<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>chengalpattu</title><atom:link href="https://tamil.abplive.com/chengalpattu/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 11 Jun 2026 22:33:45 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[திடீரென மாறிய வானிலை.. சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு மக்களுக்கு வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-regional-meteorological-centre-has-announced-the-possibility-of-heavy-rain-in-11-districts-of-tamil-nadu-today-june-11-tnn-263437</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-regional-meteorological-centre-has-announced-the-possibility-of-heavy-rain-in-11-districts-of-tamil-nadu-today-june-11-tnn-263437#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 06:58:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-regional-meteorological-centre-has-announced-the-possibility-of-heavy-rain-in-11-districts-of-tamil-nadu-today-june-11-tnn-263437</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல நிலவரத்தைப் பொறுத்தமட்டில், மத்திய வங்கக்கடல் பகுதி முதல் கடலோர கர்நாடகா வரை, கடலோர ஆந்திரா, தெலுங்கானா மற்றும் உள் கர்நாடகா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் நேற்று காலை நிலவரப்படி அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவின்படி, அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;11 மாவட்டங்களில் கனமழைய பெய்யும் விவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மழைப்பொழிவின் பரவலைப் பொறுத்தவரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், திருநெல்வேலி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், ராணிப்பேட்டை ஆகிய 11 மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அடுத்த சில நாட்களுக்கான மழை மற்றும் வெப்பநிலை மாற்றங்கள் குறித்த முன்னறிவிப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனைத் தொடர்ந்து வரும் நாட்களுக்கான வானிலை கணிப்பின்படி, நாளை முதல் வரும் 15ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் விதமாக, இன்று முதல் வரும் 14ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாகக் குறையக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/5a55bfc26eb9b5d879ef217b3aaafbbf17811411099511319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[இன்று இந்த 10 மாவட்டங்களில் இருப்பவர்கள் உஷார்! வானிலை ஆய்வு மையம் திடீர் எச்சரிக்கை!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/heavy-rain-with-thunder-and-lightning-is-going-to-pour-check-immediately-if-your-town-is-on-the-list-by-imd-tnn-263082</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/heavy-rain-with-thunder-and-lightning-is-going-to-pour-check-immediately-if-your-town-is-on-the-list-by-imd-tnn-263082#respond</comments><pubDate>Mon, 8 Jun 2026 07:41:01 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/heavy-rain-with-thunder-and-lightning-is-going-to-pour-check-immediately-if-your-town-is-on-the-list-by-imd-tnn-263082</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இன்று தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த 24 மணி நேர மழை நிலவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று காலை 8:30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 6 சென்டிமீட்டர் (6 செ.மீ.) மழை பதிவாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வளிமண்டல சுழற்சி மற்றும் மழை எச்சரிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடலோர கர்நாடகம் முதல் கடலோர ஆந்திரா வரை, வளிமண்டலத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை (ஜூன் 8, ஜூன் 9) தமிழகத்தின் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குறிப்பாக, தமிழகத்தின் நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், கோவை, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை மற்றும் புறநகர் பகுதி நிலவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/08/cad1f2c2f88d0e1b919b5d7fe73bc13d17808845762041319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[இடைத்தேர்தல் களம்: மதுராந்தகம் தொகுதியை த.வெ.க.,விடம் கேட்கிறது வி.சி.க. – பின்னணி என்ன?]]