<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>வேலை தேடும் இளைஞர்களுக்கு குட் நியூஸ்! விழுப்புரத்தில் செப்.18-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்...</title><atom:link href="https://tamil.abplive.com/jobs/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 17 Sep 2026 08:28:24 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[கைநிறைய சம்பளத்தில் மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் அரசு வேலை: உடனே விண்ணப்பியுங்கள்!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-collector-office-government-job-district-resource-trainer-magalir-thittam-tnn-274748</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-collector-office-government-job-district-resource-trainer-magalir-thittam-tnn-274748#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 22:02:43 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-collector-office-government-job-district-resource-trainer-magalir-thittam-tnn-274748</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மகளிர் திட்டம் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் கீழ், பல்வேறு திறன் மேம்பாட்டுப் பணிகள் மிகச் சிறப்பாக மேற்கோள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு கிராமப்புற வளர்ச்சிப் பணிகளையும், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான திறன் பயிற்சி நடவடிக்கைகளையும் மேலும் வலுப்படுத்தும் நோக்கில், காலியாக உள்ள ஒரு 'மாவட்ட வள பயிற்றுநர்' (IB &amp;amp; CB) பணியிடத்தை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பின் மூலம் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி விவரங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01.06.2026 அன்றைய தேதியின்படி குறைந்தபட்சம் 30 வயது பூர்த்தியடைந்தவராகவும், 50 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். கல்வித் தகுதியை பொறுத்தவரை, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் வழக்கமான முறைப்படி (Regular mode) பயின்று முதுகலைப் பட்டம் (Post Graduate Degree) பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். மேலும், விண்ணப்பதாரர்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் மிகச்சிறப்பாக எழுதவும் பேசவும் கூடிய தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முந்தைய பணி அனுபவம் மற்றும் பிற திறன்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பதாரர்கள் கிராமப்புறங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து மட்டத்திலான கூட்டமைப்புகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அரசுத் துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களில் பயிற்றுநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக, பல்வேறு நிலைகளில் உள்ள முக்கிய பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சிகள் அளித்ததில் குறைந்தது 4 ஆண்டுகள் தீவிர பணி அனுபவம் பெற்றிருப்பது கட்டாயமாகும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுதவிர, சிறந்த தகவல் தொடர்புத் திறன், அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்லும் ஆளுமைத்திறன் மற்றும் பிறருடன் இணக்கமாகப் பழகும் நற்பண்புகள் பெற்றிருக்க வேண்டும். இக்காலகட்டத்திற்கு ஏற்ப கணினி பயன்பாட்டுத் திறன் மற்றும் ஆண்ட்ராய்டு கைபேசி செயலிகளைத் தடங்கலின்றி கையாளும் நடைமுறைச் சாத்தியமான தொழில்முறைத் திறன்களையும் விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பிக்கும் முறை மற்றும் கடைசி நாள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் தங்களது விண்ணப்பங்களை வரும் 18.09.2026-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை &quot;இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, நான்காம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மயிலாடுதுறை&quot; என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வந்து சேருமாறு அனுப்பி வைக்க வேண்டும். குறிப்பிடப்பட்ட கடைசி நாளான 18.09.2026-க்குப் பிறகு வரப்பெறும் விண்ணப்பங்கள் எந்தவொரு காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்று தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்வு செய்யப்படும் முறை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பணியிடத்திற்கான தகுதியான நபர்கள் முற்றிலும் வெளிப்படையான முறையில் மாவட்ட தேர்வுக்குழு வாயிலாகத் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்காக விண்ணப்பதாரர்களுக்கு மொத்தம் 100 மதிப்பெண்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படும். இதில் 50 மதிப்பெண்களுக்கு எழுத்துத் தேர்வும், எஞ்சிய 50 மதிப்பெண்களுக்கு நேர்முகத் தேர்வும் அடங்கும். எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே தகுதியான நபர் தேர்வு செய்யப்படுவார். எனவே, தகுதியுடைய நபர்கள் நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டு குறித்த காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/2801c149995e72746e3564a44c3413671789576304502186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மயிலாடுதுறை மாவட்ட மக்களே கவனத்திற்கு: காரைமேடு ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் வேலைவாய்ப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-karaimedu-adi-dravidar-welfare-school-jobs-recruitment-tnn-274728</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-karaimedu-adi-dravidar-welfare-school-jobs-recruitment-tnn-274728#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 