<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>food</title><atom:link href="https://tamil.abplive.com/food/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 23 Jul 2026 05:46:30 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வருகிறது? மர்மம் அல்ல... இயற்கையின் அற்புதமான அறிவியல்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/how-does-water-get-inside-a-coconut-it-s-no-mystery-just-nature-s-amazing-science-tnn-267835</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/how-does-water-get-inside-a-coconut-it-s-no-mystery-just-nature-s-amazing-science-tnn-267835#respond</comments><pubDate>Fri, 17 Jul 2026 07:22:41 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/how-does-water-get-inside-a-coconut-it-s-no-mystery-just-nature-s-amazing-science-tnn-267835</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வருகிறது? விதைக்குள் உருவாகும் &amp;lsquo;திரவ உணவு&amp;rsquo; முதல் சுவையான இளநீர் வரை தேங்காயின் உள்ளே நடக்கும் வியப்பூட்டும் உயிரியல் செயல்முறை பற்றி தெரியுங்களா?&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேங்காயை உடைத்தவுடன் உள்ளே இருக்கும் தண்ணீரைப் பார்த்து, &amp;ldquo;இந்தத் தண்ணீர் எப்படி தேங்காய்க்குள் வந்தது?&amp;rdquo; என்ற கேள்வி பலருக்கும் தோன்றியிருக்கும். மரத்தின் வேர்கள் உறிஞ்சும் தண்ணீர் அப்படியே தேங்காய்க்குள் சேமிக்கப்படுகிறதா? அல்லது தேங்காயின் ஓடு தண்ணீரை வெளியில் இருந்து உறிஞ்சுகிறதா? அறிவியல் கூறும் உண்மை இதைவிட மிகவும் சுவாரசியமானது. தேங்காய்க்குள் இருக்கும் திரவம் வெறும் சாதாரண தண்ணீர் அல்ல. தாவரவியலில் இது திரவ எண்டோஸ்பெர்ம் எனப்படுகிறது. வளர்ந்து வரும் தேங்காய் விதையின் கருவுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து வழங்கும் இயற்கையான உயிரியல் திரவமே நாம் பருகும் தேங்காய் நீர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;முதலில் உருவாகுவது இதுதாங்க... விதையின் உள்ளே இருக்கும் திரவப்பகுதி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேங்காய் மரத்தில் பூக்கள் உருவாகி, மகரந்தச் சேர்க்கை மற்றும் கருவுறுதல் நடைபெற்ற பிறகு, பழத்தின் உள்ளே இருக்கும் விதைப்பை பகுதியில் வளர்ச்சி தொடங்குகிறது. அப்போது எண்டோஸ்பெர்ம் எனப்படும் ஊட்டச்சத்து திசு உருவாகத் தொடங்குகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேங்காயின் தனிச்சிறப்பு என்னவென்றால், இந்த எண்டோஸ்பெர்ம் ஆரம்பத்தில் திடமான சதைப்பகுதியாக உருவாகாது. முதலில் அது திரவ நிலையில் உருவாகிறது. செல்கள் உருவாகும் முன், எண்டோஸ்பெர்ம் அணுக்கள் பல முறை பிரிந்து, திரவத்துக்குள் சுதந்திரமாக காணப்படும் நிலை ஏற்படுகிறது. இதனால் தேங்காயின் உள்ளே ஊட்டச்சத்து நிறைந்த திரவம் தேங்கத் தொடங்குகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மரத்திலிருந்து தண்ணீர் எவ்வாறு செல்கிறது?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மண்ணில் உள்ள தண்ணீரை தேங்காய் மரத்தின் வேர்கள் உறிஞ்சுகின்றன. அந்த நீர், மரத்தின் கடத்துத் திசுக்களின் வழியாக தண்டு, இலைகள் மற்றும் வளர்ந்து வரும் பழம் நோக்கி செல்கிறது. இலைகளில் நடைபெறும் நீராவிப் போக்கு மற்றும் தாவரத்தின் உட்புற நீர்ச் சுழற்சி ஆகியவை இந்த நீர் இயக்கத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆனால், வேரிலிருந்து வந்த தண்ணீர் அப்படியே ஒரு சிறிய தொட்டியில் சேமிக்கப்படுவது போல் தேங்காய்க்குள் தேங்குவதில்லை. வளர்ந்து வரும் விதையின் உயிரியல் தேவைக்கேற்ப, மரத்திலிருந்து கிடைக்கும் நீர் மற்றும் கரைந்துள்ள சர்க்கரைகள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் உள்ளிட்ட பொருட்கள் விதையின் உள்ளே கொண்டு செல்லப்பட்டு, எண்டோஸ்பெர்ம் உருவாக்கத்தில் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் தேங்காய் நீர் என்பது தண்ணீருடன் தாவர ஊட்டச்சத்துக்கள் கலந்த இயற்கையான உயிரியல் திரவமாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;இளநீரில் ஏன் இனிப்பு இருக்கிறது?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இளநீரில் இருக்கும் இனிப்புக்கு முக்கிய காரணம் இயற்கையான சர்க்கரைகள். தேங்காய் வளர்ச்சியின் வெவ்வேறு கட்டங்களில் அதன் சர்க்கரை மற்றும் கனிமச் சத்துகளின் அளவு மாறுபடும். பழம் முதிரும் காலத்தில் தேங்காய் நீரின் வேதியியல் அமைப்பும் மாறுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேங்காய் நீரில் சர்க்கரைகள் மட்டுமல்லாமல், பொட்டாசியம் உள்ளிட்ட கனிமங்கள், சில அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாவர ஹார்மோன்கள் போன்ற பல்வேறு சேர்மங்களும் காணப்படுகின்றன. இதனால் இளநீர் வெறும் சுவையான பானமாக மட்டுமல்லாமல், வளர்ந்து வரும் விதைக்கு தேவையான ஊட்டச்சத்து திரவமாகவும் செயல்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தேங்காய் சதை எப்படி உருவாகிறது?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேங்காய் வளர வளர, ஆரம்பத்தில் திரவமாக இருந்த எண்டோஸ்பெர்ம் படிப்படியாக திடமான வடிவம் பெறத் தொடங்குகிறது. முதலில் தேங்காயின் உள் சுவரை ஒட்டி மெல்லிய, ஜெல்லி போன்ற சதைப்பகுதி உருவாகும். பின்னர் அது தடிமனாகி, இறுதியில் நாம் சாப்பிடும் வெள்ளை தேங்காய் சதையாக மாறுகிறது. இந்த மாற்றத்தின் போது, திரவ எண்டோஸ்பெர்மில் இருந்த பல்வேறு ஊட்டச்சத்துக்கள் திட எண்டோஸ்பெர்ம் எனப்படும் தேங்காய் சதைப்பகுதியின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுகின்றன. அதனால் தேங்காய் முதிரும்போது, உள்ளே இருக்கும் தண்ணீரின் அளவு பொதுவாகக் குறைந்து, சதைப்பகுதி தடிமனாகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;இளநீர் அதிகமாக இருப்பது ஏன்?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இளம் தேங்காய், குறிப்பாக இளநீர் பருகப்படும் வளர்ச்சி நிலையில், அதன் உள்ளே திரவ எண்டோஸ்பெர்ம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் சதைப்பகுதி இன்னும் முழுமையாகத் தடிமனாகி இருக்காது. எனவே தேங்காயை உடைக்கும்போது அதிக அளவு இளநீர் கிடைக்கிறது. பழம் தொடர்ந்து முதிரும்போது, திரவத்தின் ஒரு பகுதி சதைப்பகுதி உருவாக்கத்திற்கும், விதையின் வளர்ச்சிக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக முழுமையாக முதிர்ந்த தேங்காய்களில் இளநீர் அளவு குறைவாகவும், திடமான சதைப்பகுதி அதிகமாகவும் காணப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தேங்காயை ஆட்டினால் சத்தம் ஏன் கேட்கிறது?