<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>Apollo: இந்தியாவிலே முதன்முறை! அடாப்டிவ் டீப் பிரெயின் ஸ்டிமுலேஷன் சிகிச்சையில் வெற்றி கண்ட அபோலோ!</title><atom:link href="https://tamil.abplive.com/health/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Sat, 2 May 2026 11:33:43 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[கோடை வெயில் சூட்டை தணிக்க ஜூஸ் குடிக்க செல்லும் முன் இந்த 10 விசயத்தை கவனிக்கவும் !]]></title><link>https://tamil.abplive.com/health/before-you-go-drinking-juice-to-beat-the-summer-heat-consider-these-10-things-tnn-257796</link><comments>https://tamil.abplive.com/health/before-you-go-drinking-juice-to-beat-the-summer-heat-consider-these-10-things-tnn-257796#respond</comments><pubDate>Tue, 28 Apr 2026 23:32:17 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/before-you-go-drinking-juice-to-beat-the-summer-heat-consider-these-10-things-tnn-257796</guid><description><![CDATA[&lt;p&gt;கடையில் சுகாதாரக் குறைபாடோ காணப்பட்டால், 94440-42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் புகார் சேவை எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;கோடை வெயில்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;தற்பொழுது கோடை காலம் துவங்கிவிட்டதால் பொதுமக்களுக்கு பதநீர், இளநீர், கம்மங்கூல், பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ், கூல்டிரிங்ஸ் (Carbonated Drinks) மில்க் மோர் மற்றும் இவை போன்ற பல திரவ ஆகாரங்களின் தேவைகள் அதிகமாகும். மேலும் இவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதுப்புது உணவு வணிகர்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.&amp;nbsp; மேலும் திரவ ஆகாரங்கள் பெரும்பாலும் தண்ணீர் அடிப்படையிலானது என்பதினால் தொற்றுநோய்களின் தாக்கத்திற்கு சிறிது வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கூறிய திரவ ஆகாரங்களை மிகவும் பாதுகாப்பாக உற்பத்தி செய்து, அவற்றை பாதுகாப்பான சூழலில் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய வேண்டிய கடமை உணவு வணிகர்களுக்கு உள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;நுகர்வோர்களின் கவனத்திற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள தகவல்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;1. கடையில் உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளதா என்பதை உறுதி செய்யவும். அவ்வாறு உணவு பாதுகாப்பு உரிமம் இல்லையெனில், அக்கடையில் எவ்வித உணவுப் பொருளையும் வாங்கக்கூடாது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;br /&gt;2. பழரசம்/ப்ரூட் சாலட் செய்ய பயன்படுத்தும் பழங்கள் அழுகும் நிலையில் இருந்தால் அவைகளை தவிர்க்கவும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;br /&gt;3. சர்பத் மற்றும் குளிர்பானங்களில் அங்கீகரிக்கப்படாத நிறங்கள் சேர்க்கபட்டிருந்தால், அதனை வாங்குவதை தவிர்க்கவும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;br /&gt;4. குளிர் பானங்கள் பழரசங்கள் நேரடியாக குளிர்பெட்டியி&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;லிருந்து பெறுவது நல்லது. &amp;nbsp;உணவு வணிகர் ஐஸ்கட்டிகள் போட்டு தரும் குளிர்பானங்களையும், பழச்சாறுகளையும் வாங்கும் முன்னர் ஐஸ்கட்டிகள் உணவுத் தரம் வாய்ந்தவையா என்பதை உறுதி செய்துகொள்ளவும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;br /&gt;5. திறந்த நிலையில் உள்ள எந்த வகை திரவ ஆகாரங்களையும் நுகர்வோர் தவிர்க்க வேண்டும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;br /&gt;6. நுகர்வோர்கள் கோடை காலத்தில் அதிக அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதுகாப்பான திரவ ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;br /&gt;7. தங்களது கலோரியின் தேவைக்குட்பட்டு பாட்டிலில் அடைக்கப்பட்ட கார்பனேற்றம் செய்யப்பட்ட கூல்டிரிங்ஸ் (Carbonated Drinks) போன்றவற்றை மிகவும் குறைவான அளவுடன் எடுத்துக்கொண்டு பழரசம் இளநீர் பதநீர் கரும்பு ஜுஸ் கூழ் வகைகள் போன்ற இயற்கை திரவ ஆகாரங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;br /&gt;8. பொட்டலமிடப்பட்ட திரவ ஆகாரங்களின் பாக்கெட்டுகளில் தயாரிப்புத் தேதி காலாவதி நாள் உள்ளிட் அனைத்து லேபிள் விபரங்களும் உள்ளதா என்பதை கவனித்து வாங்க வேண்டும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;br /&gt;9. காரம் மிகுந்த மற்றும் அதிகம் சூடான உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;br /&gt;10. நுகர்வோர் வாங்கும் திரவ உணவுப் பொருட்களின் தரத்தில் குறைபாடோ அல்லது அவற்றை விற்பனை செய்யும் கடையில் சுகாதாரக் குறைபாடோ காணப்பட்டால், 94440-42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் புகார் சேவை எண்ணிற்கு புகார் அளிக்கலாம்&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;br /&gt;எனவே, கோடை காலத்தில் திரவ ஆகாரங்கள் உற்பத்தி அல்லது விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளைத் தவறாது கடைபிடிக்க வேண்டும் என்றும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர்களும் திரவ ஆகாரங்களை கவனித்து வாங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,&amp;nbsp; தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/ff307470bf22316d3c13dae6b27f0e5d1777399291151184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[கோடையில் திரவ உணவுகள் விற்பனைக்கு கட்டுப்பாடு – இந்த 22 விதிகளை கட்டாயம் பாருங்க !]]></title><link>https://tamil.abplive.com/lifestyle/food/virudhunagar-action-against-unsafe-summer-food-sales-warns-district-administration-tnn-257784</link><comments>https://tamil.abplive.com/lifestyle/food/virudhunagar-action-against-unsafe-summer-food-sales-warns-district-administration-tnn-257784#respond</comments><pubDate>Tue, 28 Apr 2026 20:48:26 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உணவு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/lifestyle/food/virudhunagar-action-against-unsafe-summer-food-sales-warns-district-administration-tnn-257784</guid><description><![CDATA[&lt;p&gt;கோடை காலங்களில் திரவ உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தகவல்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;விருதுநகர் மாவட்ட ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா தகவல்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;ldquo;தற்பொழுது கோடை காலம் துவங்கிவிட்டதால் பொதுமக்களுக்கு பதநீர், இளநீர், கம்மங்கூல், பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ், கூல்டிரிங்ஸ் (Carbonated Drinks) மில்க் மோர் மற்றும் இவை போன்ற பல திரவ ஆகாரங்களின் தேவைகள் அதிகமாகும். மேலும் இவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதுப்புது உணவு வணிகர்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேலும் திரவ ஆகாரங்கள் பெரும்பாலும் தண்ணீர் அடிப்படையிலானது என்பதினால் தொற்றுநோய்களின் தாக்கத்திற்கு சிறிது வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கூறிய திரவ ஆகாரங்களை மிகவும் பாதுகாப்பாக உற்பத்தி செய்து, அவற்றை பாதுகாப்பான சூழலில் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய வேண்டிய கடமை உணவு வணிகர்களுக்கு உள்ளது. எனவே, கோடை கால உணவினை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வணிகர்கள் பின்வரும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;வணிகர்களின் கவனத்திற்கு&lt;/strong&gt;: &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;1.