சென்னை பெசன்ட் நகர்.. கோலாகலமாக கொண்டாடப்பட்ட சுதந்திர தினம்! பீச் பாய்ஸ் சார்பில் கொடியேற்றம்
சென்னை பெசன்ட் நகர் எலைட் கடற்கரையில், பீச் பாய்ஸ் வால்க்கர்ஸ் சார்பாக இன்று தேசிய கொடி ஏற்றப்பட்டது. சிறப்பு விருந்தினராக பாலசுந்தரம் கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்தார்
Continues below advertisement

சுதந்திர தின கொண்டாட்டம்
சுதந்திர தினமான இன்று சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காவல் துறையின் பல்வேறு பிரிவினர் அளிக்கும் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்ட பின் தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.
இதனை தொடர்ந்து அனைத்து மாவட்டங்கள், அரசு அலுவலகங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. தமிழகம் முழுவதும் பல இடங்களில் இன்று தேசிய கொடி ஏற்றப்பட்டிருக்கிறது. சென்னை பெசன்ட் நகரில், எலைட் கடற்கரையில் 'Beach boys walkers' சார்பாக இன்று தேசிய கொடி ஏற்றப்பட்டது. சிறப்பு விருந்தினராக பாலசுந்தரம் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
Continues below advertisement

இந்த ஆண்டு விழாவில் அடையார் ஆனந்தபவன் நிர்வாக இயக்குநர் கே.டி.வெங்கடேசன், பீச் பாய்ஸ் அட்மின் மோகன் ராகவன், முன்னாள் அட்மின் ஏழுமலை, Media95 சிஇஓ பழனி ராஜா, மற்றும் பீச் பாய்ஸ் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.
Just In
"ஸ்டாலினுக்கு நோபல் பரிசே கொடுக்கலாம்" அதிரடி தாக்குதல் ; என்ன பேசினார் இபிஎஸ்?
தஞ்சையில் அதிர்ச்சி! 5 ஆண்டுகளில் 170 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு: பெற்றோர்களே உஷார்!
கிராமத்து குளத்து நீரில் மூழ்கி 3 மாணவர்கள் பலி: தஞ்சாவூர் அருகே நடந்த சோகம்
முடியாது.. முடியாது .. அதிமுக தனித்துதான் ஆட்சி.. அமித்ஷா முடிவுக்கு நோ சொன்ன எடப்பாடி!
தஞ்சாவூர் விவசாயிகளுக்கு தரமான விதை உற்பத்தி பயிற்சி! விளைச்சல் அதிகரிக்க முக்கிய வழிமுறைகள்!
விஜய்தான் வேண்டும்.. அடம்பிடிக்கும் அமித்ஷா.. என்ன செய்யப்போகிறார் எடப்பாடியார்?
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தன்று சென்னை பெசன்ட் நகர் எலைட் கடற்கரையில் பீச் பாய்ஸ் வால்க்கர்ஸ் சார்பாக தேசிய கொடி ஏற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.