<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>corona</title><atom:link href="https://tamil.abplive.com/corona/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Sat, 2 May 2026 03:55:56 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[Breast Cancer Awareness : ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய்! தற்காத்துக்கொள்வது எப்படி? மருத்துவர் WARNING]]></title><link>https://tamil.abplive.com/short-videos/health/breast-cancer-for-men-236242</link><comments>https://tamil.abplive.com/short-videos/health/breast-cancer-for-men-236242#respond</comments><pubDate>Thu, 9 Oct 2025 19:20:51 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ABP NADU ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/short-videos/health/breast-cancer-for-men-236242</guid><description><![CDATA[&lt;p&gt;Breast Cancer Awareness : ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய்! தற்காத்துக்கொள்வது எப்படி? மருத்துவர் WARNING&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/10/09/70802b3500fd543d4dc37be5930860641760017847793200_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[புதிய வகை கொரோனா வைரஸ்... ஏசி ரூமுக்குள்ளே ரொம்ப நேரம் இருக்காதீங்க... அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியுமா? - அரசு மருத்துவர் விளக்கம்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/new-coronavirus-don-t-stay-in-the-ac-room-for-a-long-time-do-you-know-what-the-symptoms-are-government-doctor-explains-226776</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/new-coronavirus-don-t-stay-in-the-ac-room-for-a-long-time-do-you-know-what-the-symptoms-are-government-doctor-explains-226776#respond</comments><pubDate>Sun, 22 Jun 2025 16:32:53 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/new-coronavirus-don-t-stay-in-the-ac-room-for-a-long-time-do-you-know-what-the-symptoms-are-government-doctor-explains-226776</guid><description><![CDATA[&lt;p&gt;அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடும் தொண்டை வலியை ஏற்படுத்தக் கூடிய புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;கொரோனா வைரஸ் தொற்று கடந்த 2020 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தியது. அதன்பின் கட்டுக்குள் வந்த கொரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்நிலையில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் &amp;rsquo;நிம்பஸ்&amp;rsquo; (Nimbus) என்ற புதிய வகை கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது. அந்த மாகாணத்தில் தொற்று பாதிக்கப்படுவோரில் 37 விழுக்காடு பேருக்கு நிம்பஸ் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த வகை வைரஸின் அறிகுறி தொண்டையை அறுப்பது போன்றும், தொண்டையில் பிளேடு சிக்கியது போன்றும் வலியை ஏற்படுத்துவதாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;ஏசி ரூமுக்குள் கொரோனா பரவுமா ?&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று பற்றி பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும், சில வழிமுறைகளை பின்பற்றினாலே கொரோனா தொற்றிலிருந்து நம்மை பாதுகாக்க முடியும் என விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவர் ஜோதி தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;நோய் எதிர்ப்பு&amp;nbsp; சக்தி குறைவதுதான் மக்களை மீண்டும் தொற்றுக்கு ஆளாக்குகிறது. குறிப்பாக சர்க்கரை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், சிறுவர்கள், நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் சற்று கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். தற்போது பருவமழைக் காலம் என்பதால் சுவாசக்கோளாறுகளை ஏற்படுத்தும் வைரஸ்கள் பரவி வருகின்றன. அதனால் காய்ச்சல், சுவாசக் கோளாறுகள் மூலமாக கொரோனா பரவ வாய்ப்பு இருக்கலாம் என மருத்துவர் ஜோதி தெரிவித்தார்&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;அறிகுறிகள் என்ன?&lt;/h2&gt;
&lt;p&gt;முந்தைய ஓமிக்ரான் வகைகளுடன் ஒப்பிடும்போது NB.1.8.1 அதிக கடுமையான நோயை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை என்று சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர். இருப்பினும், அதன் பரவல் விகிதம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;பொதுவான அறிகுறிகளில் காய்ச்சல், தொண்டை வலி, இருமல், உடல் வலி, சோர்வு, மூக்கு ஒழுகுதல், தலைவலி, பசியின்மை மற்றும் பொது உடல்நலக்குறைவு ஆகியவை அடங்கும்.&amp;nbsp; அறிகுறிகள் பெரும்பாலும் லேசானது முதல் மிதமானது வரை இருந்தாலும், வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மட்டும்தான் சிக்கலை சந்திக்க நேரிடும்.&lt;/p&gt;
&lt;h2&gt;தடுக்கும் வழிமுறைகள் :&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p&gt;கூட்டம் அதிகம் இருக்கும் இடங்களுக்கு செல்வதை தவிர்த்தல், வெளியில் சென்றால் முக கவசம் அணிந்து செல்லுதல்,அடிக்கடி கைகளைக் கழுவவுதல், தொடர்ந்து காய்ச்சல்,இருமல், தலைவலி, சளி போன்ற அறிகுறி இருந்தால் கட்டாயமாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். குறிப்பாக தாங்களாகவே மருந்துகளை எடுக்கக் கூடாது.&lt;/p&gt;
&lt;p&gt;முடிந்த அளவிற்கு காற்றோட்டமான பகுதிகளில் இருக்க வேண்டும். அதிக நேரம் ஏசி ரூமில் இருப்பதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணிகள், சர்க்கரை நோயாளிகள், நுரையீரல் பாதிப்பு உள்ளவர்கள் வெளியில் செல்லும்போது கண்டிப்பாக இந்த வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என மருத்துவர் ஜோதி தெரிவித்தார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/06/22/36a773c01db93517840b0c94e51bed511750560582507113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Covid 19: புதுச்சேரியில்  9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி... தீவிர நடவடிக்கையில் இறங்கிய சுகாதாரத்துறை]]></title><link>https://tamil.abplive.com/health/corona/covid-19-puducherry-affected-9-people-health-department-takes-drastic-action-tnn-225266</link><comments>https://tamil.abplive.com/health/corona/covid-19-puducherry-affected-9-people-health-department-takes-drastic-action-tnn-225266#respond</comments><pubDate>Thu, 5 Jun 2025 17:21:23 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ கொரோனா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/corona/covid-19-puducherry-affected-9-people-health-department-takes-drastic-action-tnn-225266</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;புதுச்சேரி:&lt;/strong&gt; புதுச்சேரியில் 12 பேருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததை புதுச்சேரி சுகாதாரத்துறை கண்டுபிடித்து அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை உறுதி செய்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;நாடு முழுவதும் கொரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியது. எனவே, அதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு, மாநில சுகாதாரத்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி புதுச்சேரி மாநில சுகாதாரத்துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கொரோனா அறிகுறியுடன் வருபவர்களுக்கு கோரிமேட்டு பகுதியில் உள்ள காசநோய் மருத்துவமனை மற்றும் ஜிப்மரில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே 45 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். இந்நிலையில், புதுச்சேரியில் தற்போது மேலும் 9 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3 பேர் ஜிப்மர், ஒருவர் பிம்ஸ் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 5 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;10 படுக்கைகள் தயார்: &lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இதுகுறித்து சுகாதாரத் துறை இயக்குனர் ரவிச்சந்திரன் கூறுகையில், &amp;ldquo;புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதாரத்துறை சார்பில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோரிமேட்டில் உள்ள காசநோய் அரசு மருத்துவமனையில் 10 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஆக்சிஜன், வென்டிலேட்டர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. போதுமான மருந்துகள் கையிருப்பு உள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் படுக்கைகள் ஏற்பாடு செய்யப்படும். எனவே பொதுமக்கள் அச்சப்படத்தேவையில்லை. யாருக்காவது கொரோனா அறிகுறி இருந்தால் உடனடியாக அவர்கள் கோரிமேட்டில் உள்ள காசநோய் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட 45 பேர் குணமடைந்துள்ளனர்&amp;rdquo; என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சுகாதாரம் மற்றும் குடும்ப நல வழித்துறை, குடிமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ளவும், தொற்று பரவாமல் தடுக்கவும் செய்ய வேண்டியவை. செய்யக்கூடாதவற்றைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;செய்ய வேண்டியவை: நீங்கள் இருமல் அல்லது தும்மும்போது, கைக்குட்டை அல்லது டிஷ்யூ பேப்பரால் உங்கள் வாய் மற்றும் மூக்கை நன்றாக மூடவும். சோப்பு மற்றும் தண்ணீர் அல்லது ஆல்கஹால் சார்ந்த சானிடைசர் மூலம் உங்கள் கைகளை அடிக்கடி கழுவவும் நெரிசலான இடங்களைத் தவிர்க்கவும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;உங்களுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் தும்மல் இருந்தால் பொது இடங்களைவிட்டு விலகி இருங்கள். நன்றாக காற்று வசதி உள்ள அனைத்து அமைப்புகளிலும் வெளிப்புறக் காற்றுடன் போதுமான காற்றோட்டம் உள்ள இடங்களில் இருக்குமாறு சுகாதார துறை பரிந்துரைக்கப்படுகிறது. நீங்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் வீட்டிலேயே இருங்கள் மற்றும் மற்றவர்களுடன் தொடர்பைக் கட்டுப்படுத்துங்கள்நிறைய தண்ணீர் குடிக்கவும், சத்தான உணவை உண்ணவும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;டிஷ்யூ பேப்பர் &amp;amp; கை குட்டை (கர்சீஃப்) மீண்டும் மறுபயன்பாடு செய்யாதீர்கள். நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பு அவர்கள் பயன்படுத்திய துண்டுகள், கைத்தறி போன்றவற்றைப் பகிர்தல். கண்கள், மூக்கு மற்றும் வாயை அடிக்கடி தொடுதல் கூடாது பொது இடங்களில் எச்சில் துப்புதல் கூடாது. மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சுய மருந்து எடுக்க வேண்டாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;புதுச்சேரியில் தீவிர கொரோனா வைரஸ் பாதிப்பு அடைந்த நபர்களை சிகிச்சை செய்வதற்கு புதுச்சேரிஅரசு பொது மருத்துவமணை, புதுச்சேரி அரசு மருத்துவ கல்லுரி, புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமணை ஆகிய இடங்களில் நான்குசுகாதாரம் மற்றும் குடும்ப நலவழித்துறை இயக்குனரகம் புதுச்சேரி அரசு நலவழித்துறை விடுக்கும் பத்திரிகை செய்தி குறிப்பு படுக்கைகள் பிரோத்தியமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேலும் வெண்டிலேட்டர் மற்றும் பிராணவாவு வசதிகளோடு புதுச்சேரி கோரிமேட்டில் அமைந்துள்ள மார்பு நோய் மருத்துவமணையில் பிரோத்தியமாக 6 (ஆறு) படுக்கைகள் கொண்ட வார்டு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பரவுவது குறித்து அச்சப்படத் தேவையில்லை மற்றும், புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குனர் மருத்துவர் ரவிசந்த்திரன் புது தில்லி உடன் ஒருங்கிணைந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.எனவே பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் யாவரும் பயப்பட வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/06/05/e5b2cfe011bd28c8361bb877878810b61749121818478113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கொரோனா கிருமி நம்மிடமே இருக்க துவங்கி விட்டது எங்கும் அழிந்து போகவில்லை... பகீர் கிளப்பிய சௌமியா சுவாமிநாதன்]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-pompuhar-swaminathan-research-foundation-minister-meyyanathan-tnn-225159</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-pompuhar-swaminathan-research-foundation-minister-meyyanathan-tnn-225159#respond</comments><pubDate>Wed, 4 Jun 2025 18:15:43 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-pompuhar-swaminathan-research-foundation-minister-meyyanathan-tnn-225159</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கொரோனா தடுப்பூசிகளால் பக்கவிளைவு ஏற்படவில்லை, கொரோனா தொற்றின் பாதிப்பின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என பூம்புகாரில் டாக்டர் சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: left;&quot;&gt;எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை மற்றும் மீன் ஆராய்ச்சி நிறுவனம்&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பூம்புகாரில் இயங்கி வரும் எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை மற்றும் மீன் ஆராய்ச்சி நிறுவனத்தில் கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட மீனவர் பெண்களுக்கான மீன் பொருட்கள் மதிப்பு கூட்டல் பயிற்சி முகாம் துவக்க விழா நடைபெற்றது. எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளையின் தலைவரும், மத்திய குடும்ப நல அமைச்சகத்தின் தேசிய காசநோய் ஒழிப்பு திட்ட முதன்மை ஆலோசகருமான டாக்டர். சௌமியா சுவாமிநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்துகொண்டு துவக்கி வைத்து மீனவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/06/04/7412c028d61bf170a328c5e50ac40a671749034569630113_original.jpg&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: left;&quot;&gt;செய்தியாளர் சந்திப்பு&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்.