></title><link>https://tamil.abplive.com/news/politics/request-has-been-made-to-tvk-on-behalf-of-the-vck-to-allocate-the-madhurantakam-constituency-to-them-in-the-by-election-tnn-262953</link><comments>https://tamil.abplive.com/news/politics/request-has-been-made-to-tvk-on-behalf-of-the-vck-to-allocate-the-madhurantakam-constituency-to-them-in-the-by-election-tnn-262953#respond</comments><pubDate>Sun, 7 Jun 2026 06:31:11 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/request-has-been-made-to-tvk-on-behalf-of-the-vck-to-allocate-the-madhurantakam-constituency-to-them-in-the-by-election-tnn-262953</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகளுக்கிடையேயான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தைகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. இதன் ஒரு பகுதியாக, வரவிருக்கும் இடைத்தேர்தலில் 'மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியை தங்களுக்கு ஒதுக்குங்கள்' என தமிழக வெற்றிக் கழகத்திடம் (த.வெ.க.), விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க.) பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக நம்பகமான தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;த.வெ.க. அரசில் வி.சி.க.வின் பங்கு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த பொதுத்தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இரண்டு தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றது. தேர்தல் முடிவுகளுக்குப் பின் உருவான அரசியல் மாற்றங்களால், தமிழகத்தில் அமைந்த த.வெ.க. அரசுக்கு வி.சி.க. தனது ஆதரவை அளித்தது. அதோடு மட்டுமில்லாமல், தற்போதைய த.வெ.க. அமைச்சரவையிலும் வி.சி.க. பங்கெடுத்து இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;திருச்சி கிழக்கை மறுத்த திருமாவளவன்; ஏன்?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தச் சூழ்நிலையில், வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் அமைச்சரவையில் அமர வைக்க த.வெ.க. தலைமை விரும்பியது. இதற்காக த.வெ.க. தலைவரும், முதல்வருமான &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;, ஏற்கனவே ராஜினாமா செய்யப்பட்டு காலியாக இருந்த 'திருச்சி கிழக்கு' சட்டமன்றத் தொகுதியை திருமாவளவனுக்காக விட்டுத்தர முன்வந்தார். ஆனால், வி.சி.க. தரப்போ திருச்சி கிழக்குத் தொகுதிக்கு பதிலாக மதுராந்தகம் தொகுதியை எதிர்பார்ப்பதாகக் கூறியதால், திருச்சி கிழக்குத் தொகுதியில் போட்டியிட திருமாவளவன் மறுத்துவிட்டார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வி.சி.க.வுக்குள் உட்கட்சிப் பூசல்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மற்றொரு புறம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் தற்போது கடுமையான உட்கட்சிப் பிரச்சினைகள் வெடித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த அதிருப்தி காரணமாக, வி.சி.க.வைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் சிலர் கட்சியை விட்டு விலகி, தி.மு.க.வில் இணையத் தயாராகி வருகின்றனர். இவ்வாறு அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகளைச் சமாதானப்படுத்தும் நோக்கில், அவர்களுக்கு அரசு வாரியத் தலைவர் பதவிகளைப் பெற்றுத் தரவும், இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது ஒரு தொகுதியைப் பெற்று வி.சி.க.வின் பலத்தை நிரூபிக்கவும் கட்சித் தலைமை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;[yt]&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/Y4A7EJ_qq0A?si=iAeRshQAa3efnU_M&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;[/yt]&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span style=&quot;color: #ba372a;&quot;&gt;&lt;strong&gt;இது குறித்து முக்கிய நிர்வாகிகள் சிலர் கூறப்படுவதாவது:&lt;/strong&gt;&lt;/span&gt; நாங்கள் முதலில் ராஜ்யசபா (மாநிலங்களவை) எம்.பி. பதவியைப் பெற முயன்றோம். ஆனால், அந்தப் பதவி காங்கிரஸிற்கு ஒதுக்கப்பட்டு விட்டது. தற்போது அ.தி.மு.க.வினர் ராஜினாமா செய்த நான்கு தொகுதிகள் உட்பட மொத்தம் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளதால் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே, தலைவர் திருமாவளவனுக்காக திருச்சி கிழக்குத் தொகுதியை விட்டுத்தர த.வெ.க. முன்வந்தது உண்மைதான். ஆனால், மதுராந்தகம் தொகுதியில் வன்னியர் மற்றும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் பெரும்பான்மையாக வசிப்பதால், அங்கு வி.சி.க. போட்டியிட்டால் எளிதில் வெற்றி பெற முடியும். இதனாலேயே மதுராந்தகத்தைக் கேட்கிறோம்.&quot;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தொடரும் பேச்சுவார்த்தை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மதுராந்தகம் தொகுதியை ஒதுக்கீடு செய்வதில் ஏதேனும் சிக்கல் நீடித்தால், காலியாக உள்ள மற்ற நான்கு தொகுதிகளில் ஏதேனும் ஒரு தொகுதியையாவது வி.சி.க.வுக்கு ஒதுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதில் அளித்துள்ள த.வெ.