<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>Cheapest EV Car Blinq RYDE: வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்</title><atom:link href="https://tamil.abplive.com/news/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 23 Jul 2026 02:23:04 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[சென்னை வாசிகளே உஷார் !! நாளை மறுநாள் ( ஜூலை 24 ) 5 மணி நேரம் மின்தடை - முழு விவரம்]]></title><link>https://tamil.abplive.com/news/chennai/chennai-power-cut-friday-july-24-affected-areas-list-tnn-268657</link><comments>https://tamil.abplive.com/news/chennai/chennai-power-cut-friday-july-24-affected-areas-list-tnn-268657#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 23:46:29 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ சென்னை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/chennai/chennai-power-cut-friday-july-24-affected-areas-list-tnn-268657</guid><description><![CDATA[&lt;h2&gt;&lt;strong&gt;மின்தடை குறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ;&lt;/strong&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;சென்னையில் நாளை மறுநாள் ( 24.07.2026 - வெள்ளிக்கிழமை ) காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். எனவே பொது மக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு மின் வாரிய ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;வேளச்சேரி ;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;100 அடி புறவழிச்சாலை , வேளச்சேரி பிரதான சாலை , தேவி கருமாரியம்மன் நகர் , வெங்கடேஸ்வரா நகர் 1 வது முதல் 4 வது தெருக்கள் வரை , டேவ் பிளாட் , பாலகிருஷ்ணா தெரு, திருவள்ளூர் தெரு, கம்பர் தெரு, பாபா கார்டன், வீனஸ் காலனி, காமராஜர் தெரு, டான்சி நகர் மற்றும் முழு வி.ஜி.பி. செல்வா நகர்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ஆவடி ;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சி.டி.எச் சாலை, கவரபளையம், சிந்து நகர், காந்தி நகர், டி.ஆர்ஆர் நகர், தனலக்ஷ்மி நகர், எம்.ஆர்.எப் நகர், நாசர் பிரதான சாலை, மோசஸ் தெரு.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பூவிருந்தவல்லி ;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;ஜெஜெ நகர், குமரன் நகர்,லீலாவதி நகர், ஏரிக்கரை சாலை, ஆவடி பிரதான சாலை. மாங்காடு: மலையம்பாக்கம் பாரி கார்டன், ராயல் சிட்டி, சக்தி நகர், ரஹ்மத் நகர், எல்.கே.பி. நகர், பிள்ளையார் கோவில் தெரு, அபி எஸ்டேட், ஸ்ரீனிவாச நகர், ஜனனி நகர், நேரு தெரு, காமராஜர் தெரு, வசந்தபுரி பேஸ் I மற்றும் II, ராம் நகர்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தாம்பரம் ;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மாடம்பாக்கம் நூத்தஞ்சேரி பிரதான சாலை, நூத்தஞ்சேரி லிங்க் சாலை, சபாபதி நகர், ஜோதி நகர், மாணிக்கம் நகர், வேங்கைவாசல், பாலா கார்டன் மற்றும் விரிவாக்கப் பகுதி.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;புழல் ;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மதானக்குப்பம், புத்தகரம், பெருமாள் நகர், ஆண்டாள் கோயில் தெரு, சண்முகபுரம், சிவப்பிரகாசம் நகர், நேதாஜி நகர், லட்சுமி அம்மன் நகர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;போரூர் ; &lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சிக்கராயபுரம், கணபதி நகர், அஷ்டலக்ஷ்மி நகர், ஹரி அவென்யு, மாசிலாமணி நகர், லட்சுமி அவென்யு, மாந்தியம்மன் கோவில் தெரு, மங்களாபுரம், கே.கே.நகர், தென் காலனி, சபரி நகர், பாலாஜி நகர், கார்த்திக் பேலஸ், ஆர்சி பேலஸ், திருமுருகா மண்டபம், குன்றத்தூர் பிரதான சாலை, எம்.ஜி.ஆர் சிலை பஸ் ஸ்டாப், மேட்டு தெரு, பஜனை கோவில் தெரு, காந்தி தெரு, சிவன்தாங்கள், ஆஞ்சநேயர் கோவில் தெரு, அம்பாள் நகர், லீலாவதி நகர்,குமாரசாமி நகர், ஐடியா கம்பெனி.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ஐ.டி காரிடார் ;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;எழில் நகர், கண்ணகி நகர், வி.பி.ஜி அவென்யூ, ராயல் அவென்யூ, குமரன் குடில், தேவராஜ் அவென்யூ, மவுண்ட்பேட்டன் தெரு , பிள்ளையார் கோவில் தெரு, என்.ஜி.கே அவென்யூ, செயலக காலனி, பார்த்தசாரதி நகர், அன்னை பார்வதி நகர், தேவராஜ் நகர், ஸ்ரீ நகர், மகாத்மா காந்தி நகர், கற்பக விநாயகர் நகர், கணேஷ் நகர், திருவள்ளுவர் நகர், ராமலிங்க நகர், பாரதி தெரு, அண்ணா தெரு, நாராயணா நகர், கோபிநாத் அவென்யூ, ஈஞ்சம்பாக்கம், கஸ்தூரிபாய் நகர்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;அடையாறு ;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;எல்.பி. சாலை, 1வது முதல் 4வது பரமேஸ்வரன் நகர், சாஸ்திரி நகர் 1வது அவென்யூ, 1வது முதல் 3 - வது பத்மநாபன் நகர், இந்திரா நகர், ஸ்ரீனிவாசமூர்த்தி அவென்யூ , திருவேங்கடம் தெரு , 1வது குறுக்குத் தெரு, கே.பி. நகர், அண்ணா அவென்யூ.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பெசன்ட் நகர் ;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கங்கை தெரு, அப்பர் தெரு, டைகர் வரதாச்சாரியார் தெரு, அருண்டேல் பீச் சாலை, பீச் சாலை, ருக்குமணி சாலை விரிவாக்கப்பகுதி, அஷ்டலட்சுமி கார்டன், ஓடை குப்பம், திடீர் நகர், கோஸ்டல் சாலை, திருமுருகன் தெரு, வைகை தெரு, பாரி தெரு, காவேரி தெரு.