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முழுமையாக முதிர்ந்த தேங்காயில் உள்ள திரவத்தின் அளவு குறையும்போது, உள்ளே வெற்றிடப்பகுதி அல்லது காற்று இடம் உருவாகலாம். இதனால் தேங்காயை ஆட்டும்போது உள்ளே திரவம் அசையும் சத்தம் கேட்கும். அதே நேரத்தில், தேங்காயின் முதிர்ச்சியை அறிய மக்கள் பாரம்பரியமாகப் பயன்படுத்தும் ஒரு வழியாகவும் இந்த சத்தம் உள்ளது. ஆனால் ஒவ்வொரு தேங்காயின் வகை, வயது மற்றும் வளர்ச்சி நிலை மாறுபடுவதால், சத்தத்தை மட்டும் வைத்து அதன் தரத்தை முழுமையாகத் தீர்மானிக்க முடியாது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தண்ணீர் அல்ல... விதையின் இயற்கை உணவு!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனால், தேங்காய்க்குள் இருக்கும் நீர் என்பது வெளியில் இருந்து ஓட்டையில் புகுந்த தண்ணீரோ, மழைநீர் சேமிப்போ அல்ல. மரத்தின் வேர் உறிஞ்சும் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தாவரத்தின் கடத்துத் திசுக்களின் வழியாக வளர்ந்து வரும் பழத்திற்குச் செல்கின்றன. பின்னர் விதையின் வளர்ச்சிக்குத் தேவையான உயிரியல் செயல்முறைகளின் மூலம், ஊட்டச்சத்து நிறைந்த திரவ எண்டோஸ்பெர்ம் உருவாகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பின்னர் அதே திரவ எண்டோஸ்பெர்மின் ஒரு பகுதி படிப்படியாக திடமடைந்து தேங்காய் சதையாக மாறுகிறது. அதாவது, நாம் பருகும் இளநீர் என்பது தேங்காய் விதையின் வளர்ச்சிக்காக இயற்கை உருவாக்கிய ஒரு திரவ ஊட்டச்சத்து அமைப்பு. ஒரு சிறிய தேங்காயின் உள்ளே நீர் சுழற்சி, தாவர ஊட்டச்சத்து பரிமாற்றம், விதை வளர்ச்சி மற்றும் திசு மாற்றம் என பல அறிவியல் செயல்முறைகள் ஒன்றாக நடைபெறுகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரு தேங்காயை உடைக்கும் போது கிடைக்கும் இளநீர் &amp;mdash; இயற்கை உருவாக்கிய ஒரு சாதாரண பானம் அல்ல; வளரும் விதைக்காக மரம் தயாரிக்கும் உயிரியல் உணவு!&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/17/f9dfbd34675f26ae8ebc91729ea4f43c1784253107758733_original.png" width="220"/></item><item><title><![CDATA[தலைமுறைகள் கடந்தும் மக்களின் உன்னத உணவாக திகழும் தஞ்சாவூர் உரப்பு அடை]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/thanjavur-s-spicy-adai-a-wholesome-food-cherished-by-people-across-generations-tnn-267569</link><comments>https://tamil.abplive.com/lifestyle/thanjavur-s-spicy-adai-a-wholesome-food-cherished-by-people-across-generations-tnn-267569#respond</comments><pubDate>Wed, 15 Jul 2026 09:52:26 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ லைப்ஸ்டைல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/thanjavur-s-spicy-adai-a-wholesome-food-cherished-by-people-across-generations-tnn-267569</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தஞ்சாவூர்:&lt;/strong&gt; தமிழகத்தின் நெற்களஞ்சியமாம் தஞ்சாவூர், கலை மற்றும் கலாச்சாரத்திற்கு மட்டுமல்லாமல், பாரம்பரிய உணவு வகைகளுக்கும் உலகப் புகழ்பெற்றது. அந்த வகையில் தஞ்சை வட்டாரத்துக்கே உரித்தான பிரத்யேக சுவையுடன், தலைமுறைகள் கடந்தும் மக்களின் ஒரு உன்னத உணவுதான் &quot;தஞ்சாவூர் உரப்பு அடை&quot;.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சாதாரண அடை தோசைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட செய்முறையும், அசாத்திய சுவையும் கொண்டது இந்த பாரம்பரிய உணவு.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;உரப்பு அடையின் தனித்துவமான பின்னணி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சை மாவட்டத்து சமையலில் பருப்பு வகைகளின் பயன்பாடு எப்போதுமே சற்றே தூக்கலாக இருக்கும். இந்த உரப்பு அடை என்பது வெறும் பசி ஆற்றுவதற்கான உணவு மட்டுமல்ல, அது உடலுக்குத் தேவையான அத்தனை ஊட்டச்சத்துக்களையும் ஒருசேர வழங்கும் ஒரு சமச்சீர் உணவு (Balanced Diet). வழக்கமான அடைகளை விட இதில் காரமும் (உரப்பு), மசாலாப் பொருட்களின் நறுமணமும் அதிகமாக இருப்பதால் இதற்கு 'உரப்பு அடை' என்ற பெயர் வந்தது. சோழ நாட்டுப் பகுதிகளில் இன்றும் வீட்டுக்கு வரும் விருந்தினர்களை உபசரிக்க இந்த உரப்பு அடைதான் முதல் தேர்வாக இருக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சுவையின் ரகசியம்: செய்முறை விசேஷம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர் உரப்பு அடையின் அசாத்திய சுவைக்கு அதன் பக்குவமான அரைப்பு முறையே காரணம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பருப்பு மற்றும் அரிசி விகிதம்: பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசியுடன் துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு மற்றும் பாசிப்பருப்பு ஆகிய நான்கு முக்கிய பருப்புகளும் சம அளவில் சேர்க்கப்படுகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மசாலா சேர்க்கை: இதனுடன் காரத்திற்கு ஏற்ப காய்ந்த மிளகாய், சோம்பு, சீரகம், மிளகு, பூண்டு, இஞ்சி மற்றும் பெருங்காயம் சேர்த்து, தண்ணீரை குறைவாக தெளித்து கரகரப்பாக (கொரகொரவென்று) அரைக்கிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கூடுதல் சுவை: மாவை புளிக்க வைக்காமல், அரைத்த உடனே நறுக்கிய சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் தாராளமாக துருவிய தேங்காய்ப் பூ சேர்த்து தோசைக் கல்லில் ஊற்றுவார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மொறுமொறுப்பும் மணமும்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த அடையை சுடும்போது தஞ்சை மக்கள் காட்டும் பக்குவம் தனித்துவமானது. தோசைக் கல்லை மிதமான சூட்டில் வைத்து, மாவை சற்றே தடிமனாக பரப்பி, நடுவில் ஒரு சிறிய துளையிட்டு, சுற்றிலும் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது பசு நெய் ஊற்றி சுட்டெடுப்பார்கள். அந்த துளையின் வழியே எண்ணெய் இறங்கி, அடையின் உள்பகுதி வரை வெந்து, வெளிப்புறம் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் மாறும். அப்போது வீசும் சோம்பு மற்றும் பெருங்காயத்தின் மணம், பசியைத் தூண்டவல்லது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஆரோக்கிய நன்மைகளின் களஞ்சியம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புரதச்சத்து நிறைந்தது: நான்கு வகையான பருப்புகள் சேர்க்கப்படுவதால், வளரும் குழந்தைகளுக்குத் தேவையான அத்தியாவசிய தாவரப் புரதம் (Plant Protein) இதில் முழுமையாகக் கிடைக்கிறது. செரிமானத்திற்கு நல்லது: சோம்பு, சீரகம், பூண்டு மற்றும் பெருங்காயம் ஆகியவை பருப்பினால் ஏற்படும் வாய்வுத் தொல்லையை நீக்கி, செரிமானத்தை எளிதாக்குகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நீடித்த ஆற்றல்: இது ஒரு 'லோ-கிளைசெமிக்' (Low-Glycemic) உணவாக இருப்பதால், இரத்தத்தில் சர்க்கரை அளவை சட்டென்று உயர்த்தாமல், உடலுக்கு நீண்ட நேரத்திற்குத் தேவையான ஆற்றலைத் தருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சிறந்த காம்பினேஷன் எது?