<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>சிவகங்கை மலேரியா இல்லாத மாவட்டமாகுமா? மத்திய குழு தீவிர ஆய்வு!</title><atom:link href="https://tamil.abplive.com/health/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 1 Jul 2026 23:28:14 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[சிவகங்கையில் கால்நடை வளர்ப்போருக்கு பொன்னான வாய்ப்பு: இலவச கோமாரி தடுப்பூசி முகாம் துவங்கியது !]]></title><link>https://tamil.abplive.com/health/sivaganga-nadcp-foot-mouth-disease-free-vaccination-camp-tnn-265739</link><comments>https://tamil.abplive.com/health/sivaganga-nadcp-foot-mouth-disease-free-vaccination-camp-tnn-265739#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 17:03:34 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/sivaganga-nadcp-foot-mouth-disease-free-vaccination-camp-tnn-265739</guid><description><![CDATA[&lt;p&gt;சிவகங்கை மாவட்டம் தேசியகால்நடைநோய்த்தடுப்புத்தி&lt;wbr /&gt;ட்டம் (NADCP) 9-வது சுற்று கால் மற்றும் வாய்க்காணை (கோமாரி தடுப்பூசி பணி), கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுக்கும்பொருட்டு இலவச&amp;nbsp; தடுப்பூசி முகாம், இன்று 01.07.2026 முதல் 10.08.2026 வரை நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;தேிசிய கால்நடை நோய்த்தடுப்புத் திட்டம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;சிவகங்கை மாவட்டத்தில், தேிசிய கால்நடை நோய்த்தடுப்புத் திட்டதின் மூலம் (NADCP &amp;ndash; FMD 9th ROUND) 2,19,050 இரண்டு லட்சத்து பத்தொன்பதாயிரத்து ஐம்பது மாட்டினங்களுக்கு கால் மற்றும் வாய்க்காணை நோய் வராமல் தடுக்கும்பொருட்டு இலவசமாக தடுப்பூசி முகாம் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக 01.07.2026 முதல் 10.08.2026 வரை நடைபெறவுள்ளது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்&lt;/strong&gt;.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மேலும், மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் தடுப்பூசி போடப்படவுள்ளது. இதற்காக 69 கால்நடை மருத்துவ குழுக்கள் உருவாக்கப்பட்டு தினந்தோறும் ஒரு குழுவானது 150 கால்நடைகள் வீதம் தடுப்பூசி போட பணிக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு மாத கன்றுகள் முதல் அனைத்து வயதுடைய மாட்டினங்களுக்கும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள கால்நடைவளர்ப்போர், இம்முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;கால்நடைவளர்ப்போர் இந்த இலவச தடுப்பூசி முகாம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;எனவே, கால்நடைவளர்ப்போர் இந்த இலவச தடுப்பூசி முகாமை பயன்படுத்தி கால் மற்றும் வாய்க்காணை நோயிலிருந்து தங்களது கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ள அருகிலுள்ள கால்நடைமருத்துவ நிலையங்களை&amp;nbsp; &amp;nbsp; அணுகி தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/9c921c97bfa93d5a133059267b873d031782905563043184_original.png" width="220"/></item><item><title><![CDATA[கண்ணை மூடிக்கொண்டு வந்தாரா எம்.எல்.ஏ? டாஸ்மாக் அருகே போலியோ முகாம்.. தாய்மார்கள் ஆக்ரோஷம்..]]></title><link>https://tamil.abplive.com/crime/mayiladuthurai-tasmac-polio-camp-issue-mla-tnn-265365</link><comments>https://tamil.abplive.com/crime/mayiladuthurai-tasmac-polio-camp-issue-mla-tnn-265365#respond</comments><pubDate>Sun, 28 Jun 2026 14:03:43 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/mayiladuthurai-tasmac-polio-camp-issue-mla-tnn-265365</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;நாடு முழுவதும் இன்று ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. எதிர்காலத் தூண்களான கைக்குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் நோக்கில், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் எனப் பொதுமக்கள் எளிதில் வந்து செல்லக்கூடிய தூய்மையான, பாதுகாப்பான இடங்களில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டத்திலும் இன்று காலை 7 மணி முதல் பல்வேறு மையங்களில் விறுவிறுப்பாகச் சொட்டு மருந்து போடும் பணி தொடங்கியது. ஆனால், மாவட்டத்தின் மையப் பகுதியிலேயே ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் முகம் சுளிக்க வைக்கும் வகையிலும், பெற்றோர்களை அதிர்ச்சியில் உரைய வைக்கும் வகையிலும் ஒரு விபரீதச் சம்பவம் அரங்கேறியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை கூறைநாடு பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) பூங்கொடி மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ஜமால் முகமது யூனஸ் ஆகியோர் இணைந்து அதிகாரப்பூர்வமாகப் போலியோ முகாமினைத் தொடங்கி வைத்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;குடிமகன்கள் கூடாரத்தின் அருகே குழந்தைகளுக்கான முகாம்!&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுவரை வழக்கமான ஒரு அரசு நிகழ்வாக நகர்ந்த இந்தச் சூழலில், அதற்குச் சற்று எதிரே சில மீட்டர் தொலைவில், அங்கிருந்த டாஸ்மாக் மதுபானக் கடைக்கு மிக அருகாமையிலேயே மற்றொரு போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டிருந்ததுதான் தற்போதைய பெரும் சர்ச்சைக்குக் காரணமாக வெடித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே, இந்த டாஸ்மாக் கடைக்கு அருகே உள்ள பேருந்து நிறுத்தம் முழுவதும் சமூக விரோதிகளாலும், மதுப்பிரியர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு, 'குடிமகன்களின் கூடாரமாக' மாறிவிட்டதாகப் பொதுமக்கள் தரப்பில் அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;[tw]&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;ta&quot;&gt;கண்ணை மூடிக்கொண்டு வந்தாரா எம்.எல்.ஏ? டாஸ்மாக் அருகே போலியோ முகாம்..தாய்மார்கள் ஆக்ரோஷம்..&lt;br /&gt;&lt;br /&gt;மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடை அருகே போலியோ சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. &lt;a href=&quot;https://t.co/Aub83uwaY6&quot;&gt;pic.twitter.com/Aub83uwaY6&lt;/a&gt;&lt;/p&gt;
&amp;mdash; JAGANNATHAN (@Jaganathan_JPM) &lt;a href=&quot;https://x.com/Jaganathan_JPM/status/2071147042722963780?ref_src=twsrc%5Etfw&quot;&gt;June 28, 2026&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;
