<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>dharmapuri</title><atom:link href="https://tamil.abplive.com/dharmapuri/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 11 Jun 2026 21:32:15 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[Dharmapuri power cut: தருமபுரியில் நாளை  (04-06-2026) மின்தடை ஏற்படும் ஏரியாக்கள் - இதோ முழு லிஸ்ட்]]></title><link>https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-cut-04-06-2026-know-timings-areas-affected-by-power-shutdown-262575</link><comments>https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-cut-04-06-2026-know-timings-areas-affected-by-power-shutdown-262575#respond</comments><pubDate>Wed, 3 Jun 2026 15:13:52 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தருமபுரி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-cut-04-06-2026-know-timings-areas-affected-by-power-shutdown-262575</guid><description><![CDATA[&lt;p&gt;தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (ஜூன் 04, 2026, வியாழக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/m4PAB6AAk60?si=Og9oxWAxBKaADZoV&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:&lt;/h2&gt;
&lt;h2&gt;தருமபுரி&lt;/h2&gt;
&lt;p&gt;மாம்பட்டி&lt;/p&gt;
&lt;p&gt;அனுமந்தீர்த்தம்&lt;/p&gt;
&lt;p&gt;கைலாயபுரம்&lt;/p&gt;
&lt;p&gt;காட்டேரி&lt;/p&gt;
&lt;p&gt;சட்டையம்பட்டி&lt;/p&gt;
&lt;p&gt;சாந்திராபுரம்&lt;/p&gt;
&lt;p&gt;கீழ்மொரப்பூர்&lt;/p&gt;
&lt;p&gt;கணபதிபட்டி&lt;/p&gt;
&lt;p&gt;கீரைப்பட்டி&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;br /&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2&gt;&amp;nbsp;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/mango-shake-or-banana-shake-which-is-best-for-your-summer-health-262463&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/03/15409879dff68af41b036fcc9a0ddc421780479632487113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Dharmapuri power cut: தருமபுரியில் நாளை ( 30-05-2026) மின் தடை! எங்கெல்லாம் இருக்காது?]]></title><link>https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-cut-30-02-2026-know-timings-areas-affected-by-power-shutdown-261997</link><comments>https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-cut-30-02-2026-know-timings-areas-affected-by-power-shutdown-261997#respond</comments><pubDate>Fri, 29 May 2026 19:21:34 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தருமபுரி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-cut-30-02-2026-know-timings-areas-affected-by-power-shutdown-261997</guid><description><![CDATA[&lt;p&gt;தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( மே 30, 2026, சனிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/MA5GLTpigVI?si=ETgr8o5ipBw9eB1g&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;தர்மபுரி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மதிகோன்பாளையம், கோட்டை, தர்மபுரி பழைய பஸ் நிலையம், கடைவீதி, அன்னசாகரம், விருப்பாட்சிபுரம், அளே தர்மபுரி, கடகத்தூர், கொளகத்தூர், குண்டல்பட்டி, ஏ.ஜெட்டி அள்ளி, ஏ.ரெட்டிஅள்ளி, வி.ஜி.பாளையம், செட்டி கரை, நீலாபுரம், வெள்ளோலை, கோம்பை, ஏ.கொல்லஅள்ளி, குளியனூர், மொடக்கேரி, முக்கல் நாயக்கன்பட்டி, நூலஅள்ளி, குப்பூர், சோலை கொட் டாய், மூக்கனூர், கொட்டாவூர், மாரவாடி, செம்மாண்டகுப்பம், நாயக்கன அள்ளி, நேதாஜி பைபாஸ் ரோடு, ரெயில் நிலையம்.&lt;/p&gt;
&lt;h2&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2&gt;&amp;nbsp;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/honda-shine-125-power-mileage-engine-features-fuel-capacity-261800&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/29/f4ae6830593aee47d2420329dd7b3a911780062585924113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[இந்தியாவின் 2-வது மிக ஆபத்தான சாலை: தொப்பூரில் நவீன விபத்து தடுப்பு நடவடிக்கைகள்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/india-s-2nd-most-dangerous-road-modern-accident-prevention-measures-at-thoppur-261469</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/india-s-2nd-most-dangerous-road-modern-accident-prevention-measures-at-thoppur-261469#respond</comments><pubDate>Mon, 