க. தலைமை, வி.சி.க. தலைவர் திருமாவளவனே நேரடியாகக் களமிறங்கிப் போட்டியிடுவதாக இருந்தால், தாராளமாகத் தொகுதியைத் தரத் தயார் என்று கூறியுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக இரு கட்சித் தலைமைகளுக்கும் இடையே தொடர்ந்து சுமுகமான முறையில் பேச்சுவார்த்தைகள் நகர்ந்து வருகின்றன.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/07/67513a06ecc2790549036e15af4308f217807920058601319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சென்னை வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி! ஈசிஆர்-இல் இன்று முதல் சுங்கக் கட்டணம் உயர்வு!]]></title><link>https://tamil.abplive.com/news/chennai/toll-charges-on-the-east-coast-road-ecr-between-chennai-and-mamallapuram-have-been-increased-from-today-tnn-262233</link><comments>https://tamil.abplive.com/news/chennai/toll-charges-on-the-east-coast-road-ecr-between-chennai-and-mamallapuram-have-been-increased-from-today-tnn-262233#respond</comments><pubDate>Mon, 1 Jun 2026 06:54:31 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ சென்னை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/chennai/toll-charges-on-the-east-coast-road-ecr-between-chennai-and-mamallapuram-have-been-increased-from-today-tnn-262233</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையிலான கிழக்கு கடற்கரை சாலையில் (ECR), இன்று முதல் திருத்தப்பட்ட புதிய சுங்கக் கட்டணங்கள் அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்துள்ளன. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணங்களை மாற்றி அமைக்க மத்திய அரசு எடுத்துள்ள முடிவின் அடிப்படையில், இந்தச் சாலையிலும் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுவாக, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1-ஆம் தேதி சுங்கக் கட்டணங்கள் திருத்தி அமைக்கப்படுவது வழக்கம் என்றாலும், கடந்த காலங்களில் நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் காரணமாக கடந்த ஆண்டு கட்டணத் திருத்தம் குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை. இத்தகைய சூழலில், சில குறிப்பிட்ட பகுதிகளில் ஜூன் 1-ஆம் தேதி முதல் புதிய கட்டணங்கள் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு, அதன்படி இன்று முதல் கட்டண உயர்வு செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சாலை நிர்வாகம் மற்றும் வசூல் முறை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தச் சாலை 2002-ஆம் ஆண்டு சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையாக மேம்படுத்தப்பட்டதில் இருந்து, தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, அக்கரை முதல் மாமல்லபுரம் வரையிலான 30 கிலோமீட்டர் நீளமுள்ள சாலைப் பகுதிக்கே இந்த சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தச் சாலையின் நிர்வாகம் மற்றும் பராமரிப்புப் பணிகளை அந்தப் தனியார் நிறுவனம் கவனித்து வருகிறது. அக்கரை முதல் மாமல்லபுரம் வரையிலான சாலைப் பகுதி மட்டுமே சுங்கக் கட்டண வசூலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கட்டண உயர்வு விவரங்கள் மற்றும் கால அளவு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புதிய அறிவிப்பின்படி, இந்தச் சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கான சுங்கக் கட்டணத்தில் 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்வு செய்யப்பட்டுள்ளது. வாகனங்களின் வகையைப் பொறுத்து இந்தக் கட்டண உயர்வு மாறுபடும் என்றும், சில வாகனங்களுக்கு இது 5 ரூபாய் முதல் அதிகபட்சமாக 200 ரூபாய் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இன்று முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய கட்டண விகிதங்கள் அனைத்தும், அடுத்த ஆண்டு அதாவது 2027-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், வரும் காலங்களில் சுங்கக் கட்டணங்கள் ஏப்ரல் 1-ஆம் தேதி திருத்தி அமைக்கப்படும் என்ற நடைமுறையே தொடர்ந்து பின்பற்றப்படும் என்பதையும் இந்த அறிவிப்பு தெளிவுபடுத்துகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/01/be6d8217e9fde97ef1417f432ce2f05d17802770173251319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மாமல்லபுரம் அருகே பயங்கரம்: குடும்பத் தகராறில் தாயை வெட்டிய மகன், மகனை சுட்ட தந்தை!