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர் உரப்பு அடையை பாரம்பரிய முறைப்படி &quot;வெல்லம் மற்றும் கெட்டி வெண்ணெய்&quot; தொட்டுச் சாப்பிடுவது ஆகச்சிறந்த சுவையைத் தரும். அடையின் காரத்திற்கும், வெல்லத்தின் இனிப்பிற்கும், வெண்ணெய்யின் மென்மைக்கும் இடையே உள்ள சுவைப்போர் அலாதியானது. இதுதவிர, காரசாரமான பூண்டு சட்னி அல்லது தக்காளி தொக்குடனும் இதனைப் பரிமாறலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இன்றைய நாகரிக உலகில் பீட்சா, பர்கர் போன்ற மேற்கத்திய உணவுகள் நம்மை ஆக்கிரமித்தாலும், தஞ்சாவூர் மண்ணின் மணத்தோடு, ஆரோக்கியத்தையும் சுவையையும் வாரி வழங்கும் இந்த &quot;உரப்பு அடை&quot; என்றும் தமிழர்களின் எக்காலத்து ஸ்பெஷல் உணவே!&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/15/d4da603f6018318b40653b81c12ff2a51784089278436733_original.png" width="220"/></item><item><title><![CDATA[நாவில் உமிழ்நீர் ஊறும் ‘மாம்பழ புட்டு’ செய்முறை!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/learn-how-to-make-the-popular-mango-puttu-that-everyone-loves-tnn-267566</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/learn-how-to-make-the-popular-mango-puttu-that-everyone-loves-tnn-267566#respond</comments><pubDate>Wed, 15 Jul 2026 09:43:41 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/learn-how-to-make-the-popular-mango-puttu-that-everyone-loves-tnn-267566</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சென்னை:&lt;/strong&gt; தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவுகளில் புட்டுக்கு எப்போதும் தனி இடம் உண்டு. வழக்கமாக நாம் அரிசிப் புட்டு, ராகிப் புட்டு, கம்புப் புட்டு எனச் சாப்பிட்டிருப்போம். ஆனால், இப்போது மாம்பழ சீசன் உச்சத்தில் இருப்பதால், சந்தைகளில் விதவிதமான மாம்பழங்கள் மலிவாகக் கிடைக்கின்றன. இந்த சீசனை இன்னும் இனிமையாக்க, மாம்பழத்தை வைத்து வித்தியாசமான, சுவையான 'மாம்பழ புட்டு' எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தேவையான பொருட்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த சுவையான பலகாரத்தைச் செய்ய பெரிய அளவில் பொருட்கள் தேவையில்லை. உங்கள் சமையலறையில் இருக்கும் எளிமையான பொருட்களே போதுமானது:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புட்டு மாவு (அரிசி மாவு): 2 கப்&lt;br /&gt;நன்றாகப் பழுத்த மாம்பழம்: 2 (நன்கு அரைத்த விழுது - 1 கப்)&lt;br /&gt;துருவிய தேங்காய்: 1 கப்&lt;br /&gt;சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரை: 3 முதல் 4 தேக்கரண்டி (தேவைக்கேற்ப)&lt;br /&gt;ஏலக்காய்த் தூள்: அரை தேக்கரண்டி&lt;br /&gt;நெய்: 1 தேக்கரண்டி&lt;br /&gt;உப்பு: ஒரு சிட்டிகை&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;செய்முறை விளக்கம்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மாம்பழ விழுது தயாரித்தல்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முதலில் மாம்பழங்களின் தோலை நீக்கி, சதைப்பற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும். அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, தண்ணீர் எதுவும் சேர்க்காமல் நைஸான விழுதாக (Mango Puree) அரைத்து எடுத்துக் கொள்ளவும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மாவை ஈரப்பதமாக்குதல்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரு அகலமான பாத்திரத்தில் புட்டு மாவை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கலக்கவும். வழக்கமாக புட்டு செய்ய நாம் தண்ணீரைத் தெளிப்போம். ஆனால், இந்த மாம்பழ புட்டுக்கு தண்ணீருக்குப் பதிலாக நாம் அரைத்து வைத்துள்ள மாம்பழ விழுதைச் சேர்த்துப் பிசைய வேண்டும். மாவைக் கட்டிகள் இல்லாமல், உதிரி உதிரியாகவும் அதே சமயம் கையில் பிடித்தால் பிடிபடும் பதத்திற்கும் பிசைந்து கொள்ளவும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தேங்காய்க் கலவை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரு சிறிய கிண்ணத்தில் துருவிய தேங்காய், ஏலக்காய்த் தூள் மற்றும் சர்க்கரை அல்லது நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து லேசாகக் கலந்து தனியாக வைத்துக் கொள்ளவும். மாம்பழத்திலேயே இனிப்பு இருக்கும் என்பதால் சர்க்கரையை அளவாகச் சேர்க்கவும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;புட்டுக் குழாயில் நிரப்புதல்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புட்டு மேக்கர் அல்லது புட்டுக் குழாயில் முதலில் ஒரு ஸ்பூன் தேங்காய்க் கலவையைப் போடவும். அதற்கு மேல் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் மாம்பழப் புட்டு மாவைக் கொட்டவும். மீண்டும் தேங்காய், மீண்டும் மாவு என மாறி மாறி லேயர்களாக நிரப்பவும். இறுதியாக மேலே தேங்காய் துருவலோடு முடிக்கவும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மிதமான தீயில் வேக வைத்தல்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புட்டுக் குடத்திலோ அல்லது இட்லி பாத்திரத்திலோ தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைக்கவும். அதன் மேல் புட்டுக் குழாயை வைத்து, மிதமான தீயில் 8 முதல் 10 நிமிடங்கள் வரை ஆவியில் வேக வைக்கவும். புட்டின் நறுமணமும் மாம்பழத்தின் வாசமும் இணைந்து வரும்போது அடுப்பை அணைத்துவிடலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஆரோக்கிய நன்மைகள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி அதிக அளவில் நிறைந்துள்ளன. இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதோடு, செரிமானத்திற்கும் நல்லது. ஆவியில் வேக வைக்கப்படுவதால் இந்த உணவு உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. குழந்தைகளுக்கு மாம்பழத்தை அப்படியே கொடுப்பதற்குப் பதிலாக, இப்படிப் புட்டாகச் செய்து கொடுத்தால் தட்டே காலியாகிவிடும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சூடான மாம்பழப் புட்டின் மேலே ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி, கூடுதலாகச் சில மாம்பழத் துண்டுகளைச் சேர்த்துப் பரிமாறினால் அதன் சுவை சொர்க்கமாக இருக்கும். இந்த கோடை கால மாலை நேரத்திற்கு இது ஒரு கச்சிதமான பலகாரம். நீங்களும் உடனே உங்கள் வீட்டில் இதைச் செய்து பார்த்து அசத்துங்கள்!&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/15/1dbe8e4ba13407292aab0c07d3acb2251784088676277733_original.png" width="220"/></item><item><title><![CDATA[விஜய் பிறந்தநாள்: மதுரையில் 10,000 பேருக்கு தவெக பிரியாணி விருந்து!]