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கொட்டிவாக்கம் ;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;நியூ பீச் சாலை மற்றும் விரிவாக்கப்பகுதி, சிட்ரஸ் ஹோட்டல், திருவள்ளுவர் நகர் 2வது மற்றும் 7வது பிரதான சாலை, 36வது, 58 வது மற்றும் 59 வது குறுக்குத் தெருக்கள், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், தாமரை ஹவுசிங் போர்டு, பேவாட்ச் புல்வார்டு, வாட்டர்லேண்ட் டிரைவ்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கோவிலம்பாக்கம் ;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;ஏழுமலை சாலை, வடிவேல் நகர், கோபால் நகர், ஸ்ரீ பெருமாள் நகர், பார்த்தசாரதி சாலை, ஜெய்கணேஷ் நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, அபிநாதன் நகர், விஜயலட்சுமி நகர், தமிழன் தெரு, பாலகிருஷ்ணா தெரு, அவிவா என்க்ளேவ், பாலராமன் தெரு, பிள்ளையார் கோவில் தெரு.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;அம்பத்தூர் ;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;என்.ஆர்.எஸ் சாலை, பல்லா தெரு, டி.வி.எஸ் நகர், கண்டிகை தெரு, அக்ரஹாரம், ஸ்ரீனிவாசபுரம், செந்தில் நகர், ஐயப்பன் நகர், ஸ்ரீனிவாச நகர், தயாளன் நகர், கணேஷ் நகர், பாபா நகர், கடப்பா சாலை, வனசக்தி நகர், மூகாம்பிகை நகர், மதானக்குப்பம், பெருமாள் கோவில் தெரு மற்றும் ஆர்.கே. சிண்டிகேட் உள்ளிட்ட இடங்களில் நாளை மறுநாள் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/150adccea7f616ae1d50802913b5216317847441680841310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பழனி மட நில மோசடி: வெள்ளத்துரை முன்ஜாமின் மனு தள்ளுபடி! உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/palani-madam-land-fraud-vellathurai-anticipatory-dismissed-madurai-tnn-268659</link><comments>https://tamil.abplive.com/news/madurai/palani-madam-land-fraud-vellathurai-anticipatory-dismissed-madurai-tnn-268659#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 22:54:21 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/palani-madam-land-fraud-vellathurai-anticipatory-dismissed-madurai-tnn-268659</guid><description><![CDATA[&lt;p&gt;பழனி மட நில மோசடி தொடர்பான வழக்கில் சர்ச்சைக்கு உட்பட்ட சொத்தை வாங்கிய பாப்பான் குளம் பகுதியைச் சேர்ந்த வெள்ளத்துரை என்பவர் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;பழனி மடம் பதிவு தொடர்பான வழக்கு&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;பாப்பான் குளம் பகுதியைச் சேர்ந்த வெள்ளத்துரை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில்,&amp;nbsp;பழனி மடம் பதிவு தொடர்பான வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார், தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான,1.4 ஏக்கர் நிலத்தை&amp;nbsp;மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறேன். பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;முன் ஜாமின் மனு தள்ளுபடி&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இந்த மனு நீதிபதி ராஜசேகர் முன் விசாரணைக்கு வந்தது, போதிய முகாந்திரம் இருப்பதால். விரிவான விசாரணை தேவைப்படுவதால். நிலத்தை மதிப்பை குறைத்து வாங்கியதால் மனுதாரரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/01/31/72847fe5b8a19a1e031072119324a213_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[நீட் போராட்டம்: மதுரையில் மாணவர்கள், பெண்கள் வலுக்கட்டாயமாக கைதால் பரபரப்பு !]]></title><link>https://tamil.abplive.com/news/madurai/madurai-neet-exam-cancellation-protest-students-police-arrest-tnn-268658</link><comments>https://tamil.abplive.com/news/madurai/madurai-neet-exam-cancellation-protest-students-police-arrest-tnn-268658#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 22:49:04 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ மதுரை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/madurai/madurai-neet-exam-cancellation-protest-students-police-arrest-tnn-268658</guid><description><![CDATA[&lt;p&gt;நீட்தேர்வை ரத்து செய்ய கோரியும், &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; அரசின் காவல்துறையை கண்டித்தும் மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட SFI, DYFI அமைப்பினரை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்துசென்று கைது செய்ததால் பரபரப்பு.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;டெல்லி போராட்டம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;டெல்லியில் போராடிய மாணவர் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திா பிரதான் பதவி விலகக் கோரியும், தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் சங்கத்தினரையும், மதுரை காமராஜர்&amp;nbsp; பல்கலைக்கழகத்திற்குள் சென்று மாணவர்களை கைது செய்த, தமிழக காவல்துறையினரை கண்டித்தும் இந்திய மாணவர் சங்கம் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் மதுரை அண்ணா பேருந்து நிலையம் அருகே தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;போராட்டத்தில் கலந்துகொண்டனர்.