&lt;/strong&gt; அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை (https://foscos.fssai.gov.in) என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழைப் பெற்ற பின்னரே உணவு வணிகம் ஆரம்பிக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&amp;nbsp;2&lt;/strong&gt;. பழரசம், சர்பத், கம்மங்கூல் போன்ற திரவ ஆகாரங்களைத் தயாரிக்கப் பயன்படும் தண்ணீர் பாதுகாப்பானதாகவம் நன்னீராகவும் இருக்க வேண்டும். மேலும் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் தண்ணீரின் தரத்தினை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் துறையின் பகுப்பாய்வுக்கூடம் அல்லது NABL அங்கீகாரம் பெற்ற தனியார் பகுப்பாய்வுக்கூடங்களில் பகுப்பாய்வு செய்து, அதன் அறிக்கையை வைத்திருக்க வேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;3&lt;/strong&gt;. உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும் பில் வைத்திருக்க வேண்டும். &amp;nbsp;4. திரவ ஆகாரங்களைத் தயாரித்து, அதற்கேற்ற வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், கரும்பு ஜூஸ் உள்ளிட்ட அவ்வப்போது உடனடியாக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களைத் தயாரித்த பின்னர் 2 &amp;frac12; மணி நேரத்திற்கும் மேலாக இருப்பு வைத்திருக்கக் கூடாது. கம்மங்கூல் போன்ற உணவுப் பொருட்கள் கடையை மூடும் வரை விற்பனையாகாமல் மீதமானால், அவற்றை அப்புறப்படுத்திடல் வேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;5.&lt;/strong&gt; திரவ ஆகாரங்களைத் திறந்த நிலையில் ஈக்கள் மற்றும் பூச்சிகள் மொய்க்கும் வகையில் விற்பனை செய்யக்கூடாது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;strong&gt;6&lt;/strong&gt;. திரவ ஆகாரங்களை குளிரூட்ட உணவுத் தர &amp;ldquo;ஐஸ் கட்டியைப்&amp;rdquo; பயன்படுத்த வேண்டும். உணவுத் தர ஐஸ் கட்டி செயற்கை வண்ணம் கலக்காமலும், உணவுத் தரமில்லாத ஐஸ் கட்டி &amp;ldquo;நீல நிறத்திலும்&amp;rdquo; இருக்கும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;7&lt;/strong&gt;. ஐஸ் பெட்டிகள் கழுவி சுத்தமாக இருக்கிறதா என உறுதி செய்து ஐஸ்கட்டிகள் சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா என்பதை உரிமையாளர் கவனிக்க வேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;8&lt;/strong&gt;. ஐஸ் கட்டிகளை வைக்கோல் சணல் பை போன்றவை கொண்டு சுகாதாரமற்ற முறையில் மூடி வைத்திருத்தல் கூடாது. &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;9&lt;/strong&gt;. பழரசம் தயாரிக்கப் பயன்படும் பழங்கள் புதியதாகவும் தரமானதாகவும் இருத்தல் வேண்டும். அழுகிய பழங்களை பழரசம் தயாரிக்கப் பயன்படுத்தக்கூடாது. &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;10&lt;/strong&gt;. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயற்கை நிறமி கலந்த சர்பத், கூல்டிரிங்ஸ்(Carbonated Drinks) &amp;nbsp;போன்றவை தவிர உடனுக்குடன் பரிமாறும் வகையில் தயாரிக்கப்படும் எந்த திரவ உணவுப் பொருளிலும் செயற்கை வண்ணங்களைக் கலக்கக்கூடாது. &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;11&lt;/strong&gt;. திரவ ஆகாரங்களைத் தயாரிப்பில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் கையாளும் பணியாளர்கள் அனைவரும் தன்சுத்தம் பேணி கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருக்க வேண்டும். அவர்கள் &amp;ldquo;தொற்றுநோய்த் தாக்கமற்றவர்&amp;rdquo; என்பதிற்கு மருத்துவச் சான்று வைத்திருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&amp;nbsp;12&lt;/strong&gt;. பதநீரைக் கொள்முதல் செய்து அது கெட்டுப்போகும் முன்னர் விற்பனை செய்திடல் வேண்டும். குறிப்பாக பதநீர் இறக்கிய 6-7 மணி நேரத்திற்குள் விற்பனை செய்திடல் வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;strong&gt;13&lt;/strong&gt;. சுத்திகரிக்கப்பட்டு பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை வெயில் படாதவாறு பாதுகாக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&amp;nbsp;14&lt;/strong&gt;. கடையும் அதன் சுற்றுப்புறமும் ஈக்கள், பூச்சிகள் இல்லாமலும் குப்பைகள் இல்லாமலும் சுகாதாரமாக பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&amp;nbsp;15&lt;/strong&gt;. கூழ் மோர், பால், தண்ணீர் போன்றவை துருப்பிடிக்காத சுத்தமான பாத்திரங்களில் வைத்திருக்கப்பட வேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;16&lt;/strong&gt;. பழங்கள் சூரியஒளி/வெப்பம் படும் வகையில் இருந்தால் தரமும் சுவையும் மாறுபட்டு சீக்கிரம் அழுகிவிடும் தன்மையுடையவை என்பதால் பழங்களை சூரிய ஒளிஃவெப்பம் படாதவாறு, குளிர் பெட்டி (Chill box)) அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கவேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;17&lt;/strong&gt;. பழரசம் குளிர்பானங்களில் உபயோகப்படுத்தப்படும் சர்க்கரை சர்க்கரை பாகு முதலியவை தண்ணீர் மற்றும் தூசி படாதவாறு மூடி வைத்து தனியான தேக்கரண்டி கொண்டு சுகாதாரமான முறையில் கையாளப்படவேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;18&lt;/strong&gt;. சாறு எடுக்க பயன்படுத்தும் மிக்ஸி, ஜுசர், வடிகட்டி போன்றவை துருபிடிக்காமலும் தூய்மையாகவும் இருக்கவேண்டும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;19.&lt;/strong&gt; பழரசம் குளிர்பானம் மோர் போன்றவற்றை பாத்திரங்களிலிருந்து கைப்படாத வண்ணம் எடுக்க, நீளமான கரண்டி உபபோகப்படுத்துவதை உறுதி செய்து கொள்ளவும். &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;20&lt;/strong&gt;. பழச்சாறு, குளிர்பானங்களை பருக பயன்படுத்தும் ஸ்டராக்கள் (Straw) உணவுத் தரம் வாயந்ததாகவும் தூசி படாமலும் ஈக்கள் மொய்க்காமலும் மூடி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;strong&gt;21.&lt;/strong&gt; திரவ ஆகாரங்களை உணவு தரமற்ற மற்றும் மறுசுழற்சி (Recycled) &amp;nbsp;செய்யப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்களிலும், பைகளிலும் வழங்கக்கூடாது. &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;22.&lt;/strong&gt; குப்பைகளை போட மூடியுடன் கூடிய குப்பை தொட்டிகளை உபயோகிக்க வேண்டும். எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/1b26a545d7dd964bc02aa6f47afcede31777389458333184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[“கோடையில் கரும்பு ஜூஸ் குடிப்பதன் நன்மைகள்: உடல் சோர்வுக்கு உடனடி தீர்வு” தெரிஞ்சுக்கோங்க!]]></title><link>https://tamil.abplive.com/health/benefits-of-drinking-sugarcane-juice-in-summer-an-instant-remedy-for-physical-fatigue-find-out-here-257749</link><comments>https://tamil.abplive.com/health/benefits-of-drinking-sugarcane-juice-in-summer-an-instant-remedy-for-physical-fatigue-find-out-here-257749#respond</comments><pubDate>Tue, 28 Apr 2026 14:34:13 +0530 </pubDate><dc:creator><![CDATA[ நாகராஜ் ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/benefits-of-drinking-sugarcane-juice-in-summer-an-instant-remedy-for-physical-fatigue-find-out-here-257749</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடுமையான வெயிலில் காய்ந்து, தீஞ்சு அலைந்து கொண்டிருக்கும்போது எங்கோ ஒரு மூளையில் விற்றுக் கொண்டிருக்கும் கரும்பு ஜூஸ் கடைய பாத்து அன்னாச்சி ஒரு ஜீஸ் போடுங்க அப்டினு சொல்லிட்டு வெயில்லருந்து கடையோர நிழல்ல கொஞ்சம் இளைப்பாறி அவர் கொடுக்குற &amp;nbsp;கடும்பு ஜீஸ்ச அருந்தும்போது கிடைக்கும் சுகத்திற்கு ஈடு இணையே இல்லை. &amp;nbsp;வழக்கமா கோடைகாலமுனு சொன்னாலே ஏப்ரல், மே மாதங்கள்தான் ஆனா இப்ப இருக்க பருவ நிலை மாற்றம் காரணமா கொஞ்சம் முன் கூட்டியே கோடை வெயிலின் தக்கம் அதிகமாகிருச்சு.