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/stir-after-a-son-stabbed-his-mother-and-a-father-shot-his-son-in-a-family-dispute-near-mamallapuram-in-chengalpattu-district-tnn-262036</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/stir-after-a-son-stabbed-his-mother-and-a-father-shot-his-son-in-a-family-dispute-near-mamallapuram-in-chengalpattu-district-tnn-262036#respond</comments><pubDate>Sat, 30 May 2026 09:07:08 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/stir-after-a-son-stabbed-his-mother-and-a-father-shot-his-son-in-a-family-dispute-near-mamallapuram-in-chengalpattu-district-tnn-262036</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே நடைபெற்ற குடும்பத் தகராறு, வன்முறையாக மாறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி, எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்தவர் சேகர் (52). இவரது மனைவி மாலா (50) மற்றும் மகன் கேப்டன் பிரபாகரன் (25).&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இவர்களுக்கு இடையே நேற்று இரவு 10 மணியளவில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பூஞ்சேரி பேருந்து நிலையம் அருகே உள்ள மரகதப் பூங்கா பகுதியில் இந்த தகராறு முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த மகன் பிரபாகரன், கத்தியால் தனது தாயான மாலாவை சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் மாலாவின் இடது கை மணிக்கட்டில் பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;துப்பாக்கிச் சூட்டில் மகன் காயம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து மாமல்லபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், இரவு 11 மணியளவில் அதே பகுதியில் மற்றொரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்தது. தனது மனைவியைக் கத்தியால் வெட்டிய ஆத்திரத்தில் இருந்த தந்தை சேகர், தனது மகனான பிரபாகரனை நாட்டுத் துப்பாக்கியால் (Iron Balls) சுட்டுள்ளார். இதில் பிரபாகரனின் இடது கால் முட்டிக்குக் கீழே பலத்த காயமேற்பட்டது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காவல்துறையினர் தீவிர விசாரணை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காயமடைந்த தாய் மற்றும் மகன் இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு பூஞ்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குடும்பத் தகராறு காரணமாகத் தாய், மகன், தந்தை என மூவரும் ஒருவரை ஒருவர் ஆயுதங்களால் தாக்கிக் கொண்ட இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து மாமல்லபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விரிவான விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/30/5dfd0b06b3fbc167662ac6f2939c810217801121993021319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Rain Alert: கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/possibility-of-heavy-rain-today-in-8-districts-in-tamil-nadu-including-coimbatore-and-the-nilgiris-tnn-261552</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/possibility-of-heavy-rain-today-in-8-districts-in-tamil-nadu-including-coimbatore-and-the-nilgiris-tnn-261552#respond</comments><pubDate>Tue, 26 May 2026 08:42:37 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/possibility-of-heavy-rain-today-in-8-districts-in-tamil-nadu-including-coimbatore-and-the-nilgiris-tnn-261552</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நேற்று காலை வரையிலான கடந்த 24 மணி நேரத்தில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அதிகபட்சமாக 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மத்திய கிழக்கு வங்கக்கடல் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் வரை மற்றும் தென்மேற்கு வங்கக்கடல், தமிழக தென் மாவட்டங்கள், மன்னார் வளைகுடா வழியாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தின் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கனமழை பெய்யும் மாவட்டங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குறிப்பாக கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வெப்ப நிலை குறித்த எச்சரிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மழை ஒருபுறம் இருந்தாலும், தமிழகம் மற்றும் புதுச்சேரியின் சில இடங்களில் இன்று முதல் மே 29-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும். மேலும், அதிகபட்ச வெப்பநிலையானது 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/26/5fd6d2a513c688a7554a78a3c8dd9fd817797651149971319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/heavy-rain-is-likely-in-10-districts-in-tamil-nadu-today-including-the-nilgiris-erode-salem-dharmapuri-and-krishnagiri-tnn-261239</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/heavy-rain-is-likely-in-10-districts-in-tamil-nadu-today-including-the-nilgiris-erode-salem-dharmapuri-and-krishnagiri-tnn-261239#respond</comments><pubDate>Sat, 23 May 2026 08:00:53 