&lt;script src=&quot;https://platform.x.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
[/tw]&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்களுக்கும் பெண்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்த இந்த இடத்தை முறைப்படுத்தக் கோரி எழுந்த கடுமையான குற்றச்சாட்டுகளின் விளைவாக, சமீபத்தில்தான் காவல்துறையினர் அங்கு வந்து எச்சரிக்கைப் பலகை ஒன்றையும் வைத்திருந்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் ஒரு சூழலில், சட்டம்-ஒழுங்குப் பிரச்சனைக்குரிய, ஆபாச வார்த்தைகளும் அசிங்கமான காட்சிகளும் நிறைந்த ஒரு டாஸ்மாக் மதுக்கடையின் அருகே, பச்சிளம் குழந்தைகளுக்கான சொட்டு மருந்து முகாமைக் கொண்டு போய் அமைத்திருப்பது எந்த வகையான நிர்வாகத் திறன் என்று பொதுமக்கள் கொந்தளித்துக் கேள்வி எழுப்புகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அதிகாரிகளின் கண்மூடித்தனமான செயல்!&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதைவிடப் பெரும் கொடுமை என்னவென்றால், கூறைநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முகாமினைத் தொடங்கி வைத்த மாவட்ட வருவாய் அலுவலர் பூங்கொடி மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஜமால் முகமது யூனஸ் ஆகியோர், எவ்வித தயக்கமும் இன்றி, இந்தத் டாஸ்மாக் கடை அருகே அமைக்கப்பட்டிருந்த முகாமிற்கும் நேரில் சென்று போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அரசு உயர் அதிகாரிகளும், மக்களின் பிரதிநிதியான சட்டமன்ற உறுப்பினரும் அந்த இடத்திற்குச் செல்லும்போது, அது மதுக்கடையின் அருகில் இருக்கிறது, குடிகாரர்கள் நடமாடும் பகுதி, கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்குப் பாதுகாப்பற்ற இடம் என்பது அவர்களின் கண்களுக்குத் தெரியாமல் போனது எப்படி? மக்கள் வரிப்பணத்தில் சொகுசு வாகனங்களில் வந்து இறங்கும் அதிகார வர்க்கத்திற்கு, சாமானிய மக்களின் அவல நிலை எப்போதுமே உறைப்பதில்லை என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி எனச் சமூக ஆர்வலர்கள் காரசாரமாகக் குற்றம் சாட்டுகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முகத்தைச் சுளித்தபடி வந்த தாய்மார்கள் - கொதிக்கும் பொதுமக்கள்!&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இன்று காலை முதலே தங்களது பச்சிளம் குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு, கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் சொட்டு மருந்து போட வந்த தாய்மார்கள், முகாம் அமைந்துள்ள இடத்தைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போயினர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&quot;எங்கள் குழந்தைகளின் எதிர்கால ஆரோக்கியத்திற்காக அரசு சொட்டு மருந்து போடுகிறது. அதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், அதைக் கொண்டு வந்து ஒரு டாஸ்மாக் கடை வாசலில் வைப்பதா? மது குடித்துவிட்டு அநாகரிகமாகத் திரியும் நபர்களுக்கு மத்தியில், நாங்கள் எப்படிக் குழந்தைகளைப் பாதுகாப்பாக அழைத்து வர முடியும்? பெண்களுக்குச் சிறிதும் பாதுகாப்பற்ற இந்த இடத்தில் முகாம் அமைக்க அனுமதி கொடுத்த அதிகாரி யார்?&quot; என்று முகாமிற்கு வந்திருந்த தாய்மார்கள் புலம்பியவாறு சென்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அதிகாரிகளின் உச்சக்கட்ட அலட்சியம்!&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்ட சுகாதாரத்துறையின் இந்த அப்பட்டமான அலட்சியப் போக்குதான் தற்போதைய ஒட்டுமொத்தப் பிரச்சனைக்கும் பிரதானக் காரணமாகக் பார்க்கப்படுகிறது. ஒரு பொது முகாம் அமைப்பதற்கு முன்பாக அந்த இடம் பாதுகாப்பானதா, பெண்களுக்கு உகந்ததா, சுகாதாரமான சூழல் நிலவுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டிய குறைந்தபட்சப் பொறுப்பு கூட அதிகாரிகளுக்கு இல்லாமல் போனது நிர்வாகச் சீர்கேட்டின் உச்சமாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்டத்தின் முக்கியப் புள்ளிகளான எம்.எல்.ஏ மற்றும் டி.ஆர்.ஓ ஆகியோர் கலந்துகொள்ளும் ஒரு நிகழ்ச்சிக்குக் கூட இடத்தை சரியாகத் தேர்வு செய்யத் தெரியாத சுகாதாரத்துறையின் செயல்பாடுகள், தற்போது ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகத்திற்கே பெரும் அவப்பெயரைத் தேடித்தந்துள்ளது. இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களிலும், அரசியல் வட்டாரத்திலும் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும் மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டுச் சம்பந்தப்பட்ட அலட்சிய அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பாரா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/28/f4b143665e5ddb594242296ed7cdf8d41782635582419186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[உங்கள் குழந்தை 5 வயதிற்குட்பட்டவரா? அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான் - ஜூன் 28 முக்கிய முகாம்!]]></title><link>https://tamil.abplive.com/health/mayiladuthurai-tamil-nadu-pulse-polio-camp-june-28-children-under-5-tnn-265140</link><comments>https://tamil.abplive.com/health/mayiladuthurai-tamil-nadu-pulse-polio-camp-june-28-children-under-5-tnn-265140#respond</comments><pubDate>Fri, 26 Jun 2026 10:56:53 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/mayiladuthurai-tamil-nadu-pulse-polio-camp-june-28-children-under-5-tnn-265140</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;தமிழகம் முழுவதும் ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளுக்கும் இளம்பிள்ளை வாதம் பாதிப்பில்லா எதிர்காலத்தை உறுதி செய்யும் வகையில், வருகின்ற 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறவுள்ளது. மாநிலம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மையங்கள் அமைக்கப்பட்டு, ஐந்து வயதிற்குட்பட்ட லட்சக்கணக்கான குழந்தைகளுக்குச் சொட்டு மருந்து வழங்கத் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து தந்திருந்தாலும் தருவது கட்டாயம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தியாவைப் போலியோ இல்லாத நாடாகத் தொடர்ச்சியாகத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில், ஆண்டுதோறும் தேசிய அளவில் தீவிர பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மாநில அளவிலான முகாம் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், &quot;தமிழகத்தில் உள்ள ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்துக் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது நமது