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/food/madurai-tvk-vijay-birthday-10000-free-biryani-tnn-263477</link><comments>https://tamil.abplive.com/lifestyle/food/madurai-tvk-vijay-birthday-10000-free-biryani-tnn-263477#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 12:22:13 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உணவு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/food/madurai-tvk-vijay-birthday-10000-free-biryani-tnn-263477</guid><description><![CDATA[&lt;p&gt;தமிழக வெற்றி கழகத்தின் விலை இல்லா விருந்தகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவையும் முதலமைச்சர் விஜயின் 52 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மதுரையில் பத்தாயிரம் நபர்களுக்கு பிரியாணி வழங்கிய தவெக தொண்டர் - நெடு வரிசையில் நின்று பிரியாணி வாங்கி சென்ற பொதுமக்கள்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;நலத்திட்ட உதவிகள்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;தமிழ்நாட்டின் முதலமைச்சரும் தவெக தலைவருமான விஜய் தனது மக்கள் இயக்கத்தின் மூலமாக பல்வேறு சேவைகளை செய்து வந்தார். தற்போது முதல்வர் தற்போது தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவுறுத்தலின் பேரில் அவரது மக்கள் இயக்கத் தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் பலரும் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். மக்கள் இயக்கம் மூலமாக துவங்கப்பட்ட அவரது ரசிகர்களின் சமூக சேவையா பல்வேறு பரிமாணங்களில் மக்களுக்கு சென்றடைந்து கொண்டே இருக்கிறது இந்நிலையில் விலை இல்லா உணவகத்தை நடத்த வேண்டும் என அவர் தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்திய நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தினமும் அவரது ரசிகர்கள் தினமும் ஏழை எளியவருக்கு உணவு வழங்கி வருகின்றனர்&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;பத்தாயிரம் நபர்களுக்கு சிக்கன் பிரியாணி&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை பெரியார் பகுதியை சேர்ந்த தவெக தொண்டர் சந்துரு என்பவர் கடந்த மூன்று ஆண்டுகளாக தினமும் 300 நபர்களுக்கு மத்திய உணவு இலவசமாக வழங்கி வருகிறார். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் விலை இல்லா விருந்தகத்தின் மூன்றாம் ஆண்டு துவக்க விழாவையும் ஜூன் 22 ஆம் தேதி முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; தனது 52 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாட உள்ளதை முன்னிட்டு மதுரை பெரியார் பகுதியில் உள்ள நேதாஜி சாலையில் பத்தாயிரம் நபர்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கினார்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;நெடு வரிசையில் காத்திருந்து பிரியாணியை வாங்கி உண்டனர். &lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;விலையில்லா உணவகத்தின் மூலம் வழங்கப்பட்ட சிக்கன் பிரியாணி வாங்குவதற்கு மக்கள் நெடு வரிசையில் காத்திருந்து பிரியாணியை வாங்கி உண்டனர். மாநகரின் பிரதான சாலையில் பத்தாயிரம் நபர்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டதால் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு போக்குவரத்தை சீர் செய்தனர் ஒருபுறம் வாகனங்கள் செல்ல மறுபுறம் மக்கள் பிரியாணி வாங்கி உண்டு பயனடைந்தனர்.&amp;nbsp;விஜயின் சொல்லுக்கு இணங்க தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இலவச உணவு வழங்கி வந்த &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; தொண்டர் முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு பத்தாயிரம் நபர்களுக்கு இன்று பிரியாணி வழங்கியது அப்பகுதி பொதுமக்களிடையே பாராட்டை பெற்றது.&lt;/div&gt;
&lt;div class=&quot;yj6qo&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div class=&quot;adL&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/540f59306d105d37c14b44daf418e6ba1781160604390184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[கும்பகோணம் கடப்பா: சோழநாட்டின் பாரம்பரிய சுவை மற்றும் தயாரிக்கும் முறை!]]></title><link>https://tamil.abplive.com/news/thanjavur/kumbakonam-kadapa-the-traditional-taste-and-preparation-method-of-chola-tnn-261130</link><comments>https://tamil.abplive.com/news/thanjavur/kumbakonam-kadapa-the-traditional-taste-and-preparation-method-of-chola-tnn-261130#respond</comments><pubDate>Fri, 22 May 2026 07:44:20 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தஞ்சாவூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thanjavur/kumbakonam-kadapa-the-traditional-taste-and-preparation-method-of-chola-tnn-261130</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் என்றாலே கலைகளும், சுவையான உணவு வகைகளும் தான் முதலில் நினைவுக்கு வரும். அந்த வகையில், கும்பகோணம் என்றதும் நம் நாவில் உமிழ்நீரை ஊறவைக்கும் ஒரு உன்னத உணவு வகைதான் &quot;கும்பகோணம் கடப்பா&quot;.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இட்லி, தோசை மற்றும் பூரிக்கு மிகச்சிறந்த இணையாகக் கருதப்படும் இந்த கடப்பா, தமிழ்நாட்டின் மற்ற குருமா வகைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இதன் பெருமைகள் மற்றும் இதனை பாரம்பரிய முறையில் தயாரிக்கும் வழிகளைப் பற்றி இந்தச் செய்திக் குறிப்பில் விரிவாகக் காண்போம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கும்பகோணம் கடப்பாவின் தனித்துவமான பெருமைகள்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஆரோக்கியமான சுவை:&lt;/strong&gt; கடப்பாவில் சேர்க்கப்படும் பாசிப்பருப்பு மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை உடலுக்குத் தேவையான புரதச்சத்தையும், ஆற்றலையும் தருகின்றன. காரம் மிகக் குறைவாகவும், தேங்காய் மற்றும் மசாலாக்களின் நறுமணம் அதிகமாகவும் இருப்பதால், இது எளிதில் செரிமானமாகக் கூடியது. அனைத்து வயதினருக்கும் உகந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;உபசரிப்பின் அடையாளம்:&lt;/strong&gt; கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்குக் காலையில் இட்லியுடன் கடப்பா பரிமாறுவது ஒரு பாரம்பரிய வழக்கமாகவே உள்ளது.தனித்துவமான நிறமும் பக்குவமும்: தக்காளி சேர்க்காமல் அல்லது மிகக் குறைவாகச் சேர்த்து, தேங்காய் மற்றும் பொட்டுக்கடலை அரைத்து ஊற்றுவதால், இது லேசான மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில், பார்ப்பதற்கே அலாதியான பக்குவத்தில் இருக்கும்.