25 May 2026 14:14:19 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/india-s-2nd-most-dangerous-road-modern-accident-prevention-measures-at-thoppur-261469</guid><description><![CDATA[&lt;p&gt;தர்மபுரி: இந்தியாவின் மிக முக்கியமான மற்றும் ஆபத்தான கணவாய் பாதைகளில் ஒன்றாகக் கருதப்படும் தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் விபத்துகளையும், உயிரிழப்புகளையும் தடுப்பதற்காகத் தேசிய நெடுஞ்சாலைத்துறை பல்வேறு அதிரடிப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஓட்டுநர்களை எச்சரிக்கும் வகையில் சாலையில் பிரத்யேக சிவப்பு நிற எச்சரிக்கை வண்ணம் பூசும் புதிய தொழில்நுட்பம் தற்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;தொப்பூர் கணவாய் என்பது தமிழ்நாட்டின் தருமபுரி மற்றும் சேலம் மாவட்டங்களை இணைக்கும் கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு முக்கிய மலைக் கணவாய் மற்றும் பள்ளத்தாக்கு ஆகும். தேசிய நெடுஞ்சாலை 44-இல் (NH-44) அமைந்துள்ள இப்பகுதி, அதன் செங்குத்தான சரிவுகள் மற்றும் தொடர்ச்சியான கோர விபத்துகளால் மிகவும் அறியப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;12 ஆண்டுகளில் 500 உயிர்கள் பலி: பின்னணி என்ன?&lt;/h2&gt;
&lt;p&gt;சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொப்பூர் கணவாய் பகுதி, மிகக் கடுமையான வளைவுகளையும், செங்குத்தான இறக்கங்களையும் கொண்டது. இதனால், கட்டுப்பாட்டை இழக்கும் கனரக வாகனங்கள் இங்கு அடிக்கடி விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது. கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் இந்த கணவாய் பகுதியில் நடந்த விபத்துகளில் 500-க்கும் மேற்பட்டோர் தங்களது இன்னுயிரை இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;h2&gt;905 கோடியில் பிரம்மாண்ட உயர்மட்ட மேம்பாலம்&lt;/h2&gt;
&lt;p&gt;தொடர் விபத்துகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், தொப்பூர் கணவாய் பகுதியில் 905 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிரம்மாண்ட உயர்மட்ட மேம்பாலம் (Elevated Flyover) அமைக்கும் பணி தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இமாலய இலக்குடன் கட்டப்பட்டு வரும் இந்த மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் 2028-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் முழுமையாக நிறைவடைந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;தற்காலிகப் பாதுகாப்பு மற்றும் நவீன எச்சரிக்கை அமைப்புகள்: மேம்பாலப் பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், தற்பொழுது பயன்பாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளைத் தவிர்க்கத் தேசிய நெடுஞ்சாலைத்துறை பல்வேறு நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்தி வருகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;சோலார் பிளிங்கர் விளக்குகள்:&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;கணவாய் பாதையின் 8 கிலோமீட்டர் தூரத்திற்கு, வாகனங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்த 20 இடங்களில் சூரியசக்தியால் இயங்கும் 'சோலார் பிளிங்கர் லைட்டுகள்' அமைக்கப்பட்டுள்ளன. இவை இரவு நேரத்தில் அதிவேகமாக வரும் வாகனங்களுக்குத் தானியங்கி முறையில் எச்சரிக்கை விடுத்து, வாகனங்களை 30 கி.மீ. வேகத்தில் இயக்குமாறு அறிவுறுத்துகின்றன.&lt;/p&gt;
&lt;h2&gt;மின்சார பிளிங்கர் விளக்குகள்:&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;இதுமட்டுமின்றி, தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் (CSR initiative) மேலும் 35 இடங்களில் மின்சாரத்தால் இயங்கும் பிளிங்கர் விளக்குகள் பொருத்தப்பட்டுப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மஞ்சள் நிற வேக வரம்பு குறியீடுகள்:&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;கணவாய் சாலையின் நடுவே ஆங்காங்கே வாகனங்களின் வேக வரம்பு &quot;30 கி.மீ.&quot; என்பதை ஓட்டுநர்கள் எளிதாக அறியும் வண்ணம் பிரகாசமான மஞ்சள் நிறத்தில் எழுதப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;இந்தியாவில் 2-வது முறையாக 'ரெட் டேபிள் டாப்' தொழில்நுட்பம்!&lt;/h2&gt;
