<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>coimbatore</title><atom:link href="https://tamil.abplive.com/coimbatore/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 12 Aug 2026 00:34:38 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[coimbatore power cut: கோவையில் நாளை (12-8-2026) எங்கெல்லாம் மின்சாரம் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-12-8-2026-know-timings-areas-affected-by-power-shutdown-270783</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-12-8-2026-know-timings-areas-affected-by-power-shutdown-270783#respond</comments><pubDate>Tue, 11 Aug 2026 12:36:07 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-12-8-2026-know-timings-areas-affected-by-power-shutdown-270783</guid><description><![CDATA[&lt;p&gt;கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (ஆகஸ்ட்12, 2026, புதன்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை &amp;nbsp;9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/zIq21ByIucU?si=lG-aPEi8jXJjPqob&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்&lt;/h2&gt;
&lt;h2&gt;கோவை மாவட்டம்&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மத்தம்பாளையம் துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பெத்தாபுரம்&lt;/p&gt;
&lt;p&gt;தண்ணீர்பந்தல்&lt;/p&gt;
&lt;p&gt;கோட்டைப்பிரிவு&lt;/p&gt;
&lt;p&gt;ஒன்னிபாளையம்ரோடு&lt;/p&gt;
&lt;p&gt;அறிவொளி நகர்&lt;/p&gt;
&lt;p&gt;சின்னமடம்பாளையம்&lt;/p&gt;
&lt;p&gt;மடம்பாளையம்&lt;/p&gt;
&lt;p&gt;செல்வபுரம்&lt;/p&gt;
&lt;p&gt;சாந்திமேடு&lt;/p&gt;
&lt;p&gt;பாரதி நகர்&lt;/p&gt;
&lt;p&gt;சமநாயக்கன்பாளையம் ரோடு&lt;/p&gt;
&lt;p&gt;கண்ணர்பாளையம் ரோடு&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;br /&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2&gt;&amp;nbsp;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/11/05/57e7644fbd886fd750d957bde33703131762332109163240_original.png" width="220"/></item><item><title><![CDATA[Coimbatore Power Cut: கோவையில் நாளை (11-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-11-8-2026-know-timings-areas-affected-by-power-shutdown-270698</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-11-8-2026-know-timings-areas-affected-by-power-shutdown-270698#respond</comments><pubDate>Mon, 10 Aug 2026 16:25:07 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-11-8-2026-know-timings-areas-affected-by-power-shutdown-270698</guid><description><![CDATA[&lt;p&gt;கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 11, 2026, செவ்வாய்க்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/1XAvN5Ty854?si=YOR1cBBI57uoc4Ax&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;br /&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்&lt;/h2&gt;
&lt;h2&gt;கோவை மாவட்டம்&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;கவுண்டம்பாளையம் துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;24 மணி நேரமும் குடிநீர் வழங்கல் அத்திகடவு திட்டம், வீட்டு வசதி வாரியம், ஏஆர் நகர், தமாமி நகர், டிரைவர் காலனி, சாமுண்டேஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் சாலை, அசோக் நகர், .முருகன் நகர், பாரதி நகர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;பவானி தடுப்பணை துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தேக்கம்பட்டி, நஞ்சயகவுண்டபுதூர் சுக்கு காப்பிகடை, சமயபுரம், பத்திரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, கெண்டபாளையம், தொட்டதாசனூர்,.ராமையாகவுண்டன்புதூர், உப்புபள்ளம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மருதூர் துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னிவீரம்பாளையம், காரமடை, சிகரம் பாளையம், கரிச்சிபாளையம், கண்ணார்பாளையம், களட்டியூர், போஜங்கனூர், எம்.ஜி.புதூர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பெரியநாயக்கன்பாளையம், நாய்க்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காளிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், மணியகாரபாளையம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மாதம்பட்டி துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;1.மாதம்பட்டி 2.ஆலாந்துறை 3.குப்பனூர் 4.கரடிமடை 5.பூண்டி 6.செம்மேடு 7.தீத்திபாளையம் 8.பேரூர் 9.கவுண்டனூர் 10.காளம்பாளையம் 11.பேரூர்செட்டிபாளையம்&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;தேவராயபுரம் துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;1.தேவராயபுரம் 2.போளுவாம்பட்டி 3.விராலியூர் 4.நரசிபுரம் 5.ஜே.என்.பாளையம் 6.காளியண்ணன்புதூர் 7.புதூர் 8.தென்னமநல்லூர் 9.கொண்டயம்பாளையம் 10.