<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>food</title><atom:link href="https://tamil.abplive.com/food/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Fri, 22 May 2026 19:27:50 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[கும்பகோணம் கடப்பா: சோழநாட்டின் பாரம்பரிய சுவை மற்றும் தயாரிக்கும் முறை!]]></title><link>https://tamil.abplive.com/news/thanjavur/kumbakonam-kadapa-the-traditional-taste-and-preparation-method-of-chola-tnn-261130</link><comments>https://tamil.abplive.com/news/thanjavur/kumbakonam-kadapa-the-traditional-taste-and-preparation-method-of-chola-tnn-261130#respond</comments><pubDate>Fri, 22 May 2026 07:44:20 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தஞ்சாவூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thanjavur/kumbakonam-kadapa-the-traditional-taste-and-preparation-method-of-chola-tnn-261130</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் என்றாலே கலைகளும், சுவையான உணவு வகைகளும் தான் முதலில் நினைவுக்கு வரும். அந்த வகையில், கும்பகோணம் என்றதும் நம் நாவில் உமிழ்நீரை ஊறவைக்கும் ஒரு உன்னத உணவு வகைதான் &quot;கும்பகோணம் கடப்பா&quot;.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இட்லி, தோசை மற்றும் பூரிக்கு மிகச்சிறந்த இணையாகக் கருதப்படும் இந்த கடப்பா, தமிழ்நாட்டின் மற்ற குருமா வகைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இதன் பெருமைகள் மற்றும் இதனை பாரம்பரிய முறையில் தயாரிக்கும் வழிகளைப் பற்றி இந்தச் செய்திக் குறிப்பில் விரிவாகக் காண்போம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கும்பகோணம் கடப்பாவின் தனித்துவமான பெருமைகள்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஆரோக்கியமான சுவை:&lt;/strong&gt; கடப்பாவில் சேர்க்கப்படும் பாசிப்பருப்பு மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை உடலுக்குத் தேவையான புரதச்சத்தையும், ஆற்றலையும் தருகின்றன. காரம் மிகக் குறைவாகவும், தேங்காய் மற்றும் மசாலாக்களின் நறுமணம் அதிகமாகவும் இருப்பதால், இது எளிதில் செரிமானமாகக் கூடியது. அனைத்து வயதினருக்கும் உகந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;உபசரிப்பின் அடையாளம்:&lt;/strong&gt; கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்குக் காலையில் இட்லியுடன் கடப்பா பரிமாறுவது ஒரு பாரம்பரிய வழக்கமாகவே உள்ளது.தனித்துவமான நிறமும் பக்குவமும்: தக்காளி சேர்க்காமல் அல்லது மிகக் குறைவாகச் சேர்த்து, தேங்காய் மற்றும் பொட்டுக்கடலை அரைத்து ஊற்றுவதால், இது லேசான மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில், பார்ப்பதற்கே அலாதியான பக்குவத்தில் இருக்கும்.பாரம்பரிய கும்பகோணம் கடப்பா தயாரிக்கும் முறை இதன் செய்முறை மிகவும் எளிதானது, ஆனால் சுவை அசாத்தியமானது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தேவையான பொருட்கள்:&lt;/strong&gt; வேகவைக்க:பாசிப்பருப்பு &amp;ndash; அரை &amp;nbsp;கப், உருளைக்கிழங்கு &amp;ndash; 2 (பெரியது)மஞ்சள் தூள் &amp;ndash; கால் தேக்கரண்டி, அரைத்துக்கொள்ள (விழுது):துருவிய தேங்காய் &amp;ndash; அரை கப் பொட்டுக்கடலை &amp;ndash; 1 மேஜைக்கரண்டி பச்சை மிளகாய் &amp;ndash; 4 முதல் 5 (காரத்திற்கு ஏற்ப), சோம்பு (பெருஞ்சீரகம்) &amp;ndash; 1 தேக்கரண்டி கசகசா &amp;ndash; 1 தேக்கரண்டி (ஊறவைத்தது) பூண்டு &amp;ndash; 3 பற்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தாளிக்க மற்றும் வதக்க:&lt;/strong&gt; எண்ணெய் அல்லது நெய் &amp;ndash; 2 மேஜைக்கரண்டி கடுகு &amp;ndash; அரைத் தேக்கரண்டி, பட்டை &amp;ndash; 1 சிறிய துண்டுகிராம்பு &amp;ndash; 2ஏலக்காய் &amp;ndash; 1பிரிஞ்சி இலை &amp;ndash; 1கல்பாசி &amp;ndash; சிறிய துண்டுபெரிய வெங்காயம் &amp;ndash; 1 (நீளமாக நறுக்கியது)தக்காளி &amp;ndash; ஒன்று (விருப்பப்பட்டால் மட்டும், பொடியாக நறுக்கியது) எலுமிச்சை சாறு &amp;ndash; 1 தேக்கரண்டிஉப்பு &amp;ndash; தேவையான அளவுகொத்தமல்லி, கறிவேப்பிலை &amp;ndash; சிறிதளவு&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;செய்முறை விளக்கம்:&lt;/strong&gt; பருப்பு மற்றும் கிழங்கு வேகவைத்தல் முதலில் பாசிப்பருப்பை நன்றாகக் கழுவி, அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் குழைய வேகவைத்துக் கொள்ளவும். அதேபோல் உருளைக்கிழங்கையும் வேகவைத்து, தோலை உரித்து, கைகளால் ஓரளவிற்கு மசித்து (முழுமையாகக் கூழாக்கக் கூடாது) தனியாக வைக்கவும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மசாலா விழுது தயாரித்தல்:&lt;/strong&gt; &quot;அரைத்துக்கொள்ள&quot; கொடுத்துள்ள பொருட்கள் (தேங்காய், பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், சோம்பு, கசகசா, பூண்டு) அனைத்தையும் மிக்ஸியில் போட்டு, தேவையான அளவு தண்ணீர் தெளித்து மிருதுவான விழுதாக (Paste) அரைத்து எடுத்துக் கொள்ளவும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தாளிப்பு மற்றும் வதக்கல்:&lt;/strong&gt; ஒரு வாணலியில் எண்ணெய் அல்லது நெய் ஊற்றி சூடானதும் கடுகு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கல்பாசி மற்றும் பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும். பின்னர், நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் கண்ணாடி பதம் வரும் வரை வதக்கவும். (தக்காளி சேர்ப்பதாக இருந்தால், லேசாக வதக்கவும். தக்காளி நிறம் மாறக்கூடாது).&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கொதிக்க வைத்தல்:&lt;/strong&gt;&amp;nbsp;வதக்கிய வெங்காயத்துடன் 1 கப் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும், வேகவைத்து மசித்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் பாசிப்பருப்பைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.படி 5: விழுது சேர்த்தல்அடுத்த 2 நிமிடங்களில், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை இதில் ஊற்றி, கடப்பா கெட்டியாகாமல் இருக்க தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும். பொட்டுக்கடலை சேர்த்திருப்பதால் அடிபிடிக்க வாய்ப்புள்ளது, எனவே அவ்வப்போது கிளறி விடவும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;இறுதிப் பக்குவம்:&lt;/strong&gt; பச்சை வாசம் போய், கடப்பா ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிடவும் (தேங்காய் ஊற்றிய பின் அதிக நேரம் கொதிக்கக் கூடாது). இறுதியாக, இதன் மேல் பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழையைத் தூவி, எலுமிச்சை சாற்றைப் பிழிந்து கலந்து இறக்கினால், நறுமணமிக்க கும்பகோணம் கடப்பா தயார்!