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/2650b3daeb195351b1de234458593d581777366812054193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வெயில்ல சுத்திட்டு இருக்கப்போ தாகத்துக்கு எதாவது ஒரு கூல்டிரிங்ஸ் சாப்பிடனும்னு கடைய தேடுவோம் அப்டி தேடும்போதுதான் &amp;nbsp;சாலையோரங்கள்ல இருக்குற இந்த கரும்பு ஜீஸ் கடைய நிறைய பேர் பார்போம், கடந்து செல்வோம். நிறைய பேர் சாதாரணமாக தாகத்திற்காக இந்த கரும்பு ஜீஸ்ச அருந்திவிட்டுக் கடந்து செல்கிறோம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுவாக என்னதான் கரும்பு ஜூஸை எல்லோரும் பருகும்போது ஒரு கும்பல் மட்டும் கரும்பு ஜீஸை தவிர்ப்பாங்க. அவங்கதான் டயட் ஃபாலோவர்ஸ். அதிக அளவிலான சர்க்கரை கரும்புச் சக்கையில் இருக்கிறது என்கிறது உண்மைதான் என்றாலும் அது உடல் பருமனை அதிகரிக்கும் என்பது மூடநம்பிக்கையே. இதில் உள்ள இயற்கையான சர்க்கரை புரோட்டின் மற்றும் கார்போஹைட்ரேட்டை அதிகமாகக் கொண்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/d26ebeb96d65d14bea838193e7e8d8171777366836533193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதுமட்டுமன்றி 300 மில்லி கரும்புச் சாறில் 111 கலோரிகள் நிறைந்துள்ளன. அதேபோல் உடலில் எங்கெல்லாம் கொழுப்பு அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் கரையும் அதிசயத்தைக் காணலாம். இது உங்கள் மெட்டாபலிசத்தை அதிகரித்து உடனடி ஆற்றலை அளிக்கும். ஜீரண சக்திக்கு எளிய மருந்து கரும்புச் சாறு . இதில் ஜீரண சக்திக்கு உதவும் நார்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும் குணமாகும் வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கரும்புச் சாறோடு சேர்க்கப்படும் இஞ்சியும் ஜீரண சக்தியை அதிகரிக்கும். உடலுக்கு மிக முக்கியம் எலக்ட்ரோலைட்ஸ். இவை இளநீர், குளுக்கோஸ் போன்ற பானங்களுக்கு அடுத்ததாக கரும்புச் சாறில் அதிகமாக உள்ளன. இது உடல் சோர்வடையாமல் தக்க வைக்க உதவும். நுரையீரல் செயல்பாடும் அதிகரிக்கும். கரும்புச் சாறில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் பற்களின் உறுதித் தன்மைக்கு உதவும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/0440a5ec2a3528ddbb36d56a4f543bc51777366857366193_original.JPG&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வாய் துர்நாற்றத்தை அகற்றும். இதில் முக்கிய மருத்துவ குணம் என்னவெனில் புற்று நோய் கிருமிகளைக் கட்டுப்படுத்தும். குறிப்பாக பெண்களைத் தொடரும் மார்பகப் புற்று நோய்த் தொற்றை ஆரம்பத்திலேயே அகற்றும் என்பது குறிப்பிடத்தக்கது. உடல் மட்டுமன்றி சருமம் தொடர்பான பிரச்னையும் குறிப்பாக முகப்பருக்களை அழிக்கும் ஆற்றல் கரும்புச் சாறில் உள்ளது. இதில் உள்ள ஹைட்ராக்ஸி ஆசிட் இதற்கு உதவுகிறது. கோடைகாலங்களில் உடலின் சூட்டை தனிக்க இது போன்ற ஆரோக்கியமான உணவு பொருட்களை சப்பிடுவதால் உடல் நலம் ஆரோக்கியம் பெருகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/be96c762f03bd8996969a647e56db8aa1777366771844193_original.JPG" width="220"/></item><item><title><![CDATA[தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி செய்தி.. புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையத்தை நடிகர் சூர்யா திறந்து வைத்தார் !]]></title><link>https://tamil.abplive.com/news/india/madurai-comprehensive-cancer-treatment-center-and-bone-marrow-transplant-unit-inaugurated-tnn-257712</link><comments>https://tamil.abplive.com/news/india/madurai-comprehensive-cancer-treatment-center-and-bone-marrow-transplant-unit-inaugurated-tnn-257712#respond</comments><pubDate>Tue, 28 Apr 2026 10:54:33 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ இந்தியா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/india/madurai-comprehensive-cancer-treatment-center-and-bone-marrow-transplant-unit-inaugurated-tnn-257712</guid><description><![CDATA[&lt;p&gt;மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் புற்றுநோய்க்கான விரிவான சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவு ஆரம்பம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;புற்று நோய் மையம் நிறுவப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;புற்றுநோய்க்கான சிகிச்சையில் ஒரு முக்கிய முன்னேற்ற நிகழ்வாக, ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையம் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை பிரிவை மதுரை மீனாட்சி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை தொடங்கியுள்ளது. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிவது முதல், நவீன சிகிச்சைகள் மற்றும் நீண்ட கால சிகிச்சை வரை அனைத்தும் ஒரே அமைவிடத்தின் கீழ் நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் என்ற &amp;nbsp;அடிப்படையில் இந்த மையம் நிறுவப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;புதிய பிரிவு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பிரபல தமிழ் திரைப்பட நடிகரும், சமூக ஆர்வலருமான சூர்யா இந்தப் புதிய பிரிவைத் திறந்து வைத்தார். இந்த விழாவில் டாக்டர் S. குருசங்கர், திருமதி. காமினி குருசங்கர், கதிர்வீச்சு புற்றுநோயியல் துறைத் தலைவர் டாக்டர் கிருஷ்ண குமார், மருத்துவப் புற்றுநோயியல் துறைத் தலைவர் டாக்டர் கிருஷ்ணகுமார் ரத்னம், அறுவை சிகிச்சை புற்றுநோயியல் துறைத் தலைவர் டாக்டர் விஜய பாஸ்கர், குழந்தைகளுக்கான இரத்தவியல் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவைசிகிச்சை துறைத் தலைவர் டாக்டர் காசி விஸ்வநாதன் மற்றும் நியூக்ளியர் மருத்துவத் துறைத் தலைவர் டாக்டர் CNB ஹரிசங்கர் ஆகியோர் முன்னிலையில் இந்தப் புதிய பிரிவைத் திறந்து வைத்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;டோமோதெரபி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தென் தமிழகத்தில் முதலாவதாக நிறுவப்பட்டுள்ள இந்த ஒருங்கிணைந்த சிகிச்சை மையத்தில் Medical Oncology, Radiation Oncology, Surgical Oncology மற்றும் குழந்தைகளுக்கான இரத்தப் புற்றுநோய்களுக்கான சிகிச்சை மற்றும் அனைத்து சிகிச்சைகளும் ஒருங்கிணைந்து வழங்கப்படுகின்றன.&amp;nbsp;அனுபவமும், நிபுணத்துவமும் கொண்ட மருத்துவர்களால் கீமோதெரபி, இம்யூனோதெரபி, டார்கெட்டட் தெரபி மற்றும் வலி நிவாரண சிகிச்சை போன்ற சேவைகள் &amp;nbsp;வழங்கப்படுகின்றன. மேலும், பக்கவிளைவுகளைக் குறைத்து துல்லியமாக சிகிச்சை அளிக்க 'டோமோதெரபி' போன்ற நவீன தொழில்நுட்பங்கள் இங்கு பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன், ரோபோடிக் சாதன உதவியுடன் அறுவை சிகிச்சை வசதியும் இங்கு இருப்பது இம்மையத்தின் சிறப்பை மேலும் உயர்த்துகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;புதிய ஒருங்கிணைந்த சிகிச்சை மையம் &lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;டாக்டர் குருசங்கர் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், &amp;ldquo;தென் தமிழகத்தைச் சேர்ந்த மக்கள் உலகத்தரம் வாய்ந்த புற்றுநோய் சிகிச்சைக்காக தொலைதூரத்தில் உள்ள பெருநகரங்களுக்குச் செல்வதை தவிர்த்து, அவர்களுக்கு இங்கேயே உயர்தர சிகிச்சை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்தப் புதிய ஒருங்கிணைந்த சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கும் இம்மையம், ஒவ்வொரு நோயாளிகளின் உடல்நிலைக்கு ஏற்ப பிரத்யேக &amp;nbsp;சிகிச்சைத் திட்டங்களை வடிவமைத்து வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. இதன் மூலம் நோயாளிகள் குணம் பெறுவதையும், நீண்ட காலம் வாழ்வதையும், அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படுவதையும் நாங்கள் உறுதி செய்கிறோம். பாதுகாப்பு, துல்லியமான சிகிச்சை மற்றும் பல்துறை மருத்துவக் குழுவின் ஒருங்கிணைந்த சிகிச்சை ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிப்பதன் மூலம், முதியவர்கள் உட்பட அனைத்து வயதினருக்கும் அவர்களின் புற்றுநோய்க்கான சிகிச்சைக்காலம் முழுவதும் முழுமையான ஆதரவையும், சிகிச்சையையும் வழங்க இந்த மையம் அனைத்து வசதிகளுடன் தயாராக உள்ளது.