முதன்மைக் கடமையாகும். பொதுமக்களுக்கு மிக முக்கியக் குறிப்பு என்னவென்றால், தங்களின் குழந்தைகளுக்கு ஏற்கனவே வழக்கமான தடுப்பூசி அட்டவணைப்படியோ அல்லது முந்தைய முகாம்களிலோ போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும், இந்த முகாம் நாளன்று மீண்டும் போலியோ சொட்டு மருந்து வழங்குவது மிக அவசியமாகும்&quot; என்று மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மாநிலம் முழுவதும் பரவலான மையங்கள்: விரிவான உள்கட்டமைப்பு வசதிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு எவ்வித சிரமமுமின்றி வீடுகளுக்கு அருகிலேயே எளிதாகச் சென்று சொட்டு மருந்து வழங்கும் வகையில், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பரவலான முறையில் லட்சக்கணக்கான மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மையங்களின் விவரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள் (அங்கன்வாடிகள்), அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்கள், முக்கியப் பேருந்து நிலையங்கள், சுங்கச்சாவடிகள் மற்றும் இரயில்வே நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களிலும் இந்த முகாம் தங்குதடையின்றி நடைபெற விரிவான வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;செயல்படும் நேரம்:&lt;/strong&gt; இச்சொட்டு மருந்து வழங்கும் முகாம்கள் அனைத்தும் 28.06.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை தொடர்ச்சியாகச் செயல்படும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;லட்சக்கணக்கான பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தீவிரப் பணி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த மாபெரும் மாநில அளவிலான மக்கள் நல்வாழ்வு முகாமினை எவ்வித தொய்வுமின்றி மிகச் சிறப்புற நடத்திட அந்தந்த மாவட்ட ஆட்சியர்களின் மேற்பார்வையில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பணியில் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, வருவாய்த் துறை, சமூக நலன் மற்றும் சத்துணவுத் துறை, பள்ளி கல்வித் துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய அரசுத் துறைகளின் அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்படவுள்ளனர். இவர்களுடன் ரோட்டரி சங்கம், லைன்ஸ் சங்கம், மகளிர் சுய உதவிக் குழுக்கள் (SHGs) மற்றும் பல்வேறு அரசு சாரா தன்னார்வ அமைப்புகளைச் சேர்ந்த லட்சக்கணக்கான பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் களத்தில் முழுவீச்சில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். முகாம் மையங்களை அர்ப்பணிப்புடன் மேற்பார்வையிடவும், மருந்து விநியோகத்தைக் கண்காணிக்கவும் தனியாக மண்டல வாரியான உயர் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விடுபடாமல் தடுக்க நடமாடும் குழுக்கள் (Mobile Teams) அமைப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வழக்கமான வசிப்பிடங்களில் இருக்கும் குழந்தைகள் மட்டுமன்றி, பல்வேறு வாழ்வாதாரக் காரணங்களால் இடம்பெயர்ந்து தற்காலிகமாக வாழும் உழைக்கும் வர்க்கத்தினரின் குழந்தைகளும் விடுபடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இதற்காகச் சிறப்பு உத்திகள் கையாளப்படவுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;இலக்கு பகுதிகள்:&lt;/strong&gt; சாலையோர தற்காலிக குடியிருப்புகள், செங்கல் காளவாசல் (செங்கல் சூளை) குடியிருப்புகள், கல் குவாரிகள் மற்றும் கட்டுமானப் பணி நடைபெறும் இடங்கள் தீவிரமாகக் கண்டறியப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பொது இடங்கள் மற்றும் போக்குவரத்து:&lt;/strong&gt; பேருந்து நிலையங்கள், இரயில் நிலையங்கள், விமான நிலையங்கள், சுங்கச்சாவடிகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் போன்ற மக்கள் அதிகம் கூடும் பொதுப் பகுதிகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நடமாடும் குழுக்கள்:&lt;/strong&gt; இப்பகுதிகளில் தங்கியிருக்கும் மற்றும் பயணம் மேற்கொள்ளும் ஏழை, எளிய, இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து விடுபடாமல் உடனடியாக வழங்குவதற்காகத் தனியாக ஆயிரக்கணக்கான நடமாடும் குழுக்கள் (Mobile Teams) மற்றும் சிறப்புப் பயணக் குழுக்கள் அமைக்கப்பட்டு, அவர்கள் மூலமாக நேரடியாகச் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அரசின் அன்பான வேண்டுகோள்: &quot;போலியோ இல்லாத எதிர்கால இந்தியா&quot;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&quot;இம்முகாமின் மிக முக்கிய நோக்கமே, தமிழகத்தில் 5 வயதிற்குட்பட்ட ஒரு குழந்தை கூட விடுபடாமல் 100% அனைத்துக் குழந்தைகளுக்கும் சொட்டு மருந்து சென்றடைய வேண்டும் என்பதுதான்&quot; என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கோடிட்டுக் காட்டியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&quot;குழந்தைகளின் ஆரோக்கியமான வாழ்வே ஒரு நாட்டின் உண்மையான அடித்தளம். எனவே, தமிழகத்தைச் சேர்ந்த பொதுமக்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனைவரும் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்தி, தங்களது ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்குத் தவறாமல் வரும் ஞாயிற்றுக்கிழமை (28.06.2026) அன்று அருகிலுள்ள முகாமிற்கு அழைத்துச் சென்று சொட்டு மருந்து வழங்கிட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் மூலம் நமது வருங்காலத் தலைமுறையை முடக்கும் 'இளம்பிள்ளை வாதம் (போலியோ) இல்லாத எதிர்கால இந்தியாவை' உருவாக்கி, நம் குழந்தைகளின் ஆரோக்கிய வாழ்வினைப் பாதுகாத்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்&quot; என அரசுத் தரப்பில் அன்போடு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/26/96da9811cd91eb67f16aabdff4b069331782451558060186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மதுரை: ஜூன் 28 போலியோ சொட்டு மருந்து முகாம்... குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்போம்!]]