&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் நீட்தேர்வை ரத்து செய்ய கோரியும், மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், தமிழக காவல்துறையினரை கண்டித்தும் பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு கண்டன முழக்கங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கைகளில் செல்போன் டார்ச்லைட்டுகளை எரியவிட்டபடியும், நீட் தேர்வுக்கு எதிரான பாடல்களை பாடியபடியும் போராட்டத்தை நடத்தினர். இந்த போராட்டத்திற்கு மாதர் சங்கத்தினரும் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் கலந்துகொண்டனர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;போராட்டத்திற்கு&amp;nbsp; அனுமதி இல்லை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;ஒரு மணி நேரத்திற்கு மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்திய நிலையில் காத்திருப்பு போராட்டத்திற்கு&amp;nbsp; அனுமதி இல்லை என கூறி காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ மாணவிகள் மற்றும் மாதர் சங்கத்தினரை தரதரவென இழத்துசென்றும், தூக்கிசென்றும் கைது செய்தனர்.&amp;nbsp;இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது. காவல்துறையினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைகளை பிடித்து இழுத்து கைது செய்த போது போராட்டக்காரர்களும் கைது செய்ய விடாமல் போராடியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தொடர்ச்சியாக மாற்றுத்திறனாளி மாணவர்களையும் காவல்துறையினர் கைது செய்து ஆட்டோவிற்கு 10க்கும் மேற்பட்டோரை ஏற்றி நெருக்கடி கொடுத்ததால் அதற்கு மாற்றுத்திறனாளி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.&amp;nbsp;இதனைத் தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் வகுப்பறைக்குள் சென்று கைது செய்யப்பட்ட இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் டீலன் உள்ளிட்ட மூன்று பேரும்&amp;nbsp; மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டத்தில்&amp;nbsp; ஈடுபட்ட நிலையில் மூவரையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக இழுத்துசென்றதோடு கழுத்தை நெறித்து ஆட்டோவிற்கு தள்ளி ஏற்றி கைது செய்தனர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;கைது செய்யப்பட்ட இந்திய ஜனநாயக மாதர் சங்க நிர்வாகி பொன்னுத்தாய் பேசும்போது&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;தமிழக முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; ஜனநாயகன் படம் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஜனநாயகத்தை நிலைநாட்ட மறுக்கிறார். முதலமைச்சர் நீட் தேர்வு குறித்து வாய் திறக்காத்தை மாதர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறோம். சினிமாவில் நடிப்பது தமிழக அரசியல் கிடையாது. நீட் தேர்வை ரத்து செய்வதை தமிழக முதலமைச்சர் உறுதி செய்ய வேண்டும் என்றார்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;கைது செய்யப்பட்ட மாணவர் சங்கத்தினர் கைது நடவடிக்கையின் போது காவல்துறையினர் தங்களது கைகளை கடிப்பதாக குற்றம் சாட்டினர்.&lt;/div&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/5b0686b42e62b7b5d90d29cdcb501d671784740704623184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[அரசு வேலை கனவா? மதுரை இலவச பயிற்சி: SSC, RRB தேர்வுகளுக்கு அரிய வாய்ப்பு!]]></title><link>https://tamil.abplive.com/jobs/madurai-ssc-cgl-rrb-alp-free-training-tamilnaducareerservices-tnn-268656</link><comments>https://tamil.abplive.com/jobs/madurai-ssc-cgl-rrb-alp-free-training-tamilnaducareerservices-tnn-268656#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 22:30:38 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/madurai-ssc-cgl-rrb-alp-free-training-tamilnaducareerservices-tnn-268656</guid><description><![CDATA[&lt;p&gt;வேலைவாய்ப்பு துறையின் சார்பாக மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;அசிஸ்டெண்ட் லோகோ பைலட் தேர்விற்கான அறிவிப்பு&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;தற்பொழுது ஒன்றிய அரசு தேர்வாணையத்தால் 2026-ஆம் ஆண்டு திட்ட நிரலின்படி SSC CGL 2026 மற்றும் RRB அசிஸ்டெண்ட் லோகோ பைலட்&amp;nbsp; தேர்விற்கான அறிவிப்பு&amp;nbsp; வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து SSC (CGL-2026) மற்றும் RRB (ALP-2026) தேர்விற்கும் ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கே.புதூர், மதுரை அலுவலகத்தில் தொடங்கப்பட்டு, சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் மற்றும் மாநில அளவிலான மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இக்கட்டணமில்லா பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிற்சி பெற விருப்பமுள்ள போட்டித் தேர்வு ஆர்வலர்கள், ஆதார் அட்டை நகல்&amp;nbsp; மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படம் ஆகியவற்றுடன் இவ்வலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொண்டு பயிற்சியில் சேரலாம்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;TN Career Services Employment&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;அனைத்து வகையானப் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் போட்டித் தேர்வு ஆர்வலர்கள், வேலைவாய்ப்பு துறையின் சார்பாக உருவாக்கப்பட்டுள்ள இணையதளமான&amp;nbsp;&lt;a href=&quot;https://www.tamilnaducareerservices.in.gov.in/&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot; data-saferedirecturl=&quot;https://www.google.com/url?q=https://www.tamilnaducareerservices.in.gov.in&amp;amp;source=gmail&amp;amp;ust=1784824947056000&amp;amp;usg=AOvVaw0WnF9aV1f6eHU3iysWRCez&quot;&gt;https://www.&lt;wbr /&gt;tamilnaducareerservices.in.