எஸ்.சுவாமிநாதன் அறக்கட்டளை தலைவர் சௌமியா சுவாமிநாதன் கூறியதாவது; காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகள் அதிகமான வெப்பத்தால் பாதிக்கக்கூடிய சூழல் உள்ளது. நமது கடற்கரையோர பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதுடன் மக்கள் தொகை நெருக்கமும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நமது சுகாதாரம் பாதிக்கும் நிலை உள்ளது. இப்போது நமது ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் கடலோரப் பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் எப்பொழுது அதிகரிக்கிறது. வெப்ப அலைகளில் இருந்து என்னென்ன பாதிப்புகள் மக்களுக்கு ஏற்படுகிறது, அவற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளோம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/06/04/575988127e64cef5173dda378336a6c41749034656284113_original.jpg&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: left;&quot;&gt;மீனவர்களுக்கு உடல்நலன் சார்ந்த தகவல்கள்&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அதன்படி ஏஐ தொழிநுட்ப உதவியுடன் வெப்ப அலைகள் துவங்கும் போது பொதுமக்கள் தங்களை பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை ஆலோசனைகளை வழங்குவது குறித்தும் ஆராய்ச்சிகள் நடைபெற உள்ளது. ஏற்கனவே நமது நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மீனவ நண்பன் செயலி மூலம் இப்பகுதியைச் சார்ந்த சுமார் ஒன்றரை லட்சம் மீனவர்கள் பல்வேறு தகவல்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். அதேபோல் மீனவர்கள் மற்றும் கடலோர பகுதி சார்ந்தவர்கள் பயன் பெறும் வகையில் அவர்களது உடல் நலம் சார்ந்து தகவல்களை அறிந்து கொள்வதற்கான புதிய செயலியை உருவாக்குவதற்கான முயற்சியை முன்னெடுக்க உள்ளோம்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: left;&quot;&gt;மீனவர்களுக்கு அதிகரிக்கும் ரத்த அழுத்தம்&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இதன் மூலம் மீனவர்கள் மற்றும் கடலோரப் பகுதியைச் சார்ந்தவர்கள் தங்களது உடல் நலன் குறித்த அறிந்து கொள்ள முடியும். பொதுவாக மீனவர்கள் மற்றும் கடலோர கிராமங்களை சார்ந்தவர்களில் இருவரில் ஒருவருக்கு ரத்த அழுத்தம் பாதிப்பு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. காலநிலை மாற்றம் மற்றும் வெப்ப அலைகள் காரணமாக இந்த பாதிப்பு அவர்களுக்கு உருவாகியுள்ளது. தற்போதைய சூழலில் இருவரில் ஒருவருக்கு இரத்த அழுத்தமும் மூவரில் ஒருவருக்கு சர்க்கரை நோயும் உள்ளது. இது எவ்வித அறிகுறியையும் வெளியிடப்படுத்தாதது எனவே அனைவரும் ஆண்டுக்கு ஒரு முறை ரத்த அழுத்தம் குறித்து சோதனை செய்ய வேண்டும். அதற்கான மாத்திரைகள் எடுத்துக் கொள்ளும் போது இதனை எளிமையாக சரி செய்து விடலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/06/04/9cfd1ed737b120f1d9bed193008072751749034739717113_original.jpg&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: left;&quot;&gt;நம்மிடம் இருக்கும் கொரோனா&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தற்போதைய சூழலில் நமது நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா தொற்று ஏற்கனவே வந்த ஒமிக்ரான் 2022 வகையை சார்ந்தது. அதில் சில உருமாற்றங்கள் பெற்று தற்பொழுது மீண்டும் பரவத் துவங்கியுள்ளது. இந்த கொரோனா கிருமி நம்மிடமே இருக்க துவங்கி விட்டது எங்கும் அழிந்து போகவில்லை. சில உருமாற்றங்களை பெற்று எட்டு மாதங்களுக்கு ஒரு முறை இது பரவத் துவங்கி வருகிறது. எப்படி நமக்கு சளி, இருமல், ஜுரம் போன்றவை வைரஸ்களால் உருவாகிறதோ அதேபோல் இந்த கொரோனாவும் ஒரு வைரஸ் ஆக பாதிப்புகளை ஏற்படுத்தும். இதிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வதற்கு கூட்டமான இடங்களில் இருக்கும் பொழுதும் குளிரூட்டப்பட்ட அரங்கு, அறை, ரயில் வாகனம் போன்றவற்றில் பயணிக்கும் போதும் நாம் முகக் கவசம் அணிவது மிகவும் அவசியமானது. நமக்கு சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் கண்டிப்பாக நாம் முகக் கவசம் அணிவதன் மூலம் மற்றவர்களுக்கு இது பரவாமல் தடுக்க முடியும். சளி, இருமல் உள்ளிட்ட தொற்று ஏற்பட்டால் பொது இடங்களில் இருமுவதை தவிர்க்க வேண்டும். கண்ட இடங்களில் எச்சில் துப்புவது போன்ற செயல்களை முழுவதுமாக நிறுத்த வேண்டும். அதேபோல் வெளியிடங்களுக்கு சென்று வரும்போது கைகளை கிருமி நாசினி கொண்டு முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும் இது போன்ற பழக்கங்களும் நம்மை பாதுகாக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;ஏற்கனவே மாரடைப்பு ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே இவர்கள் கூடுதல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகும் என தெரிவித்தார். தற்போது கொரோனா தொற்று பரவி வந்தாலும் அச்சப்படும் அளவிற்கு இல்லை பெரிய பாதிப்பை ஏற்படுத்தாமல் சிறிய தாக்கத்தை தான் ஏற்படுத்தி வருகிறது. ஒரு சிலர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஏற்கனவே நாம் தடுப்பூசி எடுத்துக் கொண்டதன் விளைவாக அந்த நோய் எதிர்ப்பு சக்தி தற்போது நம்மை காத்து வருகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டதால் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது தடுப்பூசி போட்டதில் இருந்து இரண்டு மாதங்களுக்குள்ளாக ஏற்பட்டால்தான் அது பக்க விளைவு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படுவது பக்கவிளைவு அல்ல. ஆனால், கொரோனா பரவல் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டும், ரத்த அழுத்தம், சர்க்கரை நோயால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று நமது உடலுக்குள் புகுந்து பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியதால் நிகழ்வுதானே தவிர தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவு அல்ல இது எனவும் தெரிவித்தார். நம் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட தடுப்பூசிகள் அனைத்துமே மிகவும் பாதுகாப்பானது எனவும் தெரிவித்தார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/06/04/fe74d099b394beb50821e2d0f70029da1749034445418113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Covaxin பக்க விளைவு ஆய்வே தவறு: மன்னிப்பு கேட்க வலியுறுத்தும் ICMR ]]></title><link>https://tamil.abplive.com/health/corona/icmr-slams-study-on-serious-side-effects-of-covaxin-demands-apology-bhu-professors-184168</link><comments>https://tamil.abplive.com/health/corona/icmr-slams-study-on-serious-side-effects-of-covaxin-demands-apology-bhu-professors-184168#respond</comments><pubDate>Mon, 20 May 2024 22:06:19 +0530 </pubDate><dc:creator><![CDATA[ செல்வகுமார் ]]></dc:creator><category><![CDATA[ கொரோனா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/corona/icmr-slams-study-on-serious-side-effects-of-covaxin-demands-apology-bhu-professors-184168</guid><description><![CDATA[&lt;p&gt;இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்ற