கோவையில் ஞாயிறு அதிகாலை நிகழ்ந்த கார் வெடிகுண்டு விபத்தையடுத்து, தமிழக அரசை பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்து வருகிறார். இது ஒரு தற்கொலைப் படை தாக்குதல் என சந்தேகிப்பதாக அண்ணாமலை கூறினார். இதற்கு தக்க பதிலளிக்கும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சனம் செய்து பதிவிட்டுள்ளார்.