<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>டிகிரி முடித்தவர்களுக்கு நாகப்பட்டினத்தில் கலெக்டர் ஆபீஸ் வேலை: ஆன்லைனில் விண்ணப்பம் பெறுவது எப்படி?</title><atom:link href="https://tamil.abplive.com/jobs/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 22 Jul 2026 17:51:11 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[500 பணியிடங்கள்:  உள்ளூர் மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை! எங்கே தெரியுங்களா?]]></title><link>https://tamil.abplive.com/jobs/500-vacancies-priority-for-those-who-know-the-local-language-do-you-know-where-tnn-268605</link><comments>https://tamil.abplive.com/jobs/500-vacancies-priority-for-those-who-know-the-local-language-do-you-know-where-tnn-268605#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 15:33:09 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/500-vacancies-priority-for-those-who-know-the-local-language-do-you-know-where-tnn-268605</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சென்னை:&lt;/strong&gt; மத்திய நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (National Insurance Company Limited - NICL), காலியாக உள்ள 500 உதவியாளர் (Assistant) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் மற்றும் உள்ளூர் மொழி பேசத் தெரிந்தவர்களுக்கு இது ஒரு அருமையான வேலைவாய்ப்பாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;முன்னணி பொதுத்துறை நிறுவனத்தில் பணி வாய்ப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நேஷனல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட், நாட்டின் மிகவும் லாபகரமாக இயங்கும் முன்னணி பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றாகும். நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தில் சேர விரும்பும் தேர்வர்களுக்கு இந்த 500 காலியிடங்கள் அறிவிப்பு பெரும் நற்செய்தியாக அமைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மாநில வாரியாகக் காலியிடங்களின் விவரங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த 500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாடு: 49 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;புதுச்சேரி: 02 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மகாராஷ்டிரா: 57 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேற்கு வங்கம்: 46 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ராஜஸ்தான்: 36 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கேரளா: 35 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குஜராத்: 34 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கர்நாடகா: 30 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உத்தரப் பிரதேசம்: 24 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;டெல்லி: 20 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அசாம் / சத்தீஸ்கர் / மத்தியப் பிரதேசம்: தலா 18 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒடிசா: 16 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தெலுங்கானா: 15 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆந்திரப் பிரதேசம்: 14 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பீகார்: 12 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஜார்க்கண்ட் / பஞ்சாப்: தலா 10 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உத்தராகண்ட்: 08 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அருணாச்சலப் பிரதேசம்: 05 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சண்டிகர் / ஜம்மு &amp;amp; காஷ்மீர்: தலா 04 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஹரியானா: 03 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கோவா / இமாச்சலப் பிரதேசம் / மேகாலயா / மிசோரம் / திரிபுரா: தலா 02 பணியிடங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாகாலாந்து / சிக்கிம்: தலா 01 பணியிடம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கல்வித் தகுதி மற்றும் உள்ளூர் மொழி அறிவு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் (Degree) முடித்திருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மொழித் தகுதி: விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியைச் சிறப்பாக எழுத, படிக்க மற்றும் பேசத் தெரிந்திருக்க வேண்டும். உதாரணமாக, தமிழகப் பிரிவில் விண்ணப்பிப்பவர்கள் கட்டாயம் தமிழ் மொழி அறிந்திருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வயது வரம்பு மற்றும் தளர்வுகள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வயது வரம்பு: 01.07.2026 அன்றைய தேதியின்படி விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் (அதாவது 02.07.1996-க்கு முன்பாகவோ அல்லது 01.07.2005-க்கு பிறகோ பிறந்திருக்கக் கூடாது).&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வயதுத் தளர்வு:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;SC / ST பிரிவினர்: 5 ஆண்டுகள் தளர்வு உண்டு (35 வயது வரை விண்ணப்பிக்கலாம்).&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;OBC பிரிவினர்: 3 ஆண்டுகள் தளர்வு உண்டு (33 வயது வரை விண்ணப்பிக்கலாம்).&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஊதிய விவரம்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பணிக்குத் தேர்ந்தெடுக்கப்படும் உதவியாளர்களுக்கு மாதம் ரூ.63,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேர்வு முறை&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆன்லைன் முதல் கட்ட எழுத்துத் தேர்வு (Phase-1 Online Exam)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆன்லைன் இரண்டாம் கட்ட முதன்மைத் தேர்வு (Phase-2 Online Exam)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நேர்முகத் தேர்வு (Interview)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;விண்ணப்பக் கட்டணம் &amp;amp; முக்கிய தேதிகள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பக் கட்டணம்: ரூ. 