கோவைமாநகராட்சியின்மேற்குமண்டலத்திற்குஉட்பட்டபகுதிஐ.ஓ.பி. காலனி. இப்பகுதிமாநகராட்சிதுவக்கப்பள்ளிசெயல்பட்டுவருகிறது. இந்தப்பள்ளியில்ஒன்றாம்வகுப்புமுதல்ஐந்தாம்வகுப்புவரை50 க்கும்மேற்பட்டமாணவ, மாணவிகள்பயின்றுவருகின்றனர். இந்தநிலையில்இப்பள்ளியில்போதியஅடிப்படைவசதிமற்றும்சத்துணவுவசதிஇல்லைஎனபுகார்எழுந்துள்ளது.
இந்த பள்ளியில்சத்துணவுக்கூடம்இருந்தபோதும், அங்குஉணவுசமைக்கப்படுவதில்லை. இதன்காரணமாகமாணவர்களுக்குஅருகேயுள்ளகல்வீரம்பாளையம்துவக்கப்பள்ளியில்சமைக்கப்படும்சத்துணவுஆட்டோவில்கொண்டுவரப்படுகிறது. அப்படிக்கொண்டுவரப்படும்சத்துணவும்சுகாதாரமற்றமுறையில்கொண்டுவரப்படுவதாகவும், இதன்காரணமாகமாணவர்களுக்குஉடல்நலக்குறைவுஏற்படவாய்ப்புஇருப்பதாகவும்மாணவர்களின்பெற்றோர்கள்புகார்தெரிவித்துள்ளனர். இதுகுறித்துசத்துணவுஅமைப்பாளர்மற்றும்பள்ளிஆசிரியர்களிடம்புகார்அளித்தாலும்முறையானபதில்அளிப்பதில்லைஎனஅவர்கள்தெரிவிக்கின்றனர்.
பள்ளியில்தலைமையாசிரியர்பணியிடம்நிரப்படாமல்காலியாகஇருப்பதாகவும், போதியஆசிரியர்கள்பணிநியமனம்செய்யப்படவில்லைஎனவும்பெற்றோர்கள்புகார்தெரிவிக்கின்றனர். அதேபோலபள்ளிவளாகத்தில்உள்ளசெப்டிக்டேங்க், தண்ணீர்தொட்டிஆகியவைமூடப்படாமல்இருப்பதால், மாணவர்கள்அச்சத்துடன்சென்றுவரவேண்டியநிலைஇருப்பதாகவும்அவர்கள்தெரிவித்தனர். மாணவர்களுக்குகழிப்பிடவசதிஇல்லைஎனவும், கழிப்பறைஉள்ளபகுதியில்புதர்மண்டிக்கிடப்பதாகவும்பெற்றோர்கள்தெரிவித்தனர்.
செப்டிக்டேங்கஅருகேயுள்ளகட்டிடம்பழுதடைந்துசாய்ந்தநிலையில்இருப்பதாகவும், பள்ளிசுற்றுசுவர்விரிசல்அடைந்துகிடப்பதாகவும்பெற்றோர்கள்தெரிவித்தனர். மேலும்இதுதொடர்பாகபலமுறைபுகார்அளித்தும்உரியநடவடிக்கைஎடுக்கப்படவில்லைஎனவும், மாணவர்களின்பாதுகாப்பைஉறுதிசெய்யும்வகையில்உரியநடவடிக்கைகளைமாநகராட்சிமேற்கொள்ளவேண்டும்எனவும்பெற்றோர்கள்வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாகமாணவர்களின்பெற்றோர்கள்கூறுகையில், “மாணவர்களுக்குசத்துணவுகொண்டுவரமாதந்தோறும்3 ஆயிரம்ரூபாய்ஆட்டோவிற்குபெற்றோர்கள்கொடுத்துவருகிறோம். உணவுகொண்டுவரும்பாத்திரமும்பெற்றோர்கள்தான்ஏற்பாடுசெய்துகொடுத்துள்ளோம். சுகாதாரமற்றமுறையில்சத்துணவுகொண்டுவரப்படுகிறது. முறையானமாணவர்களுக்குசத்துணவுபரிமாறப்படுவதில்லை. மாணவர்கள்தான்சகமாணவர்களுக்குஉணவுபரிமாறும்நிலைஉள்ளது.
கழிப்பறைவசதியில்லை. பள்ளிவளாகத்தில்திறந்திருக்கும்தொட்டிகளால்மாணவர்களுக்குபாதுகாப்பற்றநிலைஉள்ளது. கட்டிடங்கள்விரிசல்அடைந்துள்ளன. குழந்தைகள்அச்சத்துடன்பள்ளிக்குவந்துசெல்கின்றனர். மாணவர்பாதுகாப்பைஉறுதிசெய்யும்வகையில்மாநகராட்சிநிர்வாகம்நடவடிக்கைஎடுக்கவேண்டும்” எனத்தெரிவித்தனர்.
