<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>chennai</title><atom:link href="https://tamil.abplive.com/chennai/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 11 Jun 2026 20:10:53 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[உணவுக்காடு வளர்ப்பு கருத்தரங்கம் மற்றும் தென்னிந்திய பழங்கள் திருவிழா எப்போது ? முழு விபரம்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/food-forest-farming-south-indian-fruits-festival-cauvery-calling-trichy-url-263544</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/food-forest-farming-south-indian-fruits-festival-cauvery-calling-trichy-url-263544#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 19:58:17 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/food-forest-farming-south-indian-fruits-festival-cauvery-calling-trichy-url-263544</guid><description><![CDATA[&lt;h3&gt;&lt;strong&gt;உணவுக்காடு வளர்ப்பு மற்றும் தென்னிந்திய பழங்கள் திருவிழா&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் &quot;உணவுக்காடு வளர்ப்பு மற்றும் தென்னிந்திய பழங்கள் திருவிழா&quot; என்ற தலைப்பிலான மாபெரும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, திருச்சி எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் வரும் ஜூன் 14-ஆம் தேதி நடைபெற உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் மற்றும் மண்வள மேம்பாட்டிற்காக ஐநாவின் விருது வென்ற ஒரே இந்திய விவசாயி வள்ளுவன் ஆகியோர் கலந்து கொண்டு இவ்விழா மற்றும் கண்காட்சி குறித்த சிறப்பம்சங்களை விளக்கிப் பேசினர்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;தமிழ்மாறன் பேசுகையில் ;&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;ஒற்றைப்பயிர் சாகுபடி முறையால் விவசாயிகளுக்கு வருமானம் குறைகிறது. விவசாய நிலங்களில் மண் வளம் குறைதல் , அதிக நீர்த் தேவையால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. ஆகையால், காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாயிகளிடம் மரம் சார்ந்த பலபயிர் சாகுபடி விவசாய முறையை பெருமளவில் முன்னெடுத்து வருகிறோம். இந்த விவசாய முறையால் மண் வளம், மண்ணின் நீர்ப்படிக்கும் திறன், நதிநீர் வளம் ஆகியன உயர்வதோடு விவசாயிகளின் வருமானமும் அதிகளவில் உயர்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;அதே போன்று மக்களின் ஆரோக்கியத்தில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு காலத்தில் நம் வீடுகளிலேயே மா, பலா, வாழை, கொய்யா, சப்போட்டா, கறிவேப்பிலை, முருங்கை உள்ளிட்ட பல வகையான மரங்கள் இருந்தன. ஒவ்வொரு வீட்டின் கொல்லைப் புறத்திலும் ஒரு சிறிய உணவுக் காடு இருந்தது. ஆனால், இன்றைய நகரமயமாதல் காரணமாக அந்த உணவுக் காடுகள் பெருமளவில் அழிந்து விட்டன.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழக விவசாயிகளும் கடந்த 40, 50 வருடங்களாக ஒற்றைப் பயிர் சாகுபடிக்கு மாறி விட்டனர். அதற்கு முன்பு வரை பல பயிர் சாகுபடி முறையில் அனைத்து விவசாய நிலங்களும் உணவுக்காடாகத்தான் இருந்தன. ஆகையால், பாரம்பரிய உணவுக்காடு முறையை மீண்டும் பரவலாக்கும் நோக்கில் பழங்களின் உற்பத்தி, மதிப்புக் கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் வகையில் காவேரி கூக்குரல் சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;ஐ.நா விருது வென்ற ஒரே இந்திய விவசாயியான பொள்ளாச்சியைச் சேர்ந்த வள்ளுவன் பேசுகையில் ;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;இந்த மாபெரும் நிகழ்வு மூன்று முக்கிய அம்சங்களை உள்ளடக்கி நடைபெறுகிறது. முதலாவதாக, இந்தியாவின் 4 முன்னணி வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களின் விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள் பங்கேற்று நவீன தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்கின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இரண்டாவதாக, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உத்திரபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்த முன்னோடி வெற்றி விவசாயிகள் தங்களது நேரடி சாகுபடி அனுபவங்களையும் வழங்குகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மூன்றாவதாக, நுகர்வோருக்கும் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கும் இடையே நேரடித் தொடர்பை உருவாக்குவதற்காக பிரம்மாண்டமான வேளாண் கண்காட்சி நடைபெறுகிறது.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;மாம்பழம் &amp;amp; அவகாடோ சாகுபடி ( தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் )&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;300 வகை மா மற்றும் 100 வகை பலா வகைகளைக் காட்சிப்படுத்தி, அது குறித்த தொழில் நுட்பங்களை தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் பகிர்கிறார்கள். ஒருமுறை நடவு செய்தால் பல தலைமுறைகளுக்கும் வருமானம் தரக்கூடிய அவகாடோ சாகுபடியின் தொழில் நுட்பங்கள், சந்தை வாய்ப்புகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து முதன்மை விஞ்ஞானி முனைவர் செந்தில் குமார் விளக்கவுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;வாழை வகைகள் (தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம்)&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;500 வாழை வகைகளைக் காட்சிப்படுத்தி, அவற்றின் வளர்ப்புத் தொழில் நுட்பங்களை திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் பகிர்கிறார்கள்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;பழங்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்துதல் (NIFTEM)&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;பழ வகைகளை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்தும் தொழில்நுட்பங்களைத் தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன விஞ்ஞானிகள் பகிர்கிறார்கள்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;கிழங்கு வகைகள் (தேசிய கிழங்குகள் ஆராய்ச்சி நிலையம்)&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;70-க்கும் மேற்பட்ட கிழங்கு வகைகளைக் காட்சிப்படுத்தி, அவற்றின் சாகுபடி தொழில்நுட்பங்கள், ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் வருவாய் வாய்ப்புகள் குறித்து திருவனந்தபுரம் தேசிய கிழங்குகள் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் விளக்கவுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;சமவெளியில் ஆப்பிள் சாகுபடி&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;வறட்சியான மாவட்டமான ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூரில் வெற்றிகரமாக ஆப்பிள் சாகுபடி செய்து வரும் விவசாயி கே.வி. ரமணா ரெட்டி, சமவெளியிலும் ஆப்பிள் சாகுபடி சாத்தியம் என்பதைத் தனது அனுபவங்களின் மூலம் பகிரவுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;பலா &amp;amp; பப்பாளி சாகுபடி&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;பப்பாளியில் 10 மடங்கு லாபம் சாத்தியம் என்பது குறித்து வேளாண் விஞ்ஞானி சரவணன் தொழில்நுட்பங்களைப் பகிரவுள்ளார். மேலும், 100-க்கும் மேற்பட்ட பலா வகைகளைக் காட்சிப்படுத்தி, அவற்றின் சிறப்புகளை முன்னாள் வேளாண்த்துறை துணை இயக்குநர் ஹரிதாஸ் விளக்கவுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;மேங்கோ மேன்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;ஒரே மரத்தில் 234 மாம்பழ வகைகளை உருவாக்கிச் சாதனை படைத்த இந்தியாவின் &amp;lsquo;மேங்கோ மேன்&amp;rsquo; பத்மஸ்ரீ கலீம் உல்லா கான், மாம்பழ சாகுபடியில் தனது அனுபவங்களையும் வெற்றி ரகசியங்களையும் பகிரவுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம். முன் பதிவு செய்ய forms.gle/rvAxzjx82Gn33uhp8 என்ற இணைப்பைப் பயன்படுத்தலாம் அல்லது 94425 90079, 94425 90081 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/91a16d5cc9d3c7bacecdaa2ec8af747617811880191311310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சிங்கப்பெண் படை தொடக்கம்: தமிழக முதல்வருக்கு 7 வயது மாணவி வரைந்த தூரிகையின் நன்றி!]]></title><link>https://tamil.abplive.com/news/chennai/launch-of-the-lioness-force-a-7-year-old-student-s-artistic-expression-of-gratitude-to-the-tamil-nadu-chief-minister-tnn-263530</link><comments>https://tamil.abplive.com/news/chennai/launch-of-the-lioness-force-a-7-year-old-student-s-artistic-expression-of-gratitude-to-the-tamil-nadu-chief-minister-tnn-263530#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 17:41:57 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ சென்னை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/chennai/launch-of-the-lioness-force-a-7-year-old-student-s-artistic-expression-of-gratitude-to-the-tamil-nadu-chief-minister-tnn-263530</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை: பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் அண்மையில் &amp;ldquo;சிங்கப்பெண்&amp;rdquo; சிறப்பு அதிரடிப் படையைத் தொடங்கி வைத்தார். இத்திட்டத்திற்குப் பாராட்டும் நன்றியும் தெரிவிக்கும் வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது பள்ளி மாணவி ஒருவர் வரைந்துள்ள விழிப்புணர்வு ஓவியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பச்சிளம் பாலகியின் கவிதை மொழி:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&amp;ldquo;பயமில்லை இனிமேல் எமக்கொரு குறையில்லை!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிங்கப்பெண் படைவந்தது, சிறகுகள் விரிந்தது!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முதலமைச்சர் மாமாவின் திட்டமிது &amp;ndash; எங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;முன்னேற்றப் பாதையின் சட்டமிது!&amp;rdquo;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஓவியத்தில் வெளிப்பட்ட ஓராயிரம் நன்றிகள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற எஸ்.ஆர்.எம். பப்ளிக் ஸ்கூல் (SRM Public School) பள்ளியில் முதலாம் வகுப்பு &amp;lsquo;F&amp;rsquo; பிரிவில் படித்து வரும் மாணவி எஸ்.பி. தேவசேனா (). இவர் தமிழக அரசின் இந்த முன்னோடித் திட்டத்தினால் ஈர்க்கப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பைத் தூரிகை வழியே சித்திரமாக வடித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தன் மழலை மாறா எண்ணங்களை வண்ணங்களாக்கிக் காட்டியுள்ள இம்மாணவி, முதலமைச்சர் ச.ஜோசப் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;யின் இந்தத் துணிச்சலான முயற்சிக்குத் தனது ஓவியத்தின் மூலம் நெஞ்சார்ந்த நன்றியையும், எல்லையற்ற மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வண்ணங்களின் கவிதை நடையில்...&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&amp;ldquo;பிஞ்சுக்கரங்கள் தீட்டிய வண்ணத்திலே,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தஞ்சம் புகுந்தது தமிழகப் பாதுகாப்பு!&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிங்கத்தின் பெயரால் ஒரு படைவகுத்து,&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சின்னஞ்சிறு மொட்டுகளுக்குக் காவல் தந்தது!