பாரம்பரிய கும்பகோணம் கடப்பா தயாரிக்கும் முறை இதன் செய்முறை மிகவும் எளிதானது, ஆனால் சுவை அசாத்தியமானது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தேவையான பொருட்கள்:&lt;/strong&gt; வேகவைக்க:பாசிப்பருப்பு &amp;ndash; அரை &amp;nbsp;கப், உருளைக்கிழங்கு &amp;ndash; 2 (பெரியது)மஞ்சள் தூள் &amp;ndash; கால் தேக்கரண்டி, அரைத்துக்கொள்ள (விழுது):துருவிய தேங்காய் &amp;ndash; அரை கப் பொட்டுக்கடலை &amp;ndash; 1 மேஜைக்கரண்டி பச்சை மிளகாய் &amp;ndash; 4 முதல் 5 (காரத்திற்கு ஏற்ப), சோம்பு (பெருஞ்சீரகம்) &amp;ndash; 1 தேக்கரண்டி கசகசா &amp;ndash; 1 தேக்கரண்டி (ஊறவைத்தது) பூண்டு &amp;ndash; 3 பற்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தாளிக்க மற்றும் வதக்க:&lt;/strong&gt; எண்ணெய் அல்லது நெய் &amp;ndash; 2 மேஜைக்கரண்டி கடுகு &amp;ndash; அரைத் தேக்கரண்டி, பட்டை &amp;ndash; 1 சிறிய துண்டுகிராம்பு &amp;ndash; 2ஏலக்காய் &amp;ndash; 1பிரிஞ்சி இலை &amp;ndash; 1கல்பாசி &amp;ndash; சிறிய துண்டுபெரிய வெங்காயம் &amp;ndash; 1 (நீளமாக நறுக்கியது)தக்காளி &amp;ndash; ஒன்று (விருப்பப்பட்டால் மட்டும், பொடியாக நறுக்கியது) எலுமிச்சை சாறு &amp;ndash; 1 தேக்கரண்டிஉப்பு &amp;ndash; தேவையான அளவுகொத்தமல்லி, கறிவேப்பிலை &amp;ndash; சிறிதளவு&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;செய்முறை விளக்கம்:&lt;/strong&gt; பருப்பு மற்றும் கிழங்கு வேகவைத்தல் முதலில் பாசிப்பருப்பை நன்றாகக் கழுவி, அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் குழைய வேகவைத்துக் கொள்ளவும். அதேபோல் உருளைக்கிழங்கையும் வேகவைத்து, தோலை உரித்து, கைகளால் ஓரளவிற்கு மசித்து (முழுமையாகக் கூழாக்கக் கூடாது) தனியாக வைக்கவும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மசாலா விழுது தயாரித்தல்:&lt;/strong&gt; &quot;அரைத்துக்கொள்ள&quot; கொடுத்துள்ள பொருட்கள் (தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், சோம்பு, கசகசா, பூண்டு) அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் தெளித்து மிருதுவான விழுதாக (Paste) அரைத்து எடுத்துக் கொள்ளவும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தாளிப்பு மற்றும் வதக்கல்:&lt;/strong&gt; ஒரு வாணலியில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடானதும் கடுகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி மற்றும் பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும். பின்னர், நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். (தக்காளி சேர்ப்பதாக இருந்தால், லேசாக வதக்கவும். தக்காளி நிறம் மாறக்கூடாது).&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கொதிக்க வைத்தல்:&lt;/strong&gt;&amp;nbsp;வதக்கிய வெங்காயத்துடன் 1 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும், வேகவைத்து மசித்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் பாசிப்பருப்பைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.படி 5: விழுது சேர்த்தல்அடுத்த 2 நிமிடங்களில், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை இதில் ஊற்றி, கடப்பா கெட்டியாகாமல் இருக்க தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். பொட்டுக்கடலை சேர்த்திருப்பதால் அடிபிடிக்க வாய்ப்புள்ளது, எனவே அவ்வப்போது கிளறி விடவும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;இறுதிப் பக்குவம்:&lt;/strong&gt; பச்சை வாசம் போய், கடப்பா ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும் (தேங்காய் ஊற்றிய பின் அதிக நேரம் கொதிக்கக் கூடாது). இறுதியாக, இதன் மேல் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி, எலுமிச்சை சாற்றைப் பிழிந்து கலந்து இறக்கினால், நறுமணமிக்க கும்பகோணம் கடப்பா தயார்!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சை மண்ணின் இந்த பாரம்பரிய சுவை, இன்று உலகெங்கிலும் உள்ள தமிழ் உணவகங்களில் &quot;கும்பகோணம் ஸ்பெஷல்&quot; என்ற பெயரால் தேடித் தேடி உண்ணப்படும் ஒரு உன்னத உணவாக உருவெடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/22/59955398c86e20f3d30b557ff4f3859f1779415867769733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ரூ.3.க்கு நாமக்கல் முட்டை.. குறைந்த விலைக்கு முட்டை வாங்கிய பொதுமக்களுக்கு அதிர்ச்சி !]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/food/sivagangai-3-rs-namakkal-eggs-for-shock-to-the-public-who-bought-eggs-at-a-low-price-tnn-258074</link><comments>https://tamil.abplive.com/lifestyle/food/sivagangai-3-rs-namakkal-eggs-for-shock-to-the-public-who-bought-eggs-at-a-low-price-tnn-258074#respond</comments><pubDate>Fri, 1 May 2026 16:10:10 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உணவு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/food/sivagangai-3-rs-namakkal-eggs-for-shock-to-the-public-who-bought-eggs-at-a-low-price-tnn-258074</guid><description><![CDATA[&lt;div dir=&quot;auto&quot;&gt;சிவகங்கையில் அழுகிய முட்டைகள் விற்பனை: குறைந்த விலைக்கு வாங்கிய பொதுமக்கள் வேதனை.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;குறைந்த விலையில் நாமக்கல் முட்டை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;நாமக்கல் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறி, சிவகங்கை நகராட்சியில், பல்வேறு பகுதிகளில் வண்டிகளில் முட்டைகள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது. ஒரு முட்டை ரூ.3 முதல் ரூ.4 வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடைகளில் ரூ.6 முதல் ரூ.7 வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. குறைந்த விலை காரணமாக பொதுமக்கள் 30 முதல் 50 முட்டைகள் வரை வாங்கிச் சென்றுள்ளனர். ஆனால், மறுநாள் பயன்படுத்த முயன்றபோது பல முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாகவும், துர்நாற்றம் வீசியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். மேலும், சில முட்டைகள் சிறிய அளவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;கெட்டுப்போன முட்டை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;சிவகங்கை மேலூர் சாலையைச் சேர்ந்த கட்டிட பொறியாளர் விக்னேஷ் (30) என்பவர் 30 முட்டைகள் வாங்கியதாகவும், பின்னர் அவற்றை வேகவைத்தபோது கெட்டுப்போனது தெரியவந்ததாகவும் கூறினார்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இந்த முட்டைகள் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டியவை ஆக இருக்கலாம் என்றும், தற்போது பள்ளிகள் விடுமுறையில் இருப்பதை பயன்படுத்தி வெளியில் விற்பனை செய்யப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய முட்டைகள் பொதுமக்களுக்கு ஏன் விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;கடும் வெயில் காலம் என்பதால் உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகும்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மேலும், கடந்த