850/- (ஆன்லைனில் செலுத்த வேண்டும்). SC / ST பிரிவினருக்குக் கட்டணம் கிடையாது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பப் பதிவு தொடங்கியுள்ள நாள்: 18.07.2026&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;விண்ணப்பிக்க கடைசி நாள்: 07.08.2026&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முதல் கட்டத் தேர்வு நாள் (தோராயமாக): 27.08.2026&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இரண்டாம் கட்டத் தேர்வு நாள் (தோராயமாக): 30.10.2026&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தகுதியுள்ள தேர்வர்கள் காலக்கெடு முடிவதற்குள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/58daa246fe53f1c47e527f75195bc02b1784714398008733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[விமானப்படையில் மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கான அட்டகாசமான வேலை வாய்ப்பு அறிவிப்பு]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/excellent-job-opportunity-announcement-for-the-position-of-medical-assistant-in-the-air-force-tnn-268600</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/excellent-job-opportunity-announcement-for-the-position-of-medical-assistant-in-the-air-force-tnn-268600#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 14:57:07 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/excellent-job-opportunity-announcement-for-the-position-of-medical-assistant-in-the-air-force-tnn-268600</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சென்னை:&lt;/strong&gt; நாட்டின் பாதுகாப்புப் படையில் இணைந்து பணியாற்ற விரும்புபவர்கள் மற்றும் தகுதியும் திறமையும் வாய்ந்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு. கால தாமதம் இல்லாமல் உடனே விண்ணப்பத்தை அனுப்பிடுங்க. என்ன வேலை என்பது குறித்து முழு விபரமும் உங்களுக்காக.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்திய முப்படைகளில் ஒன்றான இந்திய விமானப்படையில் (Indian Air Force) மருத்துவ உதவியாளர் (Medical Assistant) மற்றும் 'அக்னிவீர் வாயு' (Agniveervayu 02/2027) பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாட்டின் பாதுகாப்புப் படையில் இணைந்து பணியாற்ற விரும்புபவர்கள் மற்றும் தகுதியும் திறமையும் வாய்ந்த இந்திய இளைஞர்கள் ஆன்லைன் வழியாக இதற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;அக்னிபத் திட்டம்: ஒரு பார்வை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படைகளிலும் இளைஞர்களைத் தற்காலிகமாக இணைக்கும் பொருட்டு மத்திய அரசால் 'அக்னிபத்' (Agnipath Scheme) திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இணைக்கப்படும் இளைஞர்கள் 'அக்னிவீரர்கள்' என்று அழைக்கப்படுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வயது வரம்பு: 17.5 வயது முதல் 21 வயது வரை உள்ள இளைஞர்கள் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பணிக் காலம்: தேர்வு செய்யப்படும் நபர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நிரந்தரப் பணி &amp;amp; சேவா நிதி: 4 ஆண்டுகள் பணிக்காலம் நிறைவடைந்த பிறகு, அவர்களின் சிறந்த செயல்திறன் மற்றும் தகுதியின் அடிப்படையில் 25 சதவீதம் பேர் நிரந்தரப் பணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். மீதமுள்ள 75 சதவீதம் பேர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய 'சேவா நிதி' (Seva Nidhi) தொகுப்பு வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஆட்சேர்ப்பு முகாம் மற்றும் தேர்வு முறைகள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முப்படைகளின் அதிகாரப்பூர்வ விதிகளின்படி, உடற்தகுதித் தேர்வு (Physical Fitness Test) மற்றும் பிற தகுதித் தேர்வுகள் மூலமாகவே விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆட்சேர்ப்பு குறித்த விவரங்கள் தாம்பரத்தில் உள்ள 8 Airmen Selection Centre வாயிலாகத் தெரிவிக்கப்பட்டுள்ளன:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.07.2026&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;இணையவழித் தேர்வு நடைபெறும் நாட்கள்: 22.09.2026 மற்றும் 23.09.2026&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இத்தேர்வுக்குத் தயாராகும் இளைஞர்கள் பாடத்திட்டம் (Syllabus) மற்றும் மாதிரி வினாத்தாள்களை (Model Question Papers) அறிந்து கொள்ள www.iafrecruitment.edcil.co.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உதவி எண்கள் (Helpline Numbers)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இணையவழி விண்ணப்பப் படிவத்தை நிரப்புவதில் தொழில்நுட்பச் சந்தேகங்கள் ஏதேனும் ஏற்பட்டால், தேர்வர்கள் தொடர்பு கொள்வதற்காக உதவி மைய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொலைபேசி எண்கள்:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;9513253233&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;011-25694209&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;011-25699606&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொடர்பு கொள்ள வேண்டிய நேரம்: அனைத்து வேலை நாட்களிலும் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாட்டின் எல்லைகளைப் பாதுகாக்கும் கௌரவமிக்க இந்திய விமானப்படையில் சேர விருப்பமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் இந்த வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். காலதாமதம் இன்றி உடனே விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் உடனே தங்களின் விண்ணப்பத்தை அனுப்பி பயன் பெறலாம். அருமையான வாய்ப்பை இழந்து விட்டோமே என்று எண்ணாமல் இப்பவே உங்கள் விண்ணப்பத்தை அனுப்பிடுங்க.&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/d515a14442f6ac1c4fe573811d092d3c1784712308849733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பஞ்சாப் நேஷனல் வங்கியில் 545 லோக்கல் ஆபிசர் பணியிடங்கள் - முழு விவரங்கள்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/545-local-officer-vacancies-at-punjab-national-bank-full-details-tnn-268591</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/545-local-officer-vacancies-at-punjab-national-bank-full-details-tnn-268591#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 14:08:15 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/545-local-officer-vacancies-at-punjab-national-bank-full-details-tnn-268591</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சென்னை:&lt;/strong&gt; இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), காலியாக உள்ள 545 லோக்கல் பேங்க் ஆபிசர் (Local Bank Officer) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பட்டப்படிப்புடன் வங்கித் துறையில் முன்அனுபவம் கொண்ட தேர்வர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வங்கிப் பணியில் சேர விரும்புவோருக்குச் சிறந்த வாய்ப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பாரத ஸ்டேட் வங்கிக்கு (SBI) அடுத்தபடியாக நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக பஞ்சாப் நேஷனல் வங்கி திகழ்கிறது. நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் செயல்பட்டு வரும் இந்த வங்கியில் பணிபுரிய வேண்டும் என்பது அரசுப் பணி கனவில் இருக்கும் ஆயிரக்கணக்கான தேர்வர்களின் விருப்பமாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த சூழலில், தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பு தேர்வர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மாநில வாரியாகப் பணியிடங்களின் விவரங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மொத்தம் நிரப்பப்பட உள்ள 545 பணியிடங்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாரியாகப் பிரிக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தமிழ்நாடு 51&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அசாம் 