&quot;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;துல்லியமாக அறிய PET சிடி ஸ்கேன்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;புற்றுநோயின் நிலையைத் துல்லியமாக அறிய PET சிடி ஸ்கேன் மற்றும் பிரத்யேக இமேஜிங் வசதிகள் இங்கு உள்ளன. மேலும், லினாக் (LINAC) அடிப்படையிலான கதிர்வீச்சு சிகிச்சை, Brachytherapy மற்றும் முழுமையான பரிசோதனை வசதிகளும் இங்கு கிடைக்கின்றன. மீனாட்சி லேப்ஸ் மூலம் வழங்கப்படும் மிகத் துல்லியமான ஹிஸ்டோபெத்தாலஜி (நுண் திசுநோயியல்) சேவைகள், புற்றுநோய் திசுக்களை ஆழமாக ஆய்வு செய்து சரியான நோயறிதலை உறுதி செய்கின்றன. இத்தகைய ஒருங்கிணைந்த அணுகுமுறை, புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டறிவது முதல் மேம்பட்ட, பிரத்யேக சிகிச்சை அளிப்பது வரை அனைத்தையும் தடையின்றி ஒருங்கிணைத்து, நோயாளிகளின் உடல்நலம் மேம்பட வழிவகுக்கிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/763476bd6233afd14bbe400a47643b6f1777353799612184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[குடும்பமே காலி..! பிரியாணியுடன் தர்பூசணி, 2 சிறுமிகள் உட்பட 4 பேர் பலி - 12 மணி நேர அசம்பாவிதம்]]></title><link>https://tamil.abplive.com/health/four-of-family-die-in-mumbai-food-poisoning-suspected-after-biryani-watermelon-meal-257687</link><comments>https://tamil.abplive.com/health/four-of-family-die-in-mumbai-food-poisoning-suspected-after-biryani-watermelon-meal-257687#respond</comments><pubDate>Tue, 28 Apr 2026 06:31:28 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/four-of-family-die-in-mumbai-food-poisoning-suspected-after-biryani-watermelon-meal-257687</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Mumbai Food Poisoning:&lt;/strong&gt; மும்பையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததற்கு ஃபுட் பாய்சனிங் காரணமாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;குடும்பமே காலி..&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கடந்த சனிக்கிழமை இரவு 13 வயதான சைனப்&amp;nbsp; தனது மூத்த சகோதரி, பெற்றோர் மற்றும் பிற உறவினர்களுடன் சேர்ந்து பிரியாணி உண்டுள்ளார். தொடர்ந்து சிறிது நேரம் கழித்து அங்கிருந்த அனைவருக்கும் தர்பூசணி வழங்கப்பட்டுள்ளது. மறுநாள் காலை முதல் மிகவும் தீவிரமான பக்கவிளைவுகள் ஏற்பட்டுள்ளன. உடனடியாக மருத்துவ சிகிச்சைகல் தொடங்கப்பட்டாலும், அது எந்தவிதமாம பலனும் அளிக்கவில்லை. ஒருவரை அடுத்து ஒருவர் என அடுத்தடுத்து 4 பேர் பலியாகினர். 12 மணி நேரத்தில் ஒரு குடும்பமே மரணித்த சம்பவம் மும்பையை உலுக்கியுள்ளது. உணவு விஷமானதன் காரணமாகவே இந்த மரணம் நிகழ்ந்து இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/personal-finance/which-state-of-india-most-expensive-petrol-prices-details-in-pics-257609&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பிரியாணி விருந்தும்.. தர்பூசணியும்..&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;உள்ளூரில் மொபைல் உதிரி பாகங்களை விற்பனை செய்து வந்த அப்துல்லா அப்துல் காதர் (40), தனது மனைவி நஸ்ரின் (35), ஆயிஷா (16) மற்றும் சைனப் (13) ஆகியோருடன்,மேலும் 5 உறவினர்களை சேர்த்துக்கொண்டு சனிக்கிழமை இரவு 10.30 மணியளவில் பிரியாணி சாப்பிட சென்றுள்ளனர். இரவு விருந்து முடிந்ததும் பைதோனியில் உள்ள வீட்டிற்கு திரும்பியுள்ளனர். அதுவரை எந்த பிரச்னையும் இல்லாத நிலையில், அதிகாலை சுமார் 1 மணியளவில் 4 பேரும் சேர்ந்து தர்பூசணி பழந்தை சாப்பிட்டுள்ளனர். இதன் பிறகு காலை 5 மணி முதல் அவர்கள் அசவுகரியாம உணர தொடங்கியுள்ளனர். வாந்தியும், மயக்கமும் ஏற்பட உடனடியாக உள்ளூர் மருத்துவரை அணுகியுள்ளனர். ஆனால்,தொடர்ந்து நிலைமை மோசமடையவே தனியார் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/0ZL3obkjxK4?si=nlSxHYy3Ek3mTHxh&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;அடுத்தடுத்து 4 மரணங்கள்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இளைய மகளான சைனப் காலை 10.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.&amp;nbsp; அடுத்து நஸ்ரின் மற்றும் ஆயிஷா ஆகியோரின் உயிர் பிரிய,அப்துல்லா அப்துல் காதர் 10.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். எதிர்பாராத மரணம் என குறிப்பிடப்பட்டு வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணையும் தொடங்கியுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;விஷமான உணவு - அதிகாரிகள் விசாரணை..&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;12 மணி நேர இடைவெளியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததற்கு உணவு நஞ்சானதே காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாதி சாப்பிட்ட நிலையில் இருந்த தர்பூசணித் துண்டு ஒன்றை காவல்துறையினர் பதிவுசெய்து ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். &quot;பிரேதப் பரிசோதனையின்போது உடல்களில் இருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள் உயர்மட்ட விசாரணைக்காக எடுக்கப்பட்டுள்ளன. உட்கொண்ட தர்பூசணியில் ஏதேனும் வெளிப்புற நச்சுப் பொருளோ அல்லது கலப்படமோ இருந்ததா என மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகம் விசாரித்து வருகிறது.&amp;nbsp; தடயவியல் குழுவானது உணவு மாதிரிகள் மற்றும் உள்ளுறுப்பு அறிக்கைகளின் அடிப்படையில் மரணத்திற்கான காரணங்களை அலசி வருகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/28/5cb9e0328a37f80fa1be51e85fcf57d21777338049110732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Summer Tips: கொளுத்தும் வெயிலு! மக்களே செய்ய வேண்டியதும், செய்யக்கூடாததும் இதுதான்!]]></title><link>https://tamil.abplive.com/health/summer-health-tips-in-tamil-dos-and-donts-to-protect-your-health-from-scorching-heat-257642</link><comments>https://tamil.abplive.com/health/summer-health-tips-in-tamil-dos-and-donts-to-protect-your-health-from-scorching-heat-257642#respond</comments><pubDate>Mon, 27 Apr 2026 15:52:19 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சுகுமாறன் ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/summer-health-tips-in-tamil-dos-and-donts-to-protect-your-health-from-scorching-heat-257642</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Summer Health Tips:&lt;/strong&gt; தமிழ்நாட்டில் சித்திரை மாதம் பிறந்தாலே வெயில் அதிகரிப்பது வழக்கம். ஆனால், இந்த முறை கடந்த மார்ச் மாதம் முதலே வெயில் சுட்டெரித்து வருகிறது. மே மாதத்தில் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இ்ந்த சூழலில், இந்த வெயிலுக்கு என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? என்பதை கீழே காணலாம்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;என்ன செய்ய வேண்டும்?