<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>chengalpattu</title><atom:link href="https://tamil.abplive.com/chengalpattu/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 2 Jul 2026 08:41:10 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[Vaiko: ஒரே கேள்வி.. டென்ஷன் ஆன வைகோ... செய்தியாளரை அடிக்க பாய்ந்த மதிமுகவினர் - அப்படி என்ன கேட்டார்?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/mdmk-members-attempt-to-attack-journalist-over-question-to-vaiko-265559</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/mdmk-members-attempt-to-attack-journalist-over-question-to-vaiko-265559#respond</comments><pubDate>Tue, 30 Jun 2026 13:11:04 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/mdmk-members-attempt-to-attack-journalist-over-question-to-vaiko-265559</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர் சந்திப்பில், கேள்வி கேட்ட செய்தியாளர்களை மதிமுக நிர்வாகிகள் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே கலவாக்கம் பகுதிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வருகை தந்தார்உயர் நீதிமன்ற ஆணைக்கிணங்க சீமைக்கருவேல மரங்களை அகற்ற வருகை தந்தார் . திருப்போரூர் வருகை தந்த வைகோவுக்கு மேளதாளங்கள் முழங்க &amp;nbsp;உற்சாக வரவேற்பு வழங்கினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/_dB4QJyJJyE?si=wufZkIiEYVljPF1S&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அதனை தொடர்ந்து &amp;nbsp;வைகோ செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பேசிய வைகோ, &amp;rdquo;சீமைக்கருவேல நிழலில் ஆடு மாடுகள் தங்காது, கேரளாவில் ஒரு கருவேல மரங்களை பார்க்க முடியாது. தமிழகத்தை மொத்தமாக அழித்து வரும் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் &amp;nbsp;ஓட்டுக்காக இயங்குகின்ற கட்சி அல்ல மதிமுக, நாட்டுக்காக இயங்குகின்ற கட்சி, கருவேல மரம் அகற்றுவதால் ஒரு ஓட்டு விழுமா விழாது, தமிழக மக்களை காப்பாற்றுகின்ற கட்சி மதிமுக, தமிழ்நாட்டின் சுற்று சூழலை பாதுகாக்க கருவேல மரங்களை அகற்றி வருகின்றோம். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா தொடர்பாக திமுக கடுமையாக விமர்சிக்கின்றன. ராஜினாமா செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்து குதிரை பேரம் என பேசுகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/66037d410a78d9529669422a88f98ea41782804692154113_original.png&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கம்பம் தொகுதியில் பம்பரம் தொகுதியில் வெற்றிபெற்ற சட்டமன்ற தொகுதி உறுப்பினரை ராஜினாமா செய்ய வைத்தது திமுக தான். இந்த குதிரை பேரத்தை துவங்கியது திமுகதான். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்ய வைத்தது திமுக. திமுக ஆட்சியில் கரப்சன், கமிஷன், கனெக்&amp;zwnj;ஷன் இருந்தது. &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt;வுடன் மதிமுக கூட்டணி வைத்துள்ளோம். இந்த ஐந்து ஆண்டும் மட்டும் அல்ல அடுத்த ஐந்து ஆண்டும் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;தான் தமிழக முதல்வர். எங்களுக்கு இனி எடுத்ததெல்லாம் வெற்றிதான்&amp;rdquo; என்றார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot; data-media-max-width=&quot;560&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;ta&quot;&gt;Vaiko angry press meet | &amp;rsquo;&amp;rsquo;எந்த பத்திரிக்கை நீ?&amp;rsquo;&amp;rsquo; செய்தியாளருடன் வைகோ கடும் வாக்குவாதம் &lt;a href=&quot;https://x.com/hashtag/Vaiko?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#Vaiko&lt;/a&gt; &lt;a href=&quot;https://x.com/hashtag/tvk?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#tvk&lt;/a&gt; &lt;a href=&quot;https://x.com/hashtag/mkstalin?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#mkstalin&lt;/a&gt; &lt;a href=&quot;https://x.com/hashtag/dmk?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#dmk&lt;/a&gt; &lt;a href=&quot;https://x.com/hashtag/ABPNadu?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#ABPNadu&lt;/a&gt; &lt;a href=&quot;https://x.com/hashtag/ABPNews?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#ABPNews&lt;/a&gt; &lt;a href=&quot;https://x.com/hashtag/%E0%AE%8F%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#ஏபிபிநாடு&lt;/a&gt; &lt;a href=&quot;https://t.co/NUZ4Toeo2Y&quot;&gt;pic.twitter.com/NUZ4Toeo2Y&lt;/a&gt;&lt;/p&gt;
&amp;mdash; ABP Nadu (@abpnadu) &lt;a href=&quot;https://x.com/abpnadu/status/2071863421415645314?ref_src=twsrc%5Etfw&quot;&gt;June 30, 2026&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p&gt;
