மேலும் அறிய

நேபாளத்திற்கு தப்பியிருக்கலாம்.. கொலை வழக்கில் தேடப்படும் தம்பதியை பிடிக்க போலீஸ் தீவிரம்.

கோவையில் மருத்துவர் தாயாரை கொலை செய்த வழக்கில் தலைமறைவான தம்பதி குறித்து நேபாள அரசுக்கு மத்திய வெளியுறவுத்துறை மூலம் கடிதம் அனுப்பப்பட்டது.

கோவையில் மருத்துவர் தாயாரை கொலை செய்த வழக்கில் தலைமறைவான தம்பதி குறித்து நேபாள அரசுக்கு மத்திய வெளியுறவுத்துறை மூலம் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.

கோவை, நஞ்சுண்டாபுரத்தைச் சேர்ந்த மருத்துவர் ராம்குமார். இவருடைய தாயார் கஸ்தூரி வயது 82 வீட்டில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு உதவுவதற்காக, நேபாளத்தைச் சேர்ந்த சுர்ஜா 42 வயதுடைய பெண்ணை வேலைக்கு அமர்த்தினர். அந்த வீட்டில் ஏராளமான நகை மற்றும் பணம் இருந்தது. அதை பார்த்ததும் சுர்ஜா நேபாளத்தில் உள்ள தனது கணவர் ராஜீவிற்கும் தகவல் தெரிவித்தார்.


நேபாளத்திற்கு தப்பியிருக்கலாம்.. கொலை வழக்கில் தேடப்படும் தம்பதியை பிடிக்க போலீஸ் தீவிரம்.

இதை அடுத்து கடந்த மார்ச் மாதம் 6 ம் தேதி ராஜுவ் - சுர்ஜா மற்றும் உறவினர்கள் ராகேஷ் சவுத், திலீப் சாகி, தாமுர் புக்தா ஆகியோர் கஸ்தூரி கொலை செய்து விட்டு பணம், நகையை கொள்ளை அடித்து தப்பி சென்றனர். இது குறித்து ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய ராகேஷ் சவுத், திலீப் சாகி, தாமு புக்தா ஆகியோரை கைது செய்தனர். ராஜு -  சுர்ஜா தம்பதியினர் தலைமறைவானார்கள்.

இதைத் தொடர்ந்து தனிப் படையினர் பெங்களூர், மும்பையில் முகாமிட்டு தம்பதியை தேடி வந்தனர். ஆனால் அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை இதற்கு இடையே அந்த தம்பதியினர் நேபாள நாட்டுக்கு தப்பிச் சென்று தலைமறைவாக இருக்கலாம் என்று காவல்துறையினர் சந்தேகம் ஏற்பட்டது.

இதனால் நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.அத்துடன் தலைமறைவான தம்பதியின் உறவினர்களின் செல்போன் எண்களை பெற்ற போலீசார் தம்பதியினர் உறவினர்களின் செல்போனுக்கு தொடர்பு கொள்கிறார்களா ? என்பது குறித்து கண்காணித்து வருகின்றனர்.


நேபாளத்திற்கு தப்பியிருக்கலாம்.. கொலை வழக்கில் தேடப்படும் தம்பதியை பிடிக்க போலீஸ் தீவிரம்.

இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறும் போது,  இந்த வழக்கில் தலைமறைவான தம்பதி நேபாளத்திற்கு தப்பி சென்று இருக்கலாம், அதிக வாய்ப்பு உள்ளது. எனவே அந்த தம்பதி மீது இருக்கும் வழக்கு மற்றும் அவர்களின் புகைப்படத்துடன் மத்திய வெளியுறவுத் துறை மூலம் நேபாள அரசுக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. அத்துடன் நேபாள நாட்டு காவல் துறை அதிகாரிகளிடமும் பேசி வருவதாகவும், எனவே நேபாள நாட்டில் தம்பதி பதுங்கி இருந்தால், கண்டிப்பாக தகவல் கிடைக்கும் என்றும் எதிர்பார்த்து உள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

Coimbatore power cut: கோவையில் நாளை (09-06-2026) எந்தெந்த பகுதிகளில் மின் தடை? - லிஸ்டை வெளியிட்ட மின்வாரியம்
கோவையில் நாளை (09-06-2026) எந்தெந்த பகுதிகளில் மின் தடை? - லிஸ்டை வெளியிட்ட மின்வாரியம்
கோவை நீதிமன்ற வளாகத்தில் பிணமாக கிடந்த வட மாநில வாலிபர்!.. கொலை செய்யப்பட்டது அம்பலம்.
கோவை நீதிமன்ற வளாகத்தில் பிணமாக கிடந்த வட மாநில வாலிபர்!.. கொலை செய்யப்பட்டது அம்பலம்.
கோவையில் போலீசார் அதிரடி நடவடிக்கை ; பீகாரில் இருந்து கடத்திய 45 கிலோ கஞ்சா பறிமுதல் . மூன்று பேர் கைது!
கோவையில் போலீசார் அதிரடி நடவடிக்கை ; பீகாரில் இருந்து கடத்திய 45 கிலோ கஞ்சா பறிமுதல் . மூன்று பேர் கைது!
வயநாடு பேரிடர் பாடம்: தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன- செங்கோட்டையன்.
வயநாடு பேரிடர் பாடம்: தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன- செங்கோட்டையன்.
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Vs CBI: செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
செந்தில் பாலாஜிக்கு சிக்கலுக்கு மேல் சிக்கல்.! புதிய முறைகேடு வழக்கு பதிந்த சிபிஐ - எதற்காக தெரியுமா.?
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 160 கிலோமீட்டர் வரை மைலேஜ்! மாஸா, ஸ்டைலா போறதுக்கு OPG Mobility Faast F4 இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
25 வயது இளம் பெண் மீது 65 முதியவருக்கு ஆசை !! தனிமையில் இருந்த இளம் பெண் வெட்டி கொலை
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Embed widget