17:54:33 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-karaimedu-adi-dravidar-welfare-school-jobs-recruitment-tnn-274728</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காரைமேடு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை:&amp;zwnj; &lt;/strong&gt;மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு காரைமேடு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியின் செயல்பாடுகளை மேம்படுத்தும் வகையில், அங்கு காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு மற்றும் தூய்மைப் பணிகளை சீராகப் பராமரிக்கும் நோக்கில், ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக பணியாற்றுவதற்கு தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காலியிடங்கள் மற்றும் தற்காலிக நியமன விவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது மாவட்ட நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பின்படி, காரைமேடு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள காவலர் மற்றும் சுகாதாரப் பணியாளர் ஆகிய இரண்டு முக்கிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் அனைத்தும் முற்றிலும் ஒப்பந்த அடிப்படையில், வெளிமுகமை (External Agency) மூலமாக தற்காலிகமாக மட்டுமே நிரப்பப்பட இருக்கின்றன. தேர்வு செய்யப்படும் நபர்கள் பள்ளியின் அன்றாட பராமரிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ள வேண்டியிருக்கும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தேவையான ஆவணங்கள் மற்றும் சமர்ப்பிக்கும் முறை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் தங்களது எழுத்துப்பூர்வமான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது அடையாளச் சான்றாக ஆதார், குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான சமீபத்திய புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைப்பது கட்டாயமாகும். மேற்கண்ட அனைத்து சான்றிதழ்களின் நகல்களையும் மூன்று பிரதிகளாகத் தயாரித்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட மக்கள் கற்றல் மையம் (மகமை) அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், செம்பனார்கோயில், மயிலாடுதுறை &amp;ndash; 609309. அஞ்சல் வழியில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் தாமதமின்றி குறிப்பிட்ட அலுவலக முகவரிக்கு வந்து சேருமாறு தபால் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கடைசி நாள் மற்றும் ஆட்சியரின் அழைப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நிர்ணயிக்கப்பட்ட ஆவணங்களுடன் கூடிய விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் செப்டம்பர் 18, 2026 அன்று மாலை 05.45 மணிக்குள் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு வந்து சேர வேண்டும். அதற்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் எந்தவொரு காரணத்தைக் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தித் தகுதியுடைய நபர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தனது செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பணியிடங்கள் குறித்த மேலதிக மற்றும் முக்கிய விவரங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;காவலர் (Watchman):&lt;/strong&gt; பள்ளி வளாகம், கட்டிடங்கள் மற்றும் அரசுச் சொத்துகளின் பாதுகாப்பை உறுதி செய்தல். பள்ளி இயங்கும் நேரம் மற்றும் இரவு நேரங்களில் வளாகத்தை கண்காணித்தல்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சுகாதாரப் பணியாளர் (Sanitation Worker):&lt;/strong&gt; பள்ளி வகுப்பறைகள், வளாகம், குடிநீர் பகுதிகள் மற்றும் கழிப்பறைகளை நாள்தோறும் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரித்தல்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஊதியம் மற்றும் பணித் தன்மை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஒப்பந்த அடிப்படை (Outsourcing):&lt;/strong&gt; இவை நிரந்தர அரசுப் பணியிடங்கள் அல்ல. மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை மூலமாக வெளிமுகமை (External Agency) தேர்வின் கீழ் தொகுப்பூதிய அடிப்படையில் வழங்கப்படும் தற்காலிகப் பணியிடங்களாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஊதிய விவரம்:&lt;/strong&gt; அரசால் வெளிமுகமைப் பணியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட மாதாந்திர தொகுப்பூதியம் வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் போது கவனிக்க வேண்டியவை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நகல்களின் எண்ணிக்கை&lt;/strong&gt;: கோரப்பட்டுள்ள 4 சான்றுகளின் நகல்களையும் (ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு புத்தகம், புகைப்படங்கள்) 3 பிரதிகளாக (3 Sets) தனித்தனியாக இணைக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சமர்ப்பிக்கும் இடம்:&lt;/strong&gt; விண்ணப்பங்களை மயிலாடுதுறை அல்லது காரைமேடு பள்ளியில் தரக் கூடாது; செம்பனார்கோயிலில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள 'மாவட்ட மக்கள் கற்றல் மையம் (மகமை)' அலுவலகத்திலேயே நேரடியாகவோ அல்லது தபாலிலோ வழங்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கடைசி நேரம்:&lt;/strong&gt; 18.09.2026 அன்று மாலை 05.45 மணிக்கு மேல் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டா.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் தெளிவுரைகளுக்கு செம்பனார்கோயில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தையோ அல்லது மயிலாடுதுறை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தையோ நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/b4cdb1aa38b514e60c9e74aab51e93431789561449505186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Job Fair ; இராமநாதபுரத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: 100+ தனியார் நிறுவனங்களில் பணி!]]