></title><link>https://tamil.abplive.com/health/madurai-corporation-polio-drops-camp-children-preventive-medicine-tnn-265104</link><comments>https://tamil.abplive.com/health/madurai-corporation-polio-drops-camp-children-preventive-medicine-tnn-265104#respond</comments><pubDate>Thu, 25 Jun 2026 21:44:56 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/madurai-corporation-polio-drops-camp-children-preventive-medicine-tnn-265104</guid><description><![CDATA[&lt;p&gt;போலியோ சொட்டு மருந்து முகாம்&amp;rdquo; வருகின்ற 28.06.2026 அன்று நடைபெறுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;போலியோ&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இளம்பிள்ளை வாதநோயை (போலியோ) இந்தியாவில் இருந்து முற்றிலுமாக ஒழிப்பதற்காக கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கடந்த 20 வருடங்களாக தமிழ்நாட்டில் போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும் குழந்தைகளை போலியோ வைரஸின பாதிப்பில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் இந்த ஆண்டு வருகின்ற 28.06.2026 ஆம் தேதியன்று (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரம் நோய் தடுப்புத் துறை வழிகாட்டுதலின் படி மதுரை மாநகராட்சியில் பிறந்தது முதல் 5 வயதுக்கு உட்பட்ட சுமார் 1,15,168 குழந்தைகளுக்கு 437 முகாம்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;28 இடங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. &lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மதுரை மாநகராட்சியின் அனைத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள் போன்ற இடங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளான முக்கிய பேருந்து நிலையங்கள், இரயில் நிலையம், சோதனை சாவடிகள், வழிபாட்டுத்தலங்கள் ஆகிய 28 இடங்களில் இம்முகாம் நடைபெற உள்ளது. மதுரை மாநகர் பகுதியில் 437 முகாம்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. &amp;nbsp; &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;சொட்டு மருந்து &lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இம்முகாம்களில் 0 முதல் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தை களுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இம்முகாம்களில் குறிப்பாக குடிபெயர்ந்து வந்துள்ள குழந்தைகள் இலங்கை அகதிகள், மறுவாழ்வு முகாம் போன்ற பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சொட்டு மருந்து வழங்கப்படும். தேசிய தடுப்பூசி அட்டவணையின்படி ஓரிரு நாட்களுக்கு முன் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் சொட்டு மருந்து வழங்கப்படும் அண்மையில் பிறந்த குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுப்பது அவசியமாகும். சொட்டு மருந்து கொடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு இடது சுண்டு விரலில் அடையாளத்திற்காக மை வைக்கப்படும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;1&lt;strong&gt;990 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;சில தனியார் மருத்துவமனைகளிலும் இச்சொட்டு மருந்து வழங்கப்படும். போலியோ சொட்டு மருந்து முகாம் பணிகளை கண்காணிக்க மதுரை மாநகராட்சியின் பொது சுகாதாரப்பிரிவு பணியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சார்ந்த தன்னார்வலர்கள் என 1990 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;எனவே பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை வழங்கி பயன்பெறுமாறு மதுரை மாநகராட்சியில் சார்பில் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/25/d41ce7d6b5d395ed27d10289c483cb581782404051069184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[மதுரை: 28-06-2026 போலியோ சொட்டு மருந்து முகாம்.. 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெற்றோர் கவனத்திற்கு !]]></title><link>https://tamil.abplive.com/health/madurai-district-public-health-department-polio-drops-camp-children-under-5-eradication-tnn-264896</link><comments>https://tamil.abplive.com/health/madurai-district-public-health-department-polio-drops-camp-children-under-5-eradication-tnn-264896#respond</comments><pubDate>Tue, 23 Jun 2026 23:02:07 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/madurai-district-public-health-department-polio-drops-camp-children-under-5-eradication-tnn-264896</guid><description><![CDATA[&lt;p&gt;5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாது போலியோ சொட்டு மருந்து கொடுத்து போலியோ நோயை முழுமையாக ஒழிக்க வேண்டும் - என் கேட்டுக் கொண்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;போலியோ சொட்டு மருந்து முகாம்&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;போலியோ நோயை இந்தியாவிலிருந்து முழுமையாக ஒழிப்பதற்கு கடந்த 03/03/2024 தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் பிறந்தது முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஒரே நேரத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. இதன் பலனாக இந்தியாவில் போலியோ நோயின் தாக்கம் இல்லாத நிலை உருவாகியுள்ளது. இந்த நிலை தொடர 5 வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைக்கும் போலியோ சொட்டு மருந்து 28-06-2026 அன்று கூடுதலாக கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt; குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சொட்டு மருந்து வழங்கப்படும்.&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இம்முகாமில் மதுரை மாவட்டத்தில் 232959 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் பிறந்தது முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இம்முகாமிற்கு மதுரை மாவட்டத்தில் மொத்தம் 1705 பூக்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 1243 பூக்களும், நகர்ப்புறங்களில் 462 பூக்களும் இம்முகாமிற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வேறு மாநிலத்திலிருந்து குடிபெயர்ந்து வந்துள்ள குழந்தைகள், செங்கல் காளவாசல் பகுதிகள், நரிக்குறவர் குடியிருப்புகள், இலங்கை அகதிகள் மறுவாழ்வு மையம் போன்ற பகுதிகளில் உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சொட்டு மருந்து வழங்கப்படும். இந்த சொட்டு மருந்து மையங்கள் அரசு மருத்துவனை. ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், சத்துணவு மையங்களில் அமைந்துள்ள சொட்டு மருந்து வழங்கும் பூத்களில் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சொட்டு மருந்து வழங்கப்படும். கூடுதலாக நடமாடும் குழுக்கள் மூலமாகவும் பேருந்து நிலையம், புகைவண்டி நிலையம், விமான நிலையம் ஆகிய இடங்களில் பூக்கள் அமைத்து சொட்டு மருந்து வழங்கப்படும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;330 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். &lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இந்த சொட்டு மருந்து பணியைக் கண்காணிக்க பொது சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்திலிருந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக 13 மேற்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத் தவிர்த்து சுகாதாரத் துறை மூலமாக 17 மேற்பார்வையாளர்களும், ஆரம்ப சுகாதார நிலைய அளவில் 330 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பணியில் சுகாதாரத் துறை மூலமாக 1083 பணியாளர்கள், சத்துணவுத் துறை மூலமாக 2545 பணியாளர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் மூலமாக 42 பணியாளர்கள் உட்பட 7412 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த முகாமிற்குத் தேவையான பொது சுகாதாரத் துறையைச் சார்ந்த வாகனங்கள் 44 மற்றும் பிற துறை வாகனங்கள் 57 ஈடுபடுத்தப்பட உள்ளன. எனவே, இதற்கு முன் எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து போட்டிருந்தாலும், இந்த சொட்டு மருந்து முகாம் நாளன்று பிறந்தது முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தவறாது போலியோ சொட்டு மருந்து கொடுத்து போலியோ நோயை முழுமையாக ஒழிக்க வேண்டுமாய் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.நிஷாந்த் கிருஷ்ணா அவர்கள் கேட்டுக் கொள்கிறார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/23/7f77fdfc0ba95b14dce6cd06bfc834cf1782235872601184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[கண் மருத்துவ சேவையின் தொடர்ச்சி... நவீன உள்கட்டமைப்புடன் அதிநவீன கண் மருத்துவமனை திறப்பு !]]></title><link>https://tamil.abplive.com/health/theni-dr-agarwals-eye-hospital-theni-advanced-eye-treatment-free-checkup-tnn-264256</link><comments>https://tamil.abplive.com/health/theni-dr-agarwals-eye-hospital-theni-advanced-eye-treatment-free-checkup-tnn-264256#respond</comments><pubDate>Thu, 18 Jun 2026 09:18:24 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/theni-dr-agarwals-eye-hospital-theni-advanced-eye-treatment-free-checkup-tnn-264256</guid><description><![CDATA[&lt;p&gt;திறப்பு விழாவை முன்னிட்டு 31 ஜூலை 2026 வரை பொதுமக்களுக்கு இலவச கண் பரிசோதனை வழங்கப்படுகிறது.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;கண் மருத்துவ சேவை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இந்தியாவின் மிகப்பெரிய, மிகவும் நம்பகமான கண் மருத்துவ சேவை நிறுவனங்களில் ஒன்றான டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, தேனியில் தனது புதிய அதிநவீன கண் சிகிச்சை மையத்தைத் தொடங்கியுள்ளது. இது தமிழ்நாட்டில் குழுமத்தின் 88வது மருத்துவமனை ஆகும்.&amp;nbsp;12,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இம்மையம், முழுமையான மற்றும் உயர்தர கண் சிகிச்சை சேவைகளை வழங்கும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன அறுவைசிகிச்சை அரங்கு, நவீன பரிசோதனை கருவிகள், முழுமையான கண்ணாடியகம் மற்றும் மருந்தகம் ஆகியவற்றுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. அமைதியான மற்றும் நிம்மதியான சூழல் சிகிச்சைப் பயனாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இம்மையத்தின் முக்கிய சிறப்பம்சமாக உள்ள பார்வையாளர் தளம் (Viewing Gallery), மருத்துவ சேவைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்து, சிகிச்சை நடைமுறைகள் மீது நோயாளிகள் நம்பிக்கையை அதிகரிக்கிறது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;சரியான நேரத்தில் சிகிச்சை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இந்த மையத்தின் மருத்துவக் குழுவை மூத்த கண் மருத்துவ நிபுணர் டாக்டர் பிரகதி RK, அவர்கள் வழிநடத்துவார். இவருடன் கண்புரை, கண் நீர் அழுத்தம், விழித்திரை, விழி வெண்படலம், பார்வை குறைபாடுகள், மற்றும் விழிக்கோள சிகிச்சை உள்ளிட்ட துறைகளில் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் பணியாற்றுகின்றனர். திறப்பு விழாவின் ஒரு பகுதியாக, பொதுமக்கள் முன்கூட்டியே கண் நோய்களை கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவதை ஊக்குவிக்கும் நோக்கில், 31 ஜூலை 2026 வரை இலவச கண் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. இலவச முழுமையான கண் பரிசோதனைக்காக முன்பதிவு செய்ய: 9594901452 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.&amp;nbsp;இந்த மருத்துவமனையை தேனி மாவட்டக் கூடுதல் உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. பி. கலைக்கதிரவன் அவர்கள் திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக திரு. என்.ஆர். மணிவண்ணன், நிர்வாக இயக்குனர், மேனகா மில்ஸ் பிரைவேட் லிமிடெட், தேனி கலந்து கொண்டார். மேலும் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின், மருத்துவச் சேவைகள் பிராந்தியத் தலைவர் டாக்டர் ரம்யா சம்பத் மற்றும் செயல்பாட்டு பிரிவின் மூத்த துணைத் தலைவர்&amp;nbsp; நந்த குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;தரமான மருத்துவ சேவை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;பி. கலைக்கதிரவன், &amp;ldquo;தரமான மருத்துவ சேவைகள் சமூக நலனுக்கு மிக முக்கியமானவை. தமிழ்நாடு ஏற்கனவே இந்தியாவின் முன்னணி சுகாதார கட்டமைப்பு கொண்ட மாநிலமாக உள்ளது. தேனியில் இந்த புதிய கண் மருத்துவமனை தொடக்கம், உலகத்தரம் வாய்ந்த கண் சிகிச்சையை மக்களுக்கு அருகிலேயே கொண்டு வருவதோடு, மருத்துவத் தொழில்நுட்பம் மற்றும் நோய் கண்டறிதல் வாயிலாக சுகாதார அமைப்பை மேலும் வலுப்படுத்துகிறது.&amp;rdquo; என்று பேசினார்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;வெளிப்படையான சிகிச்சை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இந்நிகழ்வில் உரையாற்றிய டாக்டர் ரம்யா சம்பத் &amp;ldquo;நாடு முழுவதும் உயர்தர கண் சிகிச்சையை விரிவுபடுத்தும் எங்கள் இலக்கில், தேனி மையத்தின் தொடக்கம் ஒரு முக்கிய முன்னேற்றமாகும். நவீன உள்கட்டமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அனுபவமிக்க மருத்துவக் குழுவுடன், பயனாளரை மையப்படுத்தும் வெளிப்படையான சிகிச்சையை வழங்க நாங்கள் உறுதியாக உள்ளோம்.&amp;rdquo; என்றார்.&lt;/div&gt;