தென்றல் நகர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&amp;nbsp;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/11/05/57e7644fbd886fd750d957bde33703131762332109163240_original.png" width="220"/></item><item><title><![CDATA[கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம் – அறிவிப்பு வெளியீடு]]></title><link>https://tamil.abplive.com/news/politics/dhanush-narpani-mandram-coimbatore-5-constituencies-270688</link><comments>https://tamil.abplive.com/news/politics/dhanush-narpani-mandram-coimbatore-5-constituencies-270688#respond</comments><pubDate>Mon, 10 Aug 2026 14:16:12 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராகேஷ் தாரா ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/dhanush-narpani-mandram-coimbatore-5-constituencies-270688</guid><description><![CDATA[&lt;p class=&quot;p1&quot;&gt;நடிகர் தனுஷின் ரசிகர்கள் மற்றும் நற்பணி இயக்கப் பணிகளை கோவை மாவட்டத்தில் மேலும் விரிவுபடுத்தும் வகையில்&lt;span class=&quot;s1&quot;&gt;, 5 &lt;/span&gt;சட்டமன்றத் தொகுதிகளில் நற்பணி இயக்கங்களை செயல்படுத்துவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;p1&quot;&gt;நடிகர் தனுஷின் அரசியல் வருகை குறித்த பேச்சுகள் சமீபகாலமாக மீண்டும் தீவிரமடைந்துள்ளன&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;ரசிகர் மன்றத்தின் நற்பணி நடவடிக்கைகளை விரிவுபடுத்தி வரும் தனுஷ்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;சமீபத்தில் தான் படித்த பள்ளிக்குச் சென்று மாணவர்களிடம் உரையாற்றியதுடன்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்த நிகழ்வும் கவனம் பெற்றது&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;மேலும்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;ரசிகர்களை சமூகப் பணிகளில் தீவிரமாக ஈடுபடுமாறு அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;இதனிடையே&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;தனுஷுக்கு அரசியலில் ஆர்வம் இருப்பதாக சில ஊடகங்கள் பெயர் குறிப்பிடாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளன&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;எனினும்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;தனுஷ் தரப்பில் அரசியல் கட்சி தொடங்குவது அல்லது தேர்தல் அரசியலில் களமிறங்குவது தொடர்பாக இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;இந்த சூழலில்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;கோவையில்&lt;span class=&quot;s1&quot;&gt; 5 &lt;/span&gt;சட்டமன்றத் தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கத்தை ஒருங்கிணைக்கும் அறிவிப்பும் வெளியாகியுள்ளது&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2 class=&quot;p1&quot;&gt;&lt;span class=&quot;s1&quot;&gt;கோவையில் 5 தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கம்&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p class=&quot;p1&quot;&gt;அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பில்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;கோவை மாவட்டத் தலைமைக்கு உட்பட்ட நற்பணி இயக்கங்கள் செயல்படும் தொகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;p1&quot;&gt;அதன்படி&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;கோவை வடக்கு&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;கோவை கவுண்டம்பாளையம்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;கோவை சிங்காநல்லூர்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;கோவை சூலூர் மற்றும் கோவை மேட்டுப்பாளையம் ஆகிய&lt;span class=&quot;s1&quot;&gt; 5 &lt;/span&gt;சட்டமன்றத் தொகுதிகளில் தனுஷ் நற்பணி இயக்கத்தின் செயல்பாடுகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;p1&quot;&gt;இந்த&lt;span class=&quot;s1&quot;&gt; 5 &lt;/span&gt;தொகுதிகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் நற்பணி இயக்கப் பணிகளை முன்னெடுப்பதுடன்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;புதிய உறுப்பினர்களை இணைத்து இயக்கத்தை வலுப்படுத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;p1&quot;&gt;மேலும்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;புதிதாக பொறுப்பேற்கும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;கோவை மாவட்டத் தலைவர்&lt;span class=&quot;s1&quot;&gt; G. &lt;/span&gt;சங்கர் அவர்களை தொடர்புகொண்டு தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;அவரது வழிகாட்டுதலுடன் அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;p1&quot;&gt;அனைத்திந்திய தலைமை தனுஷ் நண்பர்கள் நற்பணி மன்றத்தின் தலைவர்&lt;span class=&quot;s1&quot;&gt; V. &lt;/span&gt;சுப்ரமணியசிவா மற்றும் அமைப்புச் செயலாளர்&lt;span class=&quot;s1&quot;&gt; B. &lt;/span&gt;ராஜா ஆகியோர் கையெழுத்திட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;p1&quot;&gt;&lt;span