&lt;wbr /&gt;gov.in&lt;/a&gt;&amp;nbsp; என்ற இணையத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து கொண்டு, இத்தேர்விற்கு தேவையான பாடக் குறிப்புகள், மாதிரி தேர்வுகள், மாதிரி வினாத்தாள்கள் மற்றும் நடப்பு நிகழ்வுகளை pdf &amp;ndash; வடிவில் பதிவிறக்கம் செய்து கொண்டு பயன்பெறலாம். மேலும், அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் பதிவு காணொளி பாடக்குறிப்புகள் &amp;ldquo;TN Career Services Employment&amp;rdquo; என்ற&amp;nbsp; You Tube பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசுப் பணிக்கு தொடர்ந்து படித்து வெற்றி பெற காத்திருக்கும் இளைஞர்களின் கனவை நனவாக்கும் நோக்கில் அனைத்து வகையான போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. என்று மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் துணை இயக்குநர் த.அருண்நேரு அவர்கள் தெரிவித்தார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/11/08/4e7678649fefb712d02aac9191e9076c1667915214200102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஒரே கையெழுத்து... மாறப்போகும் 12,000 ஆசிரியர்களின் வாழ்க்கை! பட்ஜெட் எதிர்பார்ப்புகள்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/mayiladuthurai-tamilnadu-government-school-part-time-special-teachers-permanent-employment-demand-for-budget-tnn-268655</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/mayiladuthurai-tamilnadu-government-school-part-time-special-teachers-permanent-employment-demand-for-budget-tnn-268655#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 22:27:12 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/mayiladuthurai-tamilnadu-government-school-part-time-special-teachers-permanent-employment-demand-for-budget-tnn-268655</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;வரவிருக்கும் தமிழ்நாடு அரசின் வரவு-செலவுத் திட்டத்தில் (பட்ஜெட்), கடந்த 16 ஆண்டுகளாகக் குறைந்த தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனத் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இது தொடர்பாகத் தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;16 ஆண்டு காலப் பணி அனுபவமும், தற்போதைய நிலையும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி, தையல், இசை, தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்க்கைக்கல்வி உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகளில் கடந்த 2011-ஆம் கல்வியாண்டில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் மாதம் ரூபாய் 5,000 தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;அதிமுக ஆட்சிக் காலம்:&lt;/strong&gt; 2020-ஆம் ஆண்டு வரை நடைபெற்ற அதிமுக ஆட்சிக் காலத்தில் ரூபாய் 5,000 சம்பள உயர்வு வழங்கப்பட்டு, ஊதியம் 10,000 ரூபாய் ஆக உயர்த்தப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;திமுக ஆட்சிக் காலம்:&lt;/strong&gt; அதனைத் தொடர்ந்து வந்த திமுக ஆட்சியில் ரூபாய் 5,000 உதவித்தொகை அறிவிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் மூலம் தற்போது பகுதிநேர ஆசிரியர்களுக்குச் சம்பளமாக ரூபாய் 10,000 மற்றும் உதவித்தொகையாக ரூபாய் 5,000 என மொத்தம் ரூபாய் 15,000 வழங்கப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கோரிக்கைகளும் ஏமாற்றங்களும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் அறிவிப்புகள் வெளியிடப்பட்ட போதிலும், கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு அரசுகளுமே பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்யவில்லை. மேலும், பள்ளிக்கல்வித்துறையில் ஏற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பியபோதும் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இக்காலக்கட்டத்தில் மரணம் மற்றும் பணி ஓய்வு காரணமாகச் சுமார் 5,000 காலிப்பணியிடங்கள் உருவாகியுள்ளன. தற்போது 11,773 பகுதிநேர ஆசிரியர்கள் மட்டுமே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வாக்குறுதியை நிறைவேற்றத் தவெக அரசுக்கு வேண்டுகோள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தனது முதலாவது பட்ஜெட்டைச் சமர்ப்பிக்க உள்ளது. &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt;வின் தேர்தல் அறிக்கையில், 5 ஆண்டுகள் தற்காலிகமாகப் பணிபுரிந்த ஆசிரியர்கள் அனைவரும் நிரந்தரமாக்கப்படுவார்கள்,&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்காலிகமாகப் பணிபுரிந்த காலத்திற்கு நிரந்தர ஆசிரியர்களுக்கு இணையான &quot;சம வேலைக்கு சம ஊதியம்&quot; பெற்றுத் தரப்படும். என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. &quot;இந்த பணி நிரந்தர வாக்குறுதிக்கான கோப்பில் முதலமைச்சர் விஜய் கையொப்பமிட்டால், கடந்த 16 ஆண்டுகளாகத் தற்காலிகமாகப் பணியாற்றி வரும் 11,773 ஆசிரியர்களின் குடும்பங்களுக்கு ஒரு புதிய ஒளிமயமான வாழ்வு கிடைக்கும்.