சில நாட்களாக உணவகங்களில் உணவுத்துறை அதிகாரிகள் சோதனைகள் நடத்தப்படவில்லை என்றும், கடும் வெயில் காலம் என்பதால் உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது. இதனால், முட்டை விற்பனையாளர்கள் மற்றும் உணவகங்களில் தீவிர சோதனைகள் நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடி ஆய்வு மேற்கொண்டு, தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/23b6088d33d853cf87876c2aea24a5241777631959309184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[கேன்சர் ஆபத்து..! "கெமிக்கல், கல்லு வெச்சா.. " மாம்பழ வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை வார்னிங்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-food-safety-department-warning-to-not-use-chemicals-in-mangoes-fine-and-license-will-be-cancelled-257832</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-food-safety-department-warning-to-not-use-chemicals-in-mangoes-fine-and-license-will-be-cancelled-257832#respond</comments><pubDate>Wed, 29 Apr 2026 11:14:31 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-food-safety-department-warning-to-not-use-chemicals-in-mangoes-fine-and-license-will-be-cancelled-257832</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Mango Chemical:&lt;/strong&gt; மொத்த மற்றும் சில்லறை விற்பனைக்கடைகளில் மாம்பழங்கள் ரசாயனம் பயன்படுத்தி செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாம்பழ சீசன்&lt;/h2&gt;
&lt;p&gt;மாம்பழம் சீசன் காரணமாக பல்வேறு வகையான மாம்பழங்கள் கோடைகாலத்தில் அதிகளவு விற்பனைக்கு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மாம்பழங்களை விரும்பி சாப்பிடுவது வழக்கம். அதேநேரத்தில் இயற்கையாக பழுக்காத மாம்பழங்களை, லாப நோக்கில் சில வியாபாரிகள் கல் வைத்தும், சில ரசாயானங்களை பயன்படுத்தியும் பழுக்க வைத்து விற்பனை செய்வதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனையறிந்த உணவு பாதுகாப்பு துறை, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், செயற்கை முறையில் ரசாயன பொருட்கள் பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைக்கக்கூடாது என&amp;nbsp; எச்சரித்துள்ளது. மாம்பழங்கள் அதிக லாபத்துக்காக விற்பனை செய்வதற்கு ரசாயன முறையில் மாம்பழம் பழுக்க வைக்கப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/food/do-not-eat-mango-with-these-things-even-by-mistake-details-in-pics-257819&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;உணவு பாதுகாப்பு துறை வார்னிங்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், &amp;ldquo; மாம்பழ விற்பனையாளர்கள் இயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்களை மட்டும் விற்பனை செய்ய வேண்டும். வரும் நாட்களில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும் அப்போது, ரசாயன முறையில் மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்தால், அவை பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு 5000ரூபாய் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியாக இதே முறைகேட்டில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு கடையின் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் ரத்து செய்யப்படும்&amp;rdquo; எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/maxymislpOU?si=nqbLlxNAaWA1NQlC&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பின் விளைவுகள் என்ன?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கல்/ரசாயனம் (Calcium Carbide) வைத்துப் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள்&amp;nbsp; செயற்கையானவை. உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. குறிப்பாக அந்த பழங்கலை உண்பவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி, அலர்ஜி போன்ற ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படலாம். கார்பைட் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்கங்களை உண்பதால் அதிகபட்சமாக புற்றுநோய், நரம்புமண்டல பாதிப்பு போன்ற சிக்கல்களையும் எதிர்கொள்ள நேரிடலாம். ஆபத்துகளை தவிர்க்க கடைகளில் வாங்கிய மாம்பழங்களை உப்பு நீரில் குறைந்தது 1-2 மணிநேரம் ஊறவைத்து, பின் நன்கு கழுவிப் பயன்படுத்தவும். பழங்களை நன்றாகத் தேய்த்துக் கழுவி, தோலை நீக்கிவிட்டு உண்ணவும்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கல் வைத்த மாம்பழத்தை கண்டறியும் வழிகள்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;தோல் நிறம்:&lt;/strong&gt; செயற்கையாகப் பழுத்த பழங்கள் அதிக மஞ்சள் நிறத்துடனும், பச்சைப் புள்ளிகள் இல்லாமலும், பளபளப்பாகவும் இருக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;வாசனை:&lt;/strong&gt; இந்த பழங்களில் மாம்பழத்திற்கே உரிய நறுமணம் இருக்காது. சில சமயம் கெமிக்கல் வாசனை வீசும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;அழுத்திப் பார்த்தல்:&lt;/strong&gt; பழத்தின் காம்புப் பகுதி கருப்பாகவும், அழுத்தும்போது அந்த இடம் மட்டும் மென்மையாகவும் இருக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;தன்மை:&lt;/strong&gt; பழம் உள்ளே நார் இல்லாமலும், சுவை குறைந்தும் இருக்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/29/78a6dfe86ee7a8b14de194d0a5d625f51777441349384732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கோடை வெயில் சூட்டை தணிக்க ஜூஸ் குடிக்க செல்லும் முன் இந்த 10 விசயத்தை கவனிக்கவும் !]]></title><link>https://tamil.abplive.com/health/before-you-go-drinking-juice-to-beat-the-summer-heat-consider-these-10-things-tnn-257796</link><comments>https://tamil.abplive.com/health/before-you-go-drinking-juice-to-beat-the-summer-heat-consider-these-10-things-tnn-257796#respond</comments><pubDate>Tue, 28 Apr 2026 23:32:17 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/before-you-go-drinking-juice-to-beat-the-summer-heat-consider-these-10-things-tnn-257796</guid><description><![CDATA[&lt;p&gt;கடையில் சுகாதாரக் குறைபாடோ காணப்பட்டால், 94440-42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் புகார் சேவை எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;கோடை வெயில்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;தற்பொழுது கோடை காலம் துவங்கிவிட்டதால் பொதுமக்களுக்கு பதநீர், இளநீர், கம்மங்கூல், பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ், கூல்டிரிங்ஸ் (Carbonated Drinks) மில்க் மோர் மற்றும் இவை போன்ற பல திரவ ஆகாரங்களின் தேவைகள் அதிகமாகும். மேலும் இவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதுப்புது உணவு வணிகர்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.