<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>coimbatore</title><atom:link href="https://tamil.abplive.com/coimbatore/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 17 Sep 2026 05:33:17 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[coimbatore power cut: கோவையில் நாளை (16-09-2026) எங்கெல்லாம் கரண்ட் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-16-09-2026-know-timings-areas-affected-by-power-shutdown-274576</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-16-09-2026-know-timings-areas-affected-by-power-shutdown-274576#respond</comments><pubDate>Tue, 15 Sep 2026 12:55:23 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-16-09-2026-know-timings-areas-affected-by-power-shutdown-274576</guid><description><![CDATA[&lt;p&gt;கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (செப்டம்பர் 16, 2026, புதன்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை &amp;nbsp;9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/TvuN6ps3TLc?si=fwZ5oLkwBS3ThFtt&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;br /&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்&lt;/h2&gt;
&lt;h2&gt;கோவை மாவட்டம்&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;விளாங்குறிச்சி துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தண்ணீர்பந்தல்&lt;/p&gt;
&lt;p&gt;லட்சுமி நகர்&lt;/p&gt;
&lt;p&gt;முருகன் நகர்&lt;/p&gt;
&lt;p&gt;சேரன்மா நகர்&lt;/p&gt;
&lt;p&gt;குமுதம் நகர்&lt;/p&gt;
&lt;p&gt;ஜீவா நகர்&lt;/p&gt;
&lt;p&gt;செங்காளியப்பன் நகர்&lt;/p&gt;
&lt;h2&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2&gt;&amp;nbsp;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/entertainment/mrunal-thakur-glamorous-look-in-a-red-outfit-274569&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/09/17/f550a35314bee5404ff969023138fedf1758095947034240_original.png" width="220"/></item><item><title><![CDATA[coimbatore power cut: கோவையில் நாளை (15-09-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-15-09-2026-know-timings-areas-affected-by-power-shutdown-274509</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-15-09-2026-know-timings-areas-affected-by-power-shutdown-274509#respond</comments><pubDate>Mon, 14 Sep 2026 15:12:26 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-15-09-2026-know-timings-areas-affected-by-power-shutdown-274509</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (செப்டம்பர் 15, 2026, செவ்வாய்க்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை &amp;nbsp;9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/2sIX4zhYCws?si=PdXKLMZlXNuYBSco&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்&lt;/h2&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;கோவை மாவட்டம்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;பாப்பநாயக்கன் பாளையம் துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;புரானி காலனி, ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், காமதேனு நகர், நவா - இந்தியா சாலை, கணபதி பேருந்து நிலையம், சித்தாபுதூர், பழையூர், பி.என்.பாளையம், ஜிகேஎன்எம் மருத்துவமனை, அலமு நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் கல்யாண மண்டபம்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/why-is-horn-ok-please-written-on-the-back-of-trucks-274466&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/11/08/47b0c3363142e02338ce4a7968c0f7ef1762601227241240_original.png" width="220"/></item><item><title><![CDATA[coimbatore power cut: கோவையில் நாளை (10-09-2026) எங்கெல்லாம் பவர் கட்? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-10-09-2026-know-timings-areas-affected-by-power-shutdown-274010</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-10-09-2026-know-timings-areas-affected-by-power-shutdown-274010#respond</comments><pubDate>Wed, 9 Sep 2026 13:38:57 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-10-09-2026-know-timings-areas-affected-by-power-shutdown-274010</guid><description><![CDATA[&lt;p&gt;கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (செப்டம்பர் 10, 2026, வியாழக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை &amp;nbsp;9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/JK6eDgdzBPg?si=KcKwga4UsZVbiCVM&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்&lt;/h2&gt;