class=&quot;s1&quot;&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/10/3d991370c43e7f80f25bb27aac4a89df17863519802421270_original.jpg&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;p1&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/10/6b886870c2c1682b5c0d3f8b66fa04fb17863515128381270_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[coimbatore power cut: கோவையில் நாளை (10-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-10-8-2026-know-timings-areas-affected-by-power-shutdown-270594</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-10-8-2026-know-timings-areas-affected-by-power-shutdown-270594#respond</comments><pubDate>Sun, 9 Aug 2026 13:29:08 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-10-8-2026-know-timings-areas-affected-by-power-shutdown-270594</guid><description><![CDATA[&lt;p&gt;கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (ஆகஸ்ட்10, 2026, திங்கட்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை &amp;nbsp;9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/f50AlZjz0jM?si=YlAmJh9HSbX6_Osw&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்&lt;/h2&gt;
&lt;h2&gt;கோவை மாவட்டம்&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;எம்.ஜி.ரோடு துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;எம்.ஜி.ரோடு&lt;/p&gt;
&lt;p&gt;எஸ்.ஐ.எச்.எஸ் காலனி&lt;/p&gt;
&lt;p&gt;காவேரி நகர்&lt;/p&gt;
&lt;p&gt;ஜே.ஜே. நகர்&lt;/p&gt;
&lt;p&gt;ஒண்டிப்புதூர்&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;br /&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2&gt;&amp;nbsp;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/14/76ac1ff95dd756f5fb5d6e096017cbd91783997239862184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[coimbatore power cut: கோவையில் நாளை (06-8-2026) எங்கெல்லாம் கரண்ட் இருக்காது? - உங்கள் பகுதி லிஸ்ட்டில் உள்ளதா? உடனே பாருங்கள்!]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-06-08-2026-know-timings-areas-affected-by-power-shutdown-270170</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-06-08-2026-know-timings-areas-affected-by-power-shutdown-270170#respond</comments><pubDate>Wed, 5 Aug 2026 13:12:10 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-06-08-2026-know-timings-areas-affected-by-power-shutdown-270170</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை (ஆகஸ்ட் 06, 2026, வியாழக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;br /&gt;&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை &amp;nbsp;9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/aDVAC4-pWvU?si=ODWKq7O34tL4FAbO&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;&lt;br /&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;கோவை மாவட்டம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;சரவணம்பட்டி துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமன் தாம்பளையம், ஜி.என்.மில், சுப்ரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், நாச்சிமுத்துநகர்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/12/06/ee979a6a76321d70c1a721a79b5baff41765005726192240_original.png" width="220"/></item><item><title><![CDATA[கோவையில் நாளை (06-08-2026) எத்தனை மணி நேரம் மின் தடை? மின்வாரியம் அறிக்கை]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/how-many-hours-of-power-outage-in-coimbatore-tomorrow-06-08-2026-electricity-board-statement-270143</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/how-many-hours-of-power-outage-in-coimbatore-tomorrow-06-08-2026-electricity-board-statement-270143#respond</comments><pubDate>Wed, 5 Aug 2026 13:08:23 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/how-many-hours-of-power-outage-in-coimbatore-tomorrow-06-08-2026-electricity-board-statement-270143</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/05/f73c7c89633eaea51d2dedb59d7d3f481785915383163193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த நேரத்தில் இந்த துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும். இதன் காரணமாக இந்த நிலையங்களிடம் இருந்து மின்சாரம் பெரும் பகுதிகளில் மேல் குறிப்பிட்ட நேரத்தில் தற்காலிக மின் தடை ஏற்படும். அவ்வாறு நாளை (6.8.26) கோவை மாவட்டத்தில் உள்ள 2 துணை மின் நிலையங்களில் மின்தடை ஏற்படவுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மின்தடை ஏற்படும் இடங்கள்:&lt;/strong&gt; சரவணம்பட்டி, அம்மன் கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணர், உருமாண்டம்பாளையம், கவுண்டர் மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதுார், மணியகாரம்பாளையம் (ஒரு பகுதி), லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயபிரகாஷ் நகர், கணபதி புதுார், உடையாம்பாளையம் மற்றும் வெள்ளக்கிணர் ஹவுசிங் யூனிட். செங்கத்துறை துணை மின் நிலையம்: செங்கத்துறை, காடாம்பாடி, ஏரோ நகர், காங்கேயம்பாளையம், பி.