&lt;p&gt;விபத்து தடுப்பு நடவடிக்கைகளின் அடுத்த கட்டமாக, சோதனை அடிப்படையில் 'ரெட் டேபிள் டாப்' (Red Table Top) எனப்படும் புதிய சிவப்பு நிற விபத்து எச்சரிக்கை வண்ணம் சாலையில் பூசப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;கணவாய் பகுதியின் மிக முக்கிய வளைவான ஆஞ்சநேயர் கோவில் வளைவுப் பகுதியில் சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு இந்த சிவப்பு நிற வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. தூரத்திலிருந்தே இந்த சிவப்பு வண்ணத்தைப் பார்க்கும் ஓட்டுநர்களுக்கு, &quot;இது மிகவும் ஆபத்தான பகுதி&quot; என்ற எச்சரிக்கை உணர்வு இயல்பாகவே தோன்றும்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தியாவில் இதற்கு முன்பு மத்திய பிரதேச மாநிலத்தில் மட்டுமே இத்தகைய சிவப்பு நிற எச்சரிக்கை சாலை சமிக்ஞை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்தியாவிலேயே இரண்டாவது இடமாக தற்பொழுது தொப்பூர் கணவாய் சாலையில் இத்தொழில்நுட்பம் கையாளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p&gt;&quot;இந்த தொடர் நவீன நடவடிக்கைகள் மூலம், 'இது மிக அபாயகரமான விபத்து பகுதி' என்பதை ஓட்டுநர்களுக்கு முன்கூட்டியே உணர்த்தி, விபத்துகளையும் உயிரிழப்புகளையும் முற்றிலும் தவிர்க்க முடியும்&quot; என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/25/3d370bba58271d0166a7034fd17f52431779698440312194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தருமபுரி புதிய பேருந்து நிலைய ஊழல்: உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் - அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/dharmapuri-new-bus-stand-corruption-high-level-inquiry-must-be-conducted-anbumani-ramadoss-urges-261217</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/dharmapuri-new-bus-stand-corruption-high-level-inquiry-must-be-conducted-anbumani-ramadoss-urges-261217#respond</comments><pubDate>Fri, 22 May 2026 19:27:23 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/dharmapuri-new-bus-stand-corruption-high-level-inquiry-must-be-conducted-anbumani-ramadoss-urges-261217</guid><description><![CDATA[&lt;p&gt;சென்னை: தருமபுரியில் தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நகருக்கு வெளியே கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலைய திட்டத்தில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்றும், மக்களின் துயர் துடைக்க உள்மாவட்ட பேருந்துகளை மீண்டும் பழைய பேருந்து நிலையத்திலிருந்தே இயக்க வேண்டும் என்றும் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,&lt;/p&gt;
&lt;p&gt;தருமபுரியில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு பயனளிக்கும் வகையில், நகருக்கு வெளியே கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து பேருந்துகளும் இயக்கப்படுவதால், மாவட்டத்தின் பல்வேறு &amp;nbsp;பகுதிகளில் இருந்து நகருக்கு வந்து செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பல முறை கோரிக்கை விடுத்தும் மக்களின் உணர்வுகளை மதிக்காமல், பழைய பேருந்து நிலையத்திலிருந்து &amp;nbsp;பேருந்துகளை இயக்க மறுத்து, தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக மாவட்ட நிர்வாகம் செயல்படுவது கண்டிக்கத்தக்கது.&lt;/p&gt;
&lt;p&gt;தருமபுரி பேருந்து நிலையம் நகரின் மையப்பகுதியில் 1978&amp;amp;ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. இந்தப் பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் இருந்து நகரப் பேருந்துகளும், இன்னொரு பகுதியிலிருந்து &amp;nbsp;புறநகர் மற்றும் நீண்ட தொலைவு பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், முந்தைய திமுக ஆட்சியில், தருமபுரிக்கு கூடுதல் பேருந்து நிலையம் கட்டுவதற்கான தீர்மானம் நகராட்சியில் நிறைவேற்றப் பட்டு, பென்னாகரம் சாலையில் உள்ள ஏ. ரெட்டிஅள்ளி கிராமத்தில் தனியார் நிறுவனத்தால் கொடையாக வழங்கப் பட்ட 10 ஏக்கர் நிலத்தில், ரூ.39.14 கோடியில் தனியார் பங்களிப்புடன் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. திமுக ஆட்சியின் கடைசி கட்டத்தில் கடந்த பிப்ரவரி 8&amp;amp;ஆம் நாள் எந்த முன்னறிவிப்பும் இன்றி அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்டது. அன்று இரவிலிருந்தே அனைத்து பேருந்துகளின் இயக்கமும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய நிலையத்திற்கு மாற்றப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;தருமபுரியிலிருந்து 5 கி.