&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சை மண்ணின் இந்த பாரம்பரிய சுவை, இன்று உலகெங்கிலும் உள்ள தமிழ் உணவகங்களில் &quot;கும்பகோணம் ஸ்பெஷல்&quot; என்ற பெயரால் தேடித் தேடி உண்ணப்படும் ஒரு உன்னத உணவாக உருவெடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/22/59955398c86e20f3d30b557ff4f3859f1779415867769733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ரூ.3.க்கு நாமக்கல் முட்டை.. குறைந்த விலைக்கு முட்டை வாங்கிய பொதுமக்களுக்கு அதிர்ச்சி !]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/food/sivagangai-3-rs-namakkal-eggs-for-shock-to-the-public-who-bought-eggs-at-a-low-price-tnn-258074</link><comments>https://tamil.abplive.com/lifestyle/food/sivagangai-3-rs-namakkal-eggs-for-shock-to-the-public-who-bought-eggs-at-a-low-price-tnn-258074#respond</comments><pubDate>Fri, 1 May 2026 16:10:10 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உணவு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/food/sivagangai-3-rs-namakkal-eggs-for-shock-to-the-public-who-bought-eggs-at-a-low-price-tnn-258074</guid><description><![CDATA[&lt;div dir=&quot;auto&quot;&gt;சிவகங்கையில் அழுகிய முட்டைகள் விற்பனை: குறைந்த விலைக்கு வாங்கிய பொதுமக்கள் வேதனை.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;குறைந்த விலையில் நாமக்கல் முட்டை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;நாமக்கல் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டதாக கூறி, சிவகங்கை நகராட்சியில், பல்வேறு பகுதிகளில் வண்டிகளில் முட்டைகள் விற்பனை செய்யப்பட்டதாக தெரிகிறது. ஒரு முட்டை ரூ.3 முதல் ரூ.4 வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடைகளில் ரூ.6 முதல் ரூ.7 வரை விற்கப்படுவதாக கூறப்படுகிறது. குறைந்த விலை காரணமாக பொதுமக்கள் 30 முதல் 50 முட்டைகள் வரை வாங்கிச் சென்றுள்ளனர். ஆனால், மறுநாள் பயன்படுத்த முயன்றபோது பல முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாகவும், துர்நாற்றம் வீசியதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். மேலும், சில முட்டைகள் சிறிய அளவில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;கெட்டுப்போன முட்டை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;சிவகங்கை மேலூர் சாலையைச் சேர்ந்த கட்டிட பொறியாளர் விக்னேஷ் (30) என்பவர் 30 முட்டைகள் வாங்கியதாகவும், பின்னர் அவற்றை வேகவைத்தபோது கெட்டுப்போனது தெரியவந்ததாகவும் கூறினார்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இந்த முட்டைகள் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட வேண்டியவை ஆக இருக்கலாம் என்றும், தற்போது பள்ளிகள் விடுமுறையில் இருப்பதை பயன்படுத்தி வெளியில் விற்பனை செய்யப்படுகிறதா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய முட்டைகள் பொதுமக்களுக்கு ஏன் விற்பனை செய்யப்படுகின்றன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;கடும் வெயில் காலம் என்பதால் உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகும்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மேலும், கடந்த சில நாட்களாக உணவகங்களில் உணவுத்துறை அதிகாரிகள் சோதனைகள் நடத்தப்படவில்லை என்றும், கடும் வெயில் காலம் என்பதால் உணவுப் பொருட்கள் விரைவில் கெட்டுப்போகும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்பட வாய்ப்பு அதிகம் என்றும் கூறப்படுகிறது. இதனால், முட்டை விற்பனையாளர்கள் மற்றும் உணவகங்களில் தீவிர சோதனைகள் நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் உடனடி ஆய்வு மேற்கொண்டு, தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/23b6088d33d853cf87876c2aea24a5241777631959309184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[கேன்சர் ஆபத்து..! "கெமிக்கல், கல்லு வெச்சா.. " மாம்பழ வியாபாரிகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை வார்னிங்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-food-safety-department-warning-to-not-use-chemicals-in-mangoes-fine-and-license-will-be-cancelled-257832</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-food-safety-department-warning-to-not-use-chemicals-in-mangoes-fine-and-license-will-be-cancelled-257832#respond</comments><pubDate>Wed, 29 Apr 2026 11:14:31 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tamilnadu-food-safety-department-warning-to-not-use-chemicals-in-mangoes-fine-and-license-will-be-cancelled-257832</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Mango Chemical:&lt;/strong&gt; மொத்த மற்றும் சில்லறை விற்பனைக்கடைகளில் மாம்பழங்கள் ரசாயனம் பயன்படுத்தி செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுகிறதா? என ஆய்வு மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;மாம்பழ சீசன்&lt;/h2&gt;
&lt;p&gt;மாம்பழம் சீசன் காரணமாக பல்வேறு வகையான மாம்பழங்கள் கோடைகாலத்தில் அதிகளவு விற்பனைக்கு வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் மாம்பழங்களை விரும்பி சாப்பிடுவது வழக்கம். அதேநேரத்தில் இயற்கையாக பழுக்காத மாம்பழங்களை, லாப நோக்கில் சில வியாபாரிகள் கல் வைத்தும், சில ரசாயானங்களை பயன்படுத்தியும் பழுக்க வைத்து விற்பனை செய்வதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனையறிந்த உணவு பாதுகாப்பு துறை, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில், செயற்கை முறையில் ரசாயன பொருட்கள் பயன்படுத்தி மாம்பழங்களை பழுக்க வைக்கக்கூடாது என&amp;nbsp; எச்சரித்துள்ளது. மாம்பழங்கள் அதிக லாபத்துக்காக விற்பனை செய்வதற்கு ரசாயன முறையில் மாம்பழம் பழுக்க வைக்கப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/food/do-not-eat-mango-with-these-things-even-by-mistake-details-in-pics-257819&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;உணவு பாதுகாப்பு துறை வார்னிங்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், &amp;ldquo; மாம்பழ விற்பனையாளர்கள் இயற்கை முறையில் பழுக்க வைத்த மாம்பழங்களை மட்டும் விற்பனை செய்ய வேண்டும். வரும் நாட்களில் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படும் அப்போது, ரசாயன முறையில் மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்தால், அவை பறிமுதல் செய்யப்பட்டு, சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு 5000ரூபாய் அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியாக இதே முறைகேட்டில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு கடையின் உணவு பாதுகாப்புத்துறை உரிமம் ரத்து செய்யப்படும்&amp;rdquo; எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/maxymislpOU?si=nqbLlxNAaWA1NQlC&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பின் விளைவுகள் என்ன?