சிலருக்கு கடுமையான பக்க விளைவுகள் ஏற்படுவதாக தெரிவித்த ஆய்வுக்கு ICMR&amp;nbsp; மறுப்பு தெரிவித்து கண்டனத்தை தெரிவித்துள்ளது. இந்நிலையில் என்ன நடந்தது பனராஸ் பல்கலைக்கழகம் தெரிவித்தது என்ன? அதற்கு ICMR தெரிவித்தது என்ன என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பனராஸ் பல்கலைக்கழக ஆய்வு: &amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்ற 926 நபர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் கடுமையான பக்க விளைவுகள் இருப்பதாக புகாரளித்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் பதிலளித்தவர்களில் ஒரு சதவீதம் பேர் பக்கவாதம் மற்றும் கை மற்றும் கால்களில் உள்ள நரம்புகளில் பலவீனத்தை ஏற்படுத்தும் குய்லின்-பாரே சிண்ட்ரோம் ஏற்படுவதாக புகாரளித்ததாக தெரிவிக்கப்பட்டது. அதில் சிலருக்கு நீண்டகால பக்கவிளைவுகள் இருப்பது கண்டறியப்பட்டதாக தெரிவித்தது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/20/ad033cc3a5b60754677159314858c37c1716220222528572_original.jpg&quot; width=&quot;924&quot; height=&quot;520&quot; /&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ICMR கண்டனம்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;சில தினங்களுக்கு முன்பு பனாரஸ் இந்து பல்கலைக்கழக பேராசிரியர்களின் குழுவானது, கோவாக்சின் தடுப்பூசி குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆய்வானது சர்ச்சையை கிளப்பிய நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) கண்டனத்தை தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இது கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த ஆய்வுக்கு, &amp;nbsp;ICMR டைரக்டர் ஜெனரல் டாக்டர் ராஜீவ் பாஹ்ல் தெரிவித்துள்ளதாவது, &amp;nbsp;இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்ட வழிமுறையானது மோசமான முறையாகும். &amp;nbsp;மேலும் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையானது தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளது.&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;en&quot;&gt;Wow. This is damning. The Indian Council of Medical Research (ICMR) has written to the Editor of Drug Safety Journal to retract the recently published Covaxin side effects study by authors from Banaras Hindu University.&lt;a href=&quot;https://twitter.com/Kishor_Ayu?ref_src=twsrc%5Etfw&quot;&gt;@Kishor_Ayu&lt;/a&gt; &amp;amp; &lt;a href=&quot;https://twitter.com/sankha_shubhra?ref_src=twsrc%5Etfw&quot;&gt;@sankha_shubhra&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;The ICMR has also written to&amp;hellip; &lt;a href=&quot;https://t.co/KhxzdNgPf6&quot;&gt;https://t.co/KhxzdNgPf6&lt;/a&gt; &lt;a href=&quot;https://t.co/gaO2x0gqHN&quot;&gt;pic.twitter.com/gaO2x0gqHN&lt;/a&gt;&lt;/p&gt;
&amp;mdash; TheLiverDoc (@theliverdr) &lt;a href=&quot;https://twitter.com/theliverdr/status/1792419206941880417?ref_src=twsrc%5Etfw&quot;&gt;May 20, 2024&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p&gt;
&lt;script src=&quot;https://platform.twitter.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;&amp;rdquo;ஏற்றுக்கொள்ள முடியாது&amp;rdquo;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;ஆய்வில் தெரிவிக்கப்பட்ட முடிவுகளை, COVID-19 தடுப்பூசியுடன் இணைக்கவோ அல்லது காரணமாகக் கூறவோ முடியாது. இந்த ஆராய்ச்சிக்கு எந்தவித நிதி அல்லது தொழில்நுட்ப ஆதரவையும் ICMR வழங்கவில்லை.&amp;nbsp; ICMR -இடம் எந்தவித முன் அனுமதியோ அல்லது தகவலோ தெரிவிக்கவில்லை.&amp;nbsp; இந்த ஆராய்ச்ச்சியானது ICMR &amp;nbsp;ஆல் அங்கீகரிக்கப்பட்டவில்லை, இது பொருத்தமற்றது மட்டுமின்றி ஏற்றுக்கொள்ள முடியாதது.&amp;nbsp;மோசமாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் ICMRஐ தொடர்புபடுத்தவும் முடியாது என்றும் ICMR தரப்பில் தெரிவிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்நிலையில் ஆய்வு மேற்கொண்ட குழுவினருக்கு ஐசிஎம்ஆர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் ICMR ஆல் ஒப்புகை பெற்றதாக கூறப்படுவதை, உடனடியாக நீக்குமாறும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;Also Read: &lt;a title=&quot;Covaxin Side Effects: கோவாக்சின் தடுப்பூசியால் பக்க விளைவா? பரவும் செய்தி என்ன? பாரத் பயோடக் தெரிவித்தது என்ன?&quot; href=&quot;https://tamil.abplive.com/health/corona/covaxin-side-effects-bhu-study-claims-bharat-biotech-bbv152-vaccine-recipients-adverse-effects-183646&quot; target=&quot;_self&quot; rel=&quot;dofollow&quot;&gt;Covaxin Side Effects: கோவாக்சின் தடுப்பூசியால் பக்க விளைவா? பரவும் செய்தி என்ன? பாரத் பயோடக் தெரிவித்தது என்ன?&lt;/a&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/20/05baf0cf03a08d28fbc7196520f1fbc71716219885293572_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Covaxin Side Effects: கோவாக்சின் தடுப்பூசியால் பக்க விளைவா? பரவும் செய்தி என்ன? பாரத் பயோடக் தெரிவித்தது என்ன?]]></title><link>https://tamil.abplive.com/health/corona/covaxin-side-effects-bhu-study-claims-bharat-biotech-bbv152-vaccine-recipients-adverse-effects-183646</link><comments>https://tamil.abplive.com/health/corona/covaxin-side-effects-bhu-study-claims-bharat-biotech-bbv152-vaccine-recipients-adverse-effects-183646#respond</comments><pubDate>Fri, 17 May 2024 00:45:45 +0530 </pubDate><dc:creator><![CDATA[ செல்வகுமார் ]]></dc:creator><category><![CDATA[ கொரோனா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/corona/covaxin-side-effects-bhu-study-claims-bharat-biotech-bbv152-vaccine-recipients-adverse-effects-183646</guid><description><![CDATA[&lt;div id=&quot;:r9&quot; class=&quot;Ar Au Ao&quot;&gt;
&lt;div id=&quot;:r5&quot; class=&quot;Am aiL Al editable LW-avf tS-tW tS-tY&quot; tabindex=&quot;1&quot; role=&quot;textbox&quot; spellcheck=&quot;false&quot; aria-label=&quot;Message Body&quot; aria-multiline=&quot;true&quot; aria-owns=&quot;:tj&quot; aria-controls=&quot;:tj&quot; aria-expanded=&quot;false&quot;&gt;
&lt;div dir=&quot;ltr&quot;&gt;
&lt;div dir=&quot;ltr&quot;&gt;
&lt;div dir=&quot;ltr&quot;&gt;
&lt;div dir=&quot;ltr&quot;&gt;
&lt;div dir=&quot;ltr&quot;&gt;