மீ தொலைவில் ஏ. ரெட்டிஅள்ளி கிராமத்திற்கு கட்டப்பட்டது கூடுதல் பேருந்து நிலையம் தான் என்பதால் பழைய பேருந்து நிலையம் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்க வேண்டும்; &amp;nbsp;வேண்டுமானால், புதிய பேருந்து நிலையத்திலிருந்து வெளிமாவட்ட மற்றும் தொலைதூர பேருந்துகளை மட்டும் இயக்கியிருக்கலாம். ஆனால், அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப் பட்டதால் வெளியூர்களில் இருந்து தருமபுரிக்கு வந்து செல்லும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;தருமபுரி மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் நகரப் பகுதிக்குள் தான் உள்ளன. நகரத்திற்குள் உள்ள கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோர் பணி செய்கின்றனர். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைகளும் நகருக்குள் இருப்பதால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் &amp;nbsp;வந்து செல்வது வழக்கம். ஆனால், இவர்களின் நலன்களை கருத்தில் கொள்ளாமல் 5 கி.மீக்கு அப்பால் பேருந்து நிலையம் மாற்றப்பட்டதால், தருமபுரி நகருக்கு வரும் ஒவ்வொருவரும் பல கி.மீ கூடுதலாக பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதனால், தேவையற்ற தாமதமும், கூடுதல் செலவும் ஏற்படுகின்றன. &amp;nbsp;புதிய &amp;nbsp;பேருந்து நிலையத்திலிருந்து நகருக்குள் செல்ல ஒவ்வொருவரும் &amp;nbsp;ரூ.20 முதல் ரூ.100 வரை செலவழிக்க &amp;nbsp;வேண்டியுள்ளது. மேலும், பழைய பேருந்து நிலையம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் செயல்பட்டு வந்த கடைகள் வணிகத்தை முற்றிலுமாக இழந்துள்ளன. இதனால், வணிகர்களும், தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;தருமபுரி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கடந்த ஆட்சியின் பேரவைக் கூட்டத்தில் அப்போதைய தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் வினா எழுப்பினர். அதற்கு பதிலளித்த அப்போதைய நகராட்சி நிர்வாகத் துறை கே.என். நேரு, தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆனால், அமைச்சர் வாக்குறுதி அளித்தும் கூட அதன் மீது மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;எனினும், மாவட்ட நிர்வாகத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட அழுத்தத்தைத் &amp;nbsp;தொடர்ந்து அரூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த சில நாள்களுக்கு முன் அவையும் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டு விட்டன. இதனால், தருமபுரி பழைய பேருந்து நிலையத்தின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடக்கப்பட்டு, அது &amp;nbsp;சாதாரணமான பேருந்து நிறுத்தமாக மாற்றப்பட்டு விட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தருமபுரி புதிய சட்டப் பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள முனைவர் சௌமியா அன்புமணி அவர்கள், கடந்த 15&amp;amp;ஆம் நாள் தருமபுரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து பேசிய போது, குறைந்தபட்சம் தருமபுரி மாவட்டத்திற்குள் இயங்கும் பேருந்துகளை மட்டுமாவது பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அது தொடர்பாக 4 நாள்களில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த &amp;nbsp;மாவட்ட ஆட்சியர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தருமபுரி மாவட்ட மக்களின் பாதிப்பும், துயரமும் தொடர்கின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கி இப்போதைய மாவட்ட நிர்வாகம் வரை அனைத்துத் தரப்பினரும் தருமபுரி மாவட்ட மக்களின் நலன்களையும், வசதியையும் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கு காரணம், தருமபுரி புதிய பேருந்து நிலையத்தை அமைப்பதில் தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடத்தப்பட்ட ஊழல் தான். எந்தவொரு நகரத்திலும் புதிய பேருந்து நிலையம் கட்டப்படும் போது மக்களால் எளிதில் அணுகக் கூடிய இடத்தில் தான் கட்டப்பட வேண்டும். ஆனால், தருமபுரியில் 5 கி.மீ தொலைவுக்கு அப்பால் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டதற்கு காரணம் தனியார் நிறுவனம் லாபம் அடைய வேண்டும் என்ற நோக்கம் தான்.&lt;/p&gt;
&lt;p&gt;சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனமும், அதன் உரிமையாளர்களும் ஏ.ரெட்டிஅள்ளி பகு&lt;/p&gt;