></title><link>https://tamil.abplive.com/jobs/job-fair-ramanathapuram-private-sector-job-fair-mohammed-sathak-hameed-college-274717</link><comments>https://tamil.abplive.com/jobs/job-fair-ramanathapuram-private-sector-job-fair-mohammed-sathak-hameed-college-274717#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 16:51:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/job-fair-ramanathapuram-private-sector-job-fair-mohammed-sathak-hameed-college-274717</guid><description><![CDATA[&lt;div dir=&quot;auto&quot;&gt;இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன், செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது !&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;Job Fair&lt;/strong&gt; ; தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 19.09.2026 சனிக்கிழமை அன்று முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராமேஸ்வரம் மெயின் ரோடு, போக்குவரத்து நகர், இராமநாதபுரத்தில் காலை 09.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைநாடுநர்களை தெரிவு செய்ய இருக்கின்றன. இம்மாவட்டத்தைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களும், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளும், முதுகலை, இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள், செவிலியர் மற்றும் லேப் டெக்னீசியன் கல்வித்தகுதியுடைய அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு தங்களுக்கான பணியினை தாங்களே தேர்வு செய்வதற்கான இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் &lt;a href=&quot;http://www.tnprivatejobs.tn.gov.in/&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot; data-saferedirecturl=&quot;https://www.google.com/url?q=http://www.tnprivatejobs.tn.gov.in&amp;amp;source=gmail&amp;amp;ust=1789643319932000&amp;amp;usg=AOvVaw1w6oRBrmKrkXLWTZfNDgPp&quot;&gt;www.tnprivatejobs.tn.gov.in&lt;/a&gt; என்ற இணையதள முகவரியில் சென்று தமிழ்நாடு தனியார்துறை இணையம் (Tamil Nadu Private Job Portal)-இல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;ரத்து செய்யப்படமாட்டாது&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது &lt;a href=&quot;mailto:rmdjobfair01@gmail.com&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;rmdjobfair01@gmail.com&lt;/a&gt; , என்ற மின்னஞ்சல் மூலமோ&amp;nbsp; 04567 230160/ 8220809422/9443992758/ 8248685307/7339406320 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தம் செய்யப்படும் நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தைக்கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, வேலைநாடுநர்கள் தங்களது முழு பயோடேட்டா, அனைத்து அசல் கல்விச்சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன், செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/d8031780c11014c6ca38fe53dbf2ffda1789557618980184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[சிவகங்கையில் வேலைவாய்ப்பு முகாம்: இளைஞர்களுக்கு வேலை, பயிற்சி, உதவித்தொகை!]]></title><link>https://tamil.abplive.com/jobs/sivaganga-district-employment-career-guidance-job-fair-youth-tnn-274693</link><comments>https://tamil.abplive.com/jobs/sivaganga-district-employment-career-guidance-job-fair-youth-tnn-274693#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 12:25:08 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/sivaganga-district-employment-career-guidance-job-fair-youth-tnn-274693</guid><description><![CDATA[&lt;p&gt;வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வருகின்ற18.09.2026 அன்று, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி&amp;nbsp; வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. - மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தகவல்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;வேலைவாய்ப்பு முகாம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் இரண்டாம் அல்லது மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்&amp;nbsp; சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும்&amp;nbsp; அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி, வருகின்ற 18.09.2026 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில்,&amp;nbsp; வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்து கொள்ளலாம். சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வேலை நாடுநர்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பினைப் பெறலாம்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;போட்டித் தேர்வுகளுக்கான இலவசப்பயிற்சி &lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மேலும், இம்முகாமில் இலவச திறன் பயிற்சிக்கான விண்ணப்பபடிவம், போட்டித் தேர்வுகளுக்கான இலவசப்பயிற்சி வகுப்பில் மாணவர் சேர்க்கை,&amp;nbsp; வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் ஆகியவையும் வழங்கப்படும். எனவே, விருப்பமுள்ளவர்கள் பத்தாம் வகுப்பு&amp;nbsp; முதல்&amp;nbsp; பட்டப்படிப்பு வரை மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ படித்த இளைஞர்கள் தங்களது கல்விச்சான்று, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டையுடன் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவுமூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டது. எனவே வேலைநாடுநர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/4583f58fb9cd0ab44fbdbc483d5aba091789541680487184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[25,000 பேருக்கு வேலை வாய்ப்பு! காஞ்சிபுரத்தில் நடக்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-mega-job-fair-2026-over-25000-vacancies-announced-by-collector-d-sneha-tnn-274672</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-mega-job-fair-2026-over-25000-vacancies-announced-by-collector-d-sneha-tnn-274672#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 09:51:13 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-mega-job-fair-2026-over-25000-vacancies-announced-by-collector-d-sneha-tnn-274672</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாடு அரசால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மூலம் இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையில், அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களிலும் மாதந்தோறும் சிறிய அளவிலான முகாம்களும், ஆண்டிற்கு இரண்டு பெரிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் இடம் மற்றும் நாள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அரசின் இந்த வழிகாட்டுதலின்படி, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மகளிர் திட்டம் ஆகியவை இணைந்து மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த ஏற்பாடு செய்துள்ளன. இம்முகாம் வருகிற 19.09.2026 சனிக்கிழமை அன்று காலை 09.00 மணி முதல் காஞ்சிபுரம், பச்சையப்பன் ஆடவர் கல்லூரியில் நடைபெறவுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பங்கேற்கும் நிறுவனங்கள் மற்றும் தகுதிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த வேலைவாய்ப்பு முகாமில் 150-க்கும் மேற்பட்ட பிரபல தனியார் நிறுவனங்கள் மற்றும் திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் நேரில் பங்கேற்று தங்களுக்கான மனிதவளத் தேவைகளுக்காக நேர்முகத் தேர்வை நடத்தவுள்ளன. இதன் மூலம் 25,000-க்கும் மேற்பட்ட வேலைநாடுநர்களுக்குப் பணி நியமனம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தகுதி மற்றும் பங்கேற்கும் முறை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இம்முகாமில் 18 முதல் 35 வயது வரை உள்ள இளைஞர்கள் பங்கேற்கலாம். 10-ஆம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ (ITI), டிப்ளமோ (Diploma) மற்றும் அனைத்து வகை பட்டப்படிப்பு முடித்த வேலைநாடுநர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விருப்பமும் தகுதியும் உள்ள இளைஞர்கள் தங்களின் கல்விச் சான்றிதழ்கள், சுயவிவரக் குறிப்பு (Resume) மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களுடன் குறிப்பிட்ட நாளில் நேரில் வருகை தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இம்முகாம் குறித்த கூடுதல் விவரங்களைப் பெற 044-27237124 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/2bc2c18adb7fce3963c5950575bb9ec317895324467541319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[SSC SI Apply Online 2026: சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?]]></title><link>https://tamil.abplive.com/jobs/ssc-si-apply-online-2026-how-to-apply-online-for-the-sub-inspector-post-274625</link><comments>https://tamil.abplive.com/jobs/ssc-si-apply-online-2026-how-to-apply-online-for-the-sub-inspector-post-274625#respond</comments><pubDate>Tue, 15 Sep 2026 19:12:30 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/ssc-si-apply-online-2026-how-to-apply-online-for-the-sub-inspector-post-274625</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மத்திய ரிசர்வ் போலீஸில் காலியாக உள்ள உதவி காவல் ஆய்வாளர் (சப் இன்ஸ்பெக்டர்) பணியிடங்களை நிரப்ப மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் Staff Selection Commission (SSC)அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் Sub-Inspector பணிக்கு மொத்தம் 1,871 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/5707211e7fa3364510de113ae90b0aee1789479674944193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு SSC தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து வருகிறது. அந்த வகையில் டிகிரி படித்தவர்களுக்கான தகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் (Central Armed Police Forces) மற்றும் டெல்லி போலீஸில் (Delhi Police) 1871 சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வேலைவாய்ப்பு விவரங்கள் :&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை:&lt;/strong&gt; 1871&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நிறுவனம்:&lt;/strong&gt; Staff Selection Commission (SSC)&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தேர்வு பெயர்:&lt;/strong&gt; Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces Examination, 2026&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வேலை வகை:&lt;/strong&gt; மத்திய அரசு வேலை&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பணி வகை:&lt;/strong&gt; நிரந்தர வேலை&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பணியிடம்:&lt;/strong&gt; இந்தியா முழுவதும்&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;விண்ணப்பிக்க கடைசி தேதி:&lt;/strong&gt; 30.09.2026 இரவு 11:00 மணி&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;விண்ணப்பத்தை திருத்தங்கள் செய்ய (Correction Window):&lt;/strong&gt; அக்டோபர் 8 முதல் 10, 2026 வரை (இரவு 11:00 மணி வரை)&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;விண்ணப்பக் கட்டணம்:&lt;/strong&gt; ரூ. 