&amp;nbsp; மேலும் திரவ ஆகாரங்கள் பெரும்பாலும் தண்ணீர் அடிப்படையிலானது என்பதினால் தொற்றுநோய்களின் தாக்கத்திற்கு சிறிது வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கூறிய திரவ ஆகாரங்களை மிகவும் பாதுகாப்பாக உற்பத்தி செய்து, அவற்றை பாதுகாப்பான சூழலில் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய வேண்டிய கடமை உணவு வணிகர்களுக்கு உள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;நுகர்வோர்களின் கவனத்திற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவல்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;1. கடையில் உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளதா என்பதை உறுதி செய்யவும். அவ்வாறு உணவு பாதுகாப்பு உரிமம் இல்லையெனில், அக்கடையில் எவ்வித உணவுப் பொருளையும் வாங்கக்கூடாது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;br /&gt;2. பழரசம்/ப்ரூட் சாலட் செய்ய பயன்படுத்தும் பழங்கள் அழுகும் நிலையில் இருந்தால் அவைகளை தவிர்க்கவும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;br /&gt;3. சர்பத் மற்றும் குளிர்பானங்களில் அங்கீகரிக்கப்படாத நிறங்கள் சேர்க்கபட்டிருந்தால், அதனை வாங்குவதை தவிர்க்கவும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;br /&gt;4. குளிர் பானங்கள் பழரசங்கள் நேரடியாக குளிர்பெட்டியி&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;லிருந்து பெறுவது நல்லது. &amp;nbsp;உணவு வணிகர் ஐஸ்கட்டிகள் போட்டு தரும் குளிர்பானங்களையும், பழச்சாறுகளையும் வாங்கும் முன்னர் ஐஸ்கட்டிகள் உணவுத் தரம் வாய்ந்தவையா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;br /&gt;5. திறந்த நிலையில் உள்ள எந்த வகை திரவ ஆகாரங்களையும் நுகர்வோர் தவிர்க்க வேண்டும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;br /&gt;6. நுகர்வோர்கள் கோடை காலத்தில் அதிக அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதுகாப்பான திரவ ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;br /&gt;7. தங்களது கலோரியின் தேவைக்குட்பட்டு பாட்டிலில் அடைக்கப்பட்ட கார்பனேற்றம் செய்யப்பட்ட கூல்டிரிங்ஸ் (Carbonated Drinks) போன்றவற்றை மிகவும் குறைவான அளவுடன் எடுத்துக்கொண்டு பழரசம் இளநீர் பதநீர் கரும்பு ஜுஸ் கூழ் வகைகள் போன்ற இயற்கை திரவ ஆகாரங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;br /&gt;8. பொட்டலமிடப்பட்ட திரவ ஆகாரங்களின் பாக்கெட்டுகளில் தயாரிப்புத் தேதி காலாவதி நாள் உள்ளிட் அனைத்து லேபிள் விபரங்களும் உள்ளதா என்பதை கவனித்து வாங்க வேண்டும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;br /&gt;9. காரம் மிகுந்த மற்றும் அதிகம் சூடான உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;br /&gt;10. நுகர்வோர் வாங்கும் திரவ உணவுப் பொருட்களின் தரத்தில் குறைபாடோ அல்லது அவற்றை விற்பனை செய்யும் கடையில் சுகாதாரக் குறைபாடோ காணப்பட்டால், 94440-42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் புகார் சேவை எண்ணிற்கு புகார் அளிக்கலாம்&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;br /&gt;எனவே, கோடை காலத்தில் திரவ ஆகாரங்கள் உற்பத்தி அல்லது விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளைத் தவறாது கடைபிடிக்க வேண்டும் என்றும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர்களும் திரவ ஆகாரங்களை கவனித்து வாங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,&amp;nbsp; தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/ff307470bf22316d3c13dae6b27f0e5d1777399291151184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[கோடையில் திரவ உணவுகள் விற்பனைக்கு கட்டுப்பாடு – இந்த 22 விதிகளை கட்டாயம் பாருங்க !]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/food/virudhunagar-action-against-unsafe-summer-food-sales-warns-district-administration-tnn-257784</link><comments>https://tamil.abplive.com/lifestyle/food/virudhunagar-action-against-unsafe-summer-food-sales-warns-district-administration-tnn-257784#respond</comments><pubDate>Tue, 28 Apr 2026 20:48:26 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உணவு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/food/virudhunagar-action-against-unsafe-summer-food-sales-warns-district-administration-tnn-257784</guid><description><![CDATA[&lt;p&gt;கோடை காலங்களில் திரவ உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தகவல்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;விருதுநகர் மாவட்ட ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா தகவல்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;ldquo;தற்பொழுது கோடை காலம் துவங்கிவிட்டதால் பொதுமக்களுக்கு பதநீர், இளநீர், கம்மங்கூல், பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ், கூல்டிரிங்ஸ் (Carbonated Drinks) மில்க் மோர் மற்றும் இவை போன்ற பல திரவ ஆகாரங்களின் தேவைகள் அதிகமாகும். மேலும் இவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதுப்புது உணவு வணிகர்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் திரவ ஆகாரங்கள் பெரும்பாலும் தண்ணீர் அடிப்படையிலானது என்பதினால் தொற்றுநோய்களின் தாக்கத்திற்கு சிறிது வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கூறிய திரவ ஆகாரங்களை மிகவும் பாதுகாப்பாக உற்பத்தி செய்து, அவற்றை பாதுகாப்பான சூழலில் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய வேண்டிய கடமை உணவு வணிகர்களுக்கு உள்ளது. எனவே, கோடை கால உணவினை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வணிகர்கள் பின்வரும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;வணிகர்களின் கவனத்திற்கு&lt;/strong&gt;: &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;1.