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;1. தண்ணீர்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;கோடை காலம் என்பதால் வழக்கத்தை விட அடிக்கடி தண்ணீர் தாகம் எடுத்துக்கொண்டே இருக்கும். இதனால், அவ்வப்போது போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். தினசரி 2.5 லிட்டர் தண்ணீர் ஒரு மனிதர் கண்டிப்பாக குடிக்க வேண்டும். &amp;nbsp;உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம் ஆகும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;2. உணவு:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;வெயில் காலத்தில் நாம் சாப்பிட வேண்டிய உணவுகள் மிக மிக அவசியம் ஆகும். குறிப்பாக, நீர்ச்சத்து அதிகம் உள்ள இளநீர், தர்பூசணி, நுங்கு, கிர்ணி ஆகிய பழங்களையும், அதன் பழச்சாறுகளையும் அடிக்கடி பருகுவது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும். உடலில் நீரேற்றத்தையும் தொடர்ந்து தக்கவைககும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;3. ஆடைகள்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;கோடை காலத்தில் வெயில் சுட்டெரிக்கும் என்பதால் நாம் அணியும் ஆடைகளின் தேர்வில் கவனமாக இருக்க வேண்டும். இந்த கோடை காலத்தில் பருத்தி ஆடைகளை அணிவது மிக மிக அவசியம் ஆகும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;4. குடைகள், தொப்பி, கண்ணாடி:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இந்த கோடை காலத்தில் வெளியில் செல்லும்போது குடை, தொப்பி ஆகியவற்றை பயன்படுத்துவது நல்லது ஆகும். இதனால், வெயிலின் தாக்கத்தில் இருந்து நாம் தப்பிக்கலாம். மேலும், கண்ணாடி அணிந்து செல்வதும் சுட்டெரிக்கும் வெயிலில் நமக்கு உகந்ததாக இருக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;5. உடல்நலத்தில் கவனம்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;கோடை காலத்தில் உடல்நலத்தை கவனித்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம் ஆகும். அதாவது, வெயிலில் அதிகளவு சுற்றி வந்தால் தலைவலி, மயக்கம், வாந்தி, உடல் சோர்வு போன்றவை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அவ்வாறு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தவிர்க்க வேண்டியது:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;1. உச்சி வெயில்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;வெயில் கொளுத்தும் நேரமான காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை வெளியில் தேவையின்றி சுற்றித் திரிவதை தவிர்க்க வேண்டும். இந்த நேரங்களில் குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள், உடல்நலக்குறைவாக இருப்பவர்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதை தவிர்ப்பது நல்லது ஆகும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;2. இறுக்கமான ஆடைகள்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;கோடை காலத்தில் கருப்பு நிற ஆடைகள், ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற ஆடைகளை தவிர்ப்பது நல்லது ஆகும். இந்த ஆடைகளை வெயில் காலத்தில் அணிவதால் உடலின் வெப்பம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;3. மதுபானங்கள்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மதுபானங்கள் பொதுவாகவே தீங்கானது. குறிப்பாக, வெயில் காலத்தில் மதுபானங்கள் குடிப்பது உடல்நலத்தை மேலும் பாதிக்கும். இதனால், இதை தவிர்ப்பது நல்லது ஆகும். செயற்கை குளிர்பானங்கள், மதுபானங்கள் உடலின் நீர்ச்சத்தை குறைக்கும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;கோடை விடுமுறையில் குழந்தைகள் செல்போன்களுக்கு அடிமையாவதை தடுப்பது எப்படி? இதோ டிப்ஸ்&quot; href=&quot;https://tamil.abplive.com/lifestyle/prevent-kids-from-mobile-addiction-in-summer-holidays-tips-and-activities-for-parents-257620&quot; target=&quot;_self&quot;&gt;கோடை விடுமுறையில் குழந்தைகள் செல்போன்களுக்கு அடிமையாவதை தடுப்பது எப்படி? இதோ டிப்ஸ்&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/what-are-the-benefits-of-walking-10000-steps-in-the-morning-257641&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/27/7add078724202d95339e2e5346581bca1777285209949102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Agni Natchathiram 2026: அக்னி நட்சத்திரம்னா என்ன? எப்போது தொடங்குகிறது? என்ன செய்ய வேண்டும்? கூடாது?]]></title><link>https://tamil.abplive.com/health/agni-natchathiram-2026-start-and-end-date-kathiri-veyil-set-to-begin-may-4-257454</link><comments>https://tamil.abplive.com/health/agni-natchathiram-2026-start-and-end-date-kathiri-veyil-set-to-begin-may-4-257454#respond</comments><pubDate>Sat, 25 Apr 2026 12:17:57 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/agni-natchathiram-2026-start-and-end-date-kathiri-veyil-set-to-begin-may-4-257454</guid><description><![CDATA[&lt;p&gt;கோடைக் காலம் என்றாலே கத்தரி வெயிலும் அக்னி நட்சத்திரமும்தான் பலருக்கு நினைவு வரும். அக்னி நட்சத்திரம் என்றால் என்ன? அதன் ஆன்மிகப் பின்னணி, செய்ய வேண்டியவை, கூடாதவை பற்றிக் காணலாம்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;அக்னி நட்சத்திரம் எப்போது தொடங்குகிறது?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;2026ஆம் ஆண்டுக்கான அக்னி நட்சத்திரம் மே 4ஆம் தேதி தொடங்குகிறது. அக்னி நட்சத்திரம் மே 28ஆம் தேதி வரை இருக்கும் என்பதால் இந்த 25 நாட்களும் வெயில் வாட்டி வதைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த நாட்களில் என்னவெல்லாம் செய்யலாம்? கூடாது? எடுக்கவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? பார்க்கலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழகத்தில் கோடைக் காலத்தின் உச்சக்கட்ட வெயில் தகிக்கும் காலமே 'அக்னி நட்சத்திரம்' அல்லது 'கத்திரி வெயில்' என அழைக்கப்படுகிறது. சூரியன் பரணி நட்சத்திரத்தின் 3-ஆம் பாதத்தில் நுழைந்து, நெருப்புக்குரிய கிருத்திகை நட்சத்திரத்தை முழுமையாகக் கடந்து, ரோகிணி நட்சத்திரத்தின் முதல் பாதம் வரை பயணிக்கும் காலமே அக்னி நட்சத்திரமாகும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/21/36e7b24d9e22dfd67efde83824be4c4f1776748437984369_original.jpg&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பொதுவாக இது ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தின் பிற்பகுதியில் அதாவது மே முதல் வாரத்தில் தொடங்கி, வைகாசி மாதத்தின் முற்பகுதி வரை சுமார் 21 முதல் 25 நாட்கள் வரை நீடிக்கும். ஹீட் ஸ்ட்ரோக் வர வாய்ப்பு இருக்கும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ஆன்மிகப்&lt;/strong&gt; &lt;strong&gt;பின்னணி&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சிவனின் நெற்றிக் கண்ணில் இருந்து உதித்த முருகப் பெருமானுக்கு உரிய 'கிருத்திகை' நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிப்பதாலேயே இந்த நாட்களில் பூமியில் வெப்பம் தகிக்கிறது என்பது ஐதீகம். நெருப்பின் அதிபதியான அக்னி தேவன், தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும் காலமாக இது கருதப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தக் காலகட்டத்தில் இறைவனின் உக்கிரத்தைத் தணிக்க, சிவன் கோவில்களில் மூலவர் மீது சொட்டுச் சொட்டாக நீர் விழும்படி சிறிய துளைகள் இடப்பட்ட பாத்திரத்தைக் கட்டி தாராபிஷேகம் செய்வார்கள். அக்னி நட்சத்திரம் முடியும் வரை, தினமும் உச்சிக்கால பூஜை தொடங்கி மாலை பூஜை வரை இந்த அபிஷேகம் நடைபெறும். மாரியம்மன் கோவில்களில் சிறப்புப் பூஜைகளும், பால்குட விழாக்களும் நடைபெறும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/15/41ea96061552671e44dc71fcd4a50e931776230971352874_original.jpg&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;என்ன செய்யலாம்?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;வெயிலின் தாக்கத்தை சமாளிக்க மோர், இளநீர், நுங்கு, தர்பூசணி மற்றும் பழச்சாறுகளை அதிகம் பருக வேண்டும்.&lt;/li&gt;