100, இருப்பினும் எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள்:&lt;/strong&gt; 01.10.2026 (இரவு 11:00 மணி வரை)&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p&gt;&lt;strong&gt;காலியிட விவரங்கள் :&lt;/strong&gt; டெல்லி காவல்துறை (SI - Executive): 317 இடங்கள் (ஆண்கள் - 205, பெண்கள் - 112),மத்திய ஆயுதப் படைகள் (SI - GD): 1,320 இடங்கள், சிஐஎஸ்எஃப் (SI - Fire): 234 இடங்கள் (ஆண்களுக்கு மட்டும்)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சம்பளம்:&lt;/strong&gt; மாதம் Rs.35,400 முதல் Rs.1,12,400 வரை (Pay Level-6)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கல்வி தகுதி:&lt;/strong&gt; அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு (Bachelor's Degree) முடித்திருக்க வேண்டும். சிஐஎஸ்எஃப் தீயணைப்புப் பிரிவு SI பதவிக்கு அறிவியல் பிரிவு (Physics, Chemistry, Maths) அல்லது இன்ஜினியரிங் டிப்ளமோ அவசியம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வயது வரம்பு:&lt;/strong&gt; 01.08.2026 அன்று 20 வயது முதல் 25 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். தீயணைப்பு பிரிவு பணியிடங்களுக்கு 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். இருப்பினும், அரசு விதிகளின்படி எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தேர்வு முறை:&lt;/strong&gt; இந்த பணியிடங்களுக்கு கணினி வழி தேர்வு (Computer Based Examination), ஆங்கில மொழி அறிவு தேர்வு (English language &amp;amp; Comprehension) மற்றும் உடற்தகுதி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.முதற்கட்ட கணினி வழித் தேர்வு (Paper-1), உடல் தகுதி மற்றும் திறன் தேர்வு (PST/PET), இரண்டாம் கட்டத் தேர்வு (Paper-2) மற்றும் மருத்துவப் பரிசோதனை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/2a2c3539b6106a0b809647a7024641491789479622933193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள்:&lt;/strong&gt; சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் தேர்வு மையம் உண்டு.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;விண்ணப்பிக்கும் முறை:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;ul style=&quot;list-style-type: circle;&quot;&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.gov.in/login என்ற இணையதள பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;SSC அதிகாரப்பூர்வ Websiteக்கு சென்று முதலில் One-Time Registration (OTR) செய்யுங்கள்.&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;Login செய்து Sub-Inspector in Delhi Police and Central Armed Police Forces Examination, 2026 என்பதை தேர்வு செய்து, தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் Exam Centre விவரங்களை நிரப்ப வேண்டும்.&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;தேவையான ஆவணங்களை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, அனைத்து விவரங்களையும் சரிபார்த்து Submit செய்ய வேண்டும்.&lt;/li&gt;
&lt;li style=&quot;text-align: justify;&quot;&gt;இறுதியாக Application PDF / Print Copy-யை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்&lt;/li&gt;
&lt;/ul&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/2a2c3539b6106a0b809647a7024641491789479622933193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[இந்திய ரயில்வேயில் 560 பாரா மெடிக்கல் பணியிடங்கள்: தொடங்கிய விண்ணப்பப் பதிவு! ஊதியம், தகுதி?]]></title><link>https://tamil.abplive.com/jobs/rrb-paramedical-recruitment-560-posts-computer-based-test-application-notification-274620</link><comments>https://tamil.abplive.com/jobs/rrb-paramedical-recruitment-560-posts-computer-based-test-application-notification-274620#respond</comments><pubDate>Tue, 15 Sep 2026 18:34:10 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/rrb-paramedical-recruitment-560-posts-computer-based-test-application-notification-274620</guid><description><![CDATA[&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் 560 பாராமெடிக்கல் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டு, அதற்கான விண்ணப்பப் பதிவை இன்று தொடங்கியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வருகிற அக்டோபர் 14ஆம் தேதி வரை RRB-ன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;வயது வரம்பு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;br class=&quot;ng-star-inserted&quot; /&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;விண்ணப்பதாரர்கள் ஜனவரி 1, 2027 அன்று குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராகவும், அதிகபட்சம் 40 வயதிற்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, இடஒதுக்கீடு பெறும் பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் உரிய தளர்வுகள் வழங்கப்படும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;தேர்வு முறை மற்றும் சம்பளம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;கணினி