&lt;p&gt;உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக குழுவினர் கோவாக்சின் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களிடம் ஆய்வு செய்தது. அதன் முடிவுகளில் &amp;nbsp;சுவாச குழாய்களில் தொற்று ஏற்படுவதாக தெரிவித்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இந்த செய்தியை சமீபமாக, வைரலாகி வருவதை பார்க்க முடிகிறது. &amp;nbsp;இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசி தொடர்பான ஆய்வுமுறை குறித்தும், பாரத் பயோடெக் தெரிவித்தது குறித்தும் தெரிந்து கொள்வோம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கொரோனா தடுப்பூசி:&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/16/ec550a5cbd0e6d59c2353f382f22df531715877043979572_original.jpg&quot; width=&quot;892&quot; height=&quot;502&quot; /&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;கொரோனா தொற்று உலக முழுவதும் பரவி வந்த நிலையில், தொற்றை கட்டுப்படுத்துவதில் தடுப்பூசியானது பெரும் பங்கு வகித்ததாக பல மருத்துவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில், பெரும்பாலானவர்கள் கோவிசீல்டு மற்றும் கோவாக்சின் செலுத்தியுள்ளனர். &amp;nbsp;இந்நிலையில், சில வாரங்களுக்கு முன்பு கோவிசீல்டு தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மிக அரிய நிகழ்வுகளில்தான் ரத்தம் உறைதல் உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனிகா தெரிவித்தது. &amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பனாரஸ் இந்து பல்கலைக்கழக குழுவினர் ஆய்வு:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்நிலையில், தற்போது பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் ஒரு குழுவானது கோவாக்சின் தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாக ஆரம்பித்தன. &amp;nbsp;பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆய்வு எப்படி நடைபெற்றது? என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ஆய்வு நடைபெற்றது எப்படி?:&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கோவாக்சின் கோவிட்-19 தடுப்பூசியின் &amp;nbsp;நீண்டகால பாதுகாப்பு குறித்து இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு குறித்தான தரவை வழங்குகிறோம் என பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் குழுவினர் தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;en&quot;&gt;Finally our long term safety data of BBV152 vaccine is online&lt;a href=&quot;https://t.co/7JtLXMl96o&quot;&gt;https://t.co/7JtLXMl96o&lt;/a&gt;&lt;/p&gt;
&amp;mdash; Dr Sankha Shubhra Chakrabarti (@sankha_shubhra) &lt;a href=&quot;https://twitter.com/sankha_shubhra/status/1790424607318741032?ref_src=twsrc%5Etfw&quot;&gt;May 14, 2024&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p&gt;
&lt;script src=&quot;https://platform.twitter.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;இந்த ஆய்வானது ஜனவரி 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரை நடத்தப்பட்ட ஆய்வாகும். கோவாக்சின் ( BBV152 ) &amp;nbsp;தடுப்பூசியைப் பெற்ற ஆர்வமுள்ள இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களிடம் தொலைபேசியில் நேர்காணல் செய்யப்பட்டனர். தடுப்பூசி செலுத்திய 1 வருடத்திற்கு பிறகு ஆய்வு செய்யப்பட்டனர் என்று ஆய்வு தெரிவிக்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 1024 நபர்களில், 635 இளம் பருவத்தினர் மற்றும் 291 பெரியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. &amp;nbsp;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பாதிப்பு:&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் குழு தெரிவித்துள்ள பக்க விளைவுகள்: ( 1024 நபர்களில் தொலைபேசி வாயிலாக எடுக்கப்பட்ட முடிவுகள் அடிப்படையில் )&lt;/p&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;304 (47.9%) இளம் பருவத்தினர் மற்றும் 124 (42.6%) பெரியவர்களுக்கு மேல் சுவாசக் குழாயில் தொற்றுகள் இருக்கிறது.&amp;nbsp;&lt;/li&gt;
&lt;li&gt;&amp;nbsp;நரம்பு மண்டலக் கோளாறுகள் (4.7%) இளம் பருவத்தினரிடம் பாதிப்பு இருக்கிறது.&lt;/li&gt;
&lt;li&gt;5.5 சதவிகித பெரியவர்களிடம் நரம்பு மண்டல கோளாறுகள் இருக்கிறது&lt;/li&gt;
&lt;li&gt;ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 4.6 சதவிகித பேருக்கு மாதவிடாய் தொடர்பான பிரச்னைகள் இருக்கிறது.&lt;/li&gt;
&lt;li&gt;2.7% மற்றும் 0.6% பேருக்கு கண் தொடர்பான பிரச்னைகளில் மற்றும் ஹைப்போ தைராய்டிசம் ஆகியவை காணப்பட்டன.&lt;/li&gt;
&lt;li&gt;தோராயமாக 10 பேரில் 0. 3 சதவிகித நபருக்கு பக்கவாதம் இருப்பதாக கண்டறியப்பட்டது.&lt;/li&gt;
&lt;li&gt;டைபாய்டு ஏற்படுவதற்கான வாய்ப்பு 3.2 மடங்கு அதிகமாக இருக்கிறது.&amp;nbsp;&amp;nbsp;&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பாரத் பயோடக் தெரிவித்தது என்ன? &amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;en&quot;&gt;&lt;a href=&quot;https://twitter.com/BharatBiotech?ref_src=twsrc%5Etfw&quot;&gt;@bharatbiotech&lt;/a&gt; announcement - &lt;a href=&quot;https://twitter.com/hashtag/COVAXIN?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#COVAXIN&lt;/a&gt; was developed with a single-minded focus on &lt;a href=&quot;https://twitter.com/hashtag/safety?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#safety&lt;/a&gt; first, followed by &lt;a href=&quot;https://twitter.com/hashtag/efficacy?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#efficacy&lt;/a&gt;. &lt;a href=&quot;https://twitter.com/hashtag/BharatBiotech?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#BharatBiotech&lt;/a&gt; &lt;a href=&quot;https://twitter.com/hashtag/COVID19?src=hash&amp;amp;ref_src=twsrc%5Etfw&quot;&gt;#COVID19&lt;/a&gt; &lt;a href=&quot;https://t.co/DgO2hfKu4y&quot;&gt;pic.twitter.com/DgO2hfKu4y&lt;/a&gt;&lt;/p&gt;
&amp;mdash; Bharat Biotech (@BharatBiotech) &lt;a href=&quot;https://twitter.com/BharatBiotech/status/1785995597671285002?ref_src=twsrc%5Etfw&quot;&gt;May 2, 2024&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p&gt;
&lt;script src=&quot;https://platform.twitter.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
&lt;/p&gt;