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கல்/ரசாயனம் (Calcium Carbide) வைத்துப் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள்&amp;nbsp; செயற்கையானவை. உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை. குறிப்பாக அந்த பழங்கலை உண்பவர்களுக்கு வயிற்று வலி, வாந்தி, அலர்ஜி போன்ற ஆரோக்கியக் குறைபாடுகள் ஏற்படலாம். கார்பைட் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்கங்களை உண்பதால் அதிகபட்சமாக புற்றுநோய், நரம்புமண்டல பாதிப்பு போன்ற சிக்கல்களையும் எதிர்கொள்ள நேரிடலாம். ஆபத்துகளை தவிர்க்க கடைகளில் வாங்கிய மாம்பழங்களை உப்பு நீரில் குறைந்தது 1-2 மணிநேரம் ஊறவைத்து, பின் நன்கு கழுவிப் பயன்படுத்தவும். பழங்களை நன்றாகத் தேய்த்துக் கழுவி, தோலை நீக்கிவிட்டு உண்ணவும்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கல் வைத்த மாம்பழத்தை கண்டறியும் வழிகள்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;தோல் நிறம்:&lt;/strong&gt; செயற்கையாகப் பழுத்த பழங்கள் அதிக மஞ்சள் நிறத்துடனும், பச்சைப் புள்ளிகள் இல்லாமலும், பளபளப்பாகவும் இருக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;வாசனை:&lt;/strong&gt; இந்த பழங்களில் மாம்பழத்திற்கே உரிய நறுமணம் இருக்காது. சில சமயம் கெமிக்கல் வாசனை வீசும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;அழுத்திப் பார்த்தல்:&lt;/strong&gt; பழத்தின் காம்புப் பகுதி கருப்பாகவும், அழுத்தும்போது அந்த இடம் மட்டும் மென்மையாகவும் இருக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;தன்மை:&lt;/strong&gt; பழம் உள்ளே நார் இல்லாமலும், சுவை குறைந்தும் இருக்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/29/78a6dfe86ee7a8b14de194d0a5d625f51777441349384732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கோடை வெயில் சூட்டை தணிக்க ஜூஸ் குடிக்க செல்லும் முன் இந்த 10 விசயத்தை கவனிக்கவும் !]]></title><link>https://tamil.abplive.com/health/before-you-go-drinking-juice-to-beat-the-summer-heat-consider-these-10-things-tnn-257796</link><comments>https://tamil.abplive.com/health/before-you-go-drinking-juice-to-beat-the-summer-heat-consider-these-10-things-tnn-257796#respond</comments><pubDate>Tue, 28 Apr 2026 23:32:17 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/before-you-go-drinking-juice-to-beat-the-summer-heat-consider-these-10-things-tnn-257796</guid><description><![CDATA[&lt;p&gt;கடையில் சுகாதாரக் குறைபாடோ காணப்பட்டால், 94440-42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் புகார் சேவை எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;கோடை வெயில்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;தற்பொழுது கோடை காலம் துவங்கிவிட்டதால் பொதுமக்களுக்கு பதநீர், இளநீர், கம்மங்கூல், பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ், கூல்டிரிங்ஸ் (Carbonated Drinks) மில்க் மோர் மற்றும் இவை போன்ற பல திரவ ஆகாரங்களின் தேவைகள் அதிகமாகும். மேலும் இவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதுப்புது உணவு வணிகர்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.&amp;nbsp; மேலும் திரவ ஆகாரங்கள் பெரும்பாலும் தண்ணீர் அடிப்படையிலானது என்பதினால் தொற்றுநோய்களின் தாக்கத்திற்கு சிறிது வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கூறிய திரவ ஆகாரங்களை மிகவும் பாதுகாப்பாக உற்பத்தி செய்து, அவற்றை பாதுகாப்பான சூழலில் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய வேண்டிய கடமை உணவு வணிகர்களுக்கு உள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;நுகர்வோர்களின் கவனத்திற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவல்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;1. கடையில் உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளதா என்பதை உறுதி செய்யவும். அவ்வாறு உணவு பாதுகாப்பு உரிமம் இல்லையெனில், அக்கடையில் எவ்வித உணவுப் பொருளையும் வாங்கக்கூடாது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;br /&gt;2. பழரசம்/ப்ரூட் சாலட் செய்ய பயன்படுத்தும் பழங்கள் அழுகும் நிலையில் இருந்தால் அவைகளை தவிர்க்கவும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;br /&gt;3. சர்பத் மற்றும் குளிர்பானங்களில் அங்கீகரிக்கப்படாத நிறங்கள் சேர்க்கபட்டிருந்தால், அதனை வாங்குவதை தவிர்க்கவும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;br /&gt;4. குளிர் பானங்கள் பழரசங்கள் நேரடியாக குளிர்பெட்டியி&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;லிருந்து பெறுவது நல்லது. &amp;nbsp;உணவு வணிகர் ஐஸ்கட்டிகள் போட்டு தரும் குளிர்பானங்களையும், பழச்சாறுகளையும் வாங்கும் முன்னர் ஐஸ்கட்டிகள் உணவுத் தரம் வாய்ந்தவையா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;br /&gt;5. திறந்த நிலையில் உள்ள எந்த வகை திரவ ஆகாரங்களையும் நுகர்வோர் தவிர்க்க வேண்டும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;br /&gt;6. நுகர்வோர்கள் கோடை காலத்தில் அதிக அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதுகாப்பான திரவ ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;br /&gt;7. தங்களது கலோரியின் தேவைக்குட்பட்டு பாட்டிலில் அடைக்கப்பட்ட கார்பனேற்றம் செய்யப்பட்ட கூல்டிரிங்ஸ் (Carbonated Drinks) போன்றவற்றை மிகவும் குறைவான அளவுடன் எடுத்துக்கொண்டு பழரசம் இளநீர் பதநீர் கரும்பு ஜுஸ் கூழ் வகைகள் போன்ற இயற்கை திரவ ஆகாரங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;br /&gt;8. பொட்டலமிடப்பட்ட திரவ ஆகாரங்களின் பாக்கெட்டுகளில் தயாரிப்புத் தேதி காலாவதி நாள் உள்ளிட் அனைத்து லேபிள் விபரங்களும் உள்ளதா என்பதை கவனித்து வாங்க வேண்டும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;br /&gt;9. காரம் மிகுந்த மற்றும் அதிகம் சூடான உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;br /&gt;10. நுகர்வோர் வாங்கும் திரவ உணவுப் பொருட்களின் தரத்தில் குறைபாடோ அல்லது அவற்றை விற்பனை செய்யும் கடையில் சுகாதாரக் குறைபாடோ காணப்பட்டால், 94440-42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் புகார் சேவை எண்ணிற்கு புகார் அளிக்கலாம்&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;br /&gt;எனவே, கோடை காலத்தில் திரவ ஆகாரங்கள் உற்பத்தி அல்லது விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளைத் தவறாது கடைபிடிக்க வேண்டும் என்றும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர்களும் திரவ ஆகாரங்களை கவனித்து வாங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,&amp;nbsp; தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/ff307470bf22316d3c13dae6b27f0e5d1777399291151184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[கோடையில் திரவ உணவுகள் விற்பனைக்கு கட்டுப்பாடு – இந்த 22 விதிகளை கட்டாயம் பாருங்க !]