&lt;div&gt;&amp;nbsp;&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/18/a82460d6835fe4d17cbc44eacabd80ee1781754483010184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[சிவகங்கை மண்ணுக்கு கிடைக்கும் மற்றொரு அங்கீகாரம்... விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு !]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/sivaganga-district-malaria-free-central-health-team-inspection-collector-porkodi-tnn-264125</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/sivaganga-district-malaria-free-central-health-team-inspection-collector-porkodi-tnn-264125#respond</comments><pubDate>Tue, 16 Jun 2026 22:27:34 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/sivaganga-district-malaria-free-central-health-team-inspection-collector-porkodi-tnn-264125</guid><description><![CDATA[&lt;div dir=&quot;auto&quot;&gt;சிவகங்கை மாவட்டம்mமலேரியா முற்றிலும் ஒழிக்கப்பட்ட மாவட்டமாக விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு மத்திய சுகாதார குழுவினர் மூன்று நாட்கள் தீவிர ஆய்வு-மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மலேரியா இல்லாத மாவட்டம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் சிவகங்கை மாவட்டத்தை மலேரியா இல்லாத மாவட்டமாக அறிவிக்கும் வகையில் 11.06.2026 முதல் 13.06.2026 வரை மத்திய சுகாதார குழுவினர் மூன்று நாட்கள் தீவிர ஆய்வு செய்தனர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மலேரியா நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில்...,&quot; சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டில் பரவும் மலேரியா பாதிப்புகள் இல்லாத சூழ்நிலையில் சிவகங்கை மாவட்டம் &quot;மலேரியா இல்லாத மாவட்டம் என்ற வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது&quot;. தேசிய பூச்சிவழி பரவும் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் (NVBDC) அடிப்படையில் மலேரியா ஒழிப்பு இலக்கான மலேரியா நோய் பரவுவதைத் தடுக்கும் பணிகள் சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மேற்கண்ட மலேரியா ஒழிப்பு நிலையை அதிகாரப்பூர்வமாகச் சான்றளிப்பதற்காக இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் உயர்நிலைக் குழுவினர் மாநில அளவில் மலேரியா நோய் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை மாவட்டம் வாரியாக களஆய்வு செய்வதற்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த உலக சுகாதார நிறுவன மண்டல ஒருங்கிணைப்பாளர் மரு.நிஷிதா ரஞ்சன் தாஸ், ஓடிசா மாநிலத்தை சேர்ந்த இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு, ஆராய்ச்சியாளர், முனைவர்.அஞ்சு விஸ்வான், தமிழ்நாடு முன்னாள் முதன்மை பூச்சியியல் வல்லுனர், முனைவர்.ஸ்ரீதரன் சுப்பிரமணியன் மற்றும் ஜார்க்கண்ட் மாநில மாவட்ட மலேரியா அலுவலர், மரு.ரேகா குமாரி ஆகிய வல்லுனர்கள் குழு சிவகங்கை மாவட்டத்திற்கு வருகை தந்தனர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;முதல்கட்ட ஆலோசனை&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;முன்னதாக, 11.06.2026 அன்று மத்திய சுகாதார குழுவினர், மாவட்ட சுகாதார அலுவலருடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்களைச் சந்தித்து ஆய்வுகள் குறித்து முதல்கட்ட ஆலோசனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், நலவாழ்வு மையங்கள், தனியார் மருத்துவமனைகள், ஆய்வகங்கள் மற்றும் பொது மக்களின் இருப்பிடங்களுக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வுகளை மேற்கொண்டனர். மத்திய சுகாதார குழுவினருடன் மாவட்ட சுகாதார அலுவலர் (பொறுப்பு) மரு.பா.இந்திரா, மாவட்ட இரண்டாம் நிலை அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள் மருத்துவ அலுவலர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரத்துறை பணியாளர்கள் உடன் இருந்தனர். மத்திய சுகாதாரக் குழுவினரின் இந்தக் கள ஆய்வின் விரிவான இறுதி அறிக்கையின் அடிப்படையில் மாநிலத்தில் மலேரியா முற்றிலும் ஒழிக்கப்பட்ட மாவட்டமாக சிவகங்கை மாவட்டம் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி&amp;nbsp; தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/16/08ffd4dfffb90ac93f2a46302232354d1781629028054184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[காது கேளாமை குழந்தைகளுக்கு புதிய வாழ்வு... அரசு மருத்துவமனையில் 145 குழந்தைகளுக்கு புதிய நம்பிக்கை!]]></title><link>https://tamil.abplive.com/health/cochlear-implant-free-treatment-children-hearing-speech-sivaganga-ramanathapuram-264112</link><comments>https://tamil.abplive.com/health/cochlear-implant-free-treatment-children-hearing-speech-sivaganga-ramanathapuram-264112#respond</comments><pubDate>Tue, 16 Jun 2026 20:07:28 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/cochlear-implant-free-treatment-children-hearing-speech-sivaganga-ramanathapuram-264112</guid><description><![CDATA[&lt;p&gt;பிறவியிலேயே காது கேளாமை மற்றும் பேச்சுத் திறன் குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு நவீன மருத்துவ சிகிச்சைகள் மூலம் இயல்பான வாழ்க்கையை வழங்க முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;அரசு மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தர்ஷன் (7), ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த அபிம்மா (11) ஆகிய இருவரும் பிறவியிலிருந்தே கடுமையான காது கேளாமை மற்றும் பேச்சுத் திறன் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்தனர். மருத்துவ பரிசோதனைகளுக்குப் பிறகு இருவருக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கோக்ளியர் இம்ப்ளாண்ட் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின்னர் தொடர்ந்து பேச்சுப் பயிற்சி மற்றும் மறுவாழ்வு பயிற்சிகள் வழங்கப்பட்டதால் தற்போது இருவரும் இயல்பாக பேசுவதோடு, கல்வியிலும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். அபிம்மா பள்ளியில் முதல் ரேங்க் பெற்று வருவதுடன் பாடல்களையும் பாடி வருகிறார். தர்ஷனும் பள்ளியில் நன்றாக படித்து வருகிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கருவிகள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இதுகுறித்து மருத்துவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து விளக்கமளித்தனர். அறுவை சிகிச்சையில் பங்கேற்ற மருத்துவர் சிவசுப்பிரமணியன் கூறுகையில், &quot;இரு குழந்தைகளுக்கும் 90 சதவீதத்திற்கும் மேல் கேட்கும் திறன் பாதிக்கப்பட்டிருந்தது. சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான கருவிகள் பொருத்தப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இந்த சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது&quot; என்றார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;145 