&lt;p&gt;தியில் பல நூறு ஏக்கர் நிலங்களை வைத்திருக்கிறார்கள். அந்த நிலங்களின் மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகத் தான் அப்பகுதியில் புதிய பேருந்து நிலையம் அமைக்க அந்த நிறுவனம் 10 ஏக்கர் நிலத்தை கொடையாகத் தந்துள்ளது. இதற்காக முந்தைய திமுக ஆட்சியின் அமைச்சர்கள், &amp;nbsp;தருமபுரி மாவட்ட திமுகவின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகத்தின்அதிகாரிகள் ஆகியோருக்கு பெரும் தொகை கையூட்டாக கொடுக்கப்பட்டதாக அங்குள்ள சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி, நிலத்தின் மதிப்பை உயர்த்துவதற்கான தங்களின் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, தங்களுக்கு சாதகமாக செயல்படக் கூடிய ஒருவரை திமுக சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் நிறுத்தி நகராட்சித் தலைவராக்கியதாகவும் கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இதில் இன்னுமொரு கொடுமை என்னவென்றால், தனியார் கொடையாக கொடுத்த நிலத்தில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பையும் அந்த நிறுவனத்திடமே திமுக அரசு தாரை வார்த்திருப்பது தான். இதனால் புதிய பேருந்து நிலையத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளுக்கு அதிக வாடகை வசூலிக்கப்படுவது மட்டுமின்றி, தள்ளுவண்டிகள், மிதிவண்டிகள் போன்றவற்றில் பழங்கள், காய்கறிகள், பூக்கள், திண்பண்டங்கள் ஆகியவற்றை விற்பனை செய்யும் சிறு மற்றும் குறு வணிகர்களை பேருந்து நிலையத்திற்குள் நுழைய விடாமல் நிர்வாகம் விரட்டியடிக்கிறது. பழைய பேருந்து நிலையத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.5.5 கோடி வருவாய் கிடைத்து வந்த நிலையில், புதிய பேருந்து நிலையத்தை கட்டி நடத்தும் தனியார் நிறுவனம் ஆண்டுக்கு ரூ.55 லட்சம் மட்டும் செலுத்தினால் போதும் என அரசு சலுகை அளித்துள்ளது. இந்த வகையில் மட்டும் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.5 கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது கூடுதல் ஊழல் ஆகும்.&lt;/p&gt;
&lt;p&gt;தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தின் மதிப்பை அதிகரிக்கச் செய்வதற்காக அந்த நிறுவனத்துடன், முந்தைய ஆட்சியின் அமைச்சர்களும், &amp;nbsp;அதிகாரிகளும் கூட்டுச் சதி செய்திருப்பதை அனுமதிக்க முடியாது. தருமபுரியில் மட்டுமின்றி, இராசிபுரம், ரிஷிவந்தியம், கும்பகோணம் உள்ளிட்ட பல நகரங்களில் புதிய பேருந்து நிலையங்களை அமைப்பதில் இதேபோல் ஊழல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. அந்த நகரங்களிலும் திமுக நிர்வாகிகள், அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான நிலங்களின் மதிப்பை உயர்த்தும் நோக்குடன் அவற்றுக்கு அருகிலேயே பேருந்து நிலையம் அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டு, செயல்படுத்தப் பட்டு வருகிறது. இந்த வகையில் மட்டும் திமுகவினருக்கு சொந்தமான நிலங்களின் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. மக்களின் நலன்களைப் பற்றி எந்தக் கவலையும் படாமல், தங்களின் சொத்து மதிப்பை உயர்த்தும் வகையில் தான் முந்தைய ஆட்சியாளர்கள் ஊழல் செய்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இவ்வாறாக முந்தைய திமுக ஆட்சியில் தருமபுரி புதிய பேருந்து நிலையம் அமைக்கும் &amp;nbsp;விஷயத்திலும்,, அதேபோல் தமிழ்நாட்டின் பல நகரங்களில் பேருந்து நிலையம் அமைப்பதிலும் நடைபெற்ற கூட்டுச் சதி மற்றும் ஊழல் குறித்து சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்து உயர்நிலை விசாரணை நடத்த &amp;nbsp;நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; அவர்கள் ஆணையிட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;அதுமட்டுமின்றி, தருமபுரி மாவட்ட மக்களின் நலன் கருதி, தருமபுரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் &amp;nbsp;செல்லும் பேருந்துகளை தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்க ஆணையிட வேண்டும். இதை செய்யத் தவறினால் மக்களைத் திரட்டி தொடர் போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/09/13/a4dd75257f3a7df2a1cf45f715f1cd101757745612890113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கால்பந்து பயிற்சியாளர் !! இறுதியில் நடந்த விபரீதம்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/football-coach-vigi-suicide-after-sexual-abuse-allegations-in-pennagaram-tnn-253695</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/football-coach-vigi-suicide-after-sexual-abuse-allegations-in-pennagaram-tnn-253695#respond</comments><pubDate>Wed, 18 Mar 2026 20:33:28 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/football-coach-vigi-suicide-after-sexual-abuse-allegations-in-pennagaram-tnn-253695</guid><description><![CDATA[&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;தினந்தோறும் கால்பந்து பயிற்சி&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள போடூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் விஜி ( வயது 38 ). இவர் கால்பந்து விளையாட்டு வீரர், மேலும் கால்பந்து பயிற்சியாளராகவும் வேலை செய்து வந்துள்ளார். அந்த பகுதியில் உள்ள மாணவர்களுக்கு தினந்தோறும் மாலை நேரத்தில் கால்பந்து பயிற்சி