&quot; என பகுதிநேர சிறப்பாசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அடிப்படை வசதிகள் இன்றித் தவிக்கும் ஆசிரியர்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது ஓய்வூதியம், மருத்துவக் காப்பீடு, வருங்கால வைப்பு நிதி (PF), உயிரிழந்தோர் குடும்பத்திற்கான நிவாரணம், பணிநிறைவு பணிக்கொடை (Gratuity) போன்ற எந்தவொரு சமூகப் பாதுகாப்பு வசதிகளும் இல்லாமல், குறைந்த தொகுப்பூதியத்தில் அன்றாடத் தேவைகளைக் கூடப் பூர்த்தி செய்ய முடியாமல் பகுதிநேர ஆசிரியர்கள் தவித்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாணவர்களின் நலன் கருதி 16 ஆண்டுகளாகக் கல்விப் பணியாற்றி வரும் இவர்களை முதலில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அதன் பின்னரே ஏற்படுகின்ற காலிப்பணியிடங்களை உடற்கல்வி, ஓவியம், கணினி உள்ளிட்ட பாடங்களில் நிரப்ப வேண்டும். எனவே, தற்போது 1,328 உடற்கல்வி ஆசிரியர்களைக் காலிப் பணியிடங்களில் நியமிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) வெளியிட்டுள்ள அறிவிப்பைக் கைவிட வேண்டும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நிதி ஒதுக்கீடு மற்றும் கொள்கை முடிவு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது 11,773 ஆசிரியர்களுக்கான ரூ 15,000 தொகுப்பூதியத்திற்கு அரசுக்கு ஆண்டுக்குச் சுமார் ரூ 200 கோடி செலவாகிறது. இவர்களைக் காலமுறை ஊதியத்தில் (அடிப்படைச் சம்பளம் ரூ 20,600) கொண்டு வர ஆண்டுக்கு கூடுதலாக ரூபாய் 200 கோடி மட்டுமே தேவைப்படும். எனவே, ஆகஸ்ட் 5-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில், அமைச்சரவையின் கொள்கை முடிவாக இதற்கான அறிவிப்பைச் சேர்க்க வேண்டும், காலமுறை சம்பளம் வழங்கத் தேவையான கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும், பகுதிநேர ஆசிரியர்களுக்குப் பதவி உயர்வு வழங்கி, அவர்களைச் சிறப்பாசிரியர்களாக நியமித்து முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/97310f713b35e8d2fae06914e08b63841784739388779186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[" மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வருமான சான்றிதழ் " அதிகாரிகளின் அலட்சியம் – இளைஞர் வேதனை]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/mental-health-patient-income-certificate-issue-chennai-rk-nagar-tnn-268647</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/mental-health-patient-income-certificate-issue-chennai-rk-nagar-tnn-268647#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 22:19:25 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/mental-health-patient-income-certificate-issue-chennai-rk-nagar-tnn-268647</guid><description><![CDATA[&lt;h2&gt;&lt;strong&gt;&quot; வருமான சான்றிதழ் கேட்டு விண்ணப்பம் &quot;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சென்னை புது வண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி தெருவை சேர்ந்தவர் ஆமீனா பேகம். இவருக்கு திருமணம் ஆகி சில வருடங்களுக்கு முன்பு கணவர் ஜாபர் அலி உயிரிழந்து விட்டார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அயனாவரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும் தந்தை உயிரிழந்து தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இவரது மகன்கள் பாசில் சுபைர் , ஆசிப் சுகைல் , இருவர் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் கஷ்டப்பட்டு உள்ளனர். இதனால் தனக்கு சொந்த வீடு வேண்டும் என்று வேண்டி அரசு தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் விண்ணப்பம் அளிப்பதற்காக சென்று உள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;அங்கு வருமான சான்றிதழ் கொண்டு வரும்படி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து தண்டையார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள இ - சேவை மையத்திற்கு சென்ற இளைஞர் தனக்கு வருமான சான்றிதழ் வழங்க வேண்டும் என கேட்டு உள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வருமான சான்றிதழ்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இளைஞரின் பெயரில் வருமான வரி சான்றிதழ் கிடைக்காமல் , இளைஞரின் தாய்க்கு வருமான சான்றிதழை வழங்கி உள்ளது. மனநலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அச்சிறுவனின் தாய்க்கு வருமான சான்றிதழ் வழங்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும் தாயின் வருமான சான்றிதழை நீக்குவதற்காக அலுவலகத்திற்கு சென்று அதிகாரிகளை சந்தித்த பொழுது புழலுக்கு சென்று வாருங்கள் அங்கு தான் வருமான சான்றிதழ் நீக்கம் போன்ற செயல்கள் செயல்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;குறிப்பாக கடந்த ஒரு மாத காலமாக புழல் மற்றும் தண்டையார்பேட்டை பகுதிகளுக்கு தினந்தோறும் நடையாய் நடந்து உள்ளார். அந்த இளைஞர் மேலும் தனியார் டெலிவரி நிறுவனத்தில் டெலிவரி பாய்யாக வேலை செய்து வரும் இளைஞர் வேலைக்கு செல்வதா அல்லது தவறான சான்றிதழ் வழங்கிய அதிகாரிகளை சென்று பார்ப்பதாக என குழப்பத்தில் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதனையடுத்து ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினர் மரிய வில்சன் ஏற்பாட்டில் நடைபெற்ற சிறப்பு முகாமிற்குச் சென்ற இளைஞரை மீண்டும் புழல் செல்லுங்கள் என கூறியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இளைஞர் செய்தியாளர்களை சந்தித்து பேச முயன்ற போது , இளைஞரை அதிகாரிகள் அழைத்துச் சென்று தவறாக பதியப்பட்டுள்ள வருமான சான்றிதழை நீக்குவதற்கான பணியை மேற்கொள்கிறோம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/3c0cbd876373be238e6a3b3504cef95a17847389366441310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Best SUVs for Young Buyers: ஜென் Z-க்கு ஏத்த ஸ்டைலான, கெத்தான SUV கார்கள் எவை.? இந்த லிஸ்ட்ட பார்த்து