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/heavy-rain-is-likely-in-10-districts-in-tamil-nadu-today-including-the-nilgiris-erode-salem-dharmapuri-and-krishnagiri-tnn-261239</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக நீலகிரி மற்றும் ஈரோடு உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இந்த மழைக்கான வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கனமழை பெய்யும் பகுதிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டியுள்ள கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து, குமரிக்கடல் பகுதி வரை கேரளம் மற்றும் தமிழகத்தின் தென் மாவட்டங்கள் வழியாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் விளைவாக, நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் நாமக்கல் ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை மற்றும் பிற பகுதிகளில் வானிலை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் சில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். இதற்கிடையில், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், தமிழகத்தின் சில மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். வரும் மே 27-ஆம் தேதி வரை மிதமான மழை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;எச்சரிக்கை மற்றும் தற்போதைய நிலவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று அதிக வெப்பம் மற்றும் அதிக ஈரப்பதம் நிலவும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பகல் நேரங்களில் வெளியே செல்பவர்களுக்கு உடல் அசௌகரியங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் போதிய முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கடந்த 24 மணி நேர நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/23/637f97564f102098b26dd5b13299f90917795034063391319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தமிழ்நாட்டின் முதல் '15-நிமிட சர்வதேச நகரம்'.. 2000 ஏக்கரில் அரசு போடப்போகும் மெகா பிளான்! ]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/global-city-on-2000-acres-in-madhurantakam-chengalpattu-district-land-acquisition-work-to-begin-soon-tnn-260761</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/global-city-on-2000-acres-in-madhurantakam-chengalpattu-district-land-acquisition-work-to-begin-soon-tnn-260761#respond</comments><pubDate>Tue, 19 May 2026 11:15:25 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/global-city-on-2000-acres-in-madhurantakam-chengalpattu-district-land-acquisition-work-to-begin-soon-tnn-260761</guid><description><![CDATA[&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தின் முக்கிய நகரங்களை வழக்கமான முறையில் விரிவாக்கம் செய்வதை விட, மக்களின் அனைத்துத் தேவைகளையும் ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில் அதிநவீன ஒருங்கிணைந்த புதிய நகரங்களை உருவாக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதன் முதல் கட்டமாக, சென்னைக்கு அருகே செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 2,000 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான &amp;lsquo;சர்வதேச நகரம்&amp;rsquo; (Global City) அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான நில எடுப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;டிட்கோ (TIDCO) மூலம் மாஸ்டர் பிளான்&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;இத்திட்டத்தை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) முழுமையாகக் கையில் எடுத்துச் செயல்படுத்தி வருகிறது. இந்த சர்வதேச நகரத்திற்கான முழுமையான திட்ட அறிக்கை (Master Plan) தயாரிக்கும் பணிகளில் சர்வதேச அளவிலான தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் அமையவுள்ள இந்த சர்வதேச நகரம், உலகின் மிகச்சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் 15 நிமிட நகரக் கோட்பாட்டின் (15-Minute City Concept) அடிப்படையில் உருவாக்கப்பட உள்ளது. அதாவது, மக்கள் தங்களின் குடியிருப்புக்கு மிக அருகிலேயே வேலைவாய்ப்பு, கல்வி, மருத்துவம் போன்ற அனைத்துத் தேவைகளையும் எளிதில் பெறும் வகையில் இது வடிவமைக்கப்படும்.