அளிப்பதை வழக்கமாக வைத்திருந்த நிலையில் அவரிடம் பயிற்சி பெறும் மாணவர்களை கால்பந்து விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வைத்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;பாலியல் தொல்லை&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;மாணவர்களை போட்டிகளில் பங்கு பெற அடிக்கடி வெளியூர்களுக்கு அழைத்து சென்று வந்துள்ளார். அப்போது கடந்த (மார்ச் 11) ஆம் தேதி பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கால்பந்து வீரர் விஜி மீது அவரிடம் பயிற்சி பெற்று வந்த ஒரு சிறுவனின் தந்தை பயிற்சியாளர் விஜி தனது மகனிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டு தொல்லை கொடுக்கிறார் என அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;தூக்கிட்டு தற்கொலை&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;தன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டதை அறிந்த பின்னர் விஜி காணாமல் போன நிலையில் அவரது செல்போன் நம்பரை உறவினர்கள் தொடர்பு கொண்ட போது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்துள்ளது. எனவே உறவினர்கள் மற்றும் அவரது குடும்பத்தார் விஜியை பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள ரங்கசந்திரம் கிராமத்தில் தனியார் நிலத்தில் உள்ள கண்டெய்னர் வீட்டின் பின்புறத்தில் கால்பந்து வீரர் விஜி தனக்கு தானே தூக்கு போட்டு உயிரிழந்து கிடந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தேன்கனிக்கோட்டை போலீசார் தற்கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;விஜியின் சகோதரர் ரமேஷ் என்பவர் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் விஜியின் உயிரிழப்பு குறித்து புகார் அளித்துள்ள நிலையில் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். கால்பந்து பயிற்சியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/01/5ec4beef3e357cecc498db86b16cdb461730477083039211_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Dharmapuri power cut: தருமபுரியில் நாளை ( 21-02-2026) மின் தடை! முக்கிய பகுதிகள் பாதிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அவசியம்]]></title><link>https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-cut-21-02-2026-know-timings-areas-affected-by-power-shutdown-250830</link><comments>https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-cut-21-02-2026-know-timings-areas-affected-by-power-shutdown-250830#respond</comments><pubDate>Fri, 20 Feb 2026 12:02:37 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தருமபுரி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-cut-21-02-2026-know-timings-areas-affected-by-power-shutdown-250830</guid><description><![CDATA[&lt;p&gt;தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( பிப்ரவரி 21, 2026, சனிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2&amp;nbsp; மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மோளையனூர், பையர்நத்தம், தேவராஜபாளையம், சாமியாபுரம் எக்ஸ் ரோடு, காளிப்பேட்டை, மஞ்சவாடி, எச்.புதுப்பட்டி, ஏ.பள்ளிப்பட்டி, இருளப்பட்டி, அத்திகரப்பட்டி, மாரியம்பட்டி, மதிகோன்பாளையம், கோட்டை, தர்மபுரி பேருந்து நிலையம், கடைவீதி, விருப்பாட்சிபுரம், குண்டல்பட்டி, ஏ.ரெட்டிஹள்ளி, வி.ஜி.பாளையம், செட்டிகரை, நீலாபுரம், கோம்பை, குளியனூர்.&lt;/p&gt;
&lt;h2&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2&gt;&amp;nbsp;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/astrology/wrong-direction-become-an-obstacle-in-studies-optimal-setup-directions-for-study-table-as-per-vastu-250821&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/02/20/9908ada91a3aaa83b3e35e4df07380d31771569010036113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Dharmapuri power cut: தருமபுரியில் நாளை (12-02-2026) மின் தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு - உங்கள் ஊரும் இதில் இருக்கா? உடனே செக் பண்ணுங்க]]></title><link>https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-cut-12-02-2026-know-timings-areas-affected-by-power-shutdown-249898</link><comments>https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-cut-12-02-2026-know-timings-areas-affected-by-power-shutdown-249898#respond</comments><pubDate>Wed, 11 Feb 2026 15:37:37 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தருமபுரி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-cut-12-02-2026-know-timings-areas-affected-by-power-shutdown-249898</guid><description><![CDATA[&lt;p&gt;தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( பிப்ரவரி 12, 2026, வியாழக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2&amp;nbsp; மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;மாம்பட்டி&lt;/p&gt;