என்.பி.நகர், மதியழகன் நகர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/05/ec08a4109e94a06d1f4049368f45f0db1785915363499193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/05/ec08a4109e94a06d1f4049368f45f0db1785915363499193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[கோவையில் நாளை (05-08-2026) எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-05-08-2026-know-timings-areas-affected-by-power-shutdown-270029</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-05-08-2026-know-timings-areas-affected-by-power-shutdown-270029#respond</comments><pubDate>Tue, 4 Aug 2026 12:12:57 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-05-08-2026-know-timings-areas-affected-by-power-shutdown-270029</guid><description><![CDATA[&lt;p&gt;கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் (ஆகஸ்ட் 05, 2026, புதன்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/YiV7RWl5IMk?si=1RE2gVfMvUBeXilM&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்&lt;/h2&gt;
&lt;h2&gt;கோவை மாவட்டம்&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;எல்லப்பாளையம் துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;எல்லப்பாளையம், தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், &lt;a title=&quot;அண்ணாமலை&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/annamalai&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;அண்ணாமலை&lt;/a&gt; நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியா நகர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;நீலம்பூர் துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;நீலம்பூர், முதலிபாளையம், போனந்தாம்பாளையம், வெள்ளானைப்பட்டி பகுதி.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/11/05/57e7644fbd886fd750d957bde33703131762332109163240_original.png" width="220"/></item><item><title><![CDATA[coimbatore power cut: கோவையில் நாளை (04-08-2026) மின்தடை: எந்தெந்த பகுதிகளில் கரண்ட் கட்? லிஸ்ட் இதோ]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-04-08-2026-know-timings-areas-affected-by-power-shutdown-269897</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-04-08-2026-know-timings-areas-affected-by-power-shutdown-269897#respond</comments><pubDate>Mon, 3 Aug 2026 11:42:59 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-04-08-2026-know-timings-areas-affected-by-power-shutdown-269897</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் (ஆகஸ்ட் 04, 2026, செவ்வாய்க்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/o_8uhSUW7Zg?si=KfjRYt7jBlxVFUkA&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்&lt;/h2&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;கோவை மாவட்டம்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;எம்ஜிசி பாளையம் துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* எம்.ஜி.சி.பாளையம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* பொன்னேகவுண்டர்புதூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* எம்.ராயர்பாளையம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* சுண்டமேடு&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* சென்னபசெட்டிபுதூர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* மண்ணிக்கம்பாளையம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* கே அல்லிபாளையம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;* தொட்டியனூர் சில பகுதிகள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;* ஊரைக்கல்பாளையம்&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/08/03/21a30ea7fea008fc1de95b8c502c17861785737444817113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[coimbatore power cut: ஆகஸ்ட் முதல் நாளில் (01-08-2026) கோவையில் எங்கெல்லாம் கரண்ட் கட் ஆகும் - மின்வாரியம் வெளியிட்ட லிஸ்ட்]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-01-08-2026-know-timings-areas-affected-by-power-shutdown-269679</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-01-08-2026-know-timings-areas-affected-by-power-shutdown-269679#respond</comments><pubDate>Fri, 31 Jul 2026 17:26:58 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-power-cut-01-08-2026-know-timings-areas-affected-by-power-shutdown-269679</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் (ஆகஸ்ட் 01, 2026, சனிக்கிழமை) மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மாதாந்திர பராமரிப்புப் பணிகள்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழ்நாட்டில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படும்போது, அது