&amp;rdquo;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பொதுமக்கள் பாராட்டு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் &lt;strong&gt;&quot;சிங்கப்பெண்&quot;&lt;/strong&gt; அதிரடிப் படை, எதிர்காலத் தலைமுறையினரிடமும், குறிப்பாகப் பள்ளி மாணவிகளிடமும் எவ்வளவு பெரிய நம்பிக்கையை விதைத்துள்ளது என்பதற்கு இந்த 7 வயது சிறுமியின் ஓவியமே சாட்சியாக அமைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மழலையின் இந்த நன்றியறிதலைப் பார்த்த பள்ளி நிர்வாகத்தினரும், செங்கல்பட்டு மாவட்டப் பொதுமக்களும் மாணவி தேவசேனாவின் சமூக விழிப்புணர்வையும், அவரது கலைத்திறனையும் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தமிழக அரசின் &quot;சிங்கப்பெண்&quot; படை, இன்று ஒவ்வொரு இல்லத்துச் சிறுமியின் மனதிலும் தைரியத்தை விதைத்துள்ளது என்றால் அது மிகையல்ல.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/8c8b0e244079759a8e3bb517eeedd2481781179766751733_original.png" width="220"/></item><item><title><![CDATA[ஜே.இ.இ. அட்வான்ஸ்டு 2026: அகில இந்திய அளவில் நாராயணா கல்வி நிறுவன மாணவர்கள் வரலாற்றுச் சாதனை!]]></title><link>https://tamil.abplive.com/news/chennai/jee-advanced-2026-narayana-educational-institutions-students-achieve-historic-success-at-the-all-india-level-tnn-263526</link><comments>https://tamil.abplive.com/news/chennai/jee-advanced-2026-narayana-educational-institutions-students-achieve-historic-success-at-the-all-india-level-tnn-263526#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 17:10:07 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ சென்னை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/chennai/jee-advanced-2026-narayana-educational-institutions-students-achieve-historic-success-at-the-all-india-level-tnn-263526</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை: தேசிய அளவில் புகழ்பெற்ற உயரிய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி-களில் சேருவதற்கான ஜே.இ.இ. அட்வான்ஸ்டு (JEE Advanced) 2026 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், நாராயணா கல்வி நிறுவன மாணவர்கள் அகில இந்திய அளவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மாபெரும் சாதனையைப் படைத்து கல்வித்துறையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேசிய அளவிலான தரவரிசைப் பட்டியலில் (All India Rank), முதல் 20 இடங்களுக்குள் 7 ரேங்குகளை நாராயணா கல்வி நிறுவன மாணவர்கள் தட்டிச் சென்றுள்ளனர். மேலும், முதல் 100 ரேங்குகளில் 37 இடங்களையும், முதல் 1,000 ரேங்குகளில் 220 இடங்களையும் நாராயணா மாணவர்கள் கைப்பற்றி அசத்தியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தேசிய அளவிலான டாப் ரேங்கர்கள்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாராயணா கல்வி நிறுவனத்தின் வகுப்பறை பயிற்சி மாணவரான குச்சி சந்தீப், அகில இந்திய ஓபன் பிரிவில் 5-வது ரேங்க் (AIR 5) பெற்று சாதனை படைத்துள்ளார். இவரைத் தொடர்ந்து, நிறுவனத்தின் பிரத்யேக 'nPrep' திட்டத்தின் கீழ் பயின்ற பி. ஜெயகிருஷ்ணா ஸ்ரீனிவாஸ், அகில இந்திய அளவில் 6-வது ரேங்க் (AIR 6) பெற்றதோடு, Gen-EWS பிரிவில் தேசிய அளவிலான முதலிடத்தைப் பிடித்து பெருமை சேர்த்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;இதர முக்கிய சாதனையாளர்கள்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மனு பரமேஸ்வரன் &amp;ndash; AIR 13 (வகுப்பறை பயிற்சி)&lt;br /&gt;பிரின்ஸ் சௌதரி &amp;ndash; AIR 14 (nPrep)&lt;br /&gt;வெல்துர்த்தி ஹர்ஷித் &amp;ndash; AIR 15 (வகுப்பறை பயிற்சி)&lt;br /&gt;தனய் அகர்வால் &amp;ndash; AIR 16 (nPrep)&lt;br /&gt;அனிஷ் முப்பல்லா &amp;ndash; AIR 20 (nPrep)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தமிழக அளவில் முதலிடம் பிடித்து அசத்தல்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாட்டிலிருந்து நாராயணா பள்ளியின் வகுப்பறை பயிற்சி மாணவரான தம்மினாகிரிஷ், அகில இந்திய அளவில் 89-வது ரேங்க் (AIR 89) பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இவர் ஏற்கனவே நடைபெற்ற ஜே.இ.இ. மெயின் 2026 தேர்விலும் அகில இந்திய அளவில் 10-வது ரேங்க் (AIR 10) பெற்று தனது அசாத்திய திறமையை நிரூபித்திருந்தது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தமிழகத்தைச் சேர்ந்த மேலும் சில முக்கிய சாதனையாளர்கள்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மகில் மோகன் மணி &amp;ndash; AIR 130&lt;br /&gt;சிவானி பரத்குமார் &amp;ndash; AIR 433&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பிரிவுகள் வாரியாக மற்றும் ஓபன் பிரிவு சாதனைகள்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பல்வேறு சமூகப் பிரிவுகளுக்கான தரவரிசையிலும் நாராயணா மாணவர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளனர். முதல் 100 ரேங்குகளுக்குள் 45, 73, 77 மற்றும் 89 போன்ற சிறந்த பிரிவு ரேங்குகளைப் பெற்றுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மாநில அளவில் ஓபன் பிரிவின் கீழ்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முதல் 100-ல் &amp;ndash; 1 மாணவர்&lt;br /&gt;முதல் 500-ல் &amp;ndash; 3 மாணவர்கள்&lt;br /&gt;முதல் 2,000-ல் &amp;ndash; 6 மாணவர்கள்&lt;br /&gt;முதல் 5,000-ல் &amp;ndash; 13 மாணவர்கள்&lt;br /&gt;முதல் 10,000-ல் &amp;ndash; 18 மாணவர்கள்&lt;br /&gt;முதல் 15,000-ல் &amp;ndash; 25 மாணவர்கள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இவர்களோடு சேர்த்து ஒட்டுமொத்தமாக 55-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த ஆண்டு ஜே.இ.