அடிப்படையிலான தேர்வு, அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் மருத்துவப் பரிசோதனை ஆகிய மூன்று நிலைகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 7-வது மத்திய ஊதியக் குழுவின் கீழ் பே லெவல் 3 முதல் பே லெவல் 7 வரையிலான ஊதிய விகிதத்தில் சம்பளம் வழங்கப்படும். இந்த அடிப்படை ஊதியத்துடன், விதிகளுக்கு உட்பட்ட பிற சலுகைகள் மற்றும் படிகளும் கிடைக்கும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;விண்ணப்பக் கட்டணம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;பொதுப் பிரிவினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் (EWS) ஆகியோருக்கு விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;பட்டியல் சமூகத்தினர், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள், பெண்கள், திருநங்கைகள், சிறுபான்மையினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 250 ஆகும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;தகுதிகள், தேர்வு முறை மற்றும் பிற விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் முழுமையாக வாசித்துத் தெரிந்துகொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும், இந்த வேலைவாய்ப்பு தொடர்பான தொடர் அறிவிப்புகள் மற்றும் புதிய தகவல்களுக்கு RRB அதிகாரப்பூர்வ இணையதளத்தை அடிக்கடி சரிபார்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;கூடுதல் தகவல்களுக்கு: &lt;a href=&quot;https://www.rrbapply.gov.in/assets/forms/CEN_05_2026_PM.pdf&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;https://www.rrbapply.gov.in/assets/forms/CEN_05_2026_PM.pdf&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/at-what-age-should-you-do-a-fertility-test-274580&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/783321e8900ba95ce687b9176445965c1789477175893332_original.png" width="220"/></item><item><title><![CDATA[நாகப்பட்டினத்தில் Mega Job Fair 2026: 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/nagapattinam-district-private-sector-job-fair-2026-10000-jobs-tnn-274619</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/nagapattinam-district-private-sector-job-fair-2026-10000-jobs-tnn-274619#respond</comments><pubDate>Tue, 15 Sep 2026 18:19:34 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/nagapattinam-district-private-sector-job-fair-2026-10000-jobs-tnn-274619</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நாகப்பட்டினம்:&lt;/strong&gt; நாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் செப்டம்பர் 26-ஆம் தேதி நாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்டத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குத் தகுந்த வேலைவாய்ப்பை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் உயரிய நோக்கில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள இம்முகாமில், பல்வேறு முன்னணித் தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தேர்வு நடத்தவுள்ளதால் இளைஞர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முகாம் நடைபெறும் இடம் மற்றும் நேரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம் நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் செப்டம்பர் 26, 2026 சனிக்கிழமை அன்று சிறப்பாக நடத்தப்படவுள்ளது. அன்றைய தினம் காலை 09.00 மணிக்குத் தொடங்கும் இம்முகாம் மதியம் 03.00 மணி வரை இடைவிடாது நடைபெறும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதில் ஆயிரக்கணக்கான வேலைநாடுநர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட வேலைவாய்ப்பு மையமும் மிகச் சிறப்பாகச் செய்து வருகின்றன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கல்வித் தகுதிகள் மற்றும் தகுதி வரம்புகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இவ்வேலைவாய்ப்பு முகாமில் அனைத்துத் தரப்பு இளைஞர்களும் பயன்பெறும் வகையில் பரவலான கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பத்தாம் வகுப்பு, பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தவர்கள் வரை இதில் பங்கேற்கலாம். மேலும் கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்ற பட்டதாரிகள், ஐ.டி.ஐ, பட்டயப் படிப்பு எனப்படும் டிப்ளமோ, பொறியியல் பட்டம் பெற்றவர்கள், செவிலியர் பயிற்சி முடித்த நர்சிங் பணியாளர்கள் மற்றும் தொழில்முறைத் தையல்கலை பயிற்சி பெற்றவர்கள் எனப் பல்வேறு திறன் சார்ந்த படிப்புகளைப் படித்தவர்களும் இம்முகாமில் கலந்துகொண்டு தங்களுக்கான வேலைவாய்ப்பைப் பெற்றுப் பயன்பெறலாம்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நிறுவனங்களின் பங்களிப்பும் காலிப்பணியிடங்களும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இம்மாபெரும் முகாமில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் வருகை தரவுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முன்னணித் தனியார்துறை நிறுவனங்கள் மற்றும் குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் கலந்துகொள்ளவுள்ளன. இந்த நிறுவனங்கள் மூலம் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்குத் தகுதியான வேலைநாடுநர்கள் நேரடியாகத் தேர்வு செய்யப்படவுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரே இடத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் நேர்காணலில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைப்பதால், இளைஞர்கள் தங்களின் திறமைக்கேற்ற சிறந்த பணியைத் தேர்வு செய்துகொள்ள இது ஒரு அரிய வாய்ப்பாக