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/food/virudhunagar-action-against-unsafe-summer-food-sales-warns-district-administration-tnn-257784</link><comments>https://tamil.abplive.com/lifestyle/food/virudhunagar-action-against-unsafe-summer-food-sales-warns-district-administration-tnn-257784#respond</comments><pubDate>Tue, 28 Apr 2026 20:48:26 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உணவு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/food/virudhunagar-action-against-unsafe-summer-food-sales-warns-district-administration-tnn-257784</guid><description><![CDATA[&lt;p&gt;கோடை காலங்களில் திரவ உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தகவல்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;விருதுநகர் மாவட்ட ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா தகவல்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;ldquo;தற்பொழுது கோடை காலம் துவங்கிவிட்டதால் பொதுமக்களுக்கு பதநீர், இளநீர், கம்மங்கூல், பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ், கூல்டிரிங்ஸ் (Carbonated Drinks) மில்க் மோர் மற்றும் இவை போன்ற பல திரவ ஆகாரங்களின் தேவைகள் அதிகமாகும். மேலும் இவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதுப்புது உணவு வணிகர்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் திரவ ஆகாரங்கள் பெரும்பாலும் தண்ணீர் அடிப்படையிலானது என்பதினால் தொற்றுநோய்களின் தாக்கத்திற்கு சிறிது வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கூறிய திரவ ஆகாரங்களை மிகவும் பாதுகாப்பாக உற்பத்தி செய்து, அவற்றை பாதுகாப்பான சூழலில் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய வேண்டிய கடமை உணவு வணிகர்களுக்கு உள்ளது. எனவே, கோடை கால உணவினை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வணிகர்கள் பின்வரும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;வணிகர்களின் கவனத்திற்கு&lt;/strong&gt;: &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;1.&lt;/strong&gt; அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை (https://foscos.fssai.gov.in) என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழைப் பெற்ற பின்னரே உணவு வணிகம் ஆரம்பிக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&amp;nbsp;2&lt;/strong&gt;. பழரசம், சர்பத், கம்மங்கூல் போன்ற திரவ ஆகாரங்களைத் தயாரிக்கப் பயன்படும் தண்ணீர் பாதுகாப்பானதாகவம் நன்னீராகவும் இருக்க வேண்டும். மேலும் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் தண்ணீரின் தரத்தினை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் துறையின் பகுப்பாய்வுக்கூடம் அல்லது NABL அங்கீகாரம் பெற்ற தனியார் பகுப்பாய்வுக்கூடங்களில் பகுப்பாய்வு செய்து, அதன் அறிக்கையை வைத்திருக்க வேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;3&lt;/strong&gt;. உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும் பில் வைத்திருக்க வேண்டும். &amp;nbsp;4. திரவ ஆகாரங்களைத் தயாரித்து, அதற்கேற்ற வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், கரும்பு ஜூஸ் உள்ளிட்ட அவ்வப்போது உடனடியாக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களைத் தயாரித்த பின்னர் 2 &amp;frac12; மணி நேரத்திற்கும் மேலாக இருப்பு வைத்திருக்கக் கூடாது. கம்மங்கூல் போன்ற உணவுப் பொருட்கள் கடையை மூடும் வரை விற்பனையாகாமல் மீதமானால், அவற்றை அப்புறப்படுத்திடல் வேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;5.&lt;/strong&gt; திரவ ஆகாரங்களைத் திறந்த நிலையில் ஈக்கள் மற்றும் பூச்சிகள் மொய்க்கும் வகையில் விற்பனை செய்யக்கூடாது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;strong&gt;6&lt;/strong&gt;. திரவ ஆகாரங்களை குளிரூட்ட உணவுத் தர &amp;ldquo;ஐஸ் கட்டியைப்&amp;rdquo; பயன்படுத்த வேண்டும். உணவுத் தர ஐஸ் கட்டி செயற்கை வண்ணம் கலக்காமலும், உணவுத் தரமில்லாத ஐஸ் கட்டி &amp;ldquo;நீல நிறத்திலும்&amp;rdquo; இருக்கும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;7&lt;/strong&gt;. ஐஸ் பெட்டிகள் கழுவி சுத்தமாக இருக்கிறதா என உறுதி செய்து ஐஸ்கட்டிகள் சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா என்பதை உரிமையாளர் கவனிக்க வேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;8&lt;/strong&gt;. ஐஸ் கட்டிகளை வைக்கோல் சணல் பை போன்றவை கொண்டு சுகாதாரமற்ற முறையில் மூடி வைத்திருத்தல் கூடாது. &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;9&lt;/strong&gt;. பழரசம் தயாரிக்கப் பயன்படும் பழங்கள் புதியதாகவும் தரமானதாகவும் இருத்தல் வேண்டும். அழுகிய பழங்களை பழரசம் தயாரிக்கப் பயன்படுத்தக்கூடாது. &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;10&lt;/strong&gt;. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயற்கை நிறமி கலந்த சர்பத், கூல்டிரிங்ஸ்(Carbonated Drinks) &amp;nbsp;போன்றவை தவிர உடனுக்குடன் பரிமாறும் வகையில் தயாரிக்கப்படும் எந்த திரவ உணவுப் பொருளிலும் செயற்கை வண்ணங்களைக் கலக்கக்கூடாது. &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;11&lt;/strong&gt;. திரவ ஆகாரங்களைத் தயாரிப்பில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் கையாளும் பணியாளர்கள் அனைவரும் தன்சுத்தம் பேணி கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருக்க வேண்டும். அவர்கள் &amp;ldquo;தொற்றுநோய்த் தாக்கமற்றவர்&amp;rdquo; என்பதிற்கு மருத்துவச் சான்று வைத்திருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&amp;nbsp;12&lt;/strong&gt;. பதநீரைக் கொள்முதல் செய்து அது கெட்டுப்போகும் முன்னர் விற்பனை செய்திடல் வேண்டும். குறிப்பாக பதநீர் இறக்கிய 6-7 மணி நேரத்திற்குள் விற்பனை செய்திடல் வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;strong&gt;13&lt;/strong&gt;. சுத்திகரிக்கப்பட்டு பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை வெயில் படாதவாறு பாதுகாக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&amp;nbsp;14&lt;/strong&gt;. கடையும் அதன் சுற்றுப்புறமும் ஈக்கள், பூச்சிகள் இல்லாமலும் குப்பைகள் இல்லாமலும் சுகாதாரமாக பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&amp;nbsp;15&lt;/strong&gt;. கூழ் மோர், பால், தண்ணீர் போன்றவை துருப்பிடிக்காத சுத்தமான பாத்திரங்களில் வைத்திருக்கப்பட வேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;16&lt;/strong&gt;. பழங்கள் சூரியஒளி/வெப்பம் படும் வகையில் இருந்தால் தரமும் சுவையும் மாறுபட்டு சீக்கிரம் அழுகிவிடும் தன்மையுடையவை என்பதால் பழங்களை சூரிய ஒளிஃவெப்பம் படாதவாறு, குளிர் பெட்டி (Chill box)) அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கவேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;17&lt;/strong&gt;. பழரசம் குளிர்பானங்களில் உபயோகப்படுத்தப்படும் சர்க்கரை சர்க்கரை பாகு முதலியவை தண்ணீர் மற்றும் தூசி படாதவாறு மூடி வைத்து தனியான தேக்கரண்டி கொண்டு சுகாதாரமான முறையில் கையாளப்படவேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;18&lt;/strong&gt;. சாறு எடுக்க பயன்படுத்தும் மிக்ஸி, ஜுசர், வடிகட்டி போன்றவை துருபிடிக்காமலும் தூய்மையாகவும் இருக்கவேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;19.&lt;/strong&gt; பழரசம் குளிர்பானம் மோர் போன்றவற்றை பாத்திரங்களிலிருந்து கைப்படாத வண்ணம் எடுக்க, நீளமான கரண்டி உபபோகப்படுத்துவதை உறுதி செய்து கொள்ளவும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;20&lt;/strong&gt;. பழச்சாறு, குளிர்பானங்களை பருக பயன்படுத்தும் ஸ்டராக்கள் (Straw) உணவுத் தரம் வாயந்ததாகவும் தூசி படாமலும் ஈக்கள் மொய்க்காமலும் மூடி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;strong&gt;21.&lt;/strong&gt; திரவ ஆகாரங்களை உணவு தரமற்ற மற்றும் மறுசுழற்சி (Recycled) &amp;nbsp;செய்யப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்களிலும், பைகளிலும் வழங்கக்கூடாது. &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;22.&lt;/strong&gt; குப்பைகளை போட மூடியுடன் கூடிய குப்பை தொட்டிகளை உபயோகிக்க வேண்டும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/1b26a545d7dd964bc02aa6f47afcede31777389458333184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[டன் கணக்கில் காய்கறிகள்.. ருசியான மீனாட்சி திருக்கல்யாண சாப்பாடு Colorful picture !]]></title><link>https://tamil.abplive.com/photo-gallery/spiritual/madurai-tons-of-vegetables-delicious-meenakshi-wedding-meal-colorful-picture-tnn-257713</link><comments>https://tamil.abplive.com/photo-gallery/spiritual/madurai-tons-of-vegetables-delicious-meenakshi-wedding-meal-colorful-picture-tnn-257713#respond</comments><pubDate>Tue, 28 Apr 2026 13:16:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ ஆன்மிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/photo-gallery/spiritual/madurai-tons-of-vegetables-delicious-meenakshi-wedding-meal-colorful-picture-tnn-257713</guid><description><![CDATA[]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/1eee5264573437c0a373de129fed339d1777354816675184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[குடும்பமே காலி..! பிரியாணியுடன் தர்பூசணி, 2 சிறுமிகள் உட்பட 4 பேர் பலி - 12 மணி நேர அசம்பாவிதம்]]></title><link>https://tamil.abplive.com/health/four-of-family-die-in-mumbai-food-poisoning-suspected-after-biryani-watermelon-meal-257687</link><comments>https://tamil.abplive.com/health/four-of-family-die-in-mumbai-food-poisoning-suspected-after-biryani-watermelon-meal-257687#respond</comments><pubDate>Tue, 28 Apr 2026 06:31:28 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/four-of-family-die-in-mumbai-food-poisoning-suspected-after-biryani-watermelon-meal-257687</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Mumbai Food Poisoning:&lt;/strong&gt; மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததற்கு ஃபுட் பாய்சனிங் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;குடும்பமே காலி..&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கடந்த சனிக்கிழமை இரவு 13 வயதான சைனப்&amp;nbsp; தனது மூத்த சகோதரி, பெற்றோர் மற்றும் பிற உறவினர்களுடன் சேர்ந்து பிரியாணி உண்டுள்ளார். தொடர்ந்து சிறிது நேரம் கழித்து அங்கிருந்த அனைவருக்கும் தர்பூசணி வழங்கப்பட்டுள்ளது. மறுநாள் காலை முதல் மிகவும் தீவிரமான பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன. உடனடியாக மருத்துவ சிகிச்சைகல் தொடங்கப்பட்டாலும், அது எந்தவிதமாம பலனும் அளிக்கவில்லை. ஒருவரை அடுத்து ஒருவர் என அடுத்தடுத்து 4 பேர் பலியாகினர். 12 மணி நேரத்தில் ஒரு குடும்பமே மரணித்த சம்பவம் மும்பையை உலுக்கியுள்ளது. உணவு விஷமானதன் காரணமாகவே இந்த மரணம் நிகழ்ந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/personal-finance/which-state-of-india-most-expensive-petrol-prices-details-in-pics-257609&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பிரியாணி விருந்தும்.. தர்பூசணியும்..&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;உள்ளூரில் மொபைல் உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்த அப்துல்லா அப்துல் காதர் (40), தனது மனைவி நஸ்ரின் (35), ஆயிஷா (16) மற்றும் சைனப் (13) ஆகியோருடன்,மேலும் 5 உறவினர்களை சேர்த்துக்கொண்டு சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் பிரியாணி சாப்பிட சென்றுள்ளனர். இரவு விருந்து முடிந்ததும் பைதோனியில் உள்ள வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அதுவரை எந்த பிரச்னையும் இல்லாத நிலையில், அதிகாலை சுமார் 1 மணியளவில் 4 பேரும் சேர்ந்து தர்பூசணி பழந்தை சாப்பிட்டுள்ளனர். இதன் பிறகு காலை 5 மணி முதல் அவர்கள் அசவுகரியாம உணர தொடங்கியுள்ளனர். வாந்தியும், மயக்கமும் ஏற்பட உடனடியாக உள்ளூர் மருத்துவரை அணுகியுள்ளனர். ஆனால்,தொடர்ந்து நிலைமை மோசமடையவே தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/0ZL3obkjxK4?si=nlSxHYy3Ek3mTHxh&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;அடுத்தடுத்து 4 மரணங்கள்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இளைய மகளான சைனப் காலை 10.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.&amp;nbsp; அடுத்து நஸ்ரின் மற்றும் ஆயிஷா ஆகியோரின் உயிர் பிரிய,அப்துல்லா அப்துல் காதர் 10.