&lt;p&gt;கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்பான சர்ச்சை எழுந்த நிலையில், மே 2 ஆம் தேதி&amp;nbsp; கோவாக்சின் தடுப்பூசி நிறுவனமான பாரத் பயோடக் கூறியதாவது, &quot;இந்திய அரசாங்கத்தின் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தில் இந்தியாவில் செயல்திறன் சோதனைகளை நடத்திய ஒரே கோவிட்-19 தடுப்பூசி Covaxin ஆகும். கோவாக்சின், சுகாதார அமைச்சகத்தால் மதிப்பீடு செய்யப்பட்டதாகவும் நிறுவனம் கூறியது.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும் சில தடுப்பூசிகளில் கூறப்படும் பக்க விளைவுகளான இரத்தக் உறைதல், &amp;nbsp;த்ரோம்போசைட்டோபீனியா, ஆகியவை Covaxin தடுப்பூசியில் இல்லை என்றும் கூறியது. Covaxin பற்றிய பல ஆய்வுகள்&amp;nbsp; சிறந்த பாதுகாப்பு உள்ளவை என்றே நிரூபித்துள்ளன என்றும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/16/1575e5737c825268941d216feac7933d1715876913657572_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Covishield Side Effects: கோவிஷீல்ட் தடுப்பூசியால் பக்க விளைவு.. ஒப்புக்கொண்ட நிறுவனம்.. பகீர் கிளப்பும் அறிக்கை..!]]></title><link>https://tamil.abplive.com/news/world/covishield-vaccine-manufacture-astrazeneca-for-the-first-time-admits-may-lead-to-rare-side-effect-180911</link><comments>https://tamil.abplive.com/news/world/covishield-vaccine-manufacture-astrazeneca-for-the-first-time-admits-may-lead-to-rare-side-effect-180911#respond</comments><pubDate>Tue, 30 Apr 2024 10:21:57 +0530 </pubDate><dc:creator><![CDATA[ செல்வகுமார் ]]></dc:creator><category><![CDATA[ உலகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/world/covishield-vaccine-manufacture-astrazeneca-for-the-first-time-admits-may-lead-to-rare-side-effect-180911</guid><description><![CDATA[&lt;div id=&quot;:r9&quot; class=&quot;Ar Au Ao&quot;&gt;
&lt;div id=&quot;:r5&quot; class=&quot;Am aiL Al editable LW-avf tS-tW tS-tY&quot; tabindex=&quot;1&quot; role=&quot;textbox&quot; spellcheck=&quot;false&quot; aria-label=&quot;Message Body&quot; aria-multiline=&quot;true&quot; aria-owns=&quot;:tj&quot; aria-controls=&quot;:tj&quot; aria-expanded=&quot;false&quot;&gt;
&lt;div dir=&quot;ltr&quot;&gt;
&lt;div dir=&quot;ltr&quot;&gt;
&lt;div dir=&quot;ltr&quot;&gt;
&lt;p&gt;AstraZeneca: கோவிஷீல்ட் தடுப்பூசியானது, மிக அரிதான சந்தர்ப்பங்களில் இரத்த உறைவு மற்றும் குறைந்த ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கைக்கு வழிவகுக்கும் தன்மையை ஏற்படுத்தும் என்று தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் பிரிட்டன் நீதிமன்றத்தில் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. &amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;கோவிஷீல்ட் வழக்கு:&lt;/h2&gt;
&lt;p&gt;அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் மற்றும் ஆக்ஸ்போர்டு ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இணைந்து கொரோனா தொற்றுக்கான தடுப்பூசிகளை தயாரித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தன. இந்த தடுப்பூசியானது, கோவிஷீல்ட் மற்றும் வாக்ஸ்செவ்ரியா என்ற பெயர்களில் உலகளவில் விற்கப்பட்டது. இந்தியாவில் கோவிஷீல்ட் என்ற பெயரில் தடுப்பூசிகள் தயாரித்து விற்பனை செய்யப்பட்டன.&amp;nbsp;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இந்நிலையில்,&amp;nbsp;&amp;nbsp;ஏப்ரல் 2021 அன்று அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் பெற்ற பிறகு, மூளையில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறி ஜேமி ஸ்காட் என்பவர் வழக்குத் தொடர்ந்தார். மேலும், அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசியானது, இறப்புகளையும் கடுமையான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தியதாகக் கூறியும் இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்நிலையில், அஸ்ட்ராஜெனெகா நிறுவனமானது, கோவிட்ஷீல்ட் தடுப்பூசி தொடர்பாக அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. அதில் அறிக்கையில், அரிதான நிகழ்வுகளில் பக்க விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.&amp;nbsp;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/30/1b28cffaa9ae45f6dd052209036a34cd1714450523283572_original.jpg&quot; width=&quot;702&quot; height=&quot;395&quot; /&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பக்க விளைவுகள்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;கோவிஷீல்ட் தடுப்பூசியால் மிக அரிதான சந்தர்ப்பங்களில், இரத்த உறைவு மற்றும் குறைந்த ரத்தத் தட்டுகளின் எண்ணிக்கைக்கு வழிவகுக்கும் தன்மையை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை த்ரோம்போசிஸ் வித் த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் (TTS) என்றும் அழைக்கப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இரத்தம் உறைதல் ஏற்பட்டால், ரத்த ஓட்டமானது பாதிக்கும் சூழல் உருவாகும், பிளேட் செல் குறைந்தால், இரத்த வெளியேற்றத்தின்போது கட்டுப்படுத்தும் தன்மையானது குறையும் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. &amp;nbsp;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;கோவிஷீல்டு தடுப்பூசியை, இந்தியாவில் தயாரிக்கும் உரிமையை சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனம் பெற்று, தடுப்பூசிகளை தயாரித்தது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;ஏப்ரல் 2021 இல் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியைப் பெற்ற பிறகு,&amp;nbsp; மூளையில் ஏற்பட்ட பாதிப்பை தொடர்ந்து இங்கிலாந்தைச் சேர்ந்த ஜேமி ஸ்காட் என்பவரால் இந்த வழக்கு தொடரப்பட்டது. UK உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்ட ஆவணங்களில், AstraZeneca அதன் தடுப்பூசி &quot;மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில், TTS ஐ ஏற்படுத்தும்&quot; என்று ஒப்புக்கொண்டது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக இங்கிலாந்தில் Oxford-AstraZeneca தடுப்பூசியானது, தற்போது பயன்பாட்டில் இல்லை என கூறப்படுகிறது. இருப்பினும், சில தனிநபர் ஆய்வுகளில், இந்த தடுப்பூசி தொற்றுநோயைக் கையாள்வதில் பயனுள்ளதாக இருந்தது எனவும் தெரிவிக்கின்றன. இந்நிலையில், தடுப்பூசிக்கு எதிராக விசாரணைகள் தொடங்கப்பட்டு வருகின்றன எனவும் சர்வதேச செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.&lt;/p&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/30/25125133d515d6d696b53f9d90cce6c51714450133528572_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Corona Variant: அதிகரிக்கும் புதிய வகை கொரோனா வைரஸ்.. குளிர்காலத்தில் பரவ இதுதான் காரணம்.. உண்மையை உடைத்த ஆய்வாளர்கள்..]]