&lt;h2&gt;கோவை மாவட்டம்&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;பீளமேடு துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பாரதி காலனி, பீளமேடு புதூர், சௌரிபாளையம், நஞ்சுண்டாபுரம் ரோடு, புலியகுளம், கணபதி தொழிற்பேட்டை, ஆவாரம்பாளையம், ராமநாதபுரம், கல்லிமடை, திருச்சி ரோடு (பகுதி), மீனா எஸ்டேட், உடையம்பாளையம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;கோவில்பாளையம் துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;சர்க்கார்சமகுளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மண்ணிக்கம்பாளையம், அக்ரகார சாமகுளம், கொண்டையம்பாளையம், குன்னத்தூர், கல்லிபாளையம், மொண்டிகாலிபுதூர்&lt;/p&gt;
&lt;h2&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2&gt;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/these-are-the-benefits-of-consuming-spinach-273882&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/11/08/47b0c3363142e02338ce4a7968c0f7ef1762601227241240_original.png" width="220"/></item><item><title><![CDATA[coimbatore power cut: கோவையில் நாளை (09-09-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-09-09-2026-know-timings-areas-affected-by-power-shutdown-273784</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-09-09-2026-know-timings-areas-affected-by-power-shutdown-273784#respond</comments><pubDate>Tue, 8 Sep 2026 06:29:42 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-09-09-2026-know-timings-areas-affected-by-power-shutdown-273784</guid><description><![CDATA[&lt;p&gt;கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (செப்டம்பர் 09, 2026, புதன்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை &amp;nbsp;9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்&lt;/h2&gt;
&lt;h2&gt;கோவை மாவட்டம்&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மத்தம்பாளையம் துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பெத்தாபுரம், தண்ணீர்பந்தல், கோட்டைப்பிரிவு, ஒன்னிபாளையம்ரோடு, அறிவொளி நகர், சின்னமடம்பாளையம், மடம்பாளையம், செல்வபுரம், சாந்திமேடு, பாரதி நகர், சமநாயக்கன்பாளையம் ரோடு, கன்னார்பாளையம் ரோடு.&lt;/p&gt;
&lt;h2&gt;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/world/countries-where-people-eat-lizard-and-crocodile-meat-details-268825&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/12/06/ee979a6a76321d70c1a721a79b5baff41765005726192240_original.png" width="220"/></item><item><title><![CDATA[Coimbatore Pump Industry: ‘ஆசியாவின் பம்ப் நகரம்’ கோவை... இனி உலக சந்தையிலும் கொடிகட்டிப் பறக்கப் போகும் தமிழகம்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/coimbatore-pump-industry-eyes-global-market-with-advanced-technology-and-export-growth-tnn-273807</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/coimbatore-pump-industry-eyes-global-market-with-advanced-technology-and-export-growth-tnn-273807#respond</comments><pubDate>Mon, 7 Sep 2026 13:39:31 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/coimbatore-pump-industry-eyes-global-market-with-advanced-technology-and-export-growth-tnn-273807</guid><description><![CDATA[&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;கோவை என்றாலே பொறியியல் தொழில், மோட்டார் மற்றும் பம்ப் உற்பத்தி துறைக்கு முக்கியத்துவம் பெற்ற நகரம் என்ற அடையாளம் உள்ளது. இந்தியாவில் பம்ப் செட் உற்பத்திக்கு மிகப்பெரிய வரலாற்றைக் கொண்ட கோவை, தற்போது உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதோடு மட்டுமல்லாமல், சர்வதேச சந்தையிலும் தனது தடத்தை வலுப்படுத்தும் நோக்கில் வேகமாக முன்னேறி வருகிறது. விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்கான சாதாரண பம்புகளில் இருந்து தொழிற்சாலைகள், சுரங்கங்கள், அனல்மின் நிலையங்கள் மற்றும் கழிவுநீர் மேலாண்மை போன்ற பல்வேறு துறைகளுக்கான நவீன பம்புகள் வரை கோவை உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்பு திறனை விரிவுபடுத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;பம்ப் தொழில் வரலாறு&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தியாவில் முதன்முறையாக 1926-ஆம் ஆண்டில் பம்ப் செட் தயாரிப்பில் கோவை தடம் பதித்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு சுமார் ஒரு நூற்றாண்டு காலமாக பம்ப் மற்றும் மோட்டார் உற்பத்தியில் கோவை முக்கிய மையமாக உருவெடுத்துள்ளது. குறிப்பாக விவசாயப் பயன்பாட்டுக்கான பம்புகள் மற்றும் மோட்டார்கள் மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கோவையின் உற்பத்தித் துறை வலுவான இடத்தைப் பெற்றது.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;காலப்போக்கில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கோவை பம்ப் நிறுவனங்களும் தங்களது உற்பத்தி முறைகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளன. இதன் காரணமாகவே கோவை தற்போது இந்திய அளவில் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் &lt;strong&gt;&amp;lsquo;ஆசியாவின் பம்ப் நகரம்&amp;rsquo;&lt;/strong&gt; என்ற அடையாளத்துடன் பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;இறக்குமதிக்கு மாற்றாக உருவாகும் உள்நாட்டு தொழில்நுட்பம்&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;பம்ப் தொழிலில் கோவை எதிர்கொள்ளும் முக்கியமான மாற்றங்களில் ஒன்று, முன்பு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன பம்புகளை தற்போது உள்நாட்டிலேயே வடிவமைத்து உற்பத்தி செய்யும் திறன் அதிகரித்திருப்பதாகும்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கமான SIEMA உள்ளிட்ட தொழில் அமைப்புகள் இணைந்து உருவாக்கிய ஆராய்ச்சி மையங்கள் இந்த மாற்றத்திற்கு முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன. இதன் மூலம் வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருந்த சில வகை பம்புகளுக்கு உள்நாட்டு மாற்றுகள் உருவாக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;குறிப்பாக, சுரங்கங்கள் மற்றும் அனல்மின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் &amp;lsquo;ஸ்லரி பம்புகள்&amp;rsquo; போன்ற நவீன பம்புகள் முன்பு வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நிலையில், தற்போது கோவையிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. மத்திய அரசின் கனரக தொழில் அமைச்சகத்தின் ரூ.13 கோடி நிதியுதவியுடன் நவீன கட்டுப்படுத்தி வசதிகளைக் கொண்ட பம்புகளை உருவாக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;50 வாட் முதல் 500 கிலோவாட் வரை சோதனை செய்யும் வசதி&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;பம்ப் மற்றும் மோட்டார் உற்பத்தியில் தரம் என்பது சர்வதேச சந்தையில் போட்டியிடுவதற்கான முக்கிய அம்சமாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு கோவையில் சர்வதேச தரத்துக்கு இணையான மோட்டார் பரிசோதனை வசதிகளும் உருவாக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;50 வாட் திறன் கொண்ட சிறிய மோட்டார்கள் முதல் 500 கிலோவாட் திறன் கொண்ட பெரிய மோட்டார்கள் வரை பரிசோதிக்கக்கூடிய தானியங்கி சோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தொழில்நுட்ப கட்டமைப்புகள் கோவை நிறுவனங்கள் சர்வதேச தரநிலைகளை பின்பற்றி தயாரிப்புகளை உருவாக்குவதற்கும், ஏற்றுமதி சந்தையில் நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;ரூ.35 ஆயிரம் கோடி சந்தை... ரூ.50 ஆயிரம் கோடியாக உயர்த்த இலக்கு&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தியாவின் பம்ப் சந்தையும் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது சுமார் ரூ.35,000 கோடி மதிப்புடையதாகக் கருதப்படும் இந்திய பம்ப் சந்தையை, 2031-ஆம் ஆண்டிற்குள் ரூ.50,000 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;உலகளாவிய பம்ப் சந்தையின் மதிப்பு சுமார் 60.9 பில்லியன் அமெரிக்க டாலராக இருக்கும் நிலையில், உயர்மதிப்பு