&lt;script src=&quot;https://platform.x.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தொடர்ந்து, திமுக கூட்டணியில் இருந்தபோது, கரப்சன், கமிஷன், கனெக்&amp;zwnj;ஷன் தெரியவில்லையா என்று செய்தியாளர் கேள்வி கேட்டதற்கு டென்ஷன் ஆன வைகோ, &amp;ldquo;நீங்கள் மட்டும்தான் கேள்வி கேட்பீர்களா? நாங்களும் (செய்தியாளர்களிடம்) கேள்வி கேட்போம் கேள்வி கேட்ட செய்தியாளரிடம் வைகோ வாக்குவாதம் செய்தார். நீங்கள் எந்த பத்திரிகை, நீங்கள் எந்த செய்தியாளர் என செய்தியாளரிடம் கடுமையான வாக்கு வாதம் &amp;nbsp;செய்தார். கேள்வி கேட்ட செய்தியாளரை மதிமுக நிர்வாகிகள் தாக்க முயன்றதால் செய்தியாளர்கள் சந்திப்பு பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/tata-harrier-mahindra-xev-9e-byd-ev-cars-mileage-and-price-details-265337&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/269d66b26a9356388d444faa529012071782804622694113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தாம்பரம் அருகே தலைமை காவலரை வெட்டிய ‘ஏ-பிளஸ்’ ரவுடி காலில் துப்பாக்கிச் சூடு – போலீசார் அதிரடி நடவடிக்கை!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/police-shot-and-apprehended-a-rowdy-who-had-hacked-a-head-constable-near-tambaram-chennai-tnn-265331</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/police-shot-and-apprehended-a-rowdy-who-had-hacked-a-head-constable-near-tambaram-chennai-tnn-265331#respond</comments><pubDate>Sun, 28 Jun 2026 10:32:09 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/police-shot-and-apprehended-a-rowdy-who-had-hacked-a-head-constable-near-tambaram-chennai-tnn-265331</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில் பயங்கர ஆயுதங்கள் மற்றும் கஞ்சா மூட்டைகளுடன் பிரபல ரவுடிகள் சிலர் பதுங்கியிருப்பதாக ஓட்டேரி காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் பேரில், காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் தலைமையில், தலைமை காவலர் ஆனந்தராஜ் உள்ளிட்ட போலீசார் அடங்கிய தனிப்படையினர் நேற்று நள்ளிரவில் அப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;போலீசார் மீது பயங்கரவாத தாக்குதல்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அப்போது, அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக சுற்றிக் கொண்டிருந்த இருவரை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள், காவல்துறையின் குற்றப் பட்டியலில் 'ஏ-பிளஸ்' (A+) பிரிவில் உள்ள பிரபல ரவுடிகளான செல்லா (என்கிற) செல்வகுமார் மற்றும் அவரது கூட்டாளி கனகராஜ் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து பெரும் அளவிலான கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் காவல் வாகனத்தில் ஏற்ற முயன்றனர். அப்போது, தப்பியோடும் நோக்கில் ரவுடி செல்லா, தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் தலைமை காவலர் ஆனந்தராஜை கொடூரமாக வெட்டினான். இதில் ஆனந்தராஜுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தற்காப்புக்காக சுட்ட உதவி ஆய்வாளர்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தன் கண் முன்னே சக காவலர் வெட்டப்பட்டதையும், ரவுடி செல்லா மீண்டும் தாக்க முயன்றதையும் பார்த்த காவல் உதவி ஆய்வாளர் சதீஷ்குமார், சற்றும் தாமதிக்காமல் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், தற்காப்பிற்காகவும் தனது துப்பாக்கியை எடுத்து எச்சரித்தார். எனினும் ரவுடி பணியாததால், அவனது இடது காலில் நோக்கி ஒரு முறை சுட்டார். துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் நிலைகுலைந்து கீழே விழுந்த ரவுடி செல்லாவை போலீசார் உடனடியாக மடக்கிப் பிடித்தனர். அவனது கூட்டாளி கனகராஜும் தப்பியோட முடியாமல் கைது செய்யப்பட்டான்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மருத்துவமனையில் தீவிர சிகிச்சை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் காயமடைந்த ரவுடி செல்லா, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோல், ரவுடி வெட்டியதில் காயமடைந்த தலைமை காவலர் ஆனந்தராஜும் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;திமுக பிரமுகர் கொலை வழக்கில் தொடர்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;போலீசாரால் சுட்டுப் பிடிக்கப்பட்ட செல்லா (எ) செல்வகுமார் மற்றும் கனகராஜ் ஆகியோர் சாதாரண குற்றவாளிகள் அல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வண்டலூர் பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய வண்டலூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரும், திமுக பிரமுகருமான ஆராமுதன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், இந்த இருவருக்கும் முக்கிய தொடர்பு உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இவ்வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்று ஜாமீனில் வெளிவந்த இவர்களது பிணை ஆவணங்களை ரத்து செய்ய போலீசார் முயன்று வந்த நிலையில், மீண்டும் கஞ்சா கடத்தல் மற்றும் போலீசாரை தாக்கிய வழக்கில் சிக்கியுள்ளனர். கைதான இருவர் மீதும் சென்னை மற்றும் புறநகர் காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இச்சம்பவம் குறித்து ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைதான ரவுடிகளிடம் காவல் நிலையத்தில் வைத்து விடிய விடிய தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தாம்பரம் மற்றும் வண்டலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/28/8ba1949d99659fa621e8fab13fe41ef917826228831211319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திற்கு