85&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மேற்கு வங்கம் 80&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கர்நாடகா 78&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குஜராத் 77&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மகாராஷ்டிரா 67&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தெலுங்கானா 41&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திரிபுரா 18&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஜம்மு &amp;amp; காஷ்மீர் 09&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மேகாலயா 08&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மணிப்பூர் 06&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மிசோரம் 05&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாகாலாந்து 05&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சிக்கிம் 05&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆந்திரப் பிரதேசம் 04&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அருணாச்சலப் பிரதேசம் 04&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;லடாக் 02&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;(குறிப்பாகத் தமிழகத்தில் மட்டும் 51 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன).&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தகுதி மற்றும் அனுபவ விவரங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;1. கல்வித் தகுதி&lt;/strong&gt;&lt;br /&gt;அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளங்கலை பட்டம் (Degree) முடித்திருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;2. முன்அனுபவம்&lt;/strong&gt;&lt;br /&gt;பணி நிமித்தமாகத் தகுதியான அனுபவம் கொண்ட நபர்களே விண்ணப்பிக்க முடியும்.&lt;br /&gt;&amp;bull; ரிசர்வ் வங்கியின் (RBI) அட்டவணைப்படுத்தப்பட்ட வணிக வங்கிகள் (Scheduled Commercial Banks) அல்லது மண்டல ஊரக வங்கிகளில் (Regional Rural Banks) குறைந்தது ஓராண்டு (1 Year) பணியாற்றிய அனுபவம் கட்டாயமாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வயது வரம்பு மற்றும் தளர்வுகள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;bull; வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 20 வயது முதல் 30 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும்.&lt;br /&gt;&amp;bull; வயது கணக்கீட்டு நாள்: 01.07.2026 அன்றுள்ளபடி வயது வரம்பு கணக்கிடப்படும்.&lt;br /&gt;அரசு விதிமுறைகளின்படியான வயதுத் தளர்வுகள்:&lt;br /&gt;&amp;bull; SC / ST பிரிவினர்: 5 ஆண்டுகள் வரை வயதுத் தளர்வு உண்டு.&lt;br /&gt;&amp;bull; OBC பிரிவினர்: 3 ஆண்டுகள் வரை வயதுத் தளர்வு உண்டு.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சம்பள விவரம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பணிக்குத் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அரசு பொதுத்துறை வங்கி விதிகளின்படி சிறப்பான ஊதியம் வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;bull; மாதச் சம்பளம்: ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். இதனுடன் வங்கியின் கூடுதல் படிகளும் சலுகைகளும் கிடைக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தேர்வு செய்யப்படும் முறை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் மூன்று படிநிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;1. ஆன்லைன் எழுத்துத் தேர்வு (Online Written Test)&lt;br /&gt;2. உள்ளூர் மொழித் தேர்வு (Local Language Test)&lt;br /&gt;3. நேர்முகத் தேர்வு (Personal Interview)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;விண்ணப்பக் கட்டணம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தகுதியும் ஆர்வமும் உள்ள தேர்வர்கள் ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;bull; பொது / OBC / EWS பிரிவினர்: ரூ. 1,180/-&lt;br /&gt;&amp;bull; SC / ST / PwBD பிரிவினர்: ரூ. 50/-&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;முக்கிய நாட்கள் &amp;amp; இணையதளம்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&amp;bull; விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.08.2026&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&amp;bull; அதிகாரப்பூர்வ இணையதளம்: &lt;a href=&quot;https://pnb.bank.in/&quot;&gt;https://pnb.bank.in/&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குறிப்பு: விருப்பமுள்ள தேர்வர்கள் கடைசி நேரத் தொழில்நுட்பச் சிக்கல்களைத் தவிர்க்கும் பொருட்டு, காலக்கெடுவுக்கு முன்பாகவே அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிட்டு விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/80abcd5c819eb7182b57e12fbc3ef2951784709448879733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Indian Army: ராணுவத்தில் சேரப் போறீங்களா இளைஞர்களுக்கு அடிச்சது ஜாக்பாட்! ஆகஸ்ட் 1 முக்கிய முகாம்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-hq-conducts-indian-army-agniveer-recruitment-rally-at-indira-gandhi-stadium-puducherry-from-aug-1-10-2026-tnn-268489</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-hq-conducts-indian-army-agniveer-recruitment-rally-at-indira-gandhi-stadium-puducherry-from-aug-1-10-2026-tnn-268489#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 20:43:55 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/chennai-hq-conducts-indian-army-agniveer-recruitment-rally-at-indira-gandhi-stadium-puducherry-from-aug-1-10-2026-tnn-268489</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை Recruiting Office (Headquarters) சார்பில், வரும் 01 ஆகஸ்ட் 2026 முதல் 10 ஆகஸ்ட் 2026 வரை புதுச்சேரி இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு முகாம் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. ஆன்லைன் பொது நுழைவுத் தேர்வில் (Common Entrance Exam - CEE) தேர்ச்சி பெற்று, அடுத்தகட்ட ஆட்சேர்ப்புக்காகக் குறுகிய பட்டியலில் (Shortlist) இடம்பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த முகாமில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நடைபெறும் ஆட்சேர்ப்புப் பணியிடங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த ஆட்சேர்ப்பு முகாமின் மூலம் பல்வேறு பிரிவுகளின்கீழ் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, அக்னிவீர் டெக்னிக்கல், 10ஆம் வகுப்பு மற்றும் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அக்னிவீர் டிரேட்ஸ்மேன் ஆகிய அனைத்துப் பிரிவுகளுக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதுதவிர, செப்பாய் பார்மா, சோல்ஜர் நர்சிங் அசிஸ்டன்ட் / நர்சிங் அசிஸ்டன்ட் (வெட்டரினரி), ஹவில்தார் (கல்வி) மற்றும் மத போதகர் ஜூனியர் கமிஷன் அதிகாரி (Religious Teacher JCO) ஆகிய முக்கியப் பணியிடங்களுக்கும் இந்த முகாம் வாயிலாகத் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கொண்டுவர வேண்டிய