். குறிப்பாக, குழந்தைகளுக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவ உதவி பெறுவது அவசியம்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பொது இடங்களில் முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வைரஸ் தொற்றுகள் பரவும் சூழலில், பொதுமக்கள் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணியுமாறு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. பேருந்துகள், ரயில்கள், சந்தைகள், மருத்துவமனைகள் மற்றும் அதிக மக்கள் கூடும் பிற இடங்களில் முகக்கவசம் அணிவது சுவாசத் தொற்றுகள் பரவும் அபாயத்தைக் குறைக்க உதவும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், சோப்பு போட்டு அடிக்கடி கைகளைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். இருமும்போதும் தும்மும்போதும் கைக்குட்டை அல்லது முழங்கையைப் பயன்படுத்தி வாய் மற்றும் மூக்கை மூட வேண்டும். காய்ச்சல் அல்லது சுவாசத் தொற்று அறிகுறிகள் உள்ளவர்கள், குறிப்பாக மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது நல்லது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பள்ளிகளில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டால், அந்தந்த வளாகங்களில் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வகுப்பறைகளில் ஒரு சில மாணவர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட வகுப்பறை, கழிப்பறை மற்றும் மாணவர்கள் அதிகம் பயன்படுத்தும் பொதுவான இடங்களைச் சுத்தம் செய்து கிருமிநாசினி மூலம் தூய்மைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பள்ளி நிர்வாகங்கள் மாணவர்களின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். காய்ச்சல் பாதிப்பு உள்ள குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்றும், அவர்கள் முழுமையாகக் குணமடையும் வரை வீட்டில் ஓய்வெடுக்க வைக்க வேண்டும் என்றும் பெற்றோருக்குக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காய்ச்சல் பாதிப்பு குறித்து அதிகாரப்பூர்வ கண்காணிப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது பல்வேறு வகையான காய்ச்சல்களால் சுமார் 2 லட்சம் பேர் வரை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த எண்ணிக்கை தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை, காலவரம்பு மற்றும் கணக்கெடுப்பு விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை. எனவே, இதனை உறுதியான மாநில அளவிலான தற்போதைய பாதிப்பு எண்ணிக்கையாகக் கருதுவதற்கு முன் சுகாதாரத்துறையின் அதிகாரப்பூர்வ தகவல்களைப் பார்க்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வைரஸ் காய்ச்சல்களில் சில அறிவிக்கத்தக்க நோய்களாக இல்லாததால், அவற்றின் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அனைத்தும் ஒரே வகையான அதிகாரப்பூர்வ கணக்கில் இடம்பெறாமல் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் காய்ச்சல் பாதிப்பை அலட்சியம் செய்யாமல், தேவையான மருத்துவ ஆலோசனையைப் பெற்று முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியமாகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்கள் கவனிக்க வேண்டியது என்ன?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் பல்வேறு வைரஸ் தொற்றுகள் பரவி வரும் சூழலில், பொதுமக்கள் தங்களது உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் போதிய ஓய்வு எடுத்துக்கொள்வதுடன், மருத்துவரின் ஆலோசனையின்படி சிகிச்சை பெற வேண்டும். குழந்தைகள், முதியோர் மற்றும் இணை நோய்கள் உள்ளவர்கள் காய்ச்சல் பாதிப்பை எதிர்கொள்ளும்போது கூடுதல் கவனம் தேவை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முகக்கவசம் அணிதல், கைகளைக் கழுவுதல், காய்ச்சல் உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்த்தல் மற்றும் பள்ளிகளில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/17/d6d83cc3e16165e4d6f0620374fe64c717896110226611319_original.jpg" width="220"/></item></channel></rss>