தேர்ந்தெடுத்துக்கோங்க]]></title><link>https://tamil.abplive.com/auto/best-stylish-suv-cars-for-young-buyers-maruti-fronx-tata-nexon-hyundai-venue-kia-sonet-know-details-268648</link><comments>https://tamil.abplive.com/auto/best-stylish-suv-cars-for-young-buyers-maruti-fronx-tata-nexon-hyundai-venue-kia-sonet-know-details-268648#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 21:50:29 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஸ்ரீராம் ஆராவமுதன் ]]></dc:creator><category><![CDATA[ ஆட்டோ ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/auto/best-stylish-suv-cars-for-young-buyers-maruti-fronx-tata-nexon-hyundai-venue-kia-sonet-know-details-268648</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;நம் நாட்டில் யாராவது ஒரு புதிய காரை வாங்கும்போதோ அல்லது வாங்க திட்டமிடும்போதோ, அவர்கள் கேட்கும் முதல் கேள்வி, அந்த கார் எவ்வளவு மைலேஜ் தரும் என்பதுதான். ஆனால், நம் நாட்டில் தற்போது சூழல் மாறி வருகிறது. மக்கள் இப்போது மைலேஜை மட்டுமல்லாமல், சிறப்பம்சங்களையும் கவனிக்கிறார்கள். குறிப்பாக, இளம் இந்தியர்கள் இப்போது சிறந்த மைலேஜ், ஸ்டைல் மற்றும் சிறப்பம்சங்களை வழங்கும் கார்களையே விரும்புகிறார்கள்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இந்த தேவையின் காரணமாக, கார் நிறுவனங்கள் தங்கள் மாடல்களை மிகவும் கவர்ச்சிகரமானதாகவும், அதிக அம்சங்கள் நிறைந்ததாகவும் உருவாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. டாடா நெக்ஸான், மாருதி சுசூகி ஃபிரான்க்ஸ், ஹூண்டாய் வென்யூ மற்றும் கியா சோனெட் போன்ற வாகனங்கள் இன்றைய இளைஞர்களிடையே முதன்மையான தேர்வுகளாக மாறியுள்ளன. எனவே, இளைஞர்கள் ஏன் இந்த கார்களை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதை ஆராய்வோம்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;ஃபிரான்க்ஸின் அருமையான ஸ்டைல் ​​மற்றும் பிரமிக்க வைக்கும் தோற்றம்&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;உங்கள் பட்ஜெட்டிற்குள் ஒரு கார் வேண்டும் என்றும், சாலையில் ஓட்டும்போது ஒரு ப்ரீமியம் உணர்வைத் தர வேண்டும் என்றும் நீங்கள் விரும்பினால், இளைஞர்களின் விருப்பப் பட்டியலில் மாருதி ஃபிரான்க்ஸ் முதலிடம் வகிக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இதன் கூபே-எஸ்யூவி போன்ற சரிவான வடிவமைப்பு மற்றும் ஸ்போர்ட்டியான முன்பக்க கிரில் ஆகியவை, ஒரு வழக்கமான ஹேட்ச்பேக் அல்லது எஸ்யூவியிலிருந்து இதற்கு ஒரு தனித்துவமான தோற்றத்தை அளிக்கின்றன. நகரப் போக்குவரத்தில் இதை ஓட்டுவது எளிது. மேலும், இதன் டர்போ-பெட்ரோல் என்ஜினின் செயல்திறன் மற்றும் எரிபொருள் சிக்கனம் ஆகியவற்றின் நல்ல சமநிலையை வழங்குகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;5 நட்சத்திர பாதுகாப்புடன் டாடா நெக்ஸான்&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;தற்போது, இளம் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு ஒரு முக்கிய முன்னுரிமையாக மாறியுள்ளது. இதன் காரணமாகவே, 5 நட்சத்திரப் பாதுகாப்பு மதிப்பீட்டை கொண்ட டாடா நெக்ஸான், நாட்டிலேயே மிகவும் நம்பகமான சப்-காம்பாக்ட் எஸ்யூவியாக தொடர்ந்து திகழ்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இதன் புதிய தோற்றம், கம்பீரமான தோற்றம், டிஜிட்டல் கன்சோல் மற்றும் 360-டிகிரி கேமரா போன்ற உயர் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் விசாலமான கேபினும் உறுதியான கட்டமைப்பும், இதனை நெடுந்தூரப் பயணங்களுக்கும், வார இறுதிப் பயணங்களுக்கும் மிகவும் பொருத்தமானதாக ஆக்குகின்றன. இதனால், இந்த காரும் இளம் தலைமுறையினரிடையே பிரபலமாக உள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;ஹூண்டாய் வென்யூ மற்றும் கியா சோனெட் ஆகியவையும் சிறந்தவை&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;ஹூண்டாய் வென்யூ மற்றும் கியா சோனெட் ஆகியவையும் இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இந்த இரண்டு கொரிய வாகனங்களும், காற்றோட்ட இருக்கைகள், சன்ரூஃப், போஸ் சவுண்ட் சிஸ்டம் மற்றும் பெரிய தொடுதிரை போன்ற ப்ரீமியம் கேபின் அம்சங்களை வழங்குகின்றன.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இதன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், நகரப் பயணத்தை மிகவும் எளிதாகவும், சோர்வின்றியும் ஆக்குவதால், தினமும் அலுவலகம் சென்று வரும் இளம் பெண்கள் மற்றும் புதிய ஓட்டுநர்களால் இது மிகவும் விரும்பப்படுகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;நீங்கள் ஒரு இளைஞராக இருந்து, ஒரு எஸ்யூவி வாங்க திட்டமிட்டிருந்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து உங்கள் பட்ஜெட் மற்றும் விருப்பமான அம்சங்கள் அடிப்படையில், உங்களுக்கு ஏற்ற ஒரு காரை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/technology/if-your-mobile-phone-is-lost-or-stolen-what-to-do-first-important-steps-268601&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/09a947ff8580c84fd2e5aba56f7f464b17847366448741179_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[டெல்லி மாணவர்கள் போராட்டத்தில் கனிமொழி..