இ. அட்வான்ஸ்டு தேர்வில் தகுதி பெற்றுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வெற்றிக்கான ரகசியம்: 'திஷா' மற்றும் 'CDF' தொழில்நுட்பம்:&lt;/strong&gt; இந்த அசாத்திய வெற்றி குறித்து நாராயணா கல்வி நிறுவனங்களின் இயக்குநர் டாக்டர் பி. சிந்துரா கூறுகையில்,&amp;nbsp;&quot;எங்களது வலுவான கல்வி முறை, கருத்து அடிப்படையிலான கற்றல் (Concept-based learning) மற்றும் தொடர்ச்சியான நவீன தொழில்நுட்பப் பயிற்சியே இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். கல்வித் தர மேம்பாட்டோடு மட்டுமின்றி, மாணவர்களின் மனநலனைப் பாதுகாக்கவும் நாங்கள் முக்கியத்துவம் தருகிறோம். இதற்காக 130-க்கும் மேற்பட்ட உளவியல் நிபுணர்களைக் கொண்டு இயங்கும் 'திஷா' (DISHA) திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கு முழுமையான வழிகாட்டுதலை வழங்கி வருகிறோம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எங்களது பிரத்யேக 'Concept Definition Formula' (CDF) கற்பித்தல் முறையானது மாணவர்களின் பகுப்பாய்வு மற்றும் சிக்கல்களுக்குத் தீர்வு காணும் திறனை மேம்படுத்துகிறது. எங்களது ஆசிரியர்கள் வெறும் கற்பிப்பவர்களாக இல்லாமல், மாணவர்களின் கனவுகளை நனவாக்கும் சிறந்த வழிகாட்டிகளாகத் திகழ்கின்றனர்&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கூட்டு முயற்சிக்குக் கிடைத்த வெற்றி:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நிறுவனத்தின் மற்றொரு இயக்குநரான ஷரணி பொங்கூரு கூறுகையில், &quot;மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒருங்கிணைந்த கூட்டு முயற்சிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி இது. எங்களது சொந்த ஆன்லைன் கற்றல் தளமான 'nLearn' மூலம் மாணவர்களின் அன்றாடச் செயல்திறனை நேரடியாகக் கண்காணித்து, அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பயன் கற்றல் மற்றும் கூடுதல் வழிகாட்டுதலை வழங்கினோம். அனுபவமிக்க ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் தொழில்நுட்பத்தையும் சரியாக இணைத்ததே இந்த சாதனைக்குக் காரணம். நாராயணாவில் எப்போதும், 'மாணவர்களின் கனவுகளே எங்களின் கனவுகள்' என்று நாங்கள் உழைக்கிறோம்,&quot; எனக் குறிப்பிட்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேசிய அளவில் வரலாற்றுச் சாதனை படைத்த நாராயணா கல்வி நிறுவன மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/c74b3f443277c49527a3c2df32bb8b5f1781177371725733_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூன் 12-ம் தேதி(12.06.2026) எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுதுன்னு பாருங்க]]></title><link>https://tamil.abplive.com/news/chennai/chennai-power-cut-areas-12-06-2026-check-power-shutdown-scheduled-on-june-12th-263467</link><comments>https://tamil.abplive.com/news/chennai/chennai-power-cut-areas-12-06-2026-check-power-shutdown-scheduled-on-june-12th-263467#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 10:35:20 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஸ்ரீராம் ஆராவமுதன் ]]></dc:creator><category><![CDATA[ சென்னை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/chennai/chennai-power-cut-areas-12-06-2026-check-power-shutdown-scheduled-on-june-12th-263467</guid><description><![CDATA[&lt;p&gt;சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை&lt;strong&gt;(12.06.2026)&lt;/strong&gt; எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், &lt;strong&gt;ஜூன் 12-ம்&lt;/strong&gt; தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3&gt;பல்லாவரம்&lt;/h3&gt;
&lt;p&gt;பம்மல், எல்ஐசி காலனி, மூவேந்தர் நகர், சங்கர் நகர், ஆதம் நகர், சங்கர் நகர் கிழக்கு மெயின் ரோடு, அப்பாசாமி நகர், சங்கர் நகர் மெயின் ரோடு.&lt;/p&gt;
&lt;h3&gt;மீஞ்சூர்&lt;/h3&gt;
&lt;p&gt;TH ரோடு, தேரடி தெரு, சிறுவாக்கம், சூரியா நகர், BDO அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், புதுப்பேடு, மேலூர், பட்டமந்திரி, RR பாளையம், அரியன்வயல், நந்தியம்பாக்கம், வல்லூர், அத்திப்பட்டு, SR பாளையம், GR பாளையம், கொண்டகரை பள்ளிபுரம், வழுதிகைர்மேடு, கரையான்மேடு&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;Nepoleon On Bharathiraja | &amp;quot;எனக்கு எல்லாமே என் குருநாதர் மிகப்பெரிய இழப்பு&amp;quot; US-லிருந்து நெப்போலியன்&quot; src=&quot;https://www.youtube.com/embed/4jll7TAb-xQ&quot; width=&quot;756&quot; height=&quot;425&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h3&gt;மாம்பலம்&lt;/h3&gt;
&lt;p&gt;நரசிம்மன் தெரு, லேக் வியூவ் ரோடு, வெங்கடாசலம் தெரு, சத்தியபுரி தெரு, ராஜா தெரு, மாணிக்கம் தெரு, ஸ்டேஷன் ரோடு, தம்பையா சாலை, ராஜகோபாலன் தெரு, வேலு தெரு, வீராசாமி தெரு, பிருந்தாவனம் தெரு, பரோடா விரிவாக்கம், லட்சுமிநாராயணன் தெரு, உமாபதி தெரு, மாரியமன்கோயில் தெரு, ஜேபி தெரு, அப்பாசாமி தெரு, BV தெரு மற்றும் விரிவாக்கம், நக்கீரன் தெரு, ஜூப்ளி ரோடு, ஈஸ்வரன் கோவில் தெரு, சுப்பாரெட்டி தெரு, ஜானகியம்மாள் தெரு, காசி விஸ்வநாதர் கோவில் தெரு, படேல் தெரு, சத்தியநாராயணா தெரு, காமகோடி காலனி, ராமகிருஷ்ணாபுரம் தெரு, எல்லையம்மன் கோவில் தெரு, வாழைதோப்பு, ஜோதிராமலிங்கம் தெரு, சீனிவாச ஐயங்கார் தெரு, சம்பங்கி ரெட்டி தெரு, காந்தி தெரு, கிருஷ்ணமூர்த்தி தெரு, ரெட்டிகுப்பம் ரோடு, புது தெரு, கே.ஆர் கோவில் தெரு, தேவநாதன் காலனி, அரங்கப்பன் தெரு, வண்டிக்காரன் தெரு, திருவேதியம்மன் கோவில் தெரு, கவரை தெரு.&lt;/p&gt;
