காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை

Continues below advertisement

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் மீண்டும் கொடுக்கப்படும்.

அந்த வகையில் , நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (31.01.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Continues below advertisement

ராமாபுரம் ; 

மணப்பாக்கம், முகலிவாக்கம், கொளப்பாக்கம், ஜெய் பாலாஜி நகர், வெங்கடேஸ்வரா நகர், வள்ளுவர் சாலை, கோத்தாரி நகர், மவுண்ட் பூந்தமல்லி சாலை, கிருஷ்ணவேணி நகர், சிஆர்ஆர் புரம், ராமமூர்த்தி அவென்யூ, மேக்ஸ்வொர்த் நகர், ஏஜிஎஸ் காலனி, ஐபிஎஸ் காலனி, அம்பேத்கர் நகர், எம்ஜிஆர் நகர்.

திருமுல்லைவாயல் ;

போத்தூர், பொக்கிஷம் பூமி நகர், கன்னடபாளையம், சிவா கார்டன், செல்லி அம்மன் நகர், லட்சுமி நகர், ஆர்.கே.ஜே.வள்ளி வேல் நகர், தாய் நகர்.

புழல் ; 

சேந்திரம்பாக்கம், தீயபாக்கம், கொசப்பூர், தியாகை விவாதசி நகர், கானம் பாளையம், வெங்கடேஷ்வரா நகர், ஏவி டைல்ஸ், பெரியார் நகர், நாகாத்தம்மன் கோவில்.

அலமாதி ;

கீழ்கொண்டையூர், அரக்கம்பாக்கம், கர்லப்பாக்கம், தாமரைப்பாக்கம், கதவூர், வேளச்சேரி, பாண்டேஸ்வரம், காரணை, புதுக்குப்பம், வாணியன் சத்திரம், அயிலச்சேரி, குருவாயில், பூச்சியாத்திபேடு, கொடுவள்ளி, ரெட் ஹில்ஸ் சாலை, பால்பண்ணை ரோடு, வேல் டெக் ரோடு, கொள்ளுமேடு ரோடு.

பொன்னேரி ;

தேர்வாய்கண்டிகை மற்றும் சிப்காட், கோபால் ரெட்டி கண்டிகை, பொல்லனூர், புதுநகர், கரடிபுதூர், புதூர், என்.எம்.கண்டிகை, கண்ணன்கோட்டை, பஞ்சாலை, அமரம்பேடு, அக்கரகாரம், தாணிப்பூண்டி, பெரியபுலியூர் சிறுவாடா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்