தமிழ்நாடு நீட் எதிர்ப்பு பற்றி கம்பீரமான பேச்சு]]></title><link>https://tamil.abplive.com/news/kanimozhi-says-we-proudly-accept-anti-national-tag-at-delhi-neet-protest-268650</link><comments>https://tamil.abplive.com/news/kanimozhi-says-we-proudly-accept-anti-national-tag-at-delhi-neet-protest-268650#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 21:47:18 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராகேஷ் தாரா ]]></dc:creator><category><![CDATA[ செய்திகள் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/kanimozhi-says-we-proudly-accept-anti-national-tag-at-delhi-neet-protest-268650</guid><description><![CDATA[&lt;p&gt;திமுக சார்பிலும், கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சார்பிலும் மாணவர்களின் போராட்டத்திற்கு முழு ஆதரவு இருப்பதாக அவர் உறுதியளித்தார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;பேச்சின் தொடக்கத்தில், நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் திமுக தொடர்ந்து அதனை எதிர்த்து வருவதாக கனிமொழி குறிப்பிட்டார். கருணாநிதி காலத்திலிருந்தே இந்த நிலைப்பாடு இருந்து வருவதாகவும், அதன் பின்னர் மு.க. &lt;a title=&quot;ஸ்டாலின்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/mk-stalin&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;ஸ்டாலின்&lt;/a&gt; தலைமையிலும் அதே போராட்டம் தொடர்கிறது என்றும் தெரிவித்தார். நீட் போன்ற நுழைவுத் தேர்வுகள் கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பெரும் தடையாக மாறியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் ஏராளமான மாணவர்கள், இந்த நுழைவுத் தேர்வுகளால் தங்களது வாய்ப்புகளை இழக்கின்றனர் என்றும், நகர்ப்புற வசதிகள் கொண்ட மாணவர்களுக்கே அதிக ஆதாயம் கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளதாகவும் அவர் கூறினார். தமிழகத்தில் திமுக அரசு நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றியிருந்தாலும், ஆளுநர் மற்றும் பின்னர் குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்காததால் அது நடைமுறைக்கு வரவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் ஒன்றிணைந்து போராடுவது மகிழ்ச்சியளிப்பதாக கூறிய கனிமொழி, இளைஞர்கள் அநீதிக்கு எதிராக ஒன்றாக நிற்பது ஜனநாயகத்தின் வலிமை என்றார். மாணவர்களின் போராட்டத்தை காவல்துறை அடக்குமுறையால் ஒடுக்க முயற்சித்த போதிலும் அவர்கள் பின்வாங்கவில்லை என்று பாராட்டினார்.&lt;/p&gt;
&lt;h2 dir=&quot;ltr&quot;&gt;&quot;தேசவிரோதி என்றால் பெருமைதான்&quot;&lt;/h2&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;மேலும், அரசை விமர்சிப்பவர்கள் அனைவரையும் &quot;தேசவிரோதிகள்&quot;, &quot;அர்பன் நக்சல்கள்&quot; என்று மத்திய அரசு முத்திரை குத்துவதாக குற்றம்சாட்டிய கனிமொழி, &quot;எங்களை தேசவிரோதிகள் என்று அழைத்தால் அதை நாங்கள் பெருமையாக ஏற்றுக்கொள்கிறோம். இந்த நாட்டின் உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள் நாங்கள்தான்&quot; என்று கடுமையாக விமர்சித்தார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;இறுதியாக, நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்யும் வரை திமுக தனது போராட்டத்தை தொடரும் என்றும், கிராமப்புற மற்றும் ஏழை மாணவர்களுக்கு சமமான கல்வி வாய்ப்பை உறுதி செய்யும் வரையிலும் இந்தப் போராட்டத்தில் மாணவர்களுடன் இணைந்து நிற்போம் என்றும் கனிமொழி உறுதியளித்தார்&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/entertainment/12-conditions-by-censor-board-for-vijay-jananayagan-movie-266963&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/2f0bb421f2f0c1495078017ee72c5d1f17847370021631270_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[" கதவைத் திறந்து பார்த்த பேரனுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி " மாயமான நகைகள் ?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/elderly-couple-murdered-in-omalur-salem-jewelry-stolen-tnn-268573</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/elderly-couple-murdered-in-omalur-salem-jewelry-stolen-tnn-268573#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 21:18:41 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/elderly-couple-murdered-in-omalur-salem-jewelry-stolen-tnn-268573</guid><description><![CDATA[&lt;h2 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;&quot; தென்னை மட்டை பின்னும் தொழில் &quot;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள குண்டுக்கல் ராமப்பகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெயராமன் - அமராவதி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ள நிலையில் அனைவரும் திருமணமாகி அவர் அவர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;எனவே வயது முதிர்ந்த தம்பதியான இவர்கள் , இருவரும் மட்டும் வீட்டில் தனியா வசித்து வந்திருக்கின்றனர். மேலும் தென்னை மட்டை பின்னும் தொழில் செய்து வாழ்க்கை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. தனியாக இருக்கும் இவர்களுக்கு அருகில் வசிக்கும் மகன் மாதேஷின் குடும்பத்தினர் உணவு அளித்து பராமரித்து வந்திருக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நிலையில் வழக்கம் போல் அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதற்காக மாதேஷின் மகன் நவநீதன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்த நிலையில் , உள்ளே சென்று பார்த்த போது ஜெயராமன் மற்றும் அமராவதி இருவரும் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;நகைக்காக இரட்டை கொலையா ?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இதையடுத்து அவர் அக்கம் பக்கத்தினருக்கும் காவல் துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீவட்டிப்பட்டி காவல் துறையினர், இருவரின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் மற்றும் டி.