பலத்த எச்சரிக்கை: வானிலை மையம் தகவல்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-regional-meteorological-centre-has-announced-the-possibility-of-heavy-rain-today-in-the-districts-of-chennai-kancheepuram-and-chengalpattu-tnn-265317</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-regional-meteorological-centre-has-announced-the-possibility-of-heavy-rain-today-in-the-districts-of-chennai-kancheepuram-and-chengalpattu-tnn-265317#respond</comments><pubDate>Sun, 28 Jun 2026 07:42:09 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-regional-meteorological-centre-has-announced-the-possibility-of-heavy-rain-today-in-the-districts-of-chennai-kancheepuram-and-chengalpattu-tnn-265317</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் கூடிய மிதமான முதல் கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வளிமண்டல சுழற்சி நிலை:&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஆந்திர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், கடலோர ஆந்திராவில் இருந்து மத்திய மகாராஷ்டிரா வரை, வடக்கு தெலுங்கானா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நீடிக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திற்கு இடி-மின்னல் எச்சரிக்கை:&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு அதிக வாய்ப்புள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் அதன் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களின் சில இடங்களில் மேகமூட்டம் திடீரென அதிகரித்து, பலத்த காற்றுடன் கூடிய கனமழை திடீரென பெய்யக்கூடும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த 24 மணி நேர மழைப் பொழிவு விபரம்:&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நேற்று காலை 8:30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேர கணக்கீட்டின்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக சிவகங்கை மாவட்டம் வேதியரேந்தல் மற்றும் விருதுநகர் மாவட்டம் புல்வாய்க்கரை ஆகிய பகுதிகளில் தலா 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/27/2ac2a9e3b3c4928c9ed886d56210b49317825800723711373_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கடந்த 15 வருஷமா ஏமாற்றப்படும் செங்கல்பட்டு மக்கள்.. பின்னணியில் உள்ள அதிர்ச்சி காரணம் என்ன?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/passangers-are-facing-severe-hardship-due-to-the-suspension-of-metropolitan-bus-services-operating-between-chengalpattu-and-chennai-tnn-265218</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/passangers-are-facing-severe-hardship-due-to-the-suspension-of-metropolitan-bus-services-operating-between-chengalpattu-and-chennai-tnn-265218#respond</comments><pubDate>Sat, 27 Jun 2026 07:28:41 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/passangers-are-facing-severe-hardship-due-to-the-suspension-of-metropolitan-bus-services-operating-between-chengalpattu-and-chennai-tnn-265218</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டில் இருந்து சென்னை மாநகரப் பகுதிகளுக்குள் இயக்கப்பட்டு வந்த சென்னை மாநகர போக்குவரத்து கழக (MTC) பேருந்துகள் தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தினசரி வேலைக்குச் செல்வோர், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சென்னை மாநகரிற்குள் பயணிக்க முடியாமல் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த வழித்தடங்களில் இயக்கப்பட்ட அனைத்து அரசு பேருந்துகளையும் மீண்டும் இயக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் பயணிகள் தரப்பில் பலத்த கோரிக்கை எழுந்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;படிப்படியாகக் குறைக்கப்பட்ட பேருந்து சேவைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த காலங்களில் செங்கல்பட்டு நகரில் இருந்து சென்னை மாநகரின் முக்கியப் பகுதிகளான மந்தைவெளி, வேளச்சேரி, பிராட்வே ஆகிய இடங்களுக்கு மாநகர பேருந்துகள் தடையின்றி இயக்கப்பட்டு வந்தன. ஆனால், இந்த பேருந்து சேவைகள் காலப்போக்கில் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோல், மறைமலை நகர் மற்றும் மகேந்திரா சிட்டி ஆகிய பகுதிகளில் இருந்து பிராட்வே, கோயம்பேடு, தி.நகர் ஆகிய இடங்களுக்கு இயக்கப்பட்ட மாநகர பேருந்துகளும் தற்போது இயக்கப்படுவதில்லை.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த 10 ஆண்டுகளில் நகர்ப்புற வளர்ச்சி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுகுறித்து பயணிகள் கூறும்போது, கடந்த 10 ஆண்டுகளில் செங்கல்பட்டு நகரம், மறைமலை நகர், மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பகுதிகள் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ளன. மக்கள் தொகையும், தொழில்சார் தேவைகளும் பல மடங்கு அதிகரித்துள்ளன. ஆனால், இந்த வளர்ச்சிக்கு ஏற்ப போக்குவரத்து வசதியை அதிகப்படுத்துவதற்கு மாறாக, இருந்த பேருந்து சேவைகளும் தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்துள்ளதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முந்தைய கால அட்டவணையும் பேருந்து இயக்கமும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த 2009ஆம் ஆண்டில் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் இயக்கத்தூரம் 50 முதல் 60 கிலோமீட்டர் தூரம் வரை நிர்ணயிக்கப்பட்டது. அதற்கேற்ப, புதிய வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு பேருந்துகள் இயக்கப்பட்டன. அதன்படி தடம் எண் 500 கொண்ட பேருந்து, தி.