&lt;li&gt;தளர்வான பருத்தி ஆடைகளை, வெளிர் நிற ஆடைகளை அணிய வேண்டியது அவசியம்.&lt;/li&gt;
&lt;li&gt;வெளியே செல்வதை முடிந்த அளவு காலை, மாலை நேரங்களில் போகுமாறு திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.&lt;/li&gt;
&lt;li&gt;&lt;span class=&quot;&quot;&gt;வெளியே செல்லும்போது &lt;/span&gt;&lt;span class=&quot;&quot;&gt;குடை,&lt;/span&gt;&lt;span class=&quot;&quot;&gt; தொப்பி,&lt;/span&gt;&lt;span class=&quot;&quot;&gt; சன் கிளாஸ் போன்றவற்றை அணியுங்கள்.&lt;/span&gt;&lt;span class=&quot;&quot;&gt; சன்ஸ்கிரீன் லோஷன் பயன்படுத்துவதும் நல்லது.&lt;/span&gt;&lt;/li&gt;
&lt;li&gt;தாகத்தால் வாடும் ஏழை எளிய மக்களுக்கும், விலங்குகளுக்கும் தண்ணீர், மோர் மற்றும் பானகங்களை வழங்கலாம்.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;என்ன செய்யக் கூடாது?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;சுட்டெரிக்கும் மதிய நேரங்களில் (காலை 11 மணி முதல் 4 மணி வரை) தேவையின்றி வெளியே செல்வதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.&lt;/li&gt;
&lt;li&gt;உடலுக்கு உஷ்ணத்தைத் தரும் காரமான மற்றும் அசைவ உணவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.&lt;/li&gt;
&lt;li&gt;பயணங்களை குறிப்பாக நீண்ட தூர பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.&amp;nbsp;&amp;nbsp;&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/03/23/a3e712b0fbea24cf648ed7b97fa2f6da177426446193678_original.jpg&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/6DGI752fZH8?si=lSBFjZA7QkOID7xu&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ஆன்மிக ரீதியாக&amp;hellip;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;காலை, மாலை வேளைகளில் சிவன் கோயில்களுக்கும் அம்மன் கோயில்களுக்கும் செல்லலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;சாஸ்திர மற்றும் ஜோதிட ரீதியாக, இந்த 21 நாட்களும் சுப காரியங்களுக்கு உகந்ததல்ல என்று கூறப்படுகிறது. எனவே திருமணம், கிரகப்பிரவேசம், புதிய கட்டிடங்களுக்குப் பூமி பூஜை செய்தல், மரம் வெட்டுதல் மற்றும் விவசாயத்திற்கான விதை விதைத்தல் போன்ற முக்கிய காரியங்களைச் செய்வதை மக்கள் பாரம்பரியமாகத் தவிர்த்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நாட்களில் உடலையும் உள்ளத்தையும் குளிர்ச்சியாக வைத்துக் கொள்வதே ஆரோக்கியத்திற்கும் ஆன்மிகத்திற்கும் சிறந்தது என்று நம்பப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/after-how-many-kilometers-should-car-tires-be-replaced-257369&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/20/42c4b6ea9cafb43ac2d0b829ac611ee91776652488691487_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[முதுகில் தொல்லை கொடுத்த சூடோமெனிங்கோசெல்.. அரியவகை கட்டி வெற்றிகரமாக அகற்றம் !]]></title><link>https://tamil.abplive.com/health/madurai-pseudomeningocele-that-was-bothering-the-back-rare-tumor-was-successfully-removed-tnn-256641</link><comments>https://tamil.abplive.com/health/madurai-pseudomeningocele-that-was-bothering-the-back-rare-tumor-was-successfully-removed-tnn-256641#respond</comments><pubDate>Thu, 16 Apr 2026 20:44:12 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/madurai-pseudomeningocele-that-was-bothering-the-back-rare-tumor-was-successfully-removed-tnn-256641</guid><description><![CDATA[&lt;p&gt;எலும்பியல் தண்டுவட மருத்துவக் குழுவினர் 'சூடோமெனிங்கோசெல்' எனப்படும் கட்டியை அகற்றி, தண்டுவட உறையை சீரமைத்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;முதுகில் கடுமையான வலி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தென் தமிழகத்தின் முதன்மை மருத்துவ மையமாகப் புகழ் பெற்றிருக்கும் மீனாட்சி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மைய மருத்துவர்கள், 60 வயது மூதாட்டியின் கீழ் முதுகில் கடுமையான வலியை ஏற்படுத்தி வந்த சூடோமெனிங்கோசெல் என அழைக்கப்படும் ஒரு பெரிய கட்டியை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். மூளை மற்றும் தண்டுவடத்தைப் பாதுகாக்கும் நிறமற்ற 'செரிப்ரோஸ்பைனல் திரவம்' (CSF) நிரம்பிய இந்த அசாதாரணமான கட்டி ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வேறு மருத்துவமனையில் செய்யப்பட்ட தண்டுவட அறுவைசிகிச்சையின் (L5-S1 discectomy) பக்கவிளைவாக இந்த பாதிப்பு உருவாகியிருக்கலாம் என்று என மருத்துவர்கள் தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;டியூராபிளாஸ்டி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நோயாளிக்கு கீழ் தண்டுவடப் பகுதியில் (L4-L5 மற்றும் L5-S1) முற்றிய நிலையில் வட்டு தேய்மானமும் இருந்ததால், பாதிக்கப்பட்ட எலும்புகளை இணைத்து தண்டுவடத்தை நிலைப்படுத்தும் கூடுதல் சிகிச்சையையும் மருத்துவர்கள் வழங்கினர். தண்டுவட உறையில் ஏற்பட்ட கிழிசலைச் சரிசெய்யவும், எதிர்காலத்தில் தண்டுவட திரவம் கசிவதைத் தடுக்கவும் 'டியூராபிளாஸ்டி' என்ற சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மேலும், நீண்டகாலமாக இருந்த வீக்கத்தால் முதுகில் பெரிய தசைப் பாதிப்பு ஏற்பட்டிருந்ததால், பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர்கள் அருகில் உள்ள ஆரோக்கியமான சருமம் மற்றும் தசைகளை வைத்து அப்பகுதியை மூடி குணப்படுத்த 'லிம்பெர்க் ஃபிளாப்' என்ற சிறப்பு சிகிச்சையையும் மேற்கொண்டனர். இரண்டு வார மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகு, பாதிப்புகளிலிருந்து நோயாளி முற்றிலுமாக விடுபட்டார். அறுவைசிகிச்சைக்குப் பிறகு மூன்று மாதங்களில் அவர் தனது அன்றாடப் பணிகளை செய்யும் அளவிற்கு இயல்பு நிலைக்கு திரும்பியிருப்பது சிகிச்சையின் வெற்றிகர விளைவை சுட்டிக்காட்டுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;அரியவகை சிகிச்சை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இது குறித்து எலும்பியல் மற்றும் காய சிகிச்சை துறையின் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஆர். வெற்றி நல்லதம்பி கூறுகையில், &quot;முதுகில் வீக்கம், இரண்டு கால்களுக்கும் பரவும் கடுமையான முதுகுவலி மற்றும் படுக்கும்போது தலைசுற்றல் ஆகிய பாதிப்புகளுடன் நோயாளி எங்களிடம் சிகிச்சைக்கு வந்தார். &amp;nbsp;இப்பாதிப்புகளால் தூக்கமின்மையோடு அன்றாடப் பணிகளையும் அவரால் செய்ய இயலாத நிலை இருந்தது. எம்.ஆர்.ஐ பரிசோதனையில் அவருக்கு சூடோமெனிங்கோசெல் கட்டி மற்றும் L4-L5, L5-S1 வட்டு தேய்மானம் இருப்பது கண்டறியப்பட்டது. இது சிக்கலான மறு-அறுவைசிகிச்சை தேவைப்படும் மிகவும் அரிதான மற்றும் சவாலான பாதிப்பு நிலையாகும். திரவம் நிரம்பிய அந்த கட்டியை வெற்றிகரமாக அகற்றி, தண்டுவட உறையைச் சீரமைத்து, இந்நோயாளிக்கு &amp;nbsp;நீண்டகாலமாக இருந்த வட்டுப் பிரச்னைக்கு தீர்வு கண்டோம். இதன் மூலம் தோல்வியடைந்த முந்தைய அறுவைசிகிச்சையின் குறைபாட்டை சரிசெய்து நோயாளியை குணப்படுத்தியதில் நாங்கள் நாங்கள் மகிழ்ச்சியும், பெருமிதமும் கொள்கிறோம்.