குறித்து முந்தைய நாள் அறிவிக்கப்படும். இந்த பராமரிப்புப் பணிகளின்போது, சிறிய பழுதுகளைச் சரிசெய்வது, மின்கம்பங்கள் மற்றும் மின்வழித்தடங்களில் உள்ள மரக்கிளைகளை அகற்றுவது போன்ற பல்வேறு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவார்கள். இந்நிலையில், கோவை மாவட்டத்தில் நாளை பல்வேறு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/sw8gqA2SGeY?si=93uavMGROBhWbyPe&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மின் விநியோகம் தடைப்படும் பகுதிகள்&lt;/h2&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;கோவை மாவட்டம்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;உக்கடம் துணை மின் நிலையம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புக்கடை, ஆத்துபாளையம் பகுதி, உக்கடம் பகுதி, ,சுங்கம், கலெக்டர், அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன் சாலை.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் செய்ய வேண்டியவை&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை காலங்களில் தகவல்களைப் பெறுவது மிகவும் முக்கியம். மின்சாரம் மீண்டும் வழங்கப்படும் நிலை மற்றும் அவசர அறிவிப்புகள் குறித்து தெரிந்துகொள்ள, குடியிருப்போர் பேட்டரி சக்தியில் இயங்கும் வானொலிகள் அல்லது முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட மொபைல் போன்களை பயன்படுத்த வேண்டும். மொபைல் பேட்டரி ஆயுளை பாதுகாக்க, பவர் சேவிங் மோடினை இயக்கி, அவசர அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் போன்ற தேவையான பயன்பாட்டிற்கு மட்டுமே போனைக் கொண்டு செயல்படுவது நல்லது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;பாதுகாப்பாக சமாளிக்க முடியும்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மின்தடை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்க, லிப்டைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். மேலும், அவசர தொடர்பு எண்கள் எளிதில் கிடைக்கும் வகையில் வைத்திருப்பதோடு, தண்ணீர், சிற்றுண்டி, மற்றும் முதலுதவி பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்களையும் தயாராக வைத்திருக்க வேண்டும். இந்த முன்னெச்சரிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலம், குடியிருப்போர் மின்தடை நேரத்தை பாதுகாப்பாக சமாளிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/top-7-seater-cars-for-middle-class-families-266690&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/11/05/57e7644fbd886fd750d957bde33703131762332109163240_original.png" width="220"/></item><item><title><![CDATA[ராம் சரணுக்கு கோவையில் நடந்த அறுவை சிகிச்சை... கங்கா மருத்துவமனையை தேர்வு செய்தது ஏன்?]]></title><link>https://tamil.abplive.com/entertainment/ram-charan-wrist-surgery-in-coimbatore-ganga-hospital-why-not-apollo-269347</link><comments>https://tamil.abplive.com/entertainment/ram-charan-wrist-surgery-in-coimbatore-ganga-hospital-why-not-apollo-269347#respond</comments><pubDate>Tue, 28 Jul 2026 18:19:11 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராகேஷ் தாரா ]]></dc:creator><category><![CDATA[ பொழுதுபோக்கு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/entertainment/ram-charan-wrist-surgery-in-coimbatore-ganga-hospital-why-not-apollo-269347</guid><description><![CDATA[&lt;p class=&quot;p1&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p class=&quot;p2&quot;&gt;நடிகர் ராம் சரண்&lt;span class=&quot;s1&quot;&gt;, &amp;lsquo;&lt;/span&gt;பெத்தி&lt;span class=&quot;s1&quot;&gt;&amp;rsquo; &lt;/span&gt;படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயத்திற்காக கோயம்புத்தூரில் உள்ள கங்கா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;தமிழ் நாட்டில் அப்போலோ போன்ற முன்னணி மருத்துவமனைகள் இருக்கையில்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;ராம் சரண் ஏன் கோயம்புத்தூரில் உள்ள கங்கா மருத்துவமனையை சிகிச்சைக்காக தேர்வு செய்தார் என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2 class=&quot;p2&quot;&gt;பெத்தி படப்பிடிப்பில் ஏற்பட்ட காயம்&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p class=&quot;p2&quot;&gt;ராம் சரண் நடிப்பில் வெளியான&lt;span class=&quot;s1&quot;&gt; &amp;lsquo;&lt;/span&gt;பெத்தி&lt;span class=&quot;s1&quot;&gt;&amp;rsquo; &lt;/span&gt;திரைப்படம் ஆக்&amp;zwnj;ஷன் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டிருந்தது&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட விபத்தில் ராம் சரணின் வலது மணிக்கட்டு பகுதியில் காயம் ஏற்பட்டது&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;இதையடுத்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;அந்த காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;p2&quot;&gt;ராம் சரணுக்கு ஏற்பட்டது வலது மணிக்கட்டு பகுதியில் ஏற்பட்ட கார்டிலேஜ் கிழிவு&lt;span class=&quot;s1&quot;&gt; (wrist cartilage tear) &lt;/span&gt;என கூறப்படுகிறது&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;இதற்காகவே கோயம்புத்தூரில் உள்ள கங்கா மருத்துவமனையில் அவருக்கு மணிக்கட்டு அறுவை சிகிச்சை நடைபெற்றது&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2 class=&quot;p2&quot;&gt;கங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது ஏன்&lt;span class=&quot;s1&quot;&gt;?