நகர் முதல் செங்கல்பட்டு வரை 8 பேருந்துகள் கொண்டு அரை மணி நேர இடைவெளியில் இயக்கப்பட்டது. அதேபோல் தடம் எண் 577 கொண்ட பேருந்து, மந்தைவெளி முதல் செங்கல்பட்டு வரை 4 பேருந்துகள் கொண்டு ஒரு மணி நேர இடைவெளியில் இயக்கப்பட்டது. செங்கல்பட்டு முதல் வேளச்சேரிக்கும், செங்கல்பட்டு மற்றும் மகேந்திரா சிட்டி முதல் பிராட்வே மற்றும் கோயம்பேடு, தி.நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த 2018ஆம் ஆண்டு முதல் படிப்படியாக இந்த பேருந்துகள் முற்றிலும் நிறுத்தப்பட்டன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;15 ஆண்டுகளில் 30 கி.மீ ஆக சுருங்கிய தூரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதேபோல், செங்கல்பட்டில் இருந்து முட்டுக்காடு, சோழிங்கநல்லூர், ஒரகடம், பூந்தமல்லி வரை இயக்கப்பட்ட பேருந்துகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த 15 ஆண்டுகளில் சென்னை மாநகரத்தின் பரப்பளவு பெருமளவில் விரிவடைந்துள்ளதுடன், செங்கல்பட்டு நகரமும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது. ஆனால், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் இயக்கும் தூரம் தற்போது வெறும் 30 கிலோமீட்டர் என்ற அளவில் மட்டுமே சுருங்கிப் போயுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பயணிகளின் முக்கிய கோரிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அரசு பேருந்துகளை மட்டுமே நம்பி சென்னை மாநகருக்குள் பயணிக்கும் பொதுமக்கள், இந்த பேருந்து நிறுத்தத்தால் பெரும் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். எனவே, தொலைநோக்குப் பார்வையுடன் செங்கல்பட்டு பகுதியில் இருந்து சென்னை மாநகருக்குள் பயணிக்க பேருந்து சேவைகளை அதிகரிக்க வேண்டும். முதற்கட்டமாக ஏற்கனவே இயக்கப்பட்டு நிறுத்தப்பட்ட அனைத்து வழித்தட பேருந்துகளையும் மீண்டும் இயக்கிட அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;[yt]&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/26X2dlP0gq0?si=yHrbv9HMSPjhCO8Q&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;[/yt]&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/27/f9f2f40a834dcf1be9a0e8e0fe28815217825254804851319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மக்களே அலர்ட்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-regional-meteorological-centre-has-warned-of-the-possibility-of-heavy-rain-in-six-districts-of-tamil-nadu-including-chennai-tnn-265216</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-regional-meteorological-centre-has-warned-of-the-possibility-of-heavy-rain-in-six-districts-of-tamil-nadu-including-chennai-tnn-265216#respond</comments><pubDate>Sat, 27 Jun 2026 07:06:05 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-regional-meteorological-centre-has-warned-of-the-possibility-of-heavy-rain-in-six-districts-of-tamil-nadu-including-chennai-tnn-265216</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல மாறுபாடுகள் காரணமாகப் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இன்று சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட ஆறு முக்கிய வட மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் எச்சரித்துள்ளது. கோடை வெப்பத்தின் தாக்கம் நீடித்து வரும் நிலையில், இந்த திடீர் மழை அறிவிப்பு பொதுமக்களுக்குச் சற்று ஆறுதலைத் தந்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த 24 மணி நேர மழைப் பொழிவு நிலவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று காலை வரையிலான நிலவரப்படி) தமிழகத்தின் வட மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளில் மிதமானது முதல் பலத்த மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாகச் செங்கல்பட்டு மாவட்டத்தின் செய்யூர் பகுதியில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து ஏனைய மாவட்டங்களிலும் பரவலான மழைப்பொழிவு காணப்பட்டது. குறிப்பாகத் திருப்பத்தூர் மாவட்டத்தின் ஆலங்குளம், திருவள்ளூர் மாவட்டத்தின் ஆவடி மற்றும் சென்னை மாவட்டத்தின் மேடவாக்கம் ஆகிய முக்கிய இடங்களில் தலா 2 சென்டிமீட்டர் வீதம் மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வானிலை மாற்றத்திற்கான முக்கியக் பின்னணி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது நிலவி வரும் இந்த திடீர் மழைப்பொழிவிற்கு வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த மாறுபாடே முக்கியக் காரணமாகும். கடலோர ஆந்திரா முதல் மத்திய மகாராஷ்டிரா வரை, தெலுங்கானா வழியாக வளிமண்டலத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நீடித்து நிலவுகிறது. இதன் தாக்கத்தால், வங்கக்கடல் பகுதியிலிருந்து தமிழக நிலப்பரப்பை நோக்கிச் சாதகமான ஈரப்பதக் காற்று வீசி வருவதால், அது மேகக்கூட்டங்களாக உருவெடுத்துப் பரவலான மழைக்கு வழிவகுத்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேற்கூறிய காற்றழுத்த தாழ்வுப் பகுதியின் காரணமாக, இன்று தமிழகத்தின் சில இடங்களிலும் மற்றும் அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, வட தமிழக மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டங்களில் சில இடங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 முதல் 40 கி.