></title><link>https://tamil.abplive.com/health/corona/researchers-have-discovered-why-the-virus-is-spreading-more-in-december-as-the-number-of-corona-infections-continues-to-rise-globally-jn1-159600</link><comments>https://tamil.abplive.com/health/corona/researchers-have-discovered-why-the-virus-is-spreading-more-in-december-as-the-number-of-corona-infections-continues-to-rise-globally-jn1-159600#respond</comments><pubDate>Thu, 4 Jan 2024 13:02:01 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஆர்த்தி ]]></dc:creator><category><![CDATA[ கொரோனா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/corona/researchers-have-discovered-why-the-virus-is-spreading-more-in-december-as-the-number-of-corona-infections-continues-to-rise-globally-jn1-159600</guid><description><![CDATA[&lt;p&gt;2019 ஆம் ஆண்டு இறுதியில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனைவரும் தயாராகிக்கொண்டிருந்தபோது ஒரு புது வைரஸ் நம் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியது. கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் கண்டறியப்பட்டு, விரைவாக உலகம் முழுவதும் பரவியது, இதன் விளைவாக கோவிட்-19 தொற்றுநோய் ஏற்பட்டது. சமூகத்தின் அனைத்து பிரிவுகளும் கோவிட்-19 வெடிப்பால் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த தொற்றில் இருந்து மக்களை காப்பாற்றிக்கொள்ள ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. உலகம் முழுவதும் பல மாதங்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. மக்கள் தங்கள் நெருங்கிய உறவினர்களை, குடும்பத்தினரை காண முடியாமல் தவித்து வந்தனர். ஊரடங்கு உத்தரவால் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்தாலும், மக்களுக்கு மத்தியில் கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்தியது. மன அழுத்தம், மனச்சோர்வு மற்றும் விரக்தி போன்ற உளவியல் சிக்கல்களுக்கு வழிவகுக்குத்தது.&lt;/p&gt;
&lt;p&gt;4 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் எதிர்த்து போராடி வந்தாலும் கொரோனா தொற்று ஒழிந்தபாடு இல்லை. ஆனால் தாக்கத்தின் அளவு வெகுவாக குறைந்துள்ளது. இருப்பினும் மாறுப்பட்ட கொரோனா வைரஸ் புதிதாக உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;p&gt;கொரோனா நோய்த்தொற்றை உற்று கவனித்தால் நமக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிகிறது. இந்த மாறுபாடுகள் டிசம்பர் மாதம் தோன்றுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. &amp;nbsp;2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், முதன்முதலில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸின் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், முதல் பாதிப்பு ஜனவரி 2020-ல் &amp;nbsp;அறிவிக்கப்பட்டது. ஒரு வருடம் கழித்து, டிசம்பர் 2021 இல், ஊரடங்கு திரும்பப்பெற்ற சில மாதங்களுக்குப் பிறகு, ஒமிக்ரான் மாறுபாடு கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து 2022 &amp;nbsp;ஆம் ஆண்டு டிசம்பரில் புதிய பெரிய மாறுபாடு எதுவும் வெளிவரவில்லை என்றாலும், BA.2 மற்றும் BA.5 போன்ற துணை வகைகளின் பரவல் கண்டறியப்பட்டது. இவை இரண்டும் கொரோனா வைரஸின் ஒமிக்ரான் கிளையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனாவின் திரிபான ஜே.என்.1 வகை உலகம் முழுவதும் பரவத் தொடங்கியது. முக்கியமாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சிங்கப்பூரில் பரவத் தொடங்கிய தொற்று இந்தியாவிலும் தலைதூக்கியுள்ளது. நேற்று வரை 263 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த வகை மக்களுக்கு பெரிய அளவு பாதிப்பு ஏற்படுத்தவில்லை என்றால் கூட இது கவனிக்கப்பட வேண்டிய திரிபு என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த திரிபுகள் அனைத்தும் டிசம்பர் மாதத்தில் தான் கண்டறியப்பட்டுள்ளது என பல ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. குளிர் காலம், மழைக்காலம், வறண்ட குளிர்காலத்தில் கொரோனா தொற்று அதிகமாக பரவுவதாக ஆய்வுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நேச்சர் இதழில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு ஆய்வில், உலகின் வடக்கு பகுதியில் உள்ள நாடுகளில் டெல்டா வகை கொரோனா &amp;nbsp;வெப்பநிலை குறைந்து வறண்ட குளிர்க்காலத்தில் அதிகமாக பரவியதை கண்டறிந்துள்ளது. &amp;nbsp;இதேபோல், சீனாவில் உள்ள சிச்சுவான் சர்வதேச பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கட்டுப்படுத்தப்பட்ட, வெப்பமான சூழலில் வசிப்பவர்களை விட குளிர்ந்த காலநிலையில் வசிப்பவர்களை கொரோனா வைரஸைப் அதிகமாக தாக்க வாய்ப்புகள் உள்ளது என குறிப்பிட்டுள்ளனர். &amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/04/ed1c0d77a1d20b5548bde18358ee4e531704351211524589_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Corona JN.1 Variant: சரசரவென பரவும் கொரோனா.. 263 பேருக்கு புதிய வகை தொற்று உறுதி..]]></title><link>https://tamil.abplive.com/health/corona/according-to-the-ministry-of-health-a-total-of-263-people-in-india-have-been-confirmed-to-be-infected-with-the-new-type-of-corona-virus-jn1-variant-159419</link><comments>https://tamil.abplive.com/health/corona/according-to-the-ministry-of-health-a-total-of-263-people-in-india-have-been-confirmed-to-be-infected-with-the-new-type-of-corona-virus-jn1-variant-159419#respond</comments><pubDate>Wed, 3 Jan 2024 14:39:56 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஆர்த்தி ]]></dc:creator><category><![CDATA[ கொரோனா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/corona/according-to-the-ministry-of-health-a-total-of-263-people-in-india-have-been-confirmed-to-be-infected-with-the-new-type-of-corona-virus-jn1-variant-159419</guid><description><![CDATA[&lt;p&gt;சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக &amp;nbsp;பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று மிகவும் குறைவாக இருந்த நிலையில், கடந்த மாதம் முதல் உலக அளவில் கொரோனா தொற்று மீண்டும் ஆதிகரிக்கத் தொடங்கியது.&lt;/p&gt;
&lt;p&gt;குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்ப நாடுகள், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவின் புதிய வகை தொற்று சரசரவென அதிகரித்தது. கொரோனா வைரஸ், உருமாறி கொண்டே இருப்பது உலக விஞ்ஞானிகளுக்கு சவாலாக இருக்கிறது. இச்சூழலில்தான், நாட்டில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த புதிய வகை கொரோனா பாதிப்பு ஜேஎன் 1 வகை என்று கண்டறியப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;குறிப்பாக தென் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு &amp;nbsp;கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. &amp;nbsp;கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், கர்நாடகா மற்றம் சண்டிகரில் மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்நிலையில நாடு முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 4440 ஆக உள்ளது. இந்தியாவில் மொத்தமாக 263 பேருக்கு புதிய வகை கொரோனா அதாவது ஜே.என்.1 வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;அதன்படி கேரளாவில் 133 பேர், கோவாவில் 51 பேர், குஜராத்தில் 33 பேர், டெல்லியில் 16 பேர், கர்நாடகாவில் 8 பேர், மகாராஷ்டிராவில் 9 பேர், ராஜஸ்தானில் 5 பேர், தமிழ்நாட்டில் 4 பேர், தெலங்கானாவில் 2 பேர், ஒடிசாவில் ஒருவர் என மொத்தம் 263 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வகை கொரோனா உலக அளவில் வேகமாக பரவி வந்தாலும் இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறைவாகவே இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இருப்பினும் கொரோனா தொற்று பாதிப்புகள் குறித்து தொடர் கண்காணிப்பு வேண்டும் என்றும் புதிய வகை கொரோனா பற்றிய தகவல்கள் வழங்க வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நிலையில், கொரோனா நோயாளிகள் தொடர்பாக வழிகாட்டுதல்களை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ளது. அதன்படி, சுவாச தொற்று, தொடர் இருமல், தொடர் காய்ச்சல் இருப்பவர்கள் கொரோனா பரிசோதனையை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;இணை நோய் பாதிப்புகளுக்கு சிகிச்சை பெற்று வரும்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று&amp;nbsp; தெரிவித்திருக்கிறது.