அசல் ஆவணங்கள் மற்றும் கட்டுப்பாடுகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முகாமில் பங்கேற்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் அதிகாரப்பூர்வ இணையதமான www.joinindianarmy.nic.in பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ள தங்களது பிரிவுக்கான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அசல் ஆவணங்களையும் கட்டாயமாக நேரில் கொண்டு வர வேண்டும். தேவையான சான்றிதழ்கள் மற்றும் சத்தியப்பிரமாணப் பத்திரத்தின் (Affidavit) மாதிரி வடிவங்களும் அதே அறிவிப்பில் தெளிவாக வழங்கப்பட்டுள்ளன. முழுமையான ஆவணங்கள் இல்லாமலோ அல்லது தவறான வடிவத்தில் ஆவணங்களைக் கொண்டு வரும் விண்ணப்பதாரர்களோ ஆட்சேர்ப்பு முகாமில் பங்கேற்க எந்தக் காரணத்தைக் கொண்டும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஹால் டிக்கெட் மற்றும் கூடுதல் தகவல்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் அனைத்துப் பிரிவுகளுக்குமான அனுமதிச் சீட்டுகள் (Admit Card) ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டன. விண்ணப்பதாரர்கள் தொடர்ந்து இந்திய இராணுவத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தையும், தங்களது பதிவேற்றம் செய்யப்பட்ட மின்னஞ்சல் முகவரியையும் அவ்வப்போது சரிபார்த்து, புதிய தகவல்களை அறிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எனவே, இந்திய இராணுவத்தில் இணைந்து நாட்டிற்குச் சேவையாற்ற விரும்பும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுள்ள இளைஞர்கள் இந்த பொன்னான வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த ஆட்சேர்ப்பு முகாம் குறித்த சந்தேகங்கள் அல்லது மேலதிக விளக்கங்கள் தேவைப்படும் விண்ணப்பதாரர்கள், சென்னை கோட்டை புனித ஜார்ஜ் வளாகத்தில் அமைந்துள்ள &quot;Recruiting Office (Headquarters), Chennai, Fort Saint George Complex, Chennai &amp;ndash; 600009&quot; என்ற முகவரியை நேரடியாக அணுகலாம். மேலும், 044-25674924 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;இடைத்தரகர்கள் குறித்த விழிப்புணர்வு எச்சரிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்திய இராணுவ ஆட்சேர்ப்பு நடைமுறை முழுமையாகக் கணினிமயமாக்கப்பட்டு, மிகுந்த நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நடைபெறுகிறது. எனவே, தேர்வில் தேர்ச்சி பெற வைத்துத் தருவதாகவும், இராணுவத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி ஏமாற்றும் இடைத்தரகர்கள் மற்றும் மோசடி நபர்களிடம் விண்ணப்பதாரர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஆட்சேர்ப்புச் செயல்பாட்டில் இடைத்தரகர்களுக்கோ அல்லது முகவர்களுக்கோ எந்தவிதப் பங்கும் இல்லை என்பதால், அவர்களின் போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாற வேண்டாம். விண்ணப்பதாரர்களின் கடின உழைப்பும், சரியான பயிற்சிகளும் மட்டுமே தகுதி மற்றும் தரவரிசை (Merit) அடிப்படையில் அவர்களது இராணுவக் கனவை நனவாக்கும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/9799b39be21a8af56fc852e7232f3e0617846466619741319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[அரசுத் துறைகளில் 44 உதவியாளர் பணியிடங்கள்: போட்டித் தேர்வு அறிவிப்பு வெளியீடு!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-government-assistant-posts-competitive-exam-upper-division-clerks-eligibility-tnn-268322</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-government-assistant-posts-competitive-exam-upper-division-clerks-eligibility-tnn-268322#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 09:11:17 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/puducherry-government-assistant-posts-competitive-exam-upper-division-clerks-eligibility-tnn-268322</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி ; புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 44 உதவியாளர் (Assistant) பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.&lt;br /&gt;இதுகுறித்து அரசு பணியாளர் நல வாரியம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பு செயலாளர் முருகேசன் வெளியிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 44 உதவியாளர் (Assistant) பணியிடங்களை போட்டித் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசு பணியாளர் நல வாரியம் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை சார்பு செயலாளர் முருகேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இத்தேர்வு குறித்த விரிவான தகுதி வரம்புகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகள் விளக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h2&gt;யார் விண்ணப்பிக்கலாம்? (தகுதி வரம்புகள்):&lt;/h2&gt;
&lt;p&gt;இந்த உதவியாளர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வில் நேரடி விண்ணப்பதாரர்கள் பங்கேற்க முடியாது. அரசுத் துறைகளில் ஏற்கனவே பணியாற்றி வரும் மேல்நிலை எழுத்தர்கள் (Upper Division Clerks - UDC) மட்டுமே இந்தத் தேர்வில் பங்கேற்க தகுதியுடையவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய இதர தகுதிகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;பணி அனுபவம்: பணி நியமன விதிகளின்படி, நிலை-4 (Level-4) ஊதியம் பெறுபவராகவும், மேல்நிலை எழுத்தர் பணியில் குறைந்தது 5 ஆண்டுகள் தடையின்றி பணி நிறைவு செய்தவராகவும் இருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;துறைத் தேர்வுகள்: சார் நிலை அலுவலர்களுக்கான கணக்குத் தேர்வு (Account Test for Subordinate Officers) மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான பொதுவான துறைத்தேர்வு (Common Departmental Test for Ministerial Staff) ஆகிய இரண்டிலும் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;h2&gt;பணியிடங்களின் விவரம்:&lt;/h2&gt;
&lt;p&gt;தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 44 உதவியாளர் பணியிடங்களும் தற்காலிகமானவை ஆகும். நிர்வாகத் தேவைகள் மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, இந்தப் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவோ, குறைக்கவோ அல்லது இந்தத் தேர்வு செயல்முறையையே முழுமையாக ரத்து செய்யவோ புதுச்சேரி அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என்று செய்திக்குறிப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;விண்ணப்பிக்கும் முறை மற்றும் முக்கியத் தேதிகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;கடைசி நாள்: தகுதியுள்ள நபர்கள் தங்களின் விண்ணப்பங்களை வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் உரிய அதிகாரிடம் சமர்ப்பிக்க வேண்டும். காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.&lt;/p&gt;
&lt;p&gt;தேர்வு மையம்: இந்த உதவியாளர் பதவிக்கான போட்டித் தேர்வு புதுச்சேரியில் மட்டுமே நடைபெறும்.&lt;/p&gt;