&lt;p&gt;மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/do-not-eat-these-4-things-with-tea-even-by-mistake-know-the-health-risks-263443&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/485ca10d4572abced4ece0bfbd35cf1a17811542438441179_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[இன்ஸ்டாகிராம் காதல் ;  தங்கையை கண்டித்த அண்ணன் - கல்லூரி பெண் எடுத்த முடிவு]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/instagram-love-affair-ends-in-tragedy-thoothukudi-girl-commits-suicide-tnn-263453</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/instagram-love-affair-ends-in-tragedy-thoothukudi-girl-commits-suicide-tnn-263453#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 09:00:50 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/instagram-love-affair-ends-in-tragedy-thoothukudi-girl-commits-suicide-tnn-263453</guid><description><![CDATA[&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;இன்ஸ்டாகிராம் மூலம் காதல்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் தாலுகா தெற்கு மயிலோடை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் அபிசெல்வி ( வயது 19 ) இவர் கடந்த மூன்று வருடங்களாக சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் சேலத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்ற வாலிபரைத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இவர்களது காதல் விவகாரம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே குடும்பத்தினருக்குத் தெரிய வந்துள்ளது. அப்போது அபிசெல்வியின் அண்ணன் சிவஞானம் மற்றும் பெற்றோர் ஆகியோர் இக் காதலை வன்மையாகக் கண்டித்துள்ளனர். வீட்டில் உள்ளோரின் எதிர்ப்பால் மனமுடைந்த அபிசெல்வி, இரண்டு வருடங்களுக்கு முன்பே வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;தங்கையை அடித்த அண்ணன்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;குடும்பத்தினர் தடுத்த போதிலும், அபி செல்வி தொடர்ந்து சேலத்தைச் சேர்ந்த அந்த வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்தச் சூழலில், கடந்த ஜூன் 9 - ம் அவர் இன்ஸ்டாவில் தனது காதலனுடன் தொடர்ந்து பேசி வந்ததை அவரது அண்ணன் சிவஞானம் நேரில் பார்த்துக் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், அண்ணன் சிவஞானம் தங்கை அபிசெல்வியை அடித்துக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இதனால் கடும் கோபமும் ஆத்திரமும் அடைந்த அபிசெல்வி, தனது வீட்டில் இருந்த கெமிக்கல் பொடியைத் தண்ணீரில் கலந்து குடித்துள்ளார். அதுமட்டுமின்றி கடுமையான மன உளைச்சலில் வீட்டின் அறைக்குள் சென்ற அவர், அங்கிருந்த சீலிங் பேனில் தனது சேலையால் தூக்கிட்டு தற்கொலை&amp;nbsp;செய்து கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த கயத்தார் போலீசார், அபிசெல்வியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/bbcba514dccf85fe1d82282f44e08e7317811486094111310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[​சொந்த ஊர் போவோருக்கு ஹேப்பி நியூஸ்: நாளை முதல் 600+ சிறப்பு பேருந்துகள் இயக்கம்! முழு விவரம்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/special-buses-are-set-to-be-operated-by-the-tamil-nadu-state-transport-corporation-in-view-of-the-weekend-holidays-and-auspicious-days-tnn-263439</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/special-buses-are-set-to-be-operated-by-the-tamil-nadu-state-transport-corporation-in-view-of-the-weekend-holidays-and-auspicious-days-tnn-263439#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 07:28:11 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/special-buses-are-set-to-be-operated-by-the-tamil-nadu-state-transport-corporation-in-view-of-the-weekend-holidays-and-auspicious-days-tnn-263439</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வார இறுதி விடுமுறை நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினங்களை முன்னிட்டு, பொதுமக்களின் பயணத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. ஜூன் 12-ம் தேதி முதல் ஜூன் 14-ம் தேதி வரை இந்தச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு, தற்போதைய போக்குவரத்து நடைமுறைப்படி நகரின் வெவ்வேறு முனையங்களில் இருந்து இந்த பேருந்துகள் பிரிக்கப்பட்டு இயக்கப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கிளாம்பாக்கம் முனையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னையின் முதன்மைப் பேருந்து முனையமான கிளாம்பாக்கத்தில் இருந்து தென் மாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக அதிக எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இங்கிருந்து திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை மற்றும் திருப்பூர் ஆகிய முக்கிய நகரங்களுக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 12 ஆம் தேதியன்று 295 சிறப்புப் பேருந்துகளும், அதற்கு அடுத்த நாளான ஜூன் 13 ஆம் தேதியன்று 310 சிறப்புப் பேருந்துகளும் கிளாம்பாக்கம் முனையத்திலிருந்து தடையின்றி இயக்கப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கோயம்பேடு மற்றும் மாதவரம் முனையங்களின் விவரங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை நகரின் பிற பகுதிகளிலிருந்து பயணிப்போரின் வசதிக்காக கோயம்பேடு மற்றும் மாதவரம் முனையங்களில் இருந்தும் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயம்பேடு முனையத்திலிருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு ஜூன் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தினமும் தலா 55 சிறப்புப் பேருந்துகள் வீதம் இயக்கப்படும். அதேபோல், வட மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா நோக்கிச் செல்லும் பயணிகளின் வசதிக்காக, சென்னை மாதவரம் முனையத்தில் இருந்து ஜூன் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் மொத்தம் 20 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப சிறப்பு வசதி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வார இறுதி விடுமுறையை தங்களது சொந்த ஊர்களில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு, பொதுமக்கள் மீண்டும் தங்களது பணி மற்றும் கல்வி நிமித்தமாக சென்னை மற்றும் பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்குத் திரும்புவதற்கும் போக்குவரத்துத் துறை சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இதன்படி, விடுமுறை முடியும் நாளான ஜூன் 14 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களில் இருந்து எவ்வித சிரமமுமின்றி சென்னை மற்றும் பெங்களூரு திரும்புவதற்கு ஏதுவாகப் போதிய எண்ணிக்கையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஆன்லைன் முன்பதிவு மற்றும் பயணிகளின் கவனத்திற்கு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வார இறுதி நாட்களில் பேருந்துகளில் ஏற்படும் எதிர்பாராத கூட்ட நெரிசலைத் தவிர்த்து, தங்களது பயணத்தை எவ்வித பதற்றமும் இன்றி எளிமையாக்கிக் கொள்ள பொதுமக்கள் முன்கூட்டியே தங்களின் இருக்கைகளை முன்பதிவு செய்ய போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது. பயணிகள் தங்களது பயணச் சீட்டுகளை அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnstc.in மூலமாகவோ அல்லது அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் மொபைல் செயலி மூலமாகவோ மிக எளிதாக முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு தங்களது வார இறுதிப் பயணத்தை சுமுகமாகத் திட்டமிடலாம்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/5457f95d310620810c628447f9de6a3f17811430618581319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[திடீரென மாறிய வானிலை.. சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு மக்களுக்கு வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-regional-meteorological-centre-has-announced-the-possibility-of-heavy-rain-in-11-districts-of-tamil-nadu-today-june-11-tnn-263437</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-regional-meteorological-centre-has-announced-the-possibility-of-heavy-rain-in-11-districts-of-tamil-nadu-today-june-11-tnn-263437#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 06:58:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-regional-meteorological-centre-has-announced-the-possibility-of-heavy-rain-in-11-districts-of-tamil-nadu-today-june-11-tnn-263437</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல நிலவரத்தைப் பொறுத்தமட்டில், மத்திய வங்கக்கடல் பகுதி முதல் கடலோர கர்நாடகா வரை, கடலோர ஆந்திரா, தெலுங்கானா மற்றும் உள் கர்நாடகா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் நேற்று காலை நிலவரப்படி அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவின்படி, அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;11 மாவட்டங்களில் கனமழைய பெய்யும் விவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மழைப்பொழிவின் பரவலைப் பொறுத்தவரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், திருநெல்வேலி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், ராணிப்பேட்டை ஆகிய 11 மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அடுத்த சில நாட்களுக்கான மழை மற்றும் வெப்பநிலை மாற்றங்கள் குறித்த முன்னறிவிப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனைத் தொடர்ந்து வரும் நாட்களுக்கான வானிலை கணிப்பின்படி, நாளை முதல் வரும் 15ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் விதமாக, இன்று முதல் வரும் 14ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாகக் குறையக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/5a55bfc26eb9b5d879ef217b3aaafbbf17811411099511319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[" காதலை கைவிடு " கேட்காததால் அக்கா என்றும் பாராமல் துடிதுடிக்க கொன்ற தம்பி !! பரபரப்பு பின்னணி]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tirunelveli-suthamalli-murder-brother-kills-sister-over-love-affair-ramalakshmi-tnn-263431</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tirunelveli-suthamalli-murder-brother-kills-sister-over-love-affair-ramalakshmi-tnn-263431#respond</comments><pubDate>Wed, 10 Jun 2026 22:52:00 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tirunelveli-suthamalli-murder-brother-kills-sister-over-love-affair-ramalakshmi-tnn-263431</guid><description><![CDATA[&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;சகோதரர் - சகோதரிக்கு இடையே வாக்குவாதம் - கொலையில் முடிந்த சம்பவம்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி மேல கிராமம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம் - கண்ணகி தம்பதியினர். இவர்களுக்கு 23 வயதில் ராமலட்சுமி என்ற மகளும் , 22 வயதில் ராகுல் மற்றும் 21 வயதில் கிருஷ்ணன் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். ஆறுமுகம் விவசாயம் செய்து வரும் நிலையில் ஆடு மாடுகளையும் வைத்து பராமரித்து வருகிறார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;மேலும் ராமலட்சுமி கங்கை