கொண்ட நவீன பம்புகளுக்கான சர்வதேச சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு தற்போது வெறும் 1 முதல் 2 சதவீதம் அளவிலேயே இருப்பதாக தொழில்துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இதனால், இந்திய உற்பத்தியாளர்களுக்கு சர்வதேச சந்தையில் இன்னும் மிகப்பெரிய வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;தொழிற்துறை பம்புகளில் தன்னிறைவை நோக்கி இந்தியா&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரு காலத்தில் தொழிற்துறைக்கு தேவையான பல்வேறு நவீன பம்புகளுக்காக இந்தியா இறக்குமதியை அதிகமாக நம்பியிருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை படிப்படியாக மாறி வருகிறது. இந்திய உற்பத்தியாளர்கள் உள்நாட்டுத் தேவையில் சுமார் 60 முதல் 70 சதவீதத்தை பூர்த்தி செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளதாக தொழில்துறை தரப்பில் கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;இதில் கோவை நிறுவனங்களின் பங்களிப்பும் முக்கியமானதாக உள்ளது. விவசாய பம்புகளைத் தாண்டி தொழிற்சாலை பயன்பாடு, கழிவுநீர் அகற்றுதல், சுரங்கம், மின்சாரம் உள்ளிட்ட துறைகளுக்கான உயர் தொழில்நுட்ப பம்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;சோலார் பம்புகளில் புதிய தொழில்நுட்பத்துக்கு அதிகரிக்கும் தேவை&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், சோலார் பம்புகளுக்கான சந்தையும் விரிவடைந்து வருகிறது. குறிப்பாக குறைந்த மின்சார நுகர்வு மற்றும் அதிக செயல்திறன் கொண்ட BLDC மோட்டார்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;சோலார் மின்சாரத்தை பயன்படுத்தி நீர்ப்பாசனம் மற்றும் நீர் இறைக்கும் பணிகளை மேற்கொள்ளும் பம்ப் அமைப்புகளில் BLDC தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் எதிர்காலத்தில் சோலார் பம்புகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நவீன மோட்டார் தொழில்நுட்பங்கள் கோவை உற்பத்தியாளர்களுக்கு புதிய சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/07/0f508d6afa748bf0f12d6c3fbd465dfd17887685385891319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[coimbatore power cut: கோவையில் நாளை (08-09-2026) எங்கெல்லாம் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-08-09-2026-know-timings-areas-affected-by-power-shutdown-273782</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-08-09-2026-know-timings-areas-affected-by-power-shutdown-273782#respond</comments><pubDate>Mon, 7 Sep 2026 11:08:24 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-08-09-2026-know-timings-areas-affected-by-power-shutdown-273782</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (செப்டம்பர் 08, 2026, செவ்வாய்க்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: left;&quot;&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை &amp;nbsp;9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/1kld93u4BkU?si=iMDw7bGqbts-rnPw&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்&lt;/h2&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;கோவை மாவட்டம்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;பவானி தடுப்பணை துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தேக்கம்பட்டி, நஞ்சயகவுண்டபுதூர் சுக்கு காப்பிகடை, சமயபுரம், பத்திரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, கெண்டபாளையம், தொட்டதாசனூர், ராமையாகவுண்டன்புதூர், உப்புபள்ளம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;மருதூர் துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னிவீரம்பாளையம், காரமடை, சிக்கராம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், களட்டியூர், போஜங்கனூர், எம்.ஜி.புதூர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பெரியநாயக்கன்பாளையம், நாய்க்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பி ரெஸ் காலனி, வீரபாண்டி, செங்காளிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரபாளையம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;மாதம்பட்டி துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மாதம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், காளம்பாளையம், பேரூர்செட்டிபாளையம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;தேவராயபுரம் துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசிபுரம், ஜே.