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எதிர்பாராத மரணம் என குறிப்பிடப்பட்டு வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணையும் தொடங்கியுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;விஷமான உணவு - அதிகாரிகள் விசாரணை..&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;12 மணி நேர இடைவெளியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததற்கு உணவு நஞ்சானதே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாதி சாப்பிட்ட நிலையில் இருந்த தர்பூசணித் துண்டு ஒன்றை காவல்துறையினர் பதிவுசெய்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். &quot;பிரேதப் பரிசோதனையின்போது உடல்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உயர்மட்ட விசாரணைக்காக எடுக்கப்பட்டுள்ளன. உட்கொண்ட தர்பூசணியில் ஏதேனும் வெளிப்புற நச்சுப் பொருளோ அல்லது கலப்படமோ இருந்ததா என மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் விசாரித்து வருகிறது.&amp;nbsp; தடயவியல் குழுவானது உணவு மாதிரிகள் மற்றும் உள்ளுறுப்பு அறிக்கைகளின் அடிப்படையில் மரணத்திற்கான காரணங்களை அலசி வருகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/5cb9e0328a37f80fa1be51e85fcf57d21777338049110732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Mango Kheer Recipe: கோடை ஸ்பெஷல் "மேங்கோ கீர்" ரெசிபி! வீட்டிலேயே செய்வது எப்படி? - ஈஸியான செய்முறை இதோ]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/food/delicious-mango-kheer-recipe-without-sugar-summer-dessert-you-must-try-257175</link><comments>https://tamil.abplive.com/lifestyle/food/delicious-mango-kheer-recipe-without-sugar-summer-dessert-you-must-try-257175#respond</comments><pubDate>Wed, 22 Apr 2026 19:33:30 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ உணவு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/food/delicious-mango-kheer-recipe-without-sugar-summer-dessert-you-must-try-257175</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;Sugar-Free Mango Kheer:&lt;/strong&gt; மாம்பழத்தை பலர் விரும்பி சாப்பிடுவார்கள். இதிலிருந்து தயாரிக்கப்படும் உணவுகளும் மிகவும் பிடிக்கும். கிட்டத்தட்ட மாம்பழங்களைக் கொண்டு ஷேக்ஸ், ஐஸ்கிரீம், ஸ்மூத்திகள், இனிப்புகள் போன்ற பல வகையான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் இவை அனைத்திலும் மாம்பழ கீர் சிறந்தது என்று சொல்லலாம். இதன் சுவை மிகவும் விசேஷமானது. ஆனால் கீர் என்றாலே சர்க்கரை சேர்ப்பார்கள் என்று நினைக்கலாம், ஆனால் சர்க்கரை இல்லாமல் மாம்பழ கீரை எப்படி சுவையாக செய்யலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மாம்பழத்தின் இனிப்பு.. பால் கிரீம் போன்ற தடிமன், உலர் பழங்களின் குணங்களுடன் கலந்த உணவை சாப்பிட விரும்பினால், மாம்பழ கீர் சிறந்தது. இதற்கு பெரிய அளவில் கஷ்டப்பட வேண்டியதில்லை. சிரப் அல்லது சர்க்கரை பாகு இல்லாமல் வீட்டிலேயே சுவையான கீர் செய்யலாம். சரி, இதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன.. தயாரிக்கும் முறை என்னென்ன என்பதைப் பார்ப்போம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: left;&quot;&gt;தேவையான பொருட்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;* பால்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;* குங்குமப்பூ&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;* ஏலக்காய் தூள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;* மாம்பழங்கள் (இனிப்பானவை)&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;* உலர் பழங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: left;&quot;&gt;தயாரிக்கும் முறை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மாம்பழ கீர் தயாரிக்க, முதலில் அடிகனமான பாத்திரத்தில் பாலை கொதிக்க வைக்கவும். குறைந்த தீயில் பாலை கொதிக்க வைத்து, படிப்படியாக கெட்டியாகும் வரை வேக வைக்கவும். பால் பாதியாகக் குறைந்து, கிரீம் போன்ற தடிமன் வந்தவுடன், அது கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. இப்போது கெட்டியான பாலில் சர்க்கரைக்குப் பதிலாக குங்குமப்பூ, ஏலக்காய் தூள் சேர்க்கவும். குங்குமப்பூ நிறத்தையும், நறுமணத்தையும் தருகிறது. ஏலக்காய் கீருக்கு ஒரு தனித்துவமான சுவையை அளிக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/nrofNRNzwuk?si=9vQvT2qXtMg3ODDp&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சுமார் 5 நிமிடங்கள் வேகவைத்து, பிறகு அடுப்பை அணைக்கவும். இப்போது இந்த கலவையை முழுமையாக குளிர்விக்க வேண்டும். ஏனென்றால், சூடான பால் கலவையில் மாம்பழத்தை சேர்த்தால் பால் உறைந்து கீர் கெட்டுப்போகலாம். எனவே, அதை அறை வெப்பநிலைக்கு குளிர்விக்க வேண்டும். இப்போது நன்கு பழுத்த, இனிப்பான மாம்பழங்களை எடுத்து, மென்மையான கூழாக மாறும் வரை மிக்ஸியில் அரைக்கவும். பால் முற்றிலும் குளிர்ந்த பிறகு, மாம்பழ கூழை சேர்த்து நன்கு கலக்கவும். பால், மாம்பழ கூழ் கலக்கும்படி மெதுவாக கலக்கவும். இதன் மூலம் மென்மையான, கிரீம் போன்ற கலவை உருவாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;நீங்கள் விரும்பினால், கீரின் சுவையை மேலும் அதிகரிக்க மாம்பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கி அதில் சேர்க்கலாம். இறுதியாக, நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற உலர் பழங்களை சேர்க்கவும். அதன் பிறகு கீரை 2-3 மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். அது முற்றிலும் குளிர்ந்த பிறகு பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான மாம்பழ கீர் ரெடி. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடலாம். மேலும் சர்க்கரை வேண்டாம் என்று நினைப்பவர்களும் இதை மகிழ்ச்சியுடன் அனுபவிக்கலாம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/frozen-peas-is-good-or-not-for-health-benefits-257169&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/22/681e580980d01e6651fc4b1b037120d31776849287885874_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Summer Health Tips: சருமப் பொலிவு முதல் நச்சு நீக்கம் வரை: கோடையில் 'வெள்ளரி தண்ணீர்' தரும் டாப் 6 நன்மைகள்!]