&amp;nbsp; டெல்லியில் ஜேஎன் 1 கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 21 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 187 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 74 வயதுடைய முதியவர், இணை நோய் காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 104 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில் இதுவரை 4 பேருக்கு புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/03/98caf44fb23aa08075ecaa9ed65afa4d1704269835376589_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Covid Cases : 7 மாதங்களுக்கு பின் கிடுகிடு உயர்வு.. அச்சுறுத்தும் கொரோனா பரவல்.. ஒரே நாளில் 841 புதிய தொற்றுகள்..]]></title><link>https://tamil.abplive.com/health/corona/the-number-of-people-affected-by-corona-increased-after-7-months-india-logs-841-new-covid-cases-158878</link><comments>https://tamil.abplive.com/health/corona/the-number-of-people-affected-by-corona-increased-after-7-months-india-logs-841-new-covid-cases-158878#respond</comments><pubDate>Sun, 31 Dec 2023 12:47:29 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சசிகலா ]]></dc:creator><category><![CDATA[ கொரோனா ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/corona/the-number-of-people-affected-by-corona-increased-after-7-months-india-logs-841-new-covid-cases-158878</guid><description><![CDATA[&lt;p&gt;இந்தியாவில் மொத்தம் கடந்த 24 மணி நேரத்தில் 841 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை இந்தியாவில் 4,309 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.&amp;nbsp; கடந்த 24 மணிநேரத்தில், நாடு முழுவதும், கேரளா, கர்நாடகா மற்றும் பீகாரை சேர்ந்த மூன்று பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். கடந்த 7 மாதங்களுக்கு பிறகு இன்று கொரோனா தொற்று அதிகமாக பதிவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;டிசம்பர் 5- ஆம் தேதி வரை நாட்டில் தொற்றுநோய்களின் எண்ணிக்கை இரட்டை இலக்கத்தில் பதிவாகியது. ஆனால் குளிர்காலம் வந்த பின்னர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.&amp;nbsp; அமைச்சகத்தின் வெப்சைட் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதன் படி, தேசிய அளவில் நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4.4 கோடிக்கு மேல் உள்ளது. மீட்பு விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது.&lt;/p&gt;
&lt;div class=&quot;section uk-padding-small uk-flex uk-flex-center uk-flex-middle&quot;&gt;
&lt;div class=&quot;uk-text-center&quot;&gt;
&lt;div id=&quot;div-gpt-ad-6601185-5&quot; class=&quot;ad-slot&quot; data-google-query-id=&quot;CK_LzOz9uIMDFdRanQkdNH0B-A&quot;&gt;
&lt;p&gt;சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, சனிக்கிழமையன்று (நேற்று), நாட்டில் 743 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளோரின் எண்ணிக்கை 3,997 ஆக இருந்தது. ஒரே நாளில் கொரோனாவால் 7 பேர் உயிரிழந்தனர். &amp;nbsp;கேரளாவை சேர்ந்த 3 பேரும், கர்நாடகாவை சேர்ந்த இரண்டு பேர்&amp;nbsp; மற்றும் சத்தீஸ்கர் மற்றும் தமிழ்நாட்டில் தலா ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;வெள்ளிக்கிழமை, INSACOG இன் தரவுகளின்படி, கோவிட்-19 துணை மாறுபாட்டின் JN.1 தொற்றால் 162 பேர் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டன. கேரளாவில் இருந்து அதிகபட்சமாக 83 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதைத் தொடர்ந்து குஜராத்தில் 34 வழக்குகள் பதிவாகியுள்ளன.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இந்திய SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பு (INSACOG)&amp;nbsp; அறிக்கையின் படி, கேரளா (83), குஜராத் (34), கோவா (18), கர்நாடகா (எட்டு), மகாராஷ்டிரா (ஏழு), ராஜஸ்தான் (ஐந்து), தமிழ்நாடு (நான்கு), தெலுங்கானா (இரண்டு) மற்றும் டெல்லி (ஒன்று) கொரோனா தொற்று எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தியாவில் டிசம்பரில் கோவிட்-19 இன் JN.1&amp;nbsp; variant 145 வழக்குகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் நவம்பரில் 17 வழக்குகள் பதிவாகியுள்ளன.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;உலக சுகாதார அமைப்பு (WHO) JN.1 ஐ ஒரு தனி &quot;variant of interest&quot; என வகைப்படுத்தியுள்ளது. ஆனால் அதன் பரவும் வேகத்தை கருத்தில் கொண்டு இது மிதமான முறையில் உலகளாவிய பொது சுகாதார அபாயத்தை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மேலும் படிக்க&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu: காமெடி- பேய் ஜானரில் கோபி - சுதாகர்.. &amp;ldquo;ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது&amp;rdquo; பட விமர்சனம்!&quot; href=&quot;https://tamil.abplive.com/movie-review/entertainment/movie-review-odavum-mudiyadhu-oliyavum-mudiyadhu-movie-review-gopi-sudhakar-starring-movie-review-abp-nadu-rating-158861&quot; target=&quot;_blank&quot; rel=&quot;dofollow noopener&quot;&gt;Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu: காமெடி- பேய் ஜானரில் கோபி - சுதாகர்.. &amp;ldquo;ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது&amp;rdquo; பட விமர்சனம்!&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;New Year Safety : சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்..போலீசாரின் தீவிர கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும்&quot; href=&quot;https://tamil.abplive.com/news/chennai/chennai-metropolitan-police-commissioner-informed-18000-police-officers-are-ready-to-celebrate-new-year-safely-158855&quot; target=&quot;_blank&quot; rel=&quot;dofollow noopener&quot;&gt;New Year Safety : சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்..போலீசாரின் தீவிர கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும்&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;
&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/31/3e74749e4253a6b1e473955bb95b04011704005248483571_original.png" width="220"/></item></channel></rss>