மீ வேகத்தில்) கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்க வாய்ப்புள்ளதால் உள்ளாட்சி அமைப்புகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை மற்றும் புறநகர் பகுதி நிலவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, இன்று வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான அல்லது திடீர் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மழை பெய்யாத நேரங்களில் காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் சற்று புழுக்கமான சூழ்நிலை நிலவக்கூடும். இன்று நகரின் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்ஷியஸை ஒட்டி பதிவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடி, மின்னல் ஏற்படும் காலங்களில் மரங்களின் அடியிலோ அல்லது மின் கம்பங்களுக்கு அருகிலோ நிற்க வேண்டாம் என்றும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/27/82b8d16d6c94e115b30b5ac08806b9cf17825239756621319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[செங்கல்பட்டு மக்களின் நீண்ட நாள் காத்திருப்புக்கு முடிவு! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/minister-rajkumar-has-announced-that-the-chengalpattu-bus-terminus-will-be-opened-for-public-use-next-month-tnn-265025</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/minister-rajkumar-has-announced-that-the-chengalpattu-bus-terminus-will-be-opened-for-public-use-next-month-tnn-265025#respond</comments><pubDate>Thu, 25 Jun 2026 07:25:46 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/minister-rajkumar-has-announced-that-the-chengalpattu-bus-terminus-will-be-opened-for-public-use-next-month-tnn-265025</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;span style=&quot;color: #ba372a;&quot;&gt;&lt;strong&gt;Chengalpattu New Bus Stand Opening Date:&lt;/strong&gt;&lt;/span&gt; செங்கல்பட்டு பொதுமக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பாக இருந்த புதிய புறநகர் பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், அது அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாகத் திறக்கப்படும் என்று வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார். இப்பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விடுபட்ட ஒரு சில இறுதி கட்டப் பணிகளை விரைந்து முடித்து, அடுத்த மாதத்திற்குள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு இப்பேருந்து நிலையத்தை அர்ப்பணிக்க அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக உறுதிபடக் கூறினார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;திட்டத்தின் பின்னணியும் ஆரம்பமும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும், பொதுமக்களுக்கு நவீன வசதிகளுடன் கூடிய பயணச் சூழலை உருவாக்கவும் இப்பேருந்து நிலையம் திட்டமிடப்பட்டது. செங்கல்பட்டு அடுத்த மலையடி வேண்பாக்கம் கிராமத்தில், அரசு மருத்துவக்கல்லூரிக்குச் சொந்தமான சுமார் 9.45 ஏக்கர் பரப்பளவிலான நிலப்பரப்பில் செங்கல்பட்டு புறநகர் பேருந்து நிலையம் மற்றும் அரசு போக்குவரத்து கழக பணிமனை அமைப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. இந்த மாபெரும் திட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு, சென்னை புறநகர் வளர்ச்சிக் குழுமமான சி.எம்.டி.ஏ. அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டது. இத்திட்டத்திற்கான அடிக்கல்லை கடந்த 2024ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் மு.க.&lt;a title=&quot;ஸ்டாலின்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/mk-stalin&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;ஸ்டாலின்&lt;/a&gt; அவர்கள் முறைப்படி தொடங்கி வைத்தார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;திட்ட மதிப்பு மற்றும் நிதி ஒதுக்கீடு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பேருந்து நிலையத்தின் பிரம்மாண்ட கட்டுமானப் பணிகளுக்காக தமிழக அரசு சார்பில் &lt;span style=&quot;color: #ba372a;&quot;&gt;&lt;strong&gt;ரூ.131 கோடி நிதி ஒதுக்கீடு&lt;/strong&gt;&lt;/span&gt; செய்யப்பட்டு, அதிநவீன உள்கட்டமைப்பு வசதிகளுடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்பேருந்து நிலைய வளாகத்தில் பேருந்துகள் வந்து செல்வதற்கான பிரதான முனையம் மட்டுமன்றி, அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான நவீன பணிமனை மற்றும் பயணிகளுக்கான பல்வேறு வணிக வளாக வசதிகளும் இந்த திட்ட மதிப்பில் சேர்க்கப்பட்டு