Simbhu Case: சிம்பு வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திற்கு அபராதம் - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
மார்ச் 31-ம் தேதிக்குள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அபாராதத் தொகையை செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Continues below advertisement

சிம்பு வழக்கு
நடிகர் சிம்பு தொடர்ந்த வழக்கில் எழுத்துப் பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய தாமதித்ததால் தயாரிப்பாளர் சங்கத்திற்கு அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Continues below advertisement
அவதூறு பரப்பியதாக தெரிவித்து தயாரிப்பாளர் மைக்கல் ராயப்பன் மீது 1 கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு சிம்பு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், சிம்பு தொடர்ந்த வழக்கில், 1000 நாட்கள் கடந்தும் எழுத்துப்பூர்வமான வாதங்களை தாக்கல் செய்ய தாமதித்ததால் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31-ம் தேதிக்குள் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் அபாராதத் தொகையை செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Just In

தமிழ் சினிமாவுக்கு அடுத்த ஹீரோயின் ரெடி..! அழகில் அம்மா தேவயானியை மிஞ்சிய மகள் இனியாவின் போட்டோ ஷூட்!

Vijayakanth Son Wedding: கேப்டன் மகன் விஜய பிரபாகரனுக்கு விரைவில் திருமணம்! மணமகள் இவரா? கன்ஃபாம் பண்ணிய சண்முக பாண்டியன்!

விஜய் இல்ல மார்கெட்டை ஆளும் அஜித்...அடுத்த படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா!

வெற்றிமாறன் படத்திற்கு புது லுக்கில் சிம்பு...படப்பிடிப்பு தளத்தில் வெளியான செம க்ளிக்
Serial Actress Reehana: பொய் சொல்லி 2 -ஆவது திருமணம்..! ரூ.18 லட்சத்தை ஆட்டையை போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை!
மகள் வயதிற்கு வந்ததை கொண்டாடிய ஏ.ஆர் முருகதாஸ்..இதான் உங்க அரசியலா ? வெளுக்கும் நெட்டிசன்ஸ்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Continues below advertisement
சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.