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;மதுராந்தகத்தில் நவீன நகரம்&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;இத்திட்டத்தில் சர்வதேசத் தரத்திலான நவீன குடியிருப்பு வளாகங்கள், உலகத்தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் அதிநவீன மருத்துவமனைகள் அமையவுள்ளன. மேலும், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் (IT Parks), செயற்கை நுண்ணறிவு (AI), பின்டெக் (FinTech) மற்றும் நிதி சார்ந்த வணிக வளாகங்கள் உள்ளடங்கிய தொழில்நுட்ப மண்டலங்களும் இதில் உருவாக்கப்படும். இவற்றுடன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவுநீர் மறுசுழற்சி மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத பசுமைப் பகுதிகள் போன்ற கட்டமைப்பு வசதிகளும் இடம்பெறவுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;நில எடுப்பு நடைபெறும் கிராமங்கள்&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;சர்வதேச நகரத் திட்டத்திற்காக மதுராந்தகம் தாலுகாவில் உள்ள முக்கிய கிராமங்களில் இருந்து 1,945 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அத்திமனம், ஜானகிபுரம், கள்ளன்பிரான்புரம், படையம் அல்லது படாளம், பாளையனூர் மற்றும் புலிப்பாரக்கோவில் ஆகிய கிராமங்களில் வருவாய்த் துறை வாயிலாக நில எடுப்பு செய்வதற்கான பணிகளைத் தொழில் துறை அதிகாரிகள் மிக விரைவில் தொடங்க உள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;மதுராந்தகம் தேர்வு செய்யப்பட்டது ஏன்?&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot; style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை ஓஎம்ஆர் மற்றும் மேற்குப் பகுதிகள் ஏற்கனவே அதிக நெரிசலைச் சந்தித்து வரும் நிலையில், சென்னைக்கு தெற்கே சுமார் 60 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மதுராந்தகம் பகுதி, சமதள அமைப்பைக் கொண்டிருப்பதாலும், போக்குவரத்து இணைப்புகளுக்கு உகந்ததாக இருப்பதாலும் இத்திட்டத்திற்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த சர்வதேச நகரத் திட்டம் முழுமையடையும் போது, மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் உலகளாவிய முதலீடுகளை ஈர்க்கும் மிகப்பெரிய தொழில் மற்றும் பொருளாதார மையமாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/19/d3e01b6fea43016909d71aea276a92e117791543869821319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[2 மணி நேரப் போராட்டம்! மரணத்திலிருந்து இருந்து மீண்ட குழந்தை! செங்கல்பட்டு அரசு மருத்துவர்கள் சாதனை!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/doctors-at-chengalpattu-government-medical-college-hospital-successfully-operated-on-a-one-year-old-child-with-a-kidney-stuck-in-his-lung-creating-a-record-tnn-260076</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/doctors-at-chengalpattu-government-medical-college-hospital-successfully-operated-on-a-one-year-old-child-with-a-kidney-stuck-in-his-lung-creating-a-record-tnn-260076#respond</comments><pubDate>Wed, 13 May 2026 06:45:09 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/doctors-at-chengalpattu-government-medical-college-hospital-successfully-operated-on-a-one-year-old-child-with-a-kidney-stuck-in-his-lung-creating-a-record-tnn-260076</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு காமராஜர் நகரைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை, திடீர் மூச்சுத்திணறல் அறிகுறிகளுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள், எக்ஸ்-ரே உள்ளிட்ட சோதனைகள் மூலம் குழந்தையின் வலது நுரையீரலின் கீழ் பகுதியில் உலோகத் திருகாணி (Metal Screw) சிக்கியிருப்பதை கண்டறிந்தனர். குழந்தையின் உயிரைக் காக்க அந்தத் திருகாணியை உடனடியாக அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், மருத்துவர்கள் துரிதமாகச் செயல்பட்டனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;இரண்டு மணி நேரப் போராட்டம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சுமார் இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, 'Flexible Bronchoscopy' மற்றும் 'Forceps' கருவிகளின் உதவியுடன், மூச்சுக்குழாயில் சிக்கியிருந்த திருகாணியை மருத்துவர்கள் மிகத் துல்லியமாக அகற்றினர். இந்தச் சிக்கலான சிகிச்சையை மருத்துவர்கள் சரத் பாலாஜி, அருணகிரிநாதன், திலிப் குமார் மற்றும் அவர்களது குழுவினர் வெற்றிகரமாக மேற்கொண்டனர். சிகிச்சையின் போது குழந்தையின் சுவாசப் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், உடல்நிலையைச் சீராக வைத்திருப்பதிலும் மயக்கவியல் துறை மருத்துவர்கள் பத்மநாபன் மற்றும் அஷ்வின் ஆகியோர் முக்கியப் பங்காற்றினர். தற்போது அந்த குழந்தை நலமுடன் தேறி வருகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்ட ஆட்சித் தலைவர் பாராட்டு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குழந்தைகள் நலத்துறைத் தலைவர் மருத்துவர் S.A. ரவிக்குமார் இதுகுறித்துப் பேசுகையில், இத்தகைய அவசர நிலைகளை எதிர்கொள்ளும் உயர்தர சிகிச்சை வசதிகள் தங்கள் மருத்துவமனையில் இருப்பதை இந்தச் சாதனை உறுதிப்படுத்துவதாகத் தெரிவித்தார். இந்தச் சிறப்பான குழுப் பணியைப் பாராட்டிய செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். மாலதி ஹெலன் பொதுமக்கள் இம்மருத்துவமனையின் நவீன வசதிகளை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நவீன சிகிச்சை வசதிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சுமார் 1700 படுக்கைகளுடன் நாளொன்றுக்கு 5000 நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் இந்த மருத்துவமனை, தற்போது அதிநவீன மருத்துவக் கருவிகளுடன் ஒரு முக்கிய உயர் சிகிச்சை மையமாகத் திகழ்கிறது. குறிப்பாக, பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு (NICU), தீவிர சிகிச்சைப் பிரிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள CRRT கருவி மற்றும் நாளொன்றுக்கு 75 பேருக்கு டயாலிசிஸ் செய்யும் வசதி எனப் பல சேவைகள் இங்கு சிறப்பாக வழங்கப்படுகின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;உயர்தர மருத்துவச் சேவைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், நவீன 'Cath Lab' மூலம் மேற்கொள்ளப்படும் இதய சிகிச்சைகள், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை பிரிவில் செய்யப்படும் சிக்கலான கை மறுசீரமைப்பு சிகிச்சைகள் மற்றும் சிறுநீரகக் கற்களை லேசர் மூலம் அகற்றும் நவீன வசதிகள் இங்கு உள்ளன. காது கேளாத குழந்தைகளுக்கான காக்லியர் இம்ப்ளான்ட் அறுவை சிகிச்சை, ஆர்த்ரோஸ்கோபிக் எலும்பு சிகிச்சை, 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி ஸ்கேன் போன்ற மேம்பட்ட பரிசோதனை வசதிகளும் அரசுத் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்றன. மாவட்டத்தின் முதன்மையான மருத்துவ மையமாக விளங்கும் இம்மருத்துவமனை, பல்வேறு உயர் சிகிச்சைத் துறைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால் பொதுமக்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/13/8b0a1c62c345d94962a2522c5c4df6f517786348764141319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[செங்கல்பட்டு: விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு! நீதிபதி சசிகலா திடீர் பணியிட மாற்றம்!]]></title><link>https://tamil.abplive.com/news/politics/judge-who-was-hearing-the-divorce-case-filed-by-tvk-leader-vijay-s-wife-sangeeta-has-been-transferred-tnn-257992</link><comments>https://tamil.abplive.com/news/politics/judge-who-was-hearing-the-divorce-case-filed-by-tvk-leader-vijay-s-wife-sangeeta-has-been-transferred-tnn-257992#respond</comments><pubDate>Thu, 30 Apr 2026 14:38:34 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ அரசியல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/politics/judge-who-was-hearing-the-divorce-case-filed-by-tvk-leader-vijay-s-wife-sangeeta-has-been-transferred-tnn-257992</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான விஜயின் மனைவி சங்கீதா தொடர்ந்த விவாகரத்து வழக்கு தற்போது தமிழக அரசியலிலும், திரைத்துறையிலும் பேசுபொருளாகியுள்ளது. செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கினை விசாரித்து வந்த நீதிபதி சசிகலா, தற்போது அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வழக்கின் பின்னணி மற்றும் தற்போதைய நிலை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நடிகர் விஜயின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணை கடந்த சில வாரங்களாக நிலுவையில் இருந்து வந்தது. கடந்த 20-ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி சசிகலா, விசாரணையை வரும் ஜூன் 15-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரே மாதத்தில் அதிரடி மாற்றம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நீதிபதி சசிகலா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்று இன்னும் ஒரு மாதம் கூட முழுமையாக நிறைவடையவில்லை. மிகக் குறுகிய காலத்திலேயே அவர் மாற்றப்பட்டிருப்பது நீதிமன்ற வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் திடீர் பணியிட மாற்றத்திற்கான அதிகாரப்பூர்வமான அல்லது முழுமையான காரணங்கள் இன்னும் வெளியாகவில்லை.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மீண்டும் பொறுப்பேற்கும் நீதிபதி சுஜாதா&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நீதிபதி சசிகலாவின் மாற்றத்தைத் தொடர்ந்து, காலியான அந்த இடத்திற்குப் புதிய நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றிய சுஜாதா, மீண்டும் அதே இடத்திற்கு நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜூன் மாதம் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, நீதிபதி சுஜாதா முன்னிலையில் இந்த உயர்மட்ட விவாகரத்து வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/30/b5580593b3365ac1780b2cefb71a712417775400936121319_original.jpg" width="220"/></item></channel></rss>