&quot; என்றார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;தசைப் பற்றாக்குறை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் டாக்டர் பி. சுரேஷ் குமார் கூறுகையில், &quot;எலும்பியல் தண்டுவட மருத்துவக் குழுவினர் கட்டியை அகற்றிய பிறகு, அங்கு ஏற்பட்ட தசைப் பற்றாக்குறையைச் சரிசெய்ய நாங்கள் அழைக்கப்பட்டோம். நீண்டகாலமாக இந்தப் பிரச்சனை இருந்ததால், முதுகில் ஒரு பெரிய வெற்றிடம் உருவாகி சருமம் மற்றும் திசுக்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆரோக்கியமான சருமத்தின் மூலம் &amp;nbsp;அப்பகுதியை மூடி, காயத்தை முழுமையாகக் குணப்படுத்த மடல் மறுகட்டமைப்பு செயல்முறை என்ற பிளாஸ்டிக் அறுவைசிகிச்சை முறையை நாங்கள் கையாண்டோம்,&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/16/ff7a23991f16115ec80aacca98baeaa21776352370984184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[எது கெத்து... போதை பழக்கத்தில் சிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்கு இதை சொல்லிக் கொடுங்கள் !]]></title><link>https://tamil.abplive.com/health/how-to-rescue-children-from-drug-addiction-tips-from-a-medical-consultant-tnn-256247</link><comments>https://tamil.abplive.com/health/how-to-rescue-children-from-drug-addiction-tips-from-a-medical-consultant-tnn-256247#respond</comments><pubDate>Mon, 13 Apr 2026 12:49:26 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/how-to-rescue-children-from-drug-addiction-tips-from-a-medical-consultant-tnn-256247</guid><description><![CDATA[&lt;p&gt;திரைப்படம் காட்டும் தவறான உலகம் படங்களில் hero குடிக்கும்போது அது கவர்ச்சியாக காட்டப்படுகிறது. குடிக்கிறவனுக்குத்தான், குடிக்கிறவளுக்குத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள் என்ற தவறான எண்ணம் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மனநல ஆலோசகர் விளக்கம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;School Uniform-லேயே குடிக்கிறார்கள்... இது கெத்தா? சமீபத்தில் சில வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகின. School uniform போட்ட சிறுவர்கள், சிறுமிகள் குழுவாக அமர்ந்து குடிக்கிறார்கள். பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சி. ஆனால் அவர்களுக்கோ அது கெத்து. இந்த ஒரு வார்த்தையில்தான் இன்றைய பெரிய பிரச்சனை இருக்கிறது. குடிப்பது கெத்து என்று நினைக்கிறார்கள். இன்றைய பல சிறுவர்கள், சிறுமிகள் மனதில் ஒரு நம்பிக்கை உள்ளது. குடிக்கத் தெரிந்தவன், குடிக்கத் தெரிந்தவள் கெத்தானவர்கள், அவர்களுக்குத்தான் நண்பர்கள் கிடைப்பார்கள், மரியாதை கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். இது எங்கிருந்து வருகிறது? மதுரையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் ப.ராஜசெளந்தர பாண்டியன் கொடுத்த முழுமையான விளக்கம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;குடிப்பது அந்த கூட்டத்திற்கான நுழைவு அனுமதியாகிவிடுகிறது&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&quot;கூட்டத்தில் தனியாக தெரிய விரும்புவதில்லை இந்த வயதில் நான் எந்த கூட்டத்தில் இருக்கிறேன் என்பது மிகவும் முக்கியமாக தெரியும். தனியாக இருப்பதை விட தப்பான கூட்டத்தில் சேர்வதே பரவாயில்லை என்று நினைப்பார்கள். குடிப்பது அந்த கூட்டத்திற்கான நுழைவு அனுமதியாகிவிடுகிறது. சிறுவர்களுக்கும் சரி, சிறுமிகளுக்கும் சரி, இந்த அழுத்தம் சமமாக இருக்கிறது. மறுத்தால் கேலி செய்வார்களே என்ற பயம் நீயும் குடி, இல்லன்னா நீ பயந்தாங்கொள்ளி என்ற வார்த்தைகள் சிறுவனையும் சிறுமியையும் உள்ளுக்குள் ஆட்டிவைக்கும். மறுத்தால் கேலி செய்வார்கள், கூட்டத்தில் இருந்து விலக்கிவிடுவார்கள் என்ற பயம் அவர்களை தப்பான வழியில் இழுத்துச் செல்கிறது. திரைப்படம் காட்டும் தவறான உலகம் படங்களில் hero குடிக்கும்போது அது கவர்ச்சியாக காட்டப்படுகிறது. குடிக்கிறவனுக்குத்தான், குடிக்கிறவளுக்குத்தான் எல்லோரும் விரும்புகிறார்கள் என்ற தவறான எண்ணம் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;உடம்புக்கு என்ன ஆகுது?&lt;/strong&gt;&lt;br /&gt;இது வெறும் நல்லது கெட்டது பிரச்சனை மட்டுமல்ல. குழந்தை வயதில் குடிக்கும் போது சரியான முடிவு எடுக்கும் திறன் குறைந்துவிடும். இது தப்பு என்று உணர்வே போய்விடும். நினைவாற்றலை பாதிக்கும். பெரியவர்களாகும் போது அதை விட முடியாமல் போகும். சில நிமிட நல்லா இருக்கு என்ற உணர்வுக்காக வாழ்க்கையே மாறிவிடும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;பெற்றோர்கள் என்ன செய்யலாம்?&lt;/strong&gt;&lt;br /&gt;தண்டனை மட்டுமே தீர்வல்ல. கோபமில்லாமல் பேசுங்கள். நீ ஏன் இப்படி செய்தாய் என்று அல்ல, உனக்கு என்ன நடக்குதுன்னு சொல்லு என்று கேளுங்கள். உண்மையான கெத்தை புரியவையுங்கள். &quot;இல்லை&quot; என் சொல்லத் தெரிந்தவர்கள்தான் தைரியசாலிகள் என்று சொல்லுங்கள். பத்து பதினொரு வயதிலேயே இந்த உரையாடலை ஆரம்பியுங்கள். தாமதிக்காதீர்கள். கடைசியாக ஒரு வார்த்தை குடி என்று சொல்வது யாராயிருந்தாலும், கூட இருக்கும் நண்பனா இருந்தாலும், நெருங்கிய தெரிந்தவராக இருந்தாலும், வேண்டாம் என்று சொல்லத் தெரிந்தவர்கள்தான் உண்மையான தைரியசாலிகள். அந்த ஒரு வார்த்தை சொல்ல தெரிந்தவர்கள்தான் உண்மையான கெத்து.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/13/6aba11070561a2bd44f7764e792d8afe1776064673261184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[Apollo: இந்தியாவிலே முதன்முறை! அடாப்டிவ் டீப் பிரெயின் ஸ்டிமுலேஷன் சிகிச்சையில் வெற்றி கண்ட அபோலோ!]]></title><link>https://tamil.abplive.com/health/chennai-apollo-hospital-succesfully-adaptive-deep-brain-stimulation-surgery-256059</link><comments>https://tamil.abplive.com/health/chennai-apollo-hospital-succesfully-adaptive-deep-brain-stimulation-surgery-256059#respond</comments><pubDate>Fri, 10 Apr 2026 20:35:16 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சுகுமாறன் ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/chennai-apollo-hospital-succesfully-adaptive-deep-brain-stimulation-surgery-256059</guid><description><![CDATA[&lt;p&gt;இந்தியாவில் பார்கின்சன் நோய்க்கான சிகிச்சையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியிருப்பதாக சென்னை அப்பல்லோ மருத்துவமனை அறிவித்துள்ளது. இது, நாட்டில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட அடாப்டிவ் டீப் பிரெயின் ஸ்டிமுலேஷன் &amp;nbsp;(Adaptive Deep Brain Stimulation - aDBS) சிகிச்சையின் மருத்துவச் செயல்பாடாகும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இச்சிகிச்சை முறை, 2 மார்ச் 2026 அன்று டாக்டர் விஜயசங்கர் பரமானந்தம், டாக்டர் அரவிந்த் சுகுமாரன் மற்றும் அவர்களது குழுவினரால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இயக்கக் குறைபாடுகள் சார்ந்த நரம்பியல் மற்றும் செயல்சார் நரம்பியல் அறுவை சிகிச்சை ஆகிய துறைகளில், மேம்பட்ட சர்வதேச சிறப்புப் பயிற்சி (Fellowship) பெற்ற மருத்துவ நிபுணர்களால் இத்திட்டம் வழிநடத்தப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பார்க்கின்சன் நோய்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சமீபத்திய பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னல் ஆய்வு ஒன்று, இந்தியாவில் பார்க்கின்சன் நோயின் அதிகரித்து வரும் சுமையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 2050-ஆம் ஆண்டில் சுமார் 2.8 மில்லியன் மக்கள் (2.3&amp;ndash;3.5 மில்லியன் வரை) இந்த நோயுடன் வாழ்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சீனாவிற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளதுடன், உலகளாவிய பாதிப்புகளில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தெற்காசியா ஒட்டுமொத்தமாக சுமார் 6.8 