குழந்தைகளுக்கு இதுபோன்ற சிகிச்சை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், பிறவியிலேயே காது கேளாமை மற்றும் பேச்சுத் திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு தற்போதுள்ள மருத்துவ வசதிகள் மூலம் சிகிச்சை அளிக்க முடியும் என்பதால் பெற்றோர்கள் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என அறிவுறுத்தினார். மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இதுவரை 145 குழந்தைகளுக்கு இதுபோன்ற சிகிச்சைகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், கிராமப்புற மக்களுக்காக சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தைகள் சத்தத்திற்கு பதிலளிக்காதது, பெயர் சொல்லியும் திரும்பிப் பார்க்காதது, இரண்டு வயதைக் கடந்தும் பேசத் தொடங்காதது போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும்&quot; என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/16/3f339e5ce9943f4c4cfa617b2d2915641781620608535184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[பிராய்லர் கறி சாப்பிட்டால் சீக்கிரம் வயசுக்கு வந்துவிடுவார்களா? மருத்துவர் விளக்கம்!]]></title><link>https://tamil.abplive.com/health/will-eating-broiler-chicken-meat-make-you-age-faster-doctors-tips-263980</link><comments>https://tamil.abplive.com/health/will-eating-broiler-chicken-meat-make-you-age-faster-doctors-tips-263980#respond</comments><pubDate>Mon, 15 Jun 2026 17:15:15 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/will-eating-broiler-chicken-meat-make-you-age-faster-doctors-tips-263980</guid><description><![CDATA[&lt;p&gt;பிராய்லர் கறியைத் தொடர்ந்து அடிக்கடி சாப்பிட்டால் பெண் குழந்தைகள் சீக்கிரமே பூப்பெய்திவிடுவர் என்று கூறப்படும் தகவலில் எள்ளளவும் உண்மையில்லை என்று பொதுநல மருத்துவர் ஃபரூக் அப்துல்லா விளக்கம் அளித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;இதுகுறித்து அவர் கூறி உள்ளதாவது:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சிக்கனைப் பொறுத்தவரை தற்காலத்தில் பெரும்பான்மையினரால் நுகரப்படுவது &quot;பண்ணைக் கோழி&quot; என்றழைக்கப்படும் பிராய்லர் வகை கோழியினம். இது நன்றாக கொழு கொழுவென வளரும் ஒட்டு வகை இனமாகும்.&lt;/p&gt;
&lt;p&gt;குறுகிய காலத்தில் ஊட்டச்சத்துள்ள தீவனங்களை சாப்பிட்டு உடல் உழைப்பு இல்லாமல் தொற்று அச்சுறுத்தல் குறைவான பாதுகாப்பான சூழ்நிலையில் வளர்க்கப்படுவதால் விரைவில் எடை கூடுகின்றன.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்துகள்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;எப்படி மனிதக் குழந்தைகளுக்கு அபாயகரமான உயிர்க்கொல்லித் தொற்றுகள் ஏற்படாவண்ணம் தடுக்க தடுப்பூசிகள் பிரயோகிக்கப்படுகின்றனவோ அதுபோலவே பண்ணையில்&amp;nbsp;அளவில் சிறிய இடத்தில் அதிகமான நெருக்கடியில் வளர்க்கப்படுவதால் தொற்றுப் பரவல் கொத்துக் கொத்தாக கோழிகளைக் கொல்லக் கூடும் என்பதால் தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்துகள்&amp;nbsp;வழங்கப்படுகின்றன.&lt;/p&gt;
&lt;p&gt;அவை நன்றாக கொழு கொழுவென வளர்வதற்கு ஹார்மோன் ஊசி போடப்படுகின்றன என்பது உண்மைக்குப் புறம்பான செய்தியாகும். வளர்ச்சி ஊக்குவிப்பான்கள் மற்றும் ஆண்டிபயாடிக்குகள் ஆகியவை&amp;nbsp;ஹார்மோன்கள் அல்ல.&lt;/p&gt;
&lt;p&gt;பலரும் தவறாகப் புரிந்துகொள்ளக் கூடிய விஷயம் - இந்த ப்ராய்லர் கோழிகள் ஹார்மோன் ஊசி போட்டு கொழு கொழுவென்று ஆகின்றன என்பதாகும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;இதையும் வாசிக்கலாம்:&amp;nbsp;&lt;a href=&quot;https://tamil.abplive.com/education/neet-ug-2026-re-exam-admit-card-not-downloading-check-alternative-ways-to-access-it-263901&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;NEET UG 2026: நீட் தேர்வு ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்ய முடியாமல் மாணவர்கள் அவதி- மாற்று வழிகள் என்னென்ன?&lt;/a&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt; கலப்பு செய்து உருவாக்கப்பட்ட பிராய்லர் இனம்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;நான் முன்னமே கூறியதுபோல நன்றாக கொழு கொழுவென வளரும். நாட்டுக் கோழி இனத்திற்கும் தொற்றுகளை தாங்கி எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட இனத்திற்கும் கலப்பு செய்து உருவாக்கப்பட்டவையே பிராய்லர் இனம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/SJNT5ff1voE?si=ssvXNktgh6c0Exp9&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;விவசாயத்தில் பல்வேறு புரட்சிகள்&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;நம் நாட்டின் மக்கள் தொகை வளர்ச்சிக்கு ஏற்ப உணவுத் தட்டுப்பாட்டை சரிசெய்யவும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும் விவசாயத்தில் பல்வேறு புரட்சிகள் செய்யப்பட்டன.&lt;/p&gt;
&lt;p&gt;பயிர் விவசாயத்தில் பசுமைப் புரட்சி (GREEN REVOLUTION)&lt;/p&gt;
&lt;p&gt;பால் விவசாயத்தில் வெண்மைப் புரட்சி ( WHITE REVOLUTION)&lt;/p&gt;
&lt;p&gt;மீன் விவசாயத்தில் நீலப் புரட்சி ( BLUE REVOLUTION) போல&lt;/p&gt;
&lt;p&gt;பறவை மற்றும் கால்நடை விவசாயத்தில் இளஞ்சிவப்பு புரட்சி (PINK REVOLUTION) நடந்து நமக்கான உணவுத் தேவை பூர்த்தியானது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பாகுபாடின்றி எளிதில் நுகர முடிவதில்லை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இன்றும் எளியவர் பணம் படைத்தோர் பாகுபாடின்றி நுகரும் மாமிசமாக &quot;கோழிக்கறி&quot; இருந்து வருகிறது. கால்நடை மாமிசத்தை இங்கு அனைவராலும் பாகுபாடின்றி எளிதில் நுகர முடிவதில்லை.&lt;/p&gt;
&lt;p&gt;அனைவரும் வாரம் ஒருமுறையேனும் உண்ணக்கூடிய கோழிக்கறி மீது தேவையற்ற அவதூறுகள் பரவும் போது ஏற்கனவே தேவையான புரதம் கிடைக்காத ஏழை எளியோர் &quot;முட்டை மற்றும் கோழிக்கறியை&quot; தவிர்க்கும் நிலைக்குச் செல்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p&gt;நம் மாநிலத்தின் சிறுமியர் 9 முதல் 14 வயதுக்குள்தான் தற்போதும் சராசரியாக பூப்பெய்தி வருகின்றனர். இது கடந்த இருபது முப்பது ஆண்டுகளாக பெரிய மாற்றங்கள் இன்றியே தொடர்ந்து வருகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;இது இயற்கையே&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;எனினும் முந்தைய தலைமுறையை விட தற்கால சிறுமியருக்கு ஆரம்பம் முதலே நல்ல ஊட்டச்சத்து உணவுகள் கிடைப்பதால் சற்று முன்னமே பூப்பெய்துவதற்கு வாய்ப்பு உள்ளது. இது இயற்கையே.&lt;/p&gt;