கொண்டான் சிப்காட்டில் தனியார் சோலார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். ராகுல் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் ஊழியராக இருந்து வருகிறார். முத்து கிருஷ்ணன் நாங்குநேரியில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;அனைவரும் வேலைக்கு சென்று விட்டு வந்து உணவருந்திய நிலையில் இரவு ராமலட்சுமி செல்போன் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அவரது பெற்றோர் வீட்டுக்கு பின்புறம் கொட்டகையில் கால்நடைகளுக்கு உணவு வைத்துக் கொண்டிருந்த நிலையில் , ராமலட்சுமிக்கும் அவரது சகோதரர்&amp;nbsp; கிருஷ்ணனுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;மாறி மாறி இருவரும் வாக்குவாதம் செய்து கொண்ட நிலையில் ஆத்திரமடைந்த கிருஷ்ணன் ராமலட்சுமியை வீட்டில் இருந்த அரிவாளால் சரமாரி வெட்டி கொலை செய்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;காதலை கை விடுமாறு கண்டிப்பு&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;இதனை பார்த்து ராமலட்சுமியின் மற்றொரு சகோதரரான ராகுல் அலறிய நிலையில் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர்கள் உள்ளே வந்து பார்த்த போது ராமலட்சுமி ரத்தவெள்ளத்தில் மிதந்து சுய நினைவின்றி கிடந்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் படி சுத்தமல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராமலட்சுமியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சுத்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கொலை செய்த கிருஷ்ணனை கைது செய்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ராமலட்சுமி ஏற்கனவே அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து தோல்வி அடைந்துள்ளார். பின்னர் மீண்டும் ஒருவரை தற்பொழுது காதலித்து வந்ததாகவும் அது பிடிக்காமல் அவருடனான காதலை கை விடுமாறு முத்து கிருஷ்ணன் கண்டித்து வந்திருக்கிறார்&lt;/p&gt;
&lt;p&gt;இதன் காரணமாக அவ்வப்போது அக்கா மற்றும் தம்பி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. காதல் விவகாரத்தில் அக்கா தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/10/8b460ffd0a6f67fac77ae65b51e9536f1736493275243272_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Chennai Power Cut: சென்னைல ஜூன் 11-ம் தேதி(11.06.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? உங்க ஏரியா இருக்கா.?]]></title><link>https://tamil.abplive.com/news/chennai/chennai-power-cut-areas-11-06-2026-check-power-shutdown-scheduled-on-june-11th-263354</link><comments>https://tamil.abplive.com/news/chennai/chennai-power-cut-areas-11-06-2026-check-power-shutdown-scheduled-on-june-11th-263354#respond</comments><pubDate>Wed, 10 Jun 2026 10:14:47 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஸ்ரீராம் ஆராவமுதன் ]]></dc:creator><category><![CDATA[ சென்னை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/chennai/chennai-power-cut-areas-11-06-2026-check-power-shutdown-scheduled-on-june-11th-263354</guid><description><![CDATA[&lt;p&gt;சென்னையில், பராமரிப்பு பணிகளுக்காக, நாளை&lt;strong&gt;(11.06.2026)&lt;/strong&gt; எந்தெந்த பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட உள்ளது என்பது குறித்து தற்போது தெரிந்துகொள்ளலாம். பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நேரத்தில் மின்சாரம் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், கீழ் கண்ட பகுதிகளில், &lt;strong&gt;ஜூன் 11-ம்&lt;/strong&gt; தேதி, மின்சாரம் துண்டிக்கப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;சென்னையில், பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக, ஒவ்வொரு மாதமும் மின்வாரியத்தின் தரப்பில் பழுது நீக்குதல், மின் கம்பிகளை மாற்றுதல் போன்ற பல்வேறு பராமரிப்பு பணிகள் சுழற்சி முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது, சம்பந்தப்பட்ட மின் பாதைகளைச் சேர்ந்த பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு செய்யப்படும். இது தொடர்பாக, அப்பகுதி மக்களுக்கு மின்சார வாரியம் தரப்பிலிருந்து முக்கூட்டியே தகவல் அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், நாளை கீழ்கண்ட பகுதிகளில் பிராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3&gt;சோத்துப்பெரும்பேடு&lt;/h3&gt;
&lt;p&gt;கிருதாலாபுரம், பூதூர், கும்மனூர், ஆங்காடு, அருமந்தை, வீச்சூர், வெள்ளிவாயல், கண்டிகை, மாறம்பேடு&lt;/p&gt;
&lt;h3&gt;திருவேற்காடு&lt;/h3&gt;
&lt;p&gt;காவேரி நகர், பிஎச் மெயின் ரோடு, ஜமால்ஸ் அடுக்குமாடி குடியிருப்பு&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;singappen special force | &amp;quot;சிங்கப்பெண் அதிரடிப்படை பெண்கள் மத்தியில் நம்பிக்கை&amp;quot; அமைச்சர் வன்னி அரசு&quot; src=&quot;https://www.youtube.com/embed/6dtc1X-SoPQ&quot; width=&quot;756&quot; height=&quot;425&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h3&gt;பல்லாவரம்&lt;/h3&gt;
&lt;p&gt;பம்மல், பாலாஜி நகர் 3 முதல் 18-வது தெரு, சுப்பிரமணிய பாரதியார் தெரு 1 மற்றும் 2-வது தெருக்கள், ஏஎன் பாண்டியன் தெரு, திருவள்ளூர் தெரு, குமரன் தெரு, திருபுரசுந்தரி தெரு, பிருந்தாவனம் தெரு, திருமுருகர் தெரு, ராகவேந்திரா தெரு, அண்ணா தெரு, பெரியார் தெரு, பாபு ரெட்டி தெரு, ராதாகிருஷ்ணன் தெரு, பம்மல் மெயின் ரோடு, சிருஷ்ணா நகர் 5-வது தெரு, நேரு தெரு, தொல்காப்பியர் தெரு, அண்ணா சாலை, மார்க்கெட் ரோடு, ராஜாங்கம் தெரு, என்எஸ்கே தெரு, கண்ணதாசன் தெரு, ஆறுமுகம் தெரு, அரவிந்தன் தெரு, சூரியம்மன் கோவில் தெரு, ஈஸ்வரன் நகர் 1 முதல் 10-வது தெருக்கள், ஐயப்பா நகர் 1 முதல் 5-வது தெருக்கள், மோசஸ் தெரு, சுவாமி நாதன் நகர் 1 முதல் 5-வது தெருக்கள், பொன்னி நகர் 1 முதல் 3-வது தெருக்கள், திருவள்ளுவர் தெரு, பொழிச்சலூர் மெயின் ரோடு, அகத்தீஸ்வரர் நகர், ராமநாதன் நகர், பஜனைகோயில் தெரு, சித்திரை நகர், கக்கன்ஜி தெரு, பொழிச்சலூர், பிரேம் நகர், பாரதி நகர், பொன்னுரங்கம் நகர், ஈசிடிவி நகர், கல்லியம்மன் நகர், திருமூலர் தெரு, ராதாகிருஷ்ணன் சாலை.&lt;/p&gt;