&lt;p&gt;அனுமன்தீர்த்தம்&lt;/p&gt;
&lt;p&gt;கைலாயபுரம்&lt;/p&gt;
&lt;p&gt;காட்டேரி&lt;/p&gt;
&lt;p&gt;சட்டயம்பட்டி&lt;/p&gt;
&lt;p&gt;சந்திராபுரம்&lt;/p&gt;
&lt;p&gt;கீழ்மொரப்பூர்&lt;/p&gt;
&lt;p&gt;கணபதிபட்டி&lt;/p&gt;
&lt;p&gt;செக்கம்பட்டி&lt;/p&gt;
&lt;p&gt;கீரைப்பட்டி&lt;/p&gt;
&lt;p&gt;ராமியனஹள்ளி&lt;/p&gt;
&lt;p&gt;சிந்தல்பாடி&lt;/p&gt;
&lt;p&gt;பசுவபாபுரம்&lt;/p&gt;
&lt;p&gt;காவேரிபுரம்&lt;/p&gt;
&lt;p&gt;தென்கரைக்கோட்டை&lt;/p&gt;
&lt;p&gt;பூதநத்தம்&lt;/p&gt;
&lt;h2&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2&gt;&amp;nbsp;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/astrology/people-with-destiny-number-3-know-special-traits-astro-249876&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/02/11/158286b42a94c6e46915d3442c05bb5b1770804305289113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Krishnagiri Power Cut : கிருஷ்ணகிரியில் நாளை மின்தடை! எந்தெந்த ஊர்களில் மின்தடை? முழு விபரம்!]]></title><link>https://tamil.abplive.com/news/dharmapuri/krishnagiri-power-cut-today-10-02-2026-in-8-hour-power-outage-which-areas-will-be-affected-full-details-tnn-249670</link><comments>https://tamil.abplive.com/news/dharmapuri/krishnagiri-power-cut-today-10-02-2026-in-8-hour-power-outage-which-areas-will-be-affected-full-details-tnn-249670#respond</comments><pubDate>Mon, 9 Feb 2026 16:24:44 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தருமபுரி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/dharmapuri/krishnagiri-power-cut-today-10-02-2026-in-8-hour-power-outage-which-areas-will-be-affected-full-details-tnn-249670</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பர்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், நாளை (10.02.2026) மின் விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று&amp;nbsp; காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மின்தடை ஏற்படும் இடங்கள்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: justify;&quot;&gt;பர்கூர் துணை மின் நிலையம்:&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பர்கூர் நகர், சிப்காட், ஒப்பதவாடி, வரமலைகுண்டா, காரகுப்பம், கந்திகுப்பம், குறும்பர் தெரு, நேரலகோட்டை.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: justify;&quot;&gt;ஓசூர் (ஓரப்பம்) துணை மின் நிலையம்:&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஓரப்பம் எலத்தகிரி, கம்மம்பள்ளி, சுண்டம்பட்டி, செட்டிப்பள்ளி.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: justify;&quot;&gt;வரட்டனப்பள்ளி துணை மின் நிலையம்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வரட்டனப்பள்ளி, குருவிநாயனப்பள்ளி, சின்னமட்டாரப்பள்ளி, காளிகோவில்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: justify;&quot;&gt;மகாராஜகடை துணை மின் நிலையம்:&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மகாராஜகடை, நாரலப்பள்ளி, பெரிய சாகனவூர், எம்.சி. பள்ளி, கோட்டப்பள்ளி, தக்கப்பள்ளி, கோத்தி நாயனப்பள்ளி, பூசாரிப்பட்டி, பி.சி. புதூர்&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: justify;&quot;&gt;உத்தனப்பள்ளி துணை மின் நிலையம்:&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உத்தனப்பள்ளி, அகரம், தியானதுர்க்கம், நாகமங்கலம், நல்லராலப்பள்ளி, பீர்ஜேபள்ளி, உள்ளுகுறுக்கை, போடிச்சிப்பள்ளி, காடு உத்தனப்பள்ளி, இருதாளம், வரகானப்பள்ளி, டி.கொத்தப்பள்ளி, கெலமங்கலம், அனுசோனை, கரூர், பொம்மதாத்தனூர், சின்னட்டி.கனஞ்சூர், டி.கொத்தூர், பைரமங்கலம், ஐக்கேரி, பச்சப்பனட்டி, பேவநத்தம், அலசட்டி, பஞ்சாட்சிபுரம், டி.குருபரப்பள்ளி, தேவகானப்பள்ளி, சீபம், சாமனப்பள்ளி, சின்னபேட்டை, கானப்பள்ளி, கீரனப்பள்ளி, பாலகுளி, சானமாவு.