&lt;p&gt;தேர்வு தேதி: தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம் குறித்த விவரங்கள் பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;இத்தேர்வுக்கான விரிவான பாடத்திட்டம் (Syllabus) மற்றும் வழிகாட்டுதல்கள் அனைத்தும் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தகுதியான மேல்நிலை எழுத்தர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/18/c8c3fb5ae531a4aa0eda3e1fd278c1291726647659469856_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Kanchipuram Job Fair 2026: 1000+ காலிப்பணியிடங்கள்! ஜூலை 23-ல் காஞ்சிபுரத்தில் மெகா வேலைவாய்ப்பு முகாம் - யாருக்கெல்லாம் வாய்ப்பு?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-district-administration-announces-a-private-job-fair-on-july-23-2026-over-1-000-vacancies-for-10th-12th-iti-diploma-and-graduate-tnn-268312</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-district-administration-announces-a-private-job-fair-on-july-23-2026-over-1-000-vacancies-for-10th-12th-iti-diploma-and-graduate-tnn-268312#respond</comments><pubDate>Mon, 20 Jul 2026 18:32:58 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/kanchipuram-district-administration-announces-a-private-job-fair-on-july-23-2026-over-1-000-vacancies-for-10th-12th-iti-diploma-and-graduate-tnn-268312</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் வழிகாட்டுதலின்படி, இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை ஊக்குவிக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் மூலமாக மாதந்தோறும் சிறிய அளவிலான முகாம்களும், ஆண்டிற்கு இரண்டு முறை பெரிய அளவிலான முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையமும் இணைந்து நடத்தும் சிறப்புச் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் பற்றிய முக்கிய அறிவிப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா வெளியிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முகாம் நடைபெறும் நாள் மற்றும் இடம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;படித்து வேலைவாய்ப்பைத் தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களுக்குப் பயனளிக்கும் வகையில் இந்த வேலைவாய்ப்பு முகாம் 2026 ஜூலை மாதம் 23-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இம்முகாம் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்திலேயே நடைபெறவுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த வேலைநாடும் இளைஞர்கள் இந்த வாய்ப்பினைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த வேலைவாய்ப்பு முகாமில் நாட்டின் பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் நேரடியாகக் கலந்துகொண்டு 1,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வுகளை நடத்தவுள்ளன. இதில் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், ஐ.டி.ஐ, டிப்ளமோ படிப்ப முடித்தவர்கள் மற்றும் எந்தவொரு பட்டப்படிப்பையும் நிறைவு செய்த பட்டதாரிகள் கலந்துகொள்ளலாம். இம்முகாமில் பங்கேற்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 35 வயதிற்குட்பட்டவராக இருக்க வேண்டியது அவசியமாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பங்கேற்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தகுதியும் விருப்பமும் உள்ள இளைஞர்கள் 23.07.2026 அன்று காலை 09.00 மணிக்குத் தங்களின் அனைத்துக் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவிலான புகைப்படங்களுடன் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து நேர்முகத் தேர்வில் பங்கேற்கலாம். இம்முகாம் தொடர்பான கூடுதல் தகவல்கள் மற்றும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்பும் விண்ணப்பதாரர்கள் 044-27237124 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தி.சினேகா தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/14/87cbc3146fc87cd343dd896a1f588770178402464235477_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[எதிர்பார்த்திருக்கும் வேலைவாய்ப்பு... விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்: ரெடியாக இருங்க]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/anticipated-job-opportunity-announcement-likely-soon-get-ready-tnn-268144</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/anticipated-job-opportunity-announcement-likely-soon-get-ready-tnn-268144#respond</comments><pubDate>Sun, 19 Jul 2026 14:25:56 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/anticipated-job-opportunity-announcement-likely-soon-get-ready-tnn-268144</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தஞ்சாவூர்:&lt;/strong&gt; எஸ்பிஐ வங்கியில் கிளார்க் வேலைவாய்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே பட்டதாரி நண்பர்களே ரெடியாக இருங்கள்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI)-வில் ஜூனியர் அசோசியேட் (Customer Support &amp;amp; Sales) / கிளர்க் பணியிடங்களுக்கான 2026-ம் ஆண்டுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பட்டதாரிகள் ஆர்வத்துடன் எதிர்பார்க்கும் இந்த அறிவிப்பு, எந்த நேரத்திலும் வெளியாகக்கூடும் என்பதால், தேர்வர்கள் தேவையான ஆவணங்களை முன்கூட்டியே தயாராக வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;எஸ்பிஐ தேர்வுக்கு அதிக எதிர்பார்ப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக விளங்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமாக இருப்பதால், எஸ்பிஐ ஊழியர்களுக்கு கவர்ச்சிகரமான சம்பளம், பணிப் பாதுகாப்பு, மருத்துவ வசதிகள், ஓய்வூதிய பலன்கள் மற்றும் பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதன் காரணமாக ஒவ்வொரு ஆண்டும் எஸ்பிஐ கிளர்க் பணியிடங்களுக்கான அறிவிப்பை லட்சக்கணக்கான இளைஞர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;விரைவில் வெளியாகலாம் அறிவிப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுவரை எஸ்பிஐ சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை. இருப்பினும், முந்தைய ஆண்டுகளின் ஆட்சேர்ப்பு கால அட்டவணையைப் பார்க்கும்போது, 2026-ம் ஆண்டுக்கான கிளர்க் வேலைவாய்ப்பு அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் &amp;ndash; செப்டம்பர் மாதங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டும் அதேபோன்ற காலகட்டத்தில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாக வங்கி தேர்வுக்கு தயாராகும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;எந்த பணியிடங்கள்?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த ஆட்சேர்ப்பில் Junior Associate (Customer Support &amp;amp; Sales) எனப்படும் கிளர்க் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. வாடிக்கையாளர் சேவை, வங்கி பரிவர்த்தனைகள், கணக்கு பராமரிப்பு உள்ளிட்ட அலுவலகப் பணிகளை மேற்கொள்ள இந்த பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கல்வித் தகுதி என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த பணிக்கு விண்ணப்பிக்க, அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். இறுதியாண்டு மாணவர்களும், அறிவிப்பில் குறிப்பிடப்படும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படலாம். மேலும், விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியை படிக்க, எழுத மற்றும் பேசத் தெரிந்திருக்க வேண்டும். இது கட்டாய தகுதியாக கருதப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தேர்வு முறை எப்படி இருக்கும்?