&lt;/strong&gt; அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை (https://foscos.fssai.gov.in) என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழைப் பெற்ற பின்னரே உணவு வணிகம் ஆரம்பிக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&amp;nbsp;2&lt;/strong&gt;. பழரசம், சர்பத், கம்மங்கூல் போன்ற திரவ ஆகாரங்களைத் தயாரிக்கப் பயன்படும் தண்ணீர் பாதுகாப்பானதாகவம் நன்னீராகவும் இருக்க வேண்டும். மேலும் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் தண்ணீரின் தரத்தினை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் துறையின் பகுப்பாய்வுக்கூடம் அல்லது NABL அங்கீகாரம் பெற்ற தனியார் பகுப்பாய்வுக்கூடங்களில் பகுப்பாய்வு செய்து, அதன் அறிக்கையை வைத்திருக்க வேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;3&lt;/strong&gt;. உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும் பில் வைத்திருக்க வேண்டும். &amp;nbsp;4. திரவ ஆகாரங்களைத் தயாரித்து, அதற்கேற்ற வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், கரும்பு ஜூஸ் உள்ளிட்ட அவ்வப்போது உடனடியாக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களைத் தயாரித்த பின்னர் 2 &amp;frac12; மணி நேரத்திற்கும் மேலாக இருப்பு வைத்திருக்கக் கூடாது. கம்மங்கூல் போன்ற உணவுப் பொருட்கள் கடையை மூடும் வரை விற்பனையாகாமல் மீதமானால், அவற்றை அப்புறப்படுத்திடல் வேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;5.&lt;/strong&gt; திரவ ஆகாரங்களைத் திறந்த நிலையில் ஈக்கள் மற்றும் பூச்சிகள் மொய்க்கும் வகையில் விற்பனை செய்யக்கூடாது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;strong&gt;6&lt;/strong&gt;. திரவ ஆகாரங்களை குளிரூட்ட உணவுத் தர &amp;ldquo;ஐஸ் கட்டியைப்&amp;rdquo; பயன்படுத்த வேண்டும். உணவுத் தர ஐஸ் கட்டி செயற்கை வண்ணம் கலக்காமலும், உணவுத் தரமில்லாத ஐஸ் கட்டி &amp;ldquo;நீல நிறத்திலும்&amp;rdquo; இருக்கும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;7&lt;/strong&gt;. ஐஸ் பெட்டிகள் கழுவி சுத்தமாக இருக்கிறதா என உறுதி செய்து ஐஸ்கட்டிகள் சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா என்பதை உரிமையாளர் கவனிக்க வேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;8&lt;/strong&gt;. ஐஸ் கட்டிகளை வைக்கோல் சணல் பை போன்றவை கொண்டு சுகாதாரமற்ற முறையில் மூடி வைத்திருத்தல் கூடாது. &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;9&lt;/strong&gt;. பழரசம் தயாரிக்கப் பயன்படும் பழங்கள் புதியதாகவும் தரமானதாகவும் இருத்தல் வேண்டும். அழுகிய பழங்களை பழரசம் தயாரிக்கப் பயன்படுத்தக்கூடாது. &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;10&lt;/strong&gt;. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயற்கை நிறமி கலந்த சர்பத், கூல்டிரிங்ஸ்(Carbonated Drinks) &amp;nbsp;போன்றவை தவிர உடனுக்குடன் பரிமாறும் வகையில் தயாரிக்கப்படும் எந்த திரவ உணவுப் பொருளிலும் செயற்கை வண்ணங்களைக் கலக்கக்கூடாது. &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;11&lt;/strong&gt;. திரவ ஆகாரங்களைத் தயாரிப்பில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் கையாளும் பணியாளர்கள் அனைவரும் தன்சுத்தம் பேணி கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருக்க வேண்டும். அவர்கள் &amp;ldquo;தொற்றுநோய்த் தாக்கமற்றவர்&amp;rdquo; என்பதிற்கு மருத்துவச் சான்று வைத்திருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&amp;nbsp;12&lt;/strong&gt;. பதநீரைக் கொள்முதல் செய்து அது கெட்டுப்போகும் முன்னர் விற்பனை செய்திடல் வேண்டும். குறிப்பாக பதநீர் இறக்கிய 6-7 மணி நேரத்திற்குள் விற்பனை செய்திடல் வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;strong&gt;13&lt;/strong&gt;. சுத்திகரிக்கப்பட்டு பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை வெயில் படாதவாறு பாதுகாக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&amp;nbsp;14&lt;/strong&gt;. கடையும் அதன் சுற்றுப்புறமும் ஈக்கள், பூச்சிகள் இல்லாமலும் குப்பைகள் இல்லாமலும் சுகாதாரமாக பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&amp;nbsp;15&lt;/strong&gt;. கூழ் மோர், பால், தண்ணீர் போன்றவை துருப்பிடிக்காத சுத்தமான பாத்திரங்களில் வைத்திருக்கப்பட வேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;16&lt;/strong&gt;. பழங்கள் சூரியஒளி/வெப்பம் படும் வகையில் இருந்தால் தரமும் சுவையும் மாறுபட்டு சீக்கிரம் அழுகிவிடும் தன்மையுடையவை என்பதால் பழங்களை சூரிய ஒளிஃவெப்பம் படாதவாறு, குளிர் பெட்டி (Chill box)) அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கவேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;17&lt;/strong&gt;. பழரசம் குளிர்பானங்களில் உபயோகப்படுத்தப்படும் சர்க்கரை சர்க்கரை பாகு முதலியவை தண்ணீர் மற்றும் தூசி படாதவாறு மூடி வைத்து தனியான தேக்கரண்டி கொண்டு சுகாதாரமான முறையில் கையாளப்படவேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;18&lt;/strong&gt;. சாறு எடுக்க பயன்படுத்தும் மிக்ஸி, ஜுசர், வடிகட்டி போன்றவை துருபிடிக்காமலும் தூய்மையாகவும் இருக்கவேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;19.&lt;/strong&gt; பழரசம் குளிர்பானம் மோர் போன்றவற்றை பாத்திரங்களிலிருந்து கைப்படாத வண்ணம் எடுக்க, நீளமான கரண்டி உபபோகப்படுத்துவதை உறுதி செய்து கொள்ளவும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;20&lt;/strong&gt;. பழச்சாறு, குளிர்பானங்களை பருக பயன்படுத்தும் ஸ்டராக்கள் (Straw) உணவுத் தரம் வாயந்ததாகவும் தூசி படாமலும் ஈக்கள் மொய்க்காமலும் மூடி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;strong&gt;21.&lt;/strong&gt; திரவ ஆகாரங்களை உணவு தரமற்ற மற்றும் மறுசுழற்சி (Recycled) &amp;nbsp;செய்யப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்களிலும், பைகளிலும் வழங்கக்கூடாது. &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;22.&lt;/strong&gt; குப்பைகளை போட மூடியுடன் கூடிய குப்பை தொட்டிகளை உபயோகிக்க வேண்டும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/1b26a545d7dd964bc02aa6f47afcede31777389458333184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[டன் கணக்கில் காய்கறிகள்.. ருசியான மீனாட்சி திருக்கல்யாண சாப்பாடு Colorful picture !]]></title><link>https://tamil.abplive.com/photo-gallery/spiritual/madurai-tons-of-vegetables-delicious-meenakshi-wedding-meal-colorful-picture-tnn-257713</link><comments>https://tamil.abplive.com/photo-gallery/spiritual/madurai-tons-of-vegetables-delicious-meenakshi-wedding-meal-colorful-picture-tnn-257713#respond</comments><pubDate>Tue, 28 Apr 2026 13:16:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/photo-gallery/spiritual/madurai-tons-of-vegetables-delicious-meenakshi-wedding-meal-colorful-picture-tnn-257713</guid><description><![CDATA[]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/1eee5264573437c0a373de129fed339d1777354816675184_original.jpeg" width="220"/></item></channel></rss>