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: justify;&quot;&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: justify;&quot;&gt;மின்சார நிறுத்தம்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மின்சார நிறுத்தம் (power outage) என்பது மின்சாரம் வழங்கும் அமைப்புகளால் மின்மாற்றிகள் அல்லது மின் பாதைகளில் பணிகளைச் செய்வதற்காக அந்த மின்சாரப் பயன்பாட்டிலுள்ள இடங்களுக்கு குறிப்பிட்ட நேரங்களில் மின்சாரம் வழங்காமல் இருப்பதைக் குறிப்பிடுகிறது. சில வேளைகளில் மின் பற்றாக்குறை போன்ற சில காரணங்களினாலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பற்றாக்குறை காரணமாகச் செய்யப்படும் மின்சார நிறுத்தம் மின்வெட்டு என்று குறிப்பிடப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படலாம். குறிப்பாக, மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் பிரேக்கர்கள், பவர் டிரான்ஸ்பார்மர், பேட்டரிகள் போன்றவற்றை பராமரிக்க மின்வாரியம் நடவடிக்கை எடுக்கும்போது மின் தடை ஏற்படலாம்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/01/06/1fec953f2b6031fe98bb7ab572975b6a1767687735566113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Dharmapuri power cut (07-02-2026 ): தருமபுரியில் சனிக்கிழமை கரண்ட் இருக்காது.. மக்களே இன்றே எல்லாம் ரெடி பண்ணிக்கோங்க]]></title><link>https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-cut-07-02-2026-know-timings-areas-affected-by-power-shutdown-249384</link><comments>https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-cut-07-02-2026-know-timings-areas-affected-by-power-shutdown-249384#respond</comments><pubDate>Fri, 6 Feb 2026 18:18:47 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தருமபுரி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-cut-07-02-2026-know-timings-areas-affected-by-power-shutdown-249384</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை ( பிப்ரவரி 07, 2026, சனிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2&amp;nbsp; மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;அரூர், மோப்பிரிப்பட்டி, அக்ரஹாரம், பெத்தூர், சந்தப்பட்டி, அச்சல்வாடி, பி.தாதம்பட்டி, சின்னங்குப்பம், கோபிநாதம்பட்டி எக்ஸ்-ரோடு, எல்லபுடையாம்பட்டி, நத்தியனூர், லக்கியம்பட்டி, பாரதிபுரம், செந்தில்நகர், ஒட்டப்பட்டி, உங்காரணஹள்ளி, வெங்கட்டாம்பட்டி, தேவரசம்பட்டி, எர்ரப்பட்டி, நெளேசனஹள்ளி, பாளையத்தனூர், மாதேமங்கலம், சோகத்தூர், பிடமனேரி, மாந்தோப்பு, வி.ஜெட்டிஹள்ளி, அத்கபாடி, பீடரஹள்ளி, நியூ காலனி, இந்தூர், குமாரசாமி பேட்டை, சோம்பட்டி, நேதாஜி பை-பாஸ் ரோடு.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/astrology/working-hard-circumstances-not-changing-try-these-astrologers-remedies-know-in-tamil-249338&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/02/06/d1af9d6aebc44e34dc9da4ff8304cfef1770381697692113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Dharmapuri power cut ( 05-02-2026): தருமபுரி மக்களே நாளை இங்கெல்லாம் மின் தடை? எத்தனை மணி நேரம் தெரியுமா?]]></title><link>https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-cut-05-02-2026-know-timings-areas-affected-by-power-shutdown-249154</link><comments>https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-cut-05-02-2026-know-timings-areas-affected-by-power-shutdown-249154#respond</comments><pubDate>Wed, 4 Feb 2026 16:26:27 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தருமபுரி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/dharmapuri/dharmapuri-power-cut-05-02-2026-know-timings-areas-affected-by-power-shutdown-249154</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (பிப்ரவரி 05, 2026, வியாழக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2&amp;nbsp; மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;அதியமான்கோட்டை, ஏலகிரி, சாமிசெட்டிபட்டி, பாளையம்புதூர், தடங்கம், ரெட்டிஹள்ளி, ஹெச்பிசிஎல், நாகர்கூடல், பரிகம், போலீஸ் குவாட்டர்ஸ், வெண்ணம்பட்டி, வெள்ளிச்சந்தை, பாலக்கோடு, சர்க்கரை ஆலை, கடமடை, கொல்லஹள்ளி, எண்டபட்டி, மாரண்டஹள்ளி, புலிக்கரை, மல்லாபுரம், மோட்டூர்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/food/easy-rava-halwa-recipe-at-home-248992&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/02/04/551635493c638514ee3a70ba334bf84d1770202306048113_original.jpg" width="220"/></item></channel></rss>