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எஸ்பிஐ கிளர்க் பணிக்கான தேர்வு பொதுவாக நான்கு கட்டங்களாக நடைபெறும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முதல் நிலை (Preliminary) எழுத்துத் தேர்வு&lt;br /&gt;முதன்மை (Main) எழுத்துத் தேர்வு&lt;br /&gt;உள்ளூர் மொழித் திறன் சரிபார்ப்பு&lt;br /&gt;சான்றிதழ் சரிபார்ப்பு&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த ஆட்சேர்ப்பில் நேர்முகத் தேர்வு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது. எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் அடுத்த கட்டங்களுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;முன்கூட்டியே தயாராகுங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அறிவிப்பு வெளியானதும் ஆன்லைன் விண்ணப்ப பதிவு உடனடியாக தொடங்கப்படும். எனவே, பட்டப்படிப்பு சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஆதார், புகைப்படம், கையொப்பம், சாதி மற்றும் பிற தேவையான ஆவணங்களை முன்கூட்டியே தயாராக வைத்திருக்குமாறு தேர்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அவ்வப்போது பார்வையிட்டு, அறிவிப்பு வெளியானவுடன் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும் வங்கி தேர்வு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;போட்டி கடுமையாக இருக்கும்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எஸ்பிஐ கிளர்க் தேர்வு நாடு முழுவதும் அதிக போட்டி நிறைந்த அரசு வேலைவாய்ப்பு தேர்வுகளில் ஒன்றாகும். எனவே, அறிவிப்பு வெளியாகும் வரை காத்திருக்காமல், தற்போது கணிதம், தர்க்கத் திறன், ஆங்கிலம் மற்றும் பொது அறிவு போன்ற பாடங்களில் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்வது வெற்றிக்கான வாய்ப்பை அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/19/0e6f7fb501636f8ba8729496745748d31784451254160733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[267 பணியிடங்கள்: 10-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கும் வாய்ப்பு: 27ம் தேதி கடைசி நாளுங்க]]></title><link>https://tamil.abplive.com/jobs/267-vacancies-opportunities-for-those-who-have-completed-10th-standard-iti-or-diploma-the-27th-is-the-last-date-tnn-268128</link><comments>https://tamil.abplive.com/jobs/267-vacancies-opportunities-for-those-who-have-completed-10th-standard-iti-or-diploma-the-27th-is-the-last-date-tnn-268128#respond</comments><pubDate>Sun, 19 Jul 2026 13:37:04 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/267-vacancies-opportunities-for-those-who-have-completed-10th-standard-iti-or-diploma-the-27th-is-the-last-date-tnn-268128</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சென்னை:&lt;/strong&gt; மத்திய அரசின் முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றான டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (JNU), பேராசிரியர் அல்லாத (Non-Teaching) பிரிவில் காலியாக உள்ள 267 பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;10-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு உள்ளிட்ட பல்வேறு கல்வித் தகுதிகளை பெற்றவர்களும் தகுதிக்கேற்ப விண்ணப்பிக்கலாம் என்பதால் வேலை தேடும் இளைஞர்கள் மத்தியில் இந்த அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;267 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;டெல்லியில் செயல்பட்டு வரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம், மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் நாட்டின் முக்கிய கல்வி நிறுவனங்களில் ஒன்றாகும். இந்தப் பல்கலைக்கழகத்தில் நிர்வாகம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் காலியாக உள்ள 267 பணியிடங்களை நிரப்புவதற்காக ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;என்னென்ன பணியிடங்கள்?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த ஆட்சேர்ப்பில் பல்வேறு பிரிவுகளில் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமானவை:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எக்ஸிகியூட்டிவ் என்ஜினியர் (சிவில், மின்சாரம்)&lt;br /&gt;உதவி நூலகர்&lt;br /&gt;உதவிப் பதிவாளர்&lt;br /&gt;மக்கள் தொடர்பு அதிகாரி&lt;br /&gt;ஆராய்ச்சி அதிகாரி&lt;br /&gt;அமைப்பு ஆய்வாளர்&lt;br /&gt;காப்பகப் பொறுப்பாளர்&lt;br /&gt;தனிச் செயலாளர்&lt;br /&gt;சீனியர் அசிஸ்டண்ட்&lt;br /&gt;இளநிலைப் பொறியாளர் (சிவில்)&lt;br /&gt;உதவி ஆவணக் காப்பாளர்&lt;br /&gt;சுருக்கெழுத்தர்&lt;br /&gt;ஆய்வக உதவியாளர்&lt;br /&gt;லிஃப்ட் இயக்குபவர்&lt;br /&gt;இளநிலை உதவியாளர்&lt;br /&gt;மெஸ் ஹெல்ப்பர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் இடம்பெற்றுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கல்வித் தகுதி என்ன?&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியான கல்வித் தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 10-ம் வகுப்பு (SSLC), ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, முதுநிலை பட்டப்படிப்பு உள்ளிட்ட பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சில தொழில்நுட்ப மற்றும் நிர்வாகப் பணியிடங்களுக்கு பணி அனுபவம் கட்டாயமாகும். குறிப்பாக Private Secretary பணிக்கு பட்டப்படிப்புடன் ஸ்டெனோகிராபி, தட்டச்சு திறன் மற்றும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம் என அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வயது வரம்பு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;2026 ஜூலை 27-ஆம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். பணியிடங்களைப் பொறுத்து வயது வரம்பு மாறுபடும். அதிகபட்சமாக சில பணியிடங்களுக்கு 45 வயது வரை விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;அரசு விதிகளின்படி:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எஸ்சி / எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகள்&lt;br /&gt;ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வயது உச்சவரம்பில் தளர்வு வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தேர்வு முறை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் பணிக்கேற்ற திறன் மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். சில பணியிடங்களுக்கு திறன் தேர்வு மட்டும் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;விண்ணப்ப கட்டணம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பணியிடங்களைப் பொறுத்து விண்ணப்பக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குரூப் 'A' பணியிடங்கள் &amp;ndash; ரூ.1,500&lt;br /&gt;குரூப் 'B' மற்றும் 'C' பணியிடங்கள் &amp;ndash; ரூ.1,000&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சில ஒதுக்கீட்டு பிரிவினருக்கு கட்டண விலக்கு அல்லது சலுகைகள் அரசு விதிகளின்படி வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஜூலை 27 கடைசி தேதி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். 