என்.பாளையம், காளியண்ணன்புதூர், புதூர், தென்னமநல்லூர், கொண்டயம்பாளையம், தென்றல் நகர்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/world/countries-where-people-eat-lizard-and-crocodile-meat-details-268825&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/11/08/47b0c3363142e02338ce4a7968c0f7ef1762601227241240_original.png" width="220"/></item><item><title><![CDATA[மேட்டுப்பாளையம் சாலைக்கு மாறுகிறதா கோவை SETC பேருந்து நிலையம்? வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்!]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-setc-bus-stand-relocation-to-mettupalayam-road-put-on-hold-tnn-273726</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-setc-bus-stand-relocation-to-mettupalayam-road-put-on-hold-tnn-273726#respond</comments><pubDate>Sun, 6 Sep 2026 18:02:53 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-setc-bus-stand-relocation-to-mettupalayam-road-put-on-hold-tnn-273726</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கோவை காந்திபுரத்தில் இயங்கி வரும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தின் (SETC) பேருந்து நிலையத்தை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலையத்திற்கு மாற்றும் திட்டமானது இடைநிறுத்தப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நெரிசலைக் குறைக்க முன்வைக்கப்பட்ட திட்டம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கோவை காந்திபுரம் பகுதியில் மத்திய பேருந்து நிலையம், நகரப் பேருந்து நிலையம் மற்றும் SETC பேருந்து நிலையம் ஆகியவை ஒரே இடத்தில் அமைந்துள்ளன. இதனால் அப்பகுதியில் ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கத்துடன், 2025 ஆம் ஆண்டில் விரைவுப் பேருந்து நிலையத்தை மேட்டுப்பாளையம் சாலைக்கு மாற்றும் திட்டம் முன்வைக்கப்பட்டது. எம்.ஜி.ஆர் மொத்த காய்கறி சந்தைக்கு எதிரே சுமார் 8 கோடி ரூபாய் செலவில் கோவை மாநகராட்சியால் கட்டப்பட்ட மேட்டுப்பாளையம் சாலை பேருந்து நிலையம், 2010 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட போதிலும் அது போதிய பயன்பாடின்றி தொடர்ந்து இயங்கி வருகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போதைய நிலை மற்றும் தாமதத்திற்கான காரணங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;SETC பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வது குறித்து போக்குவரத்துத் துறையிடமிருந்து இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வமான தகவலும் வரவில்லை என்று தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் கோவை பிரிவு மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். தற்போது கோவையின் காந்திபுரம் கிளையில் இருந்து 66 விரைவுப் பேருந்து சேவைகளும், பிற கிளைகள் மூலம் நகரத்திற்கு வந்து செல்லும் 40 சேவைகளும் இயங்கி வருகின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத் திட்டம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த இடமாற்றத் திட்டம் மேலும் எவ்வித முன்னேற்றமும் அடையாமல் நிறுத்தப்பட்டதற்கு Vellalore ஒருங்கிணைந்த பேருந்து நிலையத் திட்டத்தின் விரைவான செயல்பாடுகளும் ஒரு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. வெள்ளலூரில் பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் வேகம் பெற்று வருவதால், SETC சேவைகளை மேட்டுப்பாளையம் சாலைக்கு மாற்றும் தேவை குறித்து அதிகாரிகள் மீண்டும் பரிசீலிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/06/003c10e244567edf7bcf4d1712e662a817886979604111319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[காதலனுடன் சொகுசு கார் வாங்க பிளான் !! 4 - பவுன் நகையை பறித்த MBA கல்லூரி மாணவி]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/college-mba-students-arrested-chain-snatching-coimbatore-podanur-tnn-273670</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/college-mba-students-arrested-chain-snatching-coimbatore-podanur-tnn-273670#respond</comments><pubDate>Sat, 5 Sep 2026 23:15:43 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/college-mba-students-arrested-chain-snatching-coimbatore-podanur-tnn-273670</guid><description><![CDATA[&lt;h2&gt;&lt;strong&gt;&quot;4 சவரன் நகை பறிப்பு&quot;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்தவர் சரஸ்வதி ( வயது 70 ). இவர் வீட்டின் முன் உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் மாஸ்க்குடன் சரஸ்வதி அணிந்திருந்த 4 பவுன் நகையை பறித்து அங்கு தயாராக இருந்த இளம்பெண்ணுடன் ஸ்கூட்டரில் தப்பினார்.&lt;/p&gt;