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/cucumber-water-benefits-summer-hydration-glowing-skin-weight-loss-255502</link><comments>https://tamil.abplive.com/lifestyle/cucumber-water-benefits-summer-hydration-glowing-skin-weight-loss-255502#respond</comments><pubDate>Sun, 5 Apr 2026 18:41:06 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஜேம்ஸ் ]]></dc:creator><category><![CDATA[ லைப்ஸ்டைல் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/cucumber-water-benefits-summer-hydration-glowing-skin-weight-loss-255502</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கோடைக்காலம் தொடங்கி உள்ளது, இதனால் நமது உடலுக்கு சரியான நீரேற்றம் மிகவும் அவசியம். அதனால்தான் பலர், தண்ணீர் குடிப்பதோடு, நீர்ச்சத்து நிறைந்த உணவுகளையும் உட்கொள்கிறார்கள். வெள்ளரிக்காய் அவற்றில் ஒன்றாகும். இருப்பினும், அதை நேரடியாகக் குடிப்பதற்குப் பதிலாக தண்ணீர் வடிவில் குடித்தால், நீங்கள் அதிக ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். வெள்ளரிக்காயைத் துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் ஊறவைக்கவும். அதுதான் வெள்ளரிக்காய் தண்ணீர். இது ஒரு எளிய, புத்துணர்ச்சியூட்டும் பானமாகச் செயல்படுவது மட்டுமல்லாமல், கோடை காலத்தில் பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: justify;&quot;&gt;நீரேற்றம்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உடல் சீராக இயங்குவதற்குப் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது மிகவும் அவசியம். குறைவாகத் தண்ணீர் குடிப்பதால் சோர்வு, தலைச்சுற்றல், சரும வறட்சி மற்றும் மங்கலான பார்வை போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். எனவே, ஒரு நாளைக்கு 8 முதல் 12 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இருப்பினும்,வெள்ளரி &amp;nbsp;தண்ணீர் குடிப்பதால் இந்த நீரேற்றம் மேலும் சுவையாக அமையும்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: justify;&quot;&gt;பளபளப்பான சருமம்&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நீங்கள் பொலிவான சருமத்தைப் பெற விரும்பினால், வெள்ளரி நீர் உங்களுக்கு மிகவும் உதவும். கியாராவில் வைட்டமின் சி மற்றும் பீட்டா-கரோட்டின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை சூரிய ஒளியால் சருமம் கருமையாவதிலிருந்து பாதுகாக்கின்றன. அவை சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரித்து, இயற்கையான பொலிவைத் தருகின்றன. மேலும், ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் முதுமை அறிகுறிகளையும் அவை தடுக்கின்றன.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: justify;&quot;&gt;உடல் எடையைக் குறைக்க...&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வெள்ளரி நீரில் கலோரிகள் மிகக் குறைவு. தாகத்தைத் தணிப்பதற்காக சோடா மற்றும் பழச்சாறுகளுக்குப் பதிலாக இதைக் குடித்தால், கூடுதல் கலோரிகளைக் குறைக்கலாம். பசியும் உடல் எடையும் கட்டுப்பாட்டில் இருக்கும். வயிறு நீண்ட நேரத்திற்கு நிறைந்து திருப்தியாக இருக்கும். உணவுக் கட்டுப்பாட்டுடன் இதை எடுத்துக்கொண்டால், உங்கள் வளர்சிதை மாற்றமும் மேம்படும். இது உடலில் உள்ள கொழுப்பை எரிக்க உதவும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: justify;&quot;&gt;எலும்பு ஆரோக்கியம்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த நீரில் வைட்டமின் கே உள்ளது. இது எலும்புகளை வலுப்படுத்துகிறது. மேலும், உடலில் புரதங்கள் உருவாகவும் இது உதவுகிறது. இந்தப் பலனைப் பெற, கீரைத் துண்டுகளை கீரைத் தண்ணீருடன் சேர்த்து சாப்பிட வேண்டும்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: justify;&quot;&gt;நச்சு நீக்கும் பானம்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கீரா நீர் இயற்கையாகவே உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. இது வயிறு உப்புசத்தைக் குறைத்து, செரிமானத்தை மேம்படுத்துகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இது உதவுகிறது. நீங்கள் இதனுடன் எலுமிச்சை, புதினா மற்றும் இஞ்சி போன்ற பொருட்களையும் சேர்க்கலாம். இது உங்களுக்கு கூடுதல் நன்மைகளைத் தரும்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: justify;&quot;&gt;இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த...&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கிரணில் உள்ள பொட்டாசியம், உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தை வெளியேற்றுவதோடு, இரத்த நாளங்களைத் தளர்த்தி, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைக்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: justify;&quot;&gt;பக்க விளைவுகள்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வெள்ளரி &amp;nbsp;நீர் பாதுகாப்பானது மற்றும் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. ஆனால், அதிகமாகக் குடித்தால் சிலருக்கு வயிற்று உப்புசம் ஏற்படலாம். மேலும், வெள்ளரியை &amp;nbsp;சரியாகக் கழுவாமல் பயன்படுத்தினால், பூச்சிக்கொல்லி நச்சுத்தன்மை ஏற்படும் அபாயம் உள்ளது. ஒவ்வாமை உள்ளவர்களுக்குத் தோல் பிரச்சனைகளும் ஏற்படலாம்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வெள்ளரி தண்ணீர் தயாரித்தல்..&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கீரைத் துண்டுகளைத் தண்ணீரில் போட்டு, 2 மணி நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். கூடுதல் சுவைக்காக நீங்கள் இன்னும் சில துண்டுகளைச் சேர்க்கலாம். மேலும், இந்தத் தண்ணீரை 2-3 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும். கீரைத் துண்டுகளைச் சாப்பிடுவதும் அதிக நன்மை பயக்கும். இந்தச் சிறிய பழக்கம் உங்களுக்குப் பெரிய பலன்களைத் தரும். கோடைக்காலத்தில் ஆரோக்கியமாக இருக்க, உங்கள் உணவுப் பழக்கத்தில் நீங்கள் சேர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு சுகாதாரக் குறிப்பு இது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;குறிப்பு: &amp;nbsp;&lt;/strong&gt;இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் வல்லுநர்களால் பகிரப்பட்டுள்ளன. இது பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. இது தொழில்முறை மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாகாது. மருத்துவ நிலை குறித்து உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், எப்போதும் உங்கள் மருத்துவர் அல்லது பிற தகுதிவாய்ந்த சுகாதார வழங்குநரின் ஆலோசனையைப் பெறுங்கள்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/05/f0f2f50e3e02b968da2dd2ab58db8fb11775377223955874_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Summer Spl Drink: சம்மர் ஸ்பெஷல்: நாவில் கரையும் குளு குளு 'பால் சர்பத்' செய்வது எப்படி?]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/food/how-to-make-tamil-nadu-traditional-nannari-syrup-milk-drink-at-home-255494</link><comments>https://tamil.abplive.com/lifestyle/food/how-to-make-tamil-nadu-traditional-nannari-syrup-milk-drink-at-home-255494#respond</comments><pubDate>Sun, 5 Apr 2026 17:14:15 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஜேம்ஸ் ]]></dc:creator><category><![CDATA[ உணவு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/food/how-to-make-tamil-nadu-traditional-nannari-syrup-milk-drink-at-home-255494</guid><description><![CDATA[&lt;p data-path-to-node=&quot;3&quot;&gt;கோடைக்காலம் தொடங்கிவிட்டாலே, நம் நினைவுக்கு வருவது சுவையான குளிர்பானங்கள் தான். அந்த வரிசையில், தமிழகத்தின் பாரம்பரியமும் சுவையும் இணைந்த ஒரு பானம் தான் &lt;strong data-path-to-node=&quot;3&quot; data-index-in-node=&quot;153&quot;&gt;பால் சர்பத்&lt;/strong&gt;. வீட்டிலேயே மிக எளிமையாக, ஆரோக்கியமான முறையில் இந்த பால் சர்பத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.&lt;/p&gt;