2026 ஜூலை 27 விண்ணப்பிக்க கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி, வயது வரம்பு, ஊதியம், தேர்வு முறை உள்ளிட்ட முழுமையான விவரங்களை அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பில் பார்த்து, தகுதியுடையவர்கள் உரிய ஆவணங்களுடன் காலக்கெடுவிற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே காலதாமதம் செய்யாமலும், கடைசி தேதி வரை காத்திருக்காமல் உடனே உங்கள் விண்ணப்பத்தை இன்றே அனுப்பிடுங்க. அருமையான வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க. என்ன ரெடியாகிட்டீங்களா?&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/19/6d8edc4e43a74ef4f51d2eec4ed3d6421784448369640733_original.png" width="220"/></item><item><title><![CDATA[தனியார் வேலைகளில் தமிழர்களுக்கு 75% இட ஒதுக்கீடு: த.வெ.க. அரசுக்கு அன்புமணி அதிரடி கோரிக்கை!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-private-industrial-commercial-establishments-youth-reservation-tnn-268116</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-private-industrial-commercial-establishments-youth-reservation-tnn-268116#respond</comments><pubDate>Sun, 19 Jul 2026 11:00:00 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-private-industrial-commercial-establishments-youth-reservation-tnn-268116</guid><description><![CDATA[&lt;p&gt;சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தனியார் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு 75 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குவதை கட்டாயமாக்கும் சட்டத்தை வரவிருக்கும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே த.வெ.க. அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாடு அரசின் புதிய தொழிற்கொள்கையை உருவாக்குவதற்கான கலந்தாய்வுகளை தொழிற்துறை அதிகாரிகள் தொடங்கியிருப்பதாகவும், அதில் தனியார் தொழில், வணிக நிறுவனங்களின் வேலைவாய்ப்புகளில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாகவும் செய்திகள் &amp;nbsp;வெளியாகியுள்ளன. இந்த செய்திகள் உண்மையாக இருந்தால், அது சமூகநீதிக்கு செய்யப்படும் துரோகமாகும்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தியாவில் புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்ட பிறகு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமக்கப்பட்டு வருவதாலும், அரசுத் துறைகளில் ஆள்குறைப்பு செய்யப்படுவதாலும் படித்த, திறமையான இளைஞர்கள் தனியார்துறை வேலைவாய்ப்புகளைத் தான் நம்பியிருக்க வேண்டியுள்ளது. அதிலும் கூட பல &amp;nbsp;தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள் பல்வேறு காரணங்களால் உள்ளூர் இளைஞர்களை விட்டு விட்டு, வெளிமாநில இளைஞர்களை பணியமர்த்துகின்றன. இந்த சமூக அநீதியைப் போக்க வேண்டும் என்பதற்காகத் தான் தமிழ்நாட்டில் புதிதாக தொடங்கப்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்பை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழங்க வகை செய்யும் சட்டத்தை நுறைவேற்ற வேண்டும் என்று 10 ஆண்டுகளுக்கு மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் பயனில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசின் தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டு இளைஞர்களை தங்கள் நிறுவனங்களில் 75% அளவுக்கு பணியமர்த்தும் தனியார் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி வரியில் 2.5%, மின்சாரக் கட்டணத்தில் 5% மானியம் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த உறுதியை த.வெ.க. அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வரும் நிலையில் தான், தனியார் தொழில், வணிக நிறுவனங்களில் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வழங்கும் திட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிய சதி நடக்கிறது; அதற்கு அதிகாரிகளும், முதலீட்டாளர்களும் உதவி செய்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;2021&amp;amp;ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலின் போது, திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையிலும் இதே வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால், வெளிநாட்டு மற்றும் வெளிமாநில நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வர மாட்டார்கள் என்று அதிகாரிகள் தரப்பில் வழங்கப்பட்ட தவறான வழிகாட்டுதலை நம்பி, அதற்கான சட்டத்தைக் கொண்டு வர திமுக அரசு தவறி விட்டது. ஆனால், அப்போதும் தமிழ்நாட்டுக்கு சொல்லிக்கொள்ளும்படியாக முதலீடும் வரவில்லை; தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கவில்லை. பிகார், ஜார்க்கண்ட், உத்தர்காண்ட், மேற்குவங்கம் என வடக்கு &amp;amp; வடகிழக்கு மாநில இளைஞர்களுக்கு தமிழகத்தின் தனியார் நிறுவன வேலைவாய்ப்புகள் &amp;nbsp;திறந்து விடப்பட்டன. தமிழக இளைஞர்களுக்கு துரோகம் செய்யும் அதே நிலை இந்த ஆட்சியிலும் தொடரக் கூடாது.&lt;/p&gt;
&lt;p&gt;தனியார் தொழில், வணிக நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதை கட்டாயம் ஆக்கினால் தொழில் முதலீடுகள் வராது என்பதே அபத்தமான வாதமாகும். இந்த வாதத்தை ஆந்திர மாநில அரசு தகர்த்திருக்கிறது. கூகுள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட உலகின் மிகப்பெரிய நிறுவனங்கள் அனைத்தும் &amp;nbsp; ஆந்திராவில் பெருமளவில் முதலீடு செய்திருக்கின்றன. தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்ட பல நிறுவனங்களும், அவற்றின் முடிவை மாற்றிக் கொண்டு ஆந்திராவுக்கு சென்றுள்ளன. இப்படியாக முதலீடுகளை ஈர்ப்பதில் முதலிடத்தில் இருக்கும் ஆந்திராவில் தொடங்கப்படும் தொழில் &amp;amp; வணிக நிறுவனங்களில் &amp;nbsp; 75% பணியிடங்களை அம்மாநில இளைஞர்களுக்கு மட்டும் தான் வழங்க வேண்டும் என 2019&amp;amp;ஆம் ஆண்டில் சட்டம் இயற்றப்பட்டு, இன்று வரை நடைமுறையில் உள்ளது. இதனால் ஆந்திராவில் முதலீடுகள் தடைபடவில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;குஜராத், மராட்டியம் ஆகிய மாநிலங்களில் 80% பணிகளும், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் 75% பணிகளும், மத்திய பிரதேசத்தில் 70% பணிகளும் உள்ளூர் மக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. தெலுங்கானாவிலும் இத்தகைய சட்டம் நடைமுறையில் இருக்கிறது. கர்நாடகத்தில் இதே போன்ற சட்டம் தயாரிக்கப்பட்டு, அரசின் சட்ட ஆய்வில் உள்ளது. தமிழ்நாட்டை சுற்றியுள்ள மாநிலங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு மட்டும் வேலை வழங்கும் சட்டம் இயற்றப்பட்டிருப்பதால், அந்த மாநிலங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதேநேரத்தில் தமிழகத்தின் தனியார் துறை வேலைவாய்ப்புகளை மட்டும் அனைத்து மாநிலங்களையும் சேர்ந்தவர்களுக்கு திருப்பி விடுவது தமிழக இளைஞர்களுக்கு செய்யப்படும் துரோகமாகும்.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; அவர்கள் தலைமையிலான த.