ஐ.ஜி. சந்தோஷ் குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p&gt;கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையின் போது, உயிரிழந்த அமராவதி அணிந்திருந்த காதணி மற்றும் மூக்குத்தி உள்ளிட்ட நகைகள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. இதனால் , நகைக்காக இந்த இரட்டைக் கொலை நடந்ததா ? அல்லது வேறு ஏதேனும் முன் விரோதம் காரணமாக இந்த சம்பவம் அரங்கேறியதா என்ற கோணத்தில் தீவட்டிப்பட்டி போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். தனியாக வசித்து வந்த முதிய தம்பதி தலையில் பலத்த காயங்களுடன் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/8dd79ac9c478c9f0c6d2922f9fca346717847352888381310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Cheapest EV Car Blinq RYDE: வெறும் ரூ.4.5 லட்சம்; 250 கி.மீ ரேஞ்ச்; டாடா டியாகோ EV-க்கு தலைவலியாக வரும் பிளிங்க் ரைடு EV கார்]]></title><link>https://tamil.abplive.com/auto/cheapest-electric-car-blinq-ryde-in-india-know-price-range-features-full-details-268644</link><comments>https://tamil.abplive.com/auto/cheapest-electric-car-blinq-ryde-in-india-know-price-range-features-full-details-268644#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 21:15:28 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஸ்ரீராம் ஆராவமுதன் ]]></dc:creator><category><![CDATA[ ஆட்டோ ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/auto/cheapest-electric-car-blinq-ryde-in-india-know-price-range-features-full-details-268644</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை மிகவும் அதிகரித்து, மக்கள் மின்சார வாகனங்களை நோக்கி மாறிவர வழிவகுத்துள்ளது. இந்தியாவில் மலிவான மற்றும் நம்பகமான மின்சார கார்களைப் பற்றிப் பேசும்போதெல்லாம், டாடா டியாகோ ஈவி தான் பெரும்பாலும் முதலில் குறிப்பிடப்படுகிறது. ஆனால் இப்போது, ​​இந்திய மின்சார வாகன சந்தையில் ஒரு புதிய மற்றும் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட இருக்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;ஏனென்றால், குருகிராமை அடிப்படையாகக் கொண்ட EV ஸ்டார்ட்அப் நிறுவனமான பிளிங்க் மொபிலிட்டி, தனது புதிய காம்பாக்ட் எலக்ட்ரிக் காரான பிளிங்க் ரைடு மூலம், இவி கார் சந்தையில் ஒரு புயலை கிளப்பத் தயாராக உள்ளது. வெறும் 4.5 லட்சம் ரூபாய் முதல் தொடங்கும் இந்தக் கார், டியாகோ EV மற்றும் எம்ஜி காமட் போன்ற பிரபலமான வாகனங்களுக்கு நேரடிப் போட்டியாக அமையும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;வெறும் 4.5 லட்சம் ரூபாயில் ஒரு சிறந்த மின்சார கார்&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;பிளிங்க் ரைடின் மிகப்பெரிய சிறப்பம்சம், அதன் ஈர்க்கக்கூடிய ஆரம்ப விலைதான். சந்தையில் உள்ள பெரும்பாலான குடும்ப மின்சார வாகனங்கள் 8 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரையிலான வரம்பில் இருக்கும் நிலையில், 5 பேர் அமரக்கூடிய குடும்பத் திறன் கொண்ட பிளிங்க் ரைடு இவி கார், வெறும் 4.50 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) விலையில் கிடைக்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;பேட்டரி மாற்றும் தொழில்நுட்பம்&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இந்த கார், 5 நிமிடங்களுக்கும் குறைவான நேரத்தில் தீர்ந்துபோன பேட்டரியை மாற்றும் அதன் பேட்டரி மாற்றும் அமைப்பு மூலம் தனித்து நிற்கிறது. அதோடு, இந்த வாகனம் பேட்டரி-ஒரு-சேவையாக (BaaS) இயங்கும் மாதிரியின் கீழ் செயல்படுவதால், நீங்கள் பேட்டரி மாற்றங்களுக்கோ அல்லது மாதாந்திர சந்தாவிற்கோ மட்டும் பணம் செலுத்தினால் போதும். இது ஆரம்பகட்ட செலவை கணிசமாகக் குறைக்கிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;250 கி.மீ. வரை பயண வரம்பு&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;பயண வரம்பு மற்றும் செயல்திறனைப் பொறுத்தவரை, இந்த காருக்கு நிகர் எதுவும் இல்லை என்றே கூறலாம்.&amp;nbsp; அறிக்கைகளின்படி, 'பிளிங்க் ரைடு' ஒரே ஒரு முழு சார்ஜில் சுமார் 250 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கும் திறன் கொண்டது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;காரில் நவீன வசதிகள்&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இந்த காரின் கேபினில், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் கன்சோல், ஸ்மார்ட் இணைப்பு அம்சங்கள் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரைவ் மோட்கள் போன்ற நவீன வசதிகளும் இடம்பெறும். விலை குறைவாக இருந்தபோதிலும், நிறுவனம் அதன் ஸ்டைல் ​​மற்றும் அம்சங்களில் எந்த சமரசமும் செய்துகொள்ளவில்லை.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;மொத்தத்தில், குறைந்த பட்ஜெட் கொண்ட குடும்பங்களுக்கும், தினமும் வேலைக்கு சென்று வரும் நகர வாசிகளுக்கும் இந்தக் கார் ஒரு சிறந்த தேர்வாக அமையக்கூடும். இதன் வருகை, நடுத்தர வர்க்கத்தினர் மின்சாரக் கார் வாங்க வேண்டும் என்ற தங்கள் கனவை நனவாக்குவதை மிகவும் எளிதாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/these-are-the-best-fruits-for-constipation-268599&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/10cf5b100254c1b3b72b0cda4ebe835417847340953191179_original.jpg" width="220"/></item></channel></rss>