மில்லியன் பாதிப்புகளுக்குப் பங்களிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. உலகளவில், பார்க்கின்சன் நோயாளிகளின் எண்ணிக்கை 25.2 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது&amp;mdash;இது 2021-ஆம் ஆண்டு நிலைகளை விட 112% அதிகமாகும்&amp;mdash;இதில் இந்தியாவில் மட்டும் 160&amp;ndash;180% அதிகரிப்பு காணப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய உலகளாவிய பாதிப்பு விகிதம் ஒரு லட்சம் பேருக்கு 267 ஆக உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;மூளை ஆழத்தூண்டல்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;2026 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி டாக்டர் விஜயசங்கர் பரமனந்தம், டாக்டர் அரவிந்த் சுகுமாரன் மற்றும் அவர்களது அணியால் தொடங்கப்பட்ட இந்த குறிப்பிடத்தக்க சாதனை, இயக்கக் குறைபாடுகள் மற்றும் செயல்நரம்பியல் அறுவை சிகிச்சை துறைகளில் மருத்துவமனையின் நீண்டகால அனுபவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட &amp;lsquo;மூளை ஆழத் தூண்டல் (Deep Brain Stimulation - DBS)&amp;rsquo; திட்டத்தின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தியது. இந்த புதிய மாற்றம் &amp;nbsp;சிகிச்சை நோயாளியின் எதிர்வினையை மதிப்பிடுவதற்கான மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப மருத்துவ கண்காணிப்பு காலத்திற்குப் பின்னர் அறிவிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;அடாப்டிவ் DBS:&lt;/p&gt;
&lt;p&gt;பாரம்பரிய டீப் பிரெயின் ஸ்டிமுலேஷன் (DBS) முறையானது, தகுந்த முறையில் தேர்வு செய்யப்பட்ட பார்கின்சன்ஸ் நோயாளிகளுக்கு, மூளையின் குறிப்பிட்ட பகுதிகளுக்கு தொடர்ந்து மின்தூண்டுதலை வழங்குவதன் மூலம் சிகிச்சையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அடாப்டிவ் DBS (aDBS) இதை மேலும் துல்லியமாக்கி, நோயாளியின் சொந்த மூளைச் சிக்னல்களின் அடிப்படையில் நேரடியாக தூண்டுதலை மாற்றும் பதிலளிக்கும் அணுகுமுறையை அறிமுகப்படுத்துகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இந்த அணுகுமுறை, Medtronic போன்ற நிறுவனங்கள் உருவாக்கிய சென்சிங் திறன் கொண்ட நியூரோஸ்டிமுலேஷன் அமைப்புகளால் ஆதரிக்கப்படுகிறது; இதன் மூலம், ஒரு நாளில் ஏற்படும் அறிகுறி மாற்றங்களுக்கு ஏற்ப சிகிச்சையை மேலும் பொருந்துமாறு ஒழுங்குபடுத்த முடிகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தர மேம்பாடு:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&amp;ldquo;அடாப்டிவ் DBS என்பது பார்கின்சன்ஸ் சிகிச்சையில் ஒரு முக்கிய முன்னேற்றமாகும்,&amp;rdquo; என்று சென்னை கிரீம்ஸ் லேன் அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த நரம்பியல் நிபுணரும் இயக்கக் குறைபாடுகள் மற்றும் DBS சிறப்பு மருத்துவருமான டாக்டர் விஜயசங்கர் பரமானந்தம் தெரிவித்தார். &amp;ldquo;அடாப்டிவ் DBS, பாரம்பரிய தொடர்ந்து செயல்படும் DBS சிகிச்சையிலிருந்து அடுத்த முக்கிய முன்னேற்றமாகும் என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;மூளையின் தனித்துவமான மின்சாரச் சிக்னல்களை செயலில் கண்காணிப்பதன் மூலம், இந்த அமைப்பு உடனுக்குடன் பதிலளித்து, தேவையான நேரத்தில் துல்லியமான அளவு தூண்டுதலை வழங்குகிறது. இதன் மூலம் கணிக்க முடியாத அறிகுறி மாற்றங்களை சீராக்கி, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது; மேலும் உண்மையான தனிநபருக்கேற்ப DBS சிகிச்சைக்கான பாதையை நம்மை மேலும் நெருக்கமாக கொண்டு செல்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;எந்தவொரு புதிய தொழில்நுட்பத்திலும், நோயாளியின் நலனே முக்கியமானது,&quot; என்று சென்னை, கிரீம்ஸ் லேனில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைகளின் மூத்த நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அரவிந்த் சுகுமாரன் கூறினார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&quot;செயல்படுத்துதல், நிரலாக்கம் மற்றும் ஒரு மாத கால மருத்துவப் பின்தொடர்வுக்குப் பிறகு, நாள் முழுவதும் நிலைத்தன்மையின் அடிப்படையில் ஊக்கமளிக்கும் ஆரம்பகட்டப் பலனை நாங்கள் கண்டோம். . பார்கின்சன்ஸ் நோயில், அடிக்கடி ஏற்படும் மாற்றங்களை கட்டுப்படுத்துவது மிகச் சவாலான பகுதியாக இருக்கும் நிலையில், இது ஒரு முக்கியமான விளைவாகும்.&amp;rdquo;62 வயதுடைய ஆண் நோயாளியும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை தெரிவித்தார். &amp;ldquo;ஒரு நாளின் முழுவதும் நான் மேலும் நிலைத்தன்மையுடன் இருப்பதாக உணர்கிறேன்; இது என் அன்றாட வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துகிறது,&amp;rdquo; என்று அவர் கூறினார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;நரம்பியல் குறைபாடு:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;பார்கின்சன்ஸ் நோய் என்பது முன்னேறும் தன்மை கொண்ட நரம்பியல் குறைபாடாகும்; இது உடல் இயக்கம், தன்னிறைவு மற்றும் வாழ்க்கைத் தரத்தை பாதிக்கிறது. இந்நோயுடன் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருபவர்களும், பல வகையான மருந்துகளைச் சார்ந்திருப்பவர்களும், குறிப்பிடத்தக்க அளவிலான &quot;செயலற்ற காலங்களை&quot; (off periods) அல்லது தன்னிச்சையற்ற உடல் அசைவுகளை (dyskinesias) அனுபவிப்பவர்களும், DBS போன்ற மேம்பட்ட சிகிச்சை முறைகளுக்காக உரிய நேரத்தில் பரிந்துரைக்கப்படுவதன் மூலம் பயனடையலாம்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;உலக பார்க்கின்சன் தினம்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 11 அன்று கடைப்பிடிக்கப்படும் உலக பார்கின்சன்ஸ் தினம், அதிக விழிப்புணர்வு, ஆரம்பகட்ட கண்டறிதல் மற்றும் சிகிச்சைக்கு மேம்பட்ட அணுகல் தேவையை வலியுறுத்துகிறது. இந்த முன்னேற்றம், இந்தியாவில் பார்கின்சன்ஸ் மேலாண்மையில் பூர்த்தி செய்யப்படாத தேவைகளை தீர்க்க, உடலியல் அடிப்படையில் வழிகாட்டப்படும் நவீன சிகிச்சைகளின் அதிகரித்துவரும் பங்கைக் காட்டுகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;அப்போலோ மருத்துவமனைகள் பற்றி:&lt;/h2&gt;
&lt;p&gt;1983-ஆம் ஆண்டு சென்னையில் தனது முதல் மருத்துவமனையை டாக்டர் பிரதாப் ரெட்டி தொடங்கியபோது, ​​அப்போலோ நிறுவனம் சுகாதாரத்துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. இன்று, 76 மருத்துவமனைகளில் அமைந்துள்ள 10,400-க்கும் மேற்பட்ட படுக்கைகள், 6,600-க்கும் அதிகமான மருந்தகங்கள், 264 மருத்துவ நிலையங்கள், 2,182 நோய் கண்டறிதல் மையங்கள் மற்றும் 800-க்கும் மேற்பட்ட தொலைமருத்துவ மையங்களுடன், அப்போலோ உலகின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த சுகாதாரச் சேவைகளை வழங்கும் தளமாகத் திகழ்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;3,00,000-க்கும் மேற்பட்ட ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைகளையும், 2,00,000-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைகளையும் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ள அப்போலோ, உலகின் முன்னணி இதய சிகிச்சை மையங்களில் ஒன்றாகப் போற்றப்படுகிறது. நோயாளிகளுக்கு உலகின் மிகச்சிறந்த மருத்துவச் சிகிச்சைகள் கிடைப்பதை உறுதிசெய்யும் வகையில், அதிநவீன தொழில்நுட்பங்கள், மருத்துவ உபகரணங்கள் மற்றும் சிகிச்சை முறைகளை அறிமுகப்படுத்துவதில் அப்போலோ தொடர்ந்து முதலீடு செய்து வருகிறது. அப்போலோவின் 1,20,000 ஊழியர்களைக் கொண்ட பெரும் குடும்பம், மிகச்சிறந்த மருத்துவச் சேவைகளை வழங்குவதிலும், நாம் வாழும் இவ்வுலகை நாம் பெற்றதை விடச் சிறந்ததாக மாற்றியமைப்பதிலும் முழுமையாக அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/10/6dc47cbfb3fdee08c5baab2922388f191775833322680102_original.jpg" width="220"/></item></channel></rss>