வெ.க. அரசு அமைவதற்கு முதன்மைக் காரணமாக இருந்தவர்கள் இளைஞர்கள் தான். அவர்களின் எதிர்பார்ப்பு தங்களுக்கு கண்ணியமான வேலை கிடைக்க வேண்டும் என்பது தான். அவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதற்கான அதிகாரமும், அதற்கு வசதியாக சட்டப்பேரவைத் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதியும் இருக்கும் போது அதை நிறைவேற்றுவதில் தாமதம் செய்யக் கூடாது. தமிழ்நாட்டு இளைஞர்களின் நலனுக்கு எதிரான அனைத்துக் கருத்துகளையும் &amp;nbsp;ஒதுக்கித் தள்ளி விட்டு, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாட்டில் &amp;nbsp;தொடங்கப்படும் தனியார் தொழில் மற்றும் நிறுவன வேலைவாய்ப்புகளில் 75 விழுக்காட்டை தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்கும் சட்டத்தை வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/04/b6be7323176eb452381bb08d311d86191780549319377194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[டிகிரி முடித்தவர்களுக்கு நாகப்பட்டினத்தில் கலெக்டர் ஆபீஸ் வேலை: ஆன்லைனில் விண்ணப்பம் பெறுவது எப்படி?]]></title><link>https://tamil.abplive.com/jobs/nagapattinam-district-recruitment-mission-vatsalya-jobs-dcpu-vacancy-tnn-268051</link><comments>https://tamil.abplive.com/jobs/nagapattinam-district-recruitment-mission-vatsalya-jobs-dcpu-vacancy-tnn-268051#respond</comments><pubDate>Sat, 18 Jul 2026 17:38:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/nagapattinam-district-recruitment-mission-vatsalya-jobs-dcpu-vacancy-tnn-268051</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நாகப்பட்டினம்: &lt;/strong&gt;நாகப்பட்டினம் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் (DCPU) காலியாக உள்ள ஒரு முக்கியப் பணியிடத்திற்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், &amp;nbsp;வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மத்திய மற்றும் மாநில அரசின் கூட்டுப் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வரும் 'மிஷன் வாட்சல்யா' (Mission Vatsalya) திட்டத்தின் கீழ் இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பணியின் விவரங்கள் மற்றும் ஊதியம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுக்கான நலத்திட்டங்களை தடையின்றி கொண்டு சேர்க்கவும் இந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு தீவிரமாகச் செயலாற்றி வருகிறது. இதன் ஒரு பகுதியாக தற்போதைய காலிப் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* &lt;strong&gt;பதவியின் பெயர்: &amp;nbsp;&lt;/strong&gt;பாதுகாப்பு அலுவலர் (நிறுவனம் சாரா - Non-Institutional Care)&lt;br /&gt;* &lt;strong&gt;காலிப் பணியிடங்கள்:&lt;/strong&gt; 01&lt;br /&gt;* &lt;strong&gt;பணித்தன்மை:&lt;/strong&gt; முற்றிலும் ஒப்பந்த அடிப்படை (Consolidated Pay)&lt;br /&gt;* &lt;strong&gt;மாதாந்திர தொகுப்பூதியம்:&lt;/strong&gt; ரூ. 27,804/-&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? (கல்வி மற்றும் தகுதி விவரங்கள்)&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தத் தகுதி வாய்ந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பின்வரும் கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவத்தைக் கொண்டிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;முதுகலை தகுதி:&lt;/strong&gt; அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சமூகப்பணி (MSW), சமூகவியல், குழந்தைகள் வளர்ச்சி, மனித உரிமைகள், பொது நிர்வாகம், உளவியல், மனநலம், சட்டம், பொது சுகாதாரம் அல்லது சமூக வள மேலாண்மை ஆகியவற்றில் ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை தட்டம் (Post Graduate) பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;இளங்கலை தகுதி (அனுபவத்துடன்):&lt;/strong&gt; மேற்கண்ட ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் (Under Graduate) பெற்றவர்கள் எனில், திட்ட உருவாக்கம், சமூக நலம், பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சியில் திட்டங்களைச் செயல்படுத்துதல், கண்காணித்தல் மற்றும் மேற்பார்வையிடுதல் போன்ற பணிகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கூடுதல் தகுதி:&lt;/strong&gt; விண்ணப்பதாரர்கள் அடிப்படை கணினி அறிவு (Computer Knowledge) பெற்றிருப்பது அவசியமாகும்.&lt;br /&gt;&lt;strong&gt;வயது வரம்பு:&lt;/strong&gt; விண்ணப்பதாரர்கள் 42 வயதிற்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பங்களை எவ்வாறு பெறுவது?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான அதிகாரப்பூர்வ விண்ணப்பப் படிவங்களை இரண்டு வழிகளில் பெற்றுக் கொள்ளலாம்.&lt;br /&gt;1. &lt;strong&gt;இணையதளம் வழியாக:&lt;/strong&gt; நாகப்பட்டினம் மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான &lt;a href=&quot;http://www.nagapattinam.tn.nic.in&quot;&gt;www.nagapattinam.tn.nic.in&lt;/a&gt; என்ற முகவரிக்குச் சென்று விண்ணப்பத்தை இலவசமாகப் பதிவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;2. &lt;strong&gt;நேரடியாகப் பெறுதல்:&lt;/strong&gt; இணைய வசதி இல்லாதவர்கள் நாகப்பட்டினத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திற்கு நேரில் சென்றும் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக்கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி மற்றும் கடைசி நாள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களுடன், தங்களின் கல்விச்சான்றிதழ்கள், வயதுச் சான்று, இருப்பிடச் சான்று மற்றும் பணி அனுபவச் சான்றிதழ்களின் நகல்களை (Self-Attested Photocopies) இணைத்து அனுப்ப வேண்டும்.&lt;br /&gt;&lt;strong&gt;விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:&lt;/strong&gt;&lt;br /&gt;மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண். 209, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகப்பட்டினம் - 611003.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;விண்ணப்பிக்க கடைசி நாள்:&lt;/strong&gt; 07.08.2026 (வெள்ளிக்கிழமை) மாலை 5.45 மணிக்குள் மேற்கண்ட முகவரிக்கு விண்ணப்பங்கள் போய்ச் சேர வேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கூடுதல் விபரங்களுக்கு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு, தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை குறித்த கூடுதல் சந்தேகங்கள் அல்லது விபரங்கள் தேவைப்படும் விண்ணப்பதாரர்கள், அலுவலக வேலை நேரங்களில் 04365 - 253018 என்ற தொலைபேசி எண்ணிற்குத் தொடர்பு கொண்டு விளக்கம் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் &amp;nbsp;கே.ஜே. பிரவீன் குமார், &amp;nbsp;தனது செய்திக்குறிப்பில் மேலும் குறிப்பிட்டுள்ளார். தகுதியும் ஆர்வமும் உள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த நபர்கள் இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/18/eca9760036877623696b0e7819c5fad41784376457551186_original.jpeg" width="220"/></item></channel></rss>