தரம்மிக்கதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலம் தரைத்தளம் மற்றும் நவீன மேற்கூரைகள் கொண்ட பல்வேறு கட்டமைப்புகள் சர்வதேச தரத்திற்கு இணையாக வடிவமைக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பேருந்து நிலையத்தின் நவீன சிறப்பம்சங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த புதிய புறநகர் பேருந்து நிலையம் 9.45 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இதில் ஒரே நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் வந்து செல்லக்கூடிய வகையிலான அகலமான நடைமேடைகளும், பேருந்துகளைப் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. மேலும், தொலைதூரப் பயணிகளின் வசதிக்காக குளிரூட்டப்பட்ட நவீன ஓய்வறைகள், தூய்மையான கழிவறைகள், தாய்மார்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவதற்கான பிரத்யேக அறைகள், உணவகங்கள் மற்றும் கடைகள் அடங்கிய வணிகப் பகுதிகள் பிரதானமாக அமைக்கப்பட்டுள்ளன. இதனுடன் பேருந்துகளின் அவசரப் பராமரிப்பு பணிகளுக்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய போக்குவரத்து கழக பணிமனை வளாகமும், ஒட்டுமொத்த வளாகத்தையும் 24 மணி நேரமும் கண்காணிக்கும் சிசிடிவி கேமராக்கள் அடங்கிய பாதுகாப்பு கட்டுப்பாட்டு அறையும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளும் இங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;திறப்பு விழா தள்ளிப்போனதற்கான காரணமும் தற்போதைய நிலையும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த மார்ச் மாதமே இந்த புதிய புறநகர் பேருந்து நிலையத்தின் பெரும்பாலான கட்டுமானப் பணிகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்துவிட்டன. எனினும், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த காரணத்தினால், திட்டமிட்டபடி பேருந்து நிலையத்தைத் திறப்பதில் தாமதம் ஏற்பட்டதுடன், திறப்பு விழா தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. தற்போது தேர்தல் நடைமுறைகள் அனைத்தும் முழுமையாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அமைச்சர் ராஜ்குமார் அவர்கள் நேற்று நேரில் சென்று இறுதி கட்டப் பணிகளை ஆய்வு செய்தார். அனைத்துப் பணிகளும் முழுமை பெற்று அடுத்த மாதமே பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என்று அவர் தனது பேட்டியில் நிறைவாகக் குறிப்பிட்டார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/25/710d5f87b8b09d4b066c7bfe93921e9717823525204811319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஒரே நாளில் 5000 பேருக்கு வேலைவாய்ப்பு? செங்கல்பட்டு ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு! உடனே கிளிக் செய்து பாருங்கள்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/mega-private-sector-job-fair-offering-over-5-000-vacancies-is-set-to-be-held-in-chengalpattu-district-on-june-19-tnn-264010</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/mega-private-sector-job-fair-offering-over-5-000-vacancies-is-set-to-be-held-in-chengalpattu-district-on-june-19-tnn-264010#respond</comments><pubDate>Tue, 16 Jun 2026 07:35:23 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/mega-private-sector-job-fair-offering-over-5-000-vacancies-is-set-to-be-held-in-chengalpattu-district-on-june-19-tnn-264010</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த படித்த மற்றும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் நோக்கில், மாவட்ட நிர்வாகமும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து சிறப்பு சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளன. இந்த முகாமானது வரும் 2026-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையான 19.06.2026 அன்று செங்கல்பட்டில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முன்னனி நிறுவனங்கள் மற்றும் காலிப்பணியிடங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இம்முகாமில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்களும், இளைஞர்களுக்குப் பல்வேறு தொழிற்துறைகளில் பயிற்சி அளிக்கும் திறன் பயிற்சி நிறுவனங்களும் நேரடியாகப் பங்கேற்கவுள்ளன. இந்த நிறுவனங்கள் தங்களது நிறுவன வளர்ச்சி மற்றும் மனிதவளத் தேவைகளுக்காகச் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்பத் திட்டமிட்டுள்ளன. முகாமிற்கு வரும் தகுதியான வேலைநாடுநர்களைத் தேர்ந்தெடுக்கும் பொருட்டு, அந்தந்த நிறுவனங்களின் பிரதிநிதிகள் மூலம் அங்கேயே நேர்முகத் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முகாமில் பங்கேற்பதற்கான கல்வித் தகுதிகள் மற்றும் வயது வரம்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த வேலைவாய்ப்பு முகாமில் அனைத்துத் தரப்பு இளைஞர்களும் பயன்பெறும் வகையில் கல்வித் தகுதிகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி எட்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இதில் கலந்து கொள்ளலாம். மேலும் ஏதேனும் ஒரு இளங்கலை அல்லது முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், பி.