அமையும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;இணையதளப் பதிவு மற்றும் கூடுதல் விபரங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தங்களின் விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்துகொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விருப்பமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதமான &lt;a href=&quot;http://www.tnprivatejobs.tn.gov.in&quot;&gt;www.tnprivatejobs.tn.gov.in &lt;/a&gt;என்ற முகவரியைப் பயன்படுத்தி, தங்களின் கல்வித் தகுதி மற்றும் சுயவிவரங்களைக் கணினியிலோ அல்லது தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள QR குறியீடு வழியிலோ முன்னரே பதிவு செய்துகொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முகாம் தொடர்பான கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் மற்றும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்த விரும்புவோர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் 04365-252701 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 9499055916 என்ற கைபேசி எண்ணிலோ வேலை நேரங்களில் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வேலைவாய்ப்பு பதிவு ரத்து செய்யப்படாது&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுவாக அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருப்பவர்கள், தனியார்துறை முகாம்களில் பங்கேற்று வேலை பெற்றால் அவர்களின் அரசு வேலைக்கான பதிவு ரத்தாகிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. ஆனால், இவ்வேலைவாய்ப்பு முகாமின் வாயிலாகத் தனியார்துறையில் பணி நியமனம் பெறும் மனுதாரர்களின் வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு விவரங்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. எனவே, அரசு வேலைக்குக் காத்திருக்கும் இளைஞர்களும் எவ்விதத் தயக்கமுமின்றி இம்முகாமில் பங்கேற்றுத் தனியார்துறைப் பணிகளைப் பெற்று தங்களின் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்ட ஆட்சியரின் அழைப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இம்முகாமில் பங்கேற்க விரும்பும் மனுதாரர்கள் அனைவரும் தங்களின் சமீபத்திய புகைப்படங்கள், அனைத்துக் கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்பு எனப்படும் பயோடேட்டா ஆகியவற்றின் அசல் மற்றும் தேவையான நகல்களுடன் தவறாமல் நேரில் வருகை தர வேண்டும். நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தகுதியுடைய படித்த இளைஞர்கள் அனைவரும் இந்த நல்வாய்ப்பினை முழுமையாகப் பயன்படுத்தி, தங்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பைப் பெற்று வாழ்க்கையில் சிறப்படையுமாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், கேட்டுக்கொண்டுள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/2984ea307b4aaa321163808215d035281789476503169186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[இளைஞர்களே தயாரா? ஒரே இடத்தில் 25+ முன்னணி நிறுவனங்கள் - வேலை பெற அரிய வாய்ப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-kuthalam-private-sector-employment-opportunities-camp-tnn-274613</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-kuthalam-private-sector-employment-opportunities-camp-tnn-274613#respond</comments><pubDate>Tue, 15 Sep 2026 17:55:12 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-kuthalam-private-sector-employment-opportunities-camp-tnn-274613</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த வேலைதேடும் இளைஞர்கள் மற்றும் மகளிரின் எதிர்காலத்தை வளமாக்கும் வகையில், மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு மையம் இணைந்து சிறப்பு முயற்சியை மேற்கொண்டுள்ளன. அதன்படி, மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் குத்தாலம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வரும் செப்டம்பர் 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை சிறப்புத் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காலை 10.00 மணிக்குத் தொடங்கும் இந்த முகாமில், பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்குத் தேவையான பணியாளர்களை நேரடியாகத் தேர்வு செய்யவுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இவ்வேலைவாய்ப்பு முகாமில் மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமன்றி, தமிழகத்தின் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 25-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிலும் முனைவோர்கள் நேரடியாகக் கலந்து கொள்ளவுள்ளனர். இந்நிறுவனங்களில் காலியாக உள்ள 500-க்கும் மேற்பட்ட பல்வேறு பணியிடங்களுக்குத் தகுதியான நபர்களைத் தேர்வு செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உற்பத்தி, சேவை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் விற்பனை ஆகிய பல்வேறு துறைகளைச் சார்ந்த நிறுவனங்கள் ஒரே இடத்தில் கூடுவதால், வேலைநாடுநர்களுக்குத் தங்கள் திறமைக்கேற்ற சிறந்த வேலைவாய்ப்பைப் பெற இது ஒரு மிகச்சிறந்த களமாக அமையும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கல்வித் தகுதிகள் மற்றும் வயது வரம்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தச் சிறப்பு முகாமில் பங்கேற்க 18 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் தகுதி படைத்தவர்கள் ஆவர். கல்வித் தகுதியைப் பொறுத்தவரை குறைந்தபட்சம் 5-ஆம் வகுப்பு வரை படித்தவர்கள் முதல் 12-ஆம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்கள், ஐ.டி.ஐ (ITI), டிப்ளமோ (Diploma), பி.