&lt;p&gt;இது குறித்த புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து 3 தனிப்படை அமைத்து அவர்களை தேடி வந்தனர். அப்போது சி.சி.டி.வி கேமராவில் சிக்கிய ஸ்கூட்டர் எண்ணை வைத்து திருப்பூரை சேர்ந்த பரணிதரன் ( வயது 21 ) மற்றும் அவரது காதலி நெல்லையை சேர்ந்த சிந்து ( வயது 21 ) ஆகியோர் என்பதும், இருவரும் கோவை கே.ஜி.சாவடியில் உள்ள தனியார் கல்லூரியில் 2 - ம் ஆண்டு எம்.பி.ஏ ஒன்றாக படித்து வந்ததும் தெரிய வந்தது. அவர்களை போலீசார் கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;விசாரணையில் அவர்கள் அளித்த வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது ;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;பரணிதரன் ஜாலியாக சுற்ற தனது நண்பர்களிடம் கடன் வாங்கியுள்ளார். அதனை அடைக்கவும், சொகுசு கார் வாங்கி ஆடம்பரமாக வாழ அசைப்பட்டுள்ளனர். இதனால் பெண்களிடம் நகை பறிக்க திட்டமிட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;அதற்காக சிசிடிவி கேமரா இல்லாத இடங்களை இருவரும் தேடி அலைந்துள்ளனர். பின்னர் வெள்ளலூரை கறிக்கடை பஸ் நிறுத்தம் அருகே உள்ள வீட்டை தேர்வு செய்து சரஸ்வதியிடம் நகை பறித்துள்ளனர். அந்த நகையை ஓரிரு நாட்கள் கழித்து விற்பனை செய்து பணமாக்கி கொள்ளலாம் என திட்டமிட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;ஆனால் அதற்குள் இருவரும் போலீசாரிடம் சிக்கி கொண்டனர். இவ்வாறு போலீசார் கூறினர். காதலனின் கடனை அடைக்கவும், சொகுசு கார் வாங்கவும் கல்லூரி மாணவி கொள்ளைக்காரியாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/05/99f0cfc4c41e9dc304da659296c1452417886303026441310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[விஜய் பிரதமர் வேட்பாளர்?  - அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த ரியாக்‌ஷன் என்ன?]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/cm-vijay-prime-minister-candidate-minister-sengottaiyan-reaction-273579</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/cm-vijay-prime-minister-candidate-minister-sengottaiyan-reaction-273579#respond</comments><pubDate>Sat, 5 Sep 2026 08:37:24 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/cm-vijay-prime-minister-candidate-minister-sengottaiyan-reaction-273579</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பிரதமர் வேட்பாளராக முதல்வர் விஜய் நிற்கப்போகிறாரா? என்ற கேள்விக்கு தன்னை சிக்கலில் மாட்டிவிடாதீர்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பல்வேறு துறைகளின் தேவைகள் மற்றும் மானியக் கோரிக்கைகளுக்கு ஏற்ப முதலமைச்சர் 110-வது விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டு வருவதாகக் கூறினார். 110-வது விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிடுவது துறையின் தேவைக்கும், மானியக் கோரிக்கைக்கும் ஏற்ப முதலமைச்சர் மேற்கொள்ளும் நடவடிக்கை என்றும், இதனை அனைத்து முதலமைச்சர்களும் பின்பற்றி வந்துள்ளனர் என்றும் செங்கோட்டையன் கூறினார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;காவல்துறையைப் பொறுத்தவரை சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது, போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இதுதொடர்பாக நேற்று முன்தினமும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/oihLVPgqWm8?si=oHEpP9V6OdP8zJgE&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;சட்டப்பேரவை தேவையா?