இ பட்டதாரிகள், ஐடிஐ மற்றும் டிப்ளமோ போன்ற தொழில்நுட்பக் கல்வி பயின்றவர்களும் பங்கேற்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இவர்களுடன் மருத்துவத் துறை சார்ந்த தகுதியுடைய செவிலியர்கள், மருந்தாளுநர்கள் மற்றும் ஆய்வக உதவியாளர்கள் போன்ற வேலைநாடுநர்களும், மாற்றுத்திறனாளி இளைஞர்களும் இந்த முகாமில் கலந்துகொண்டு தங்களுக்குரிய வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளலாம். இம்முகாமில் கலந்துகொள்ள விரும்பும் நபர்கள் பதினெட்டு வயது பூர்த்தியடைந்தவராகவும் நாற்பது வயதிற்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முற்றிலும் இலவச அனுமதி மற்றும் ஆன்லைன் பதிவு விவரங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடத்தப்படும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு வேலையளிக்கும் நிறுவனங்களுக்கும், வேலை தேடும் இளைஞர்களுக்கும் அனுமதி முற்றிலும் இலவசமாக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்களும், தகுதியான வேலைநாடுநர்களும் தமிழ்நாடு அரசின் தனியார் துறை வேலைவாய்ப்புக்கான அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnprivatejobs.tn.gov.in என்ற முகவரியில் தங்களது விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முகாம் நடைபெறும் இடம் மற்றும் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தச் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜூன் 19-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று காலை 09.00 மணிக்குத் தொடங்கி மதியம் 02.00 மணி வரை நடைபெற உள்ளது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக ஒருங்கிணைந்த கட்டிடத்தின் தரைத்தளத்தில், டி-பிளாக்கில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் இந்த முகாம் நடைபெறும். முகாமில் கலந்துகொள்ள விரும்பும் இளைஞர்கள் தங்களுடைய கல்விச் சான்றிதழ்களின் நகல்கள், தற்போதைய சுயவிவரக் குறிப்பு எனப்படும் பயோடேட்டா மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களுடன் குறித்த நேரத்திற்கு நேரில் வந்து கலந்து கொள்ள வேண்டும்.&lt;/p&gt;
&lt;h4 style=&quot;text-align: justify;&quot;&gt;வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மற்றும் தொடர்பு எண்கள்&lt;/h4&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தத் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் தனியார் நிறுவனங்களில் பணி நியமனம் பெறும் இளைஞர்களுடைய அரசு வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு எக்காரணம் கொண்டும் ரத்து செய்யப்பட மாட்டாது என்று செய்திக் குறிப்பில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இளைஞர்கள் எவ்விதத் தயக்கமுமின்றி இந்த முகாமில் பங்கேற்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த முகாம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தாலோ அல்லது கூடுதல் விபரங்கள் தேவைப்பட்டாலோ வேலைநாடுநர்கள் 044-27426020 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9499055895, 9486870577, 8248185171 மற்றும் 8122140214 ஆகிய அலைபேசி எண்களிலோ தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே, தகுதியும் ஆர்வமும் உள்ள செங்கல்பட்டு மாவட்ட இளைஞர்கள் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தித் தங்களுக்குரிய வேலைவாய்ப்பினைப் பெற்றுக் கொள்ளுமாறு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர். மு. வீரப்பன், தனது செய்திக் குறிப்பில் அன்போடு கேட்டுக் கொண்டுள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/16/dd5cf25b74811a7660c4fd8dc2eb464e17815754599971319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[வெளியே கிளம்புறீங்களா? காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கான முக்கிய வானிலை அப்டேட்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/meteorological-department-has-stated-that-there-is-a-possibility-of-heavy-rain-today-in-six-districts-of-tamil-nadu-including-kancheepuram-chengalpattu-and-tiruvannamalai-tnn-263560</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/meteorological-department-has-stated-that-there-is-a-possibility-of-heavy-rain-today-in-six-districts-of-tamil-nadu-including-kancheepuram-chengalpattu-and-tiruvannamalai-tnn-263560#respond</comments><pubDate>Fri, 12 Jun 2026 06:44:13 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/meteorological-department-has-stated-that-there-is-a-possibility-of-heavy-rain-today-in-six-districts-of-tamil-nadu-including-kancheepuram-chengalpattu-and-tiruvannamalai-tnn-263560</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், இன்று தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த 24 மணி நேர மழை நிலவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் தமிழகத்தின் சில பகுதிகளில் நல்ல மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்ச அளவாக கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூரில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மழைக்கான வானிலை காரணம் என்ன?