&lt;p&gt;இதற்கு ப்ராய்லர் கோழி தான் காரணம் என்று கூறுவதற்கு அறிவியல் சான்றுகளோ ஆய்வுகளோ இல்லை. நாம் எந்த கவலையும் இன்றி பரப்பும் இதுபோன்ற மூடநம்பிக்கைகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஏழை எளியோர் மட்டுமே.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தக் கதைகளை உண்மை என்று நம்பிக் கொண்டு பள்ளிகளில் தினமும் இலவசமாக கொடுக்கப்படும் முட்டைகளை கூட உண்ணாமல் விடும் சிறுமியர் உண்டு. வாரம் ஒருமுறை கொஞ்சமாவது சாப்பிட்டு வந்த கோழிக்கறியைக் கூட அச்சத்துடன் உண்ணும் நிலை வருகிறது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;என்ன காரணம்?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;ஆனால் மறுபக்கம் சமூகத்தில் பிசிஓடி என்று கருமுட்டை நீர்க்கக் கட்டி நோய் சிறுமியரிடத்தில் அதிகரித்து வருகிறது. இதற்குக் காரணம் முன்னெப்போதும் இல்லாத அளவு மாவுச்சத்து உள்ள உணவுகளை அதிகம் நுகர்தலும் தீனிக்கடைகள், பேக்கரிகள், ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை அதிகம் உண்பதும் உணவுக்கு ஏற்ற உழைப்பு சிறிதும் இன்றி இருப்பதும் தான் முக்கிய காரணங்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;ஆனால் அதை விட்டு விட்டு நாம் கோழி மீதும் முட்டை மீதும் நமது கவனத்தைத் திருப்புவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. பிசிஓடி ஏற்பட்ட பல மகளிருக்கு &amp;nbsp;லேயர் கோழி முட்டையும் ப்ராய்லர் கோழி கறியும் உண்ணப் பரிந்துரைத்து அவர்கள் பிசிஓடியை வென்ற கதைகளை நான் பார்த்திருக்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;பண்ணைக் கோழி முட்டையில்/ கறியில் ஹார்மோன்கள் இருக்கிறது என்றால் இவை சாத்தியமில்லை என்பது திண்ணம்.&lt;/p&gt;
&lt;p&gt;பெண்கள், சிறார், சிறுமியர், கர்ப்பிணிகள், பாலூட்டும் அன்னைகள் ஆகியோர் பண்ணைக் கோழி முட்டை மற்றும் கறியை அவர்களது புரதச்சத்து தேவையை கருத்தில் கொண்டு உண்ணலாம். அதனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை&amp;rsquo;&amp;rsquo; என்று சிவகங்கை பொது நல மருத்துவர் Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/daily-5-minute-scalp-massage-are-there-so-many-benefits-263917&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/15/cffe1a1f58e670e0c0b1cff8dab613881781523850566332_original.png" width="220"/></item><item><title><![CDATA[சிவகங்கை மலேரியா இல்லாத மாவட்டமாகுமா? மத்திய குழு தீவிர ஆய்வு!]]></title><link>https://tamil.abplive.com/health/sivaganga-malaria-free-district-central-health-team-review-tnn-263669</link><comments>https://tamil.abplive.com/health/sivaganga-malaria-free-district-central-health-team-review-tnn-263669#respond</comments><pubDate>Fri, 12 Jun 2026 21:14:28 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/sivaganga-malaria-free-district-central-health-team-review-tnn-263669</guid><description><![CDATA[&lt;p&gt;சிவகங்கை மாவட்டம் மலேரியா இல்லாத மாவட்டமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து, மத்திய சுகாதார ஆய்வுக் குழுவினர், முதல் கட்ட கலந்தாய்வு&amp;nbsp; மேற்கொண்டனர்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;strong&gt;மலேரியா இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கும் பணிகள்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மலேரியா இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாவட்டத்தினை அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து, மத்திய சுகாதார ஆய்வுக் குழுவினர், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கா.பொற்கொடி, 11.06.2026 அன்று&amp;nbsp; &amp;nbsp;மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், முதல் கட்ட கலந்தாய்வு மேற்கொண்டனர். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்&amp;nbsp; அவர்கள் தெரிவிக்கையில், பொதுசுகாதாரம்&amp;nbsp; மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் தமிழ்நாட்டில் நடைபெற்ற மலேரியா காய்ச்சல் ஒழிப்புப் பணிகளை மத்திய சுகாதார குழுவினர் ஆய்வு செய்து மலேரியா இல்லாத மாவட்டங்களாக அறிவிக்கும் பணிகள் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மூன்று நாட்கள் மத்திய சுகாதாரக் குழுவினர் ஆய்வு&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;சிவகங்கை மாவட்டத்தில் 11.06.2026 முதல் 13.06.2026 வரை மூன்று நாட்கள் மத்திய சுகாதாரக் குழுவினர் ஆய்வுகள் தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர். இந்த ஆய்வுகள் தொடர்பாக மேற்கொண்டு வரும் நடைவடிக்கைள் குறித்து&amp;nbsp; 11.06.2026 அன்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதல் கட்ட கலந்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இதன் தொடர்ச்சியாக, சிவகங்கை மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகள் மற்றும் நலவாழ்வு மையங்களில் மத்திய சுகாதாரக் குழுவினர் தீவிர ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளவுள்ளனர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மலேரியா இல்லாத மாவட்டம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மேற்கண்டஆய்வில், தேசிய பூச்சி வழி பரவும் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் 2017 முதல் 2026 வரையில் நடைபெற்ற மலேரியா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நிஷிதா ரஞ்சன் தாஸ், மண்டல ஒருங்கிணைப்பாளர், உலக சுகாதார நிறுவனம், ஒடிசா, மரு. அஞ்சு விஸ்வான், ஆராய்ச்சியாளர், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழு,&amp;nbsp; ஒடிசா, மரு. ஸ்ரீதரன் சுப்பிரமணியன், முன்னாள் முதன்மை பூச்சியியல் வல்லுனர், தமிழ்நாடு மற்றும் மரு. ரேகா குமாரி, மாவட்ட மலேரியா அலுவலர், ஜார்க்கண்ட் ஆகிய வல்லுனர்கள் குழு தீவிர ஆய்வு செய்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க&amp;nbsp; உள்ளனர். மத்திய சுகாதார குழுவினருடன் சிவகங்கை மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை ஆகியவைகள் ஒருங்கிணைந்து தீவிர ஆய்வுப்பணிகள் மேற்கொண்டு, சிவகங்கை மாவட்டத்தினை மலேரியா இல்லாத மாவட்டமாக அறிவிப்பதற்கான நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/12/5357ca00479992b4eb4809140907616c1781279017091184_original.jpeg" width="220"/></item></channel></rss>