&lt;p&gt;மேற்கண்ட இடங்களில் பராமரிப்பு பணிகள் முடிந்த உடன், பிற்பகல் 2 மணிக்குள் மின் விநியோகம் மீண்டும் வழங்கப்படும் என மின்சார வாரியம் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/know-the-best-mileage-royal-enfield-bikes-in-india-meteor-350-263303&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/4aed53e6c1d6adbd77e5ed7d55f8fafb17810658033271179_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[இன்ஸ்டா பிரபலம் மதுமிதா கைது !! சிறுமிக்கு கருக் கலைப்பு செய்ய வந்த இடத்தில் ரகளை]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/madhumitha-instagram-reels-arrested-tiruvallur-pocso-case-hospital-drama-tnn-263322</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/madhumitha-instagram-reels-arrested-tiruvallur-pocso-case-hospital-drama-tnn-263322#respond</comments><pubDate>Tue, 9 Jun 2026 22:03:21 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/madhumitha-instagram-reels-arrested-tiruvallur-pocso-case-hospital-drama-tnn-263322</guid><description><![CDATA[&lt;h3&gt;&lt;strong&gt;கஞ்சா போதை இளைஞர்கள் தகராறு&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;திருவள்ளூர் மாவட்டம் கனகம்மாசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மதுமிதா. இவர் கடந்த பிப்ரவரி மாதம் கனகம்மாசத்திரம் பள்ளி மாணவிகள் தேர்வு எழுதி விட்டு ராமஞ்சேரி கிராமத்திற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது அங்கு வந்த கஞ்சா போதை இளைஞர்கள் மாணவிகளை தகாத வார்த்தைகளால் பேசினர்.&lt;/p&gt;
&lt;p&gt;தட்டிக் கேட்ட மாணவிகளை இளைஞர்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் தாக்கியுள்ளனர். இதை கண்டித்து மாணவிகளின் பெற்றோர்கள் சாலை மறியலில் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதில் கஞ்சா போதை இளைஞர்களுக்கு ஆதரவாக மதுமிதா.என்ற பெண்ணும் மாணவிகளை தரக் குறைவாக பேசியதுடன் காவல் துறையினரையும் தகாத வார்த்தைகளால் பேசியதால் அவர் கைது செய்யப்பட்டார்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;இளைஞருடன் உல்லாசமாக இருந்த சிறுமி&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;மதுமிதா ஏற்கனவே இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக ரீல்ஸ் வெளியிட்டு பிரபலமாகி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கனகம்மா சத்திரம் பகுதியில் 2024 டிசம்பர் மாதம் 15 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய போக்சோ வழக்கில் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த கயல்விழியன் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்நிலையில், அந்த இளைஞர் சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில் மீண்டும் அதே சிறுமியுடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அச்சிறுமி மீண்டும் கர்ப்பம் ஆகியுள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது தாயுடன் மதுமிதாவும் உடன் வந்துள்ளார். அப்போது ஸ்கேன் எடுக்க மருத்துவர்கள் கூறியதையடுத்து, ஸ்கேன் சென்டருக்கு உள்ளே செல்லும் போது மதுமிதாவும் உள்ளே சென்றுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;நீங்கள் எதற்காக வந்துள்ளீர்கள்?&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;மருத்துவர்கள், பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் மற்றும் சிறுமி மட்டும் உள்ளே வர அனுமதித்துள்ளனர். மேலும், சிறுமியின் தாயிடம் மதுமிதா குறித்து விசாரித்துள்ளார். &quot;இவருடன் நீங்கள் எதற்காக வந்து உள்ளீர்கள் ? இவரை ஏற்கனவே வழக்கில் பார்த்துள்ளேன் என கேட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதை அடுத்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் ஸ்கேன் எடுத்து முடித்து வெளியே வந்த நிலையில் இதுகுறித்து மதுமிதாவிடம் கேட்டுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மதுமிதா அங்கிருந்த செவிலியர்கள் மற்றும் மருத்துவரிடம் தகாத வார்த்தைகளில் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதனையடுத்து மருத்துவமனையின் முதல்வர் மோகன் காந்தியிடம் மதுமிதா ரகளையில் ஈடுபட்டது குறித்து தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து உதவி மருத்துவர் சிவகாமி சுந்தரி திருவள்ளூர் நகர காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;காவல் நிலையத்தில் புகார்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து திருவள்ளூர் நகர காவல் துறையினர் சிவகாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் வைத்தனர். ஏற்கனவே மதுமிதா கனகம்மா சத்திரத்தில் ரகளையில் ஈடுபட்ட வழக்கில் கைது செய்யப்பட்டது உள்ளிட்ட நான்கு வழக்குகளில் சிறைக்கு சென்று வந்தது தெரிய வந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருவாலங்காடு காவல் நிலையத்தில் அமர்ந்து புகார் எழுதுவது போன்று ரீல்ஸ் வெளியிட்டு அந்த ரீல்ஸில் &quot; ஒருத்தனையும் விடமாட்டேன் &quot; என்ற வாசகங்களை அடக்கி, அதை ரீல்சாக வெளியிட்டுள்ள சம்பவமும் தெரிய வந்துள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/09/11c5985bbdfbd07dc528e63731eb771a17810227660661310_original.jpg" width="220"/></item></channel></rss>