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய கடலோர ஆந்திரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தின் பகுதிகளில் இன்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மிதமான மழை பெய்யும் மாவட்டங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்களான சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஆறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இன்றைய வானிலை நிலவரப்படி, தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராணிப்பேட்டை மற்றும் திருவள்ளூர் ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை மற்றும் புறநகர் பகுதி நிலவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை மற்றும் அதன் புறநகப் பகுதிகளைப் பொறுத்தவரை, இன்று வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/12/c3910087efede07dc721f2e9fdc748d117812267514041319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[திடீரென மாறிய வானிலை.. சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு மக்களுக்கு வானிலை மையம் லேட்டஸ்ட் அப்டேட்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-regional-meteorological-centre-has-announced-the-possibility-of-heavy-rain-in-11-districts-of-tamil-nadu-today-june-11-tnn-263437</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-regional-meteorological-centre-has-announced-the-possibility-of-heavy-rain-in-11-districts-of-tamil-nadu-today-june-11-tnn-263437#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 06:58:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-regional-meteorological-centre-has-announced-the-possibility-of-heavy-rain-in-11-districts-of-tamil-nadu-today-june-11-tnn-263437</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல நிலவரத்தைப் பொறுத்தமட்டில், மத்திய வங்கக்கடல் பகுதி முதல் கடலோர கர்நாடகா வரை, கடலோர ஆந்திரா, தெலுங்கானா மற்றும் உள் கர்நாடகா வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் நேற்று காலை நிலவரப்படி அதற்கு முந்தைய 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவின்படி, அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கு பகுதியில் 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;11 மாவட்டங்களில் கனமழைய பெய்யும் விவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மழைப்பொழிவின் பரவலைப் பொறுத்தவரை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், திருநெல்வேலி மற்றும் கோவை மாவட்டங்களின் மலைப்பகுதிகள், கன்னியாகுமரி, நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், ராணிப்பேட்டை ஆகிய 11 மாவட்டங்களில் சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அடுத்த சில நாட்களுக்கான மழை மற்றும் வெப்பநிலை மாற்றங்கள் குறித்த முன்னறிவிப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனைத் தொடர்ந்து வரும் நாட்களுக்கான வானிலை கணிப்பின்படி, நாளை முதல் வரும் 15ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்கும் விதமாக, இன்று முதல் வரும் 14ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாகக் குறையக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/5a55bfc26eb9b5d879ef217b3aaafbbf17811411099511319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[இன்று இந்த 10 மாவட்டங்களில் இருப்பவர்கள் உஷார்! வானிலை ஆய்வு மையம் திடீர் எச்சரிக்கை!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/heavy-rain-with-thunder-and-lightning-is-going-to-pour-check-immediately-if-your-town-is-on-the-list-by-imd-tnn-263082</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/heavy-rain-with-thunder-and-lightning-is-going-to-pour-check-immediately-if-your-town-is-on-the-list-by-imd-tnn-263082#respond</comments><pubDate>Mon, 8 Jun 2026 07:41:01 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/heavy-rain-with-thunder-and-lightning-is-going-to-pour-check-immediately-if-your-town-is-on-the-list-by-imd-tnn-263082</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, இன்று தமிழகத்தின் 10 மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த 24 மணி நேர மழை நிலவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நேற்று காலை 8:30 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 6 சென்டிமீட்டர் (6 செ.மீ.) மழை பதிவாகி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வளிமண்டல சுழற்சி மற்றும் மழை எச்சரிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடலோர கர்நாடகம் முதல் கடலோர ஆந்திரா வரை, வளிமண்டலத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று மற்றும் நாளை (ஜூன் 8, ஜூன் 9) தமிழகத்தின் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குறிப்பாக, தமிழகத்தின் நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, ஈரோடு, சேலம், கோவை, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய 10 மாவட்டங்களில் இன்று இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை மற்றும் புறநகர் பகுதி நிலவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/08/cad1f2c2f88d0e1b919b5d7fe73bc13d17808845762041319_original.jpg" width="220"/></item></channel></rss>