இ (B.E) போன்ற தொழில்நுட்பக் கல்வி பயின்றவர்கள் மற்றும் இதர இளங்கலை, முதுகலை பட்டதாரிகள் வரை அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம். வேலை அனுபவம் உள்ளவர்கள் மட்டுமன்றி, புதிதாகப் படிப்பை முடித்து வேலை தேடும் புதியவர்களும் தங்களின் கல்வித் தகுதிக்கு ஏற்பப் பொருத்தமான நிறுவனங்களைத் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வழிகாட்டுதல் மற்றும் இலவசப் பயிற்சித் திட்டங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நேரடி வேலைவாய்ப்பு மட்டுமன்றி, இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு பல்வேறு கூடுதல் வழிகாட்டுதல் சேவைகளும் இந்த முகாமில் இலவசமாக வழங்கப்படவுள்ளன. 'வெற்றி நிச்சயம்' திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்குத் தேவையான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் பற்றிய தகவல்கள் வழங்கப்படவுள்ளன. மேலும், சொந்தமாக தொழில் தொடங்கி சாதனையாளராக விரும்பும் இளைஞர்களுக்கு தேவையான தொழில் கடனுதவிகள், வங்கிக் கடன் வசதிகள், அயல்நாட்டு வேலைவாய்ப்புக்கான அரசு வழிமுறைகள் மற்றும் மத்திய, மாநில அரசுகளின் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் முறைகள் குறித்தும் துறை சார்ந்த வல்லுநர்களால் இலவச ஆலோசனைகள் வழங்கப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தேவையான சான்றிதழ்கள் மற்றும் இணையதளப் பதிவு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்பும் தகுதியான நபர்கள் தங்களது புதுப்பிக்கப்பட்ட சுய விவர அறிக்கை (Resume), கல்வித் தகுதிச் சான்றிதழ்கள், தேசிய அடையாளச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மற்றும் முன் அனுபவம் ஏதும் இருப்பின் அதற்கான சான்றிதழ்களின் நகல்களுடன் நேரில் வருகை தர வேண்டும். மேலும், முகாமில் பங்கேற்க விரும்பும் வேலையளிப்போர் மற்றும் வேலைநாடுநர்கள் தங்களது விவரங்களை தமிழ்நாடு அரசின் தனியார் வேலைவாய்ப்பு இணையதளமான &lt;a href=&quot;http://www.tnprivatejobs.tn.gov.in&quot;&gt;www.tnprivatejobs.tn.gov.in &lt;/a&gt;என்ற முகவரியில் முன் பதிவு செய்து கொள்வது அவசியமாகும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்ட ஆட்சியர் அழைப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த தனியார்துறை நிறுவனங்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான உள்ளூர் பணியாளர்களைத் தேர்வு செய்துகொள்ளலாம். அதேபோல, வேலைவாயப்பற்ற தகுதியான இளைஞர்கள் அனைவரும் இந்த இலவச முகாமைப் பயன்படுத்தித் தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், கேட்டுக்கொண்டுள்ளார். இம்முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 04364-299790 என்ற தொலைபேசி எண்ணை அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொண்டு தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/f6bbb09596c7f9e54eb8d6dd268f4aca1789475091826186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[வேலை தேடும் இளைஞர்களுக்கு குட் நியூஸ்! விழுப்புரத்தில் செப்.18-ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம்...]]></title><link>https://tamil.abplive.com/news/villupuram/viluppuram-district-employment-private-job-fair-youth-september-18-274590</link><comments>https://tamil.abplive.com/news/villupuram/viluppuram-district-employment-private-job-fair-youth-september-18-274590#respond</comments><pubDate>Tue, 15 Sep 2026 13:48:01 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ விழுப்புரம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/villupuram/viluppuram-district-employment-private-job-fair-youth-september-18-274590</guid><description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 18.09.2026 (வெள்ளிக்கிழமை) அன்று தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக, படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமையன்று சிறிய அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாமும், ஆண்டுக்கு இருமுறை பெரிய அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;அதன்படி, செப்டம்பர் 2026-ம் மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் வேலைவாய்ப்பு முகாம் 18.09.2026 அன்று காலை விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த முகாமில் 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு, 500-க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளன.&lt;/p&gt;
&lt;h2&gt;8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை தகுதி&lt;/h2&gt;
&lt;p&gt;விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் ITI, Diploma, B.E./B.Tech, Nursing, Pharmacy உள்ளிட்ட கல்வித் தகுதியுடைய வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு தங்களுக்கு ஏற்ற வேலைவாய்ப்பினை பெறலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்காக முன்பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், தனியார் நிறுவனங்களில் பணிவாய்ப்பை பெறுவது, அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பு பதிவை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;பயோடேட்டாவுடன் பங்கேற்கலாம்&lt;/h2&gt;
&lt;p&gt;தனியார் நிறுவனங்களில் பணிவாய்ப்பை பெற விரும்பும் இளைஞர்கள் தங்களின் அசல் கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிவரக் குறிப்புகள் (Bio-Data) ஆகியவற்றுடன் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும் விவரங்களுக்கு விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/11/f886df3ea33b251b6ad8dad2740ddbbd17891153904471329_original.jpg" width="220"/></item></channel></rss>