&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சட்டப்பேரவை தேவையா என்பது குறித்து பலரும் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருவதாகக் கூறிய அமைச்சர் செங்கோட்டையன், கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்தவர்கள் சட்டப்பேரவைக்காக கட்டடங்களை அமைக்க முயற்சித்ததாக தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவும் ராணி மேரி கல்லூரியில் சட்டப்பேரவையை அமைக்க முயற்சி மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மந்தை புறம்போக்கு, நீர்வழி புறம்போக்கு, மேய்ச்சல் புறம்போக்கு உள்ளிட்ட நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் பட்டா வழங்கக் கூடாத நிலங்கள் குறித்து ஆய்வு செய்து, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். ஆலயங்கள் தொடர்பான புறம்போக்கு நிலங்களுக்கும் இதே நடைமுறை பொருந்தும் என்றும், சம்பந்தப்பட்ட துறையின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;முதல்வர் பதிலளிக்க அவசியமில்லை&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அனைத்து கேள்விகளுக்கும் முதலமைச்சரே பதிலளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார். கடந்த ஆட்சிக் காலத்திலும் முதலமைச்சர் மு.க.&lt;a title=&quot;ஸ்டாலின்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/mk-stalin&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;ஸ்டாலின்&lt;/a&gt; இருந்தபோது, அமைச்சர் ரகுபதி உள்ளிட்ட பல்வேறு அமைச்சர்கள் சட்டப்பேரவையில் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழக வெற்றி கழகம் குறுகிய காலத்திலேயே அரசியல் களத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அந்தக் கட்சியை நம்பி தமிழக மக்கள் வாக்களித்துள்ளதாகவும், இரண்டரை ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்துள்ளதாகவும், இரண்டே மாதங்களில் சின்னத்தைப் பெற்று வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாகவும் அவர் கூறினார். தமிழக மக்களை காப்பதற்கும், அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கும் முதலமைச்சர் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;பிரதமர் வேட்பாளராக விஜய்?&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அப்போது, &amp;ldquo;இந்திய பிரதமர் வேட்பாளராக விஜய்யை முன்னிறுத்த முடியுமா?&amp;rdquo; என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு நகைச்சுவையாக பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், &amp;ldquo;இதுபோன்ற கேள்விகளைக் கேட்டு என்னை சிக்கலில் மாட்டிவிடாதீர்கள்&amp;rdquo; எனக் கூறினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேலும், தமிழக வெற்றி கழகத் தலைவர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;யின் ஆற்றல், சிந்தனை மற்றும் தொலைநோக்குப் பார்வை தமிழகத்தின் ஒவ்வொரு துறையிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியது என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/05/6da7e3d9aeebde9c559c5c41c08293721788577619112113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[coimbatore power cut: கோவையில் இன்று (05-09-2026) எந்தெந்த பகுதிகளில் மின் தடை? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-sep-05-know-timings-areas-affected-by-power-shutdown-273517</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-sep-05-know-timings-areas-affected-by-power-shutdown-273517#respond</comments><pubDate>Sat, 5 Sep 2026 06:12:43 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-sep-05-know-timings-areas-affected-by-power-shutdown-273517</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று (செப்டம்பர் 05, 2026, சனிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/EwUb_tAROqU?si=icDLAyE-2bnzKC5x&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்&lt;/h2&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;கோவை மாவட்டம்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;உக்கடம் துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புக்கடை, ஆத்துபாளையம் பகுதி, உக்கடம் பகுதி, ,சுங்கம், கலெக்டர், அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;கல்லிமடை துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், ஜி.வி.ரெசிடென்சி, மசக்காளிபாளையம், உப்பிலிபாளையம்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/11/05/57e7644fbd886fd750d957bde33703131762332109163240_original.png" width="220"/></item></channel></rss>