<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>bigg-boss-tamil</title><atom:link href="https://tamil.abplive.com/bigg-boss-tamil/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Fri, 12 Jun 2026 01:47:27 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[கவின் ஆணவக் கொலை: காதலியின் அப்பா காவல் உதவி ஆய்வாளருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன்!]]></title><link>https://tamil.abplive.com/crime/nellai-kavin-honor-killing-police-sub-inspector-saravanan-bail-tnn-263554</link><comments>https://tamil.abplive.com/crime/nellai-kavin-honor-killing-police-sub-inspector-saravanan-bail-tnn-263554#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 22:17:22 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/nellai-kavin-honor-killing-police-sub-inspector-saravanan-bail-tnn-263554</guid><description><![CDATA[&lt;p&gt;நெல்லை ஐடி பொறியாளர் கவின் கொலை வழக்கில் காதலியின்&amp;nbsp; அப்பா சரவணனுக்கு (காவல் உதவி ஆய்வாளர்) ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;ஐடி பொறியாளர் கவின் ஆணவக் கொலை&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;நெல்லையில் ஐடி பொறியாளர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய காதலியின் அப்பா காவல் உதவி ஆய்வாளர் பணிபுரிந்த சரவணன், அம்மா கிருஷ்ணகுமாரி மற்றும் உறவினர் ஜெயபால் உள்ளிட்டோ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றம் விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள காவல் உதவி ஆய்வாளர் சரவணன் நெல்லை மாவட்ட வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;ஜாமீன் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார்.&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இந்நிலையில் தனக்கு ஜாமீன் வழங்க மறுத்த வன்கொடுமை தடுப்புச் சட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சரவணனுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது வழங்கும் பட்சத்தில் வழக்கு விசாரணை பாதிக்க நேரிடும் என ஆட்சேபனை தெரிவித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்த் வழக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் சாட்சியங்களை கலைக்க மாட்டோம் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட தயாராக இருப்பதாக தெரிவித்தார்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;ஒரு லட்சம் மதிப்பில் பிணை பத்திரம் வழங்க வேண்டும்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இதனைத் தொடர்ந்து நீதிபதி வழங்கிய தீர்ப்பில். மனுதாரர் இந்த வழக்கின் சாட்சியங்களை சந்திக்கவும் கலைப்பதற்கான முயற்சியோ செய்யக்கூடாது. என்றும் மனுதாரர் மறு உத்தரவு வரும் வரை கோயம்புத்தூரில் தங்கி காவல் நிலையத்தில் தினசரி கையெழுத்து இடவேண்டும், என்றும் ஒரு லட்சம் மதிப்பில் பிணை பத்திரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை வழங்கி மனுதாரருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/f0ed90540c4dc52983b72ef5c4742c4e1781196374376184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வைத்த டிமாண்ட் என்னென்ன? இதுதான் லிஸ்ட்!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/cm-vijay-request-pm-modi-road-work-education-fund-amount-release-central-government-263553</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/cm-vijay-request-pm-modi-road-work-education-fund-amount-release-central-government-263553#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 21:56:41 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சுகுமாறன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/cm-vijay-request-pm-modi-road-work-education-fund-amount-release-central-government-263553</guid><description><![CDATA[&lt;p&gt;பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; பங்கேற்று பேசினார். அதில் அவர் பேசியதாவது,&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;சாலைத் திட்டங்கள்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;பின்வரும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்குமாறு சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் மற்றும் ரயில்வே அமைச்சகத்திடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;ஜி.எஸ்.டி. சாலையின் (NH-32) செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான பகுதியை ஆறு வழிச்சாலையாக மேம்படுத்துதல்.&lt;/p&gt;
&lt;p&gt;NH-81 திருச்சி (பஞ்சப்பூர்) - ஜீயபுரம் - கரூர் பகுதியை ஆறு வழிச்சாலையாக (Six Lane) மேம்படுத்துதல்.&lt;/p&gt;
&lt;p&gt;NH-81 கரூர் கோயம்புத்தூர் பகுதியை ஆறு வழிச்சாலையாக (Six Lane) மேம்படுத்துதல்.&lt;/p&gt;
&lt;p&gt;NH-87 மாதவரம் சோழவரம் இடையே உயர்த்தப்பட்ட வழித்தடம் (Elevated Corridor) அமைத்தல்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;சென்னை முதல் கன்னியாகுமரி வரை அதிவேக ரயில் வழித்தடம் (High Speed Rail Corridor) அமைத்தல்.&lt;/p&gt;
&lt;p