&lt;h3 data-path-to-node=&quot;4&quot;&gt;&lt;strong data-path-to-node=&quot;4&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;தேவையான பொருட்கள்:&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;ul data-path-to-node=&quot;5&quot;&gt;
&lt;li&gt;
&lt;p data-path-to-node=&quot;5,0,0&quot;&gt;&lt;strong data-path-to-node=&quot;5,0,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;பால்:&lt;/strong&gt; 1 கப் (காய்ச்சி ஆறவைத்து, குளிர்வித்தது)&lt;/p&gt;
&lt;/li&gt;
&lt;li&gt;
&lt;p data-path-to-node=&quot;5,1,0&quot;&gt;&lt;strong data-path-to-node=&quot;5,1,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;நன்னாரி சர்பத் (Nannari Syrup):&lt;/strong&gt; 2 - 3 டேபிள் ஸ்பூன்&lt;/p&gt;
&lt;/li&gt;
&lt;li&gt;
&lt;p data-path-to-node=&quot;5,2,0&quot;&gt;&lt;strong data-path-to-node=&quot;5,2,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;பாதாம் பிசின்:&lt;/strong&gt; 1 டேபிள் ஸ்பூன் (முதல் நாள் இரவே ஊறவைத்தது)&lt;/p&gt;
&lt;/li&gt;
&lt;li&gt;
&lt;p data-path-to-node=&quot;5,3,0&quot;&gt;&lt;strong data-path-to-node=&quot;5,3,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;சப்ஜா விதைகள்:&lt;/strong&gt; 1 டீஸ்பூன் (15 நிமிடம் ஊறவைத்தது)&lt;/p&gt;
&lt;/li&gt;
&lt;li&gt;
&lt;p data-path-to-node=&quot;5,4,0&quot;&gt;&lt;strong data-path-to-node=&quot;5,4,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;ஐஸ் கட்டிகள்:&lt;/strong&gt; தேவையான அளவு&lt;/p&gt;
&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;h3 data-path-to-node=&quot;7&quot;&gt;&lt;strong data-path-to-node=&quot;7&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;செய்முறை:&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;ol start=&quot;1&quot; data-path-to-node=&quot;8&quot;&gt;
&lt;li&gt;
&lt;p data-path-to-node=&quot;8,0,0&quot;&gt;&lt;strong data-path-to-node=&quot;8,0,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;முன் தயாரிப்பு:&lt;/strong&gt; * பாதாம் பிசினை முதல் நாள் இரவே நீரில் ஊறவைக்க வேண்டும். இது நன்கு ஊறி ஜெல்லி போல மாறியிருக்கும்.&lt;/p&gt;
&lt;ul data-path-to-node=&quot;8,0,1&quot;&gt;
&lt;li&gt;
&lt;p data-path-to-node=&quot;8,0,1,0,0&quot;&gt;சப்ஜா விதைகளைச் சிறிதளவு நீரில் 15 நிமிடங்கள் ஊறவைத்தால், அவை மலர்ந்து வந்துவிடும்.&lt;/p&gt;
&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;/li&gt;
&lt;li&gt;
&lt;p data-path-to-node=&quot;8,1,0&quot;&gt;&lt;strong data-path-to-node=&quot;8,1,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;கலக்கும் முறை:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;ul data-path-to-node=&quot;8,1,1&quot;&gt;
&lt;li&gt;
&lt;p data-path-to-node=&quot;8,1,1,0,0&quot;&gt;ஒரு அழகான கண்ணாடி டம்ளரை எடுத்துக்கொள்ளுங்கள்.&lt;/p&gt;
&lt;/li&gt;
&lt;li&gt;
&lt;p data-path-to-node=&quot;8,1,1,1,0&quot;&gt;அதில் முதலில் ஊறவைத்த பாதாம் பிசின் மற்றும் சப்ஜா விதைகளைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.&lt;/p&gt;
&lt;/li&gt;
&lt;li&gt;
&lt;p data-path-to-node=&quot;8,1,1,2,0&quot;&gt;இதனுடன் நன்னாரி சர்பத் ஊற்றவும் (இனிப்புக்கேற்ப கூட்டி அல்லது குறைத்துக் கொள்ளலாம்).&lt;/p&gt;
&lt;/li&gt;
&lt;li&gt;
&lt;p data-path-to-node=&quot;8,1,1,3,0&quot;&gt;இப்போது நன்கு குளிரூட்டப்பட்ட பாலை ஊற்றி நன்றாகக் கலக்குங்கள்.&lt;/p&gt;
&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;/li&gt;
&lt;li&gt;
&lt;p data-path-to-node=&quot;8,2,0&quot;&gt;&lt;strong data-path-to-node=&quot;8,2,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;பரிமாறுதல்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;ul data-path-to-node=&quot;8,2,1&quot;&gt;
&lt;li&gt;
&lt;p data-path-to-node=&quot;8,2,1,0,0&quot;&gt;தேவைப்பட்டால் சிறிதளவு ஐஸ் கட்டிகளைச் சேர்த்து உடனே பரிமாறவும்.&lt;/p&gt;
&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;/li&gt;
&lt;/ol&gt;
&lt;p data-path-to-node=&quot;9&quot;&gt;&lt;strong data-path-to-node=&quot;9&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;குறிப்பு:&lt;/strong&gt; நீங்கள் விரும்பினால் இதன் மேல் ஒரு ஸ்கூப் வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்தும் குடிக்கலாம். இது குழந்தைகளை மிகவும் கவரும்.&lt;/p&gt;
&lt;h3 data-path-to-node=&quot;11&quot;&gt;&lt;strong data-path-to-node=&quot;11&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;ஏன் குடிக்க வேண்டும்?&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;ul data-path-to-node=&quot;12&quot;&gt;
&lt;li&gt;
&lt;p data-path-to-node=&quot;12,0,0&quot;&gt;&lt;strong data-path-to-node=&quot;12,0,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;நன்னாரி:&lt;/strong&gt; உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.&lt;/p&gt;
&lt;/li&gt;
&lt;li&gt;
&lt;p data-path-to-node=&quot;12,1,0&quot;&gt;&lt;strong data-path-to-node=&quot;12,1,0&quot; data-index-in-node=&quot;0&quot;&gt;பாதாம் பிசின் &amp;amp; சப்ஜா:&lt;/strong&gt; உடல் சூட்டைத் தணித்து, செரிமானத்திற்கு உதவுகிறது.&lt;/p&gt;
&lt;/li&gt;
&lt;/ul&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/05/fd3ec158d0315b140a31e1c382841a5c17753894024461131_original.png" width="220"/></item></channel></rss>