&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p class=&quot;p2&quot;&gt;பொதுவாக சினிமா பிரபலங்கள் உடல்நல சிகிச்சைகளுக்காக சென்னை&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் உள்ள முன்னணி மருத்துவமனைகளை நாடுவது வழக்கம்&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;குறிப்பாக அப்போலோ போன்ற மருத்துவமனைகள் இருக்கும் நிலையில்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;ராம் சரண் கோயம்புத்தூரை தேர்வு செய்தது கவனத்தை ஈர்த்துள்ளது&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;p2&quot;&gt;இதற்கு காரணம்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;கங்கா மருத்துவமனை கை மற்றும் மணிக்கட்டு அறுவை சிகிச்சைகளில் சிறப்பு பெற்ற மருத்துவ நிறுவனமாக இருப்பதுதான்&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;குறிப்பிட்ட ஒரு சிகிச்சையில் அனுபவம் பெற்ற மருத்துவர்களை தேர்வு செய்வது முக்கியம் என்பதால்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;ராம் சரண் இந்த மருத்துவமனையை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;கை மற்றும் மணிக்கட்டு தொடர்பான சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்காக இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து நோயாளிகள் கங்கா மருத்துவமனையை அணுகி வருகின்றனர்&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;இதன் காரணமாகவே ராம் சரணின் சிகிச்சை கோயம்புத்தூரில் நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2 class=&quot;p2&quot;&gt;மருத்துவர் முத்துகிருஷ்ணன் கூறியது என்ன&lt;span class=&quot;s1&quot;&gt;?&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p class=&quot;p2&quot;&gt;ராம் சரணின் காயம் மற்றும் சிகிச்சை குறித்து மருத்துவர் முத்துகிருஷ்ணன் கூறுகையில்&lt;span class=&quot;s1&quot;&gt;, &quot;&lt;/span&gt;கங்கா மருத்துவமனையைப் பற்றி நாம் இன்னும் அதிகம் புரிந்து கொள்ள வேண்டும்&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;span class=&quot;s1&quot;&gt;​&lt;/span&gt;கோவையில் உள்ள கங்கா மருத்துவமனை&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;எலும்பியல்&lt;span class=&quot;s1&quot;&gt; (Orthopaedics), &lt;/span&gt;அதிர்ச்சி சிகிச்சை&lt;span class=&quot;s1&quot;&gt; (Trauma), &lt;/span&gt;கை மற்றும் மணிக்கட்டு அறுவை சிகிச்சை&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;மற்றும் மைக்ரோ சர்ஜரி&lt;span class=&quot;s1&quot;&gt; (Microsurgery) &lt;/span&gt;ஆகியவற்றிற்கான தெற்காசியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பிரத்யேக சிறப்பு மையங்களில் ஒன்றாகும்&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;p2&quot;&gt;&lt;span class=&quot;s1&quot;&gt;​&lt;/span&gt;அதனால்தான்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;தனது மனைவி உபாசனாவின் குடும்பத்திற்கு அப்போலோ மருத்துவமனையுடன் தொடர்புகள் இருந்தபோதிலும்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;ராம் சரண் தனது சிக்கலான மணிக்கட்டு அறுவை சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையைத் தேர்ந்தெடுத்தார்&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;இத்தகைய அறுவை சிகிச்சைகளில் கங்கா மருத்துவமனை நிகரற்ற நிபுணத்துவம் பெற்றுள்ளது&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;p2&quot;&gt;&lt;span class=&quot;s1&quot;&gt;​&lt;/span&gt;எலும்பியல்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;அதிர்ச்சி சிகிச்சை மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சைத் துறையின் தலைவர் டாக்டர் எஸ்&lt;span class=&quot;s1&quot;&gt;. &lt;/span&gt;ராஜசேகரன்&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;எலும்பியல் அறுவை சிகிச்சைத் துறையில் பங்களித்த உலகின் முதல்&lt;span class=&quot;s1&quot;&gt; 1% &lt;/span&gt;சிறந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவராக ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தால் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளார்&lt;span class=&quot;s1&quot;&gt;.&lt;/span&gt;கங்கா மருத்துவமனை மிகவும் சிக்கலான கை மற்றும் மூட்டு தொடர்பான சிகிச்சைகளை அதிக அளவில் கையாண்டு&lt;span class=&quot;s1&quot;&gt;, &lt;/span&gt;உலகத்தரம் வாய்ந்த முடிவுகளைத் தருகிறது&lt;span class=&quot;s1&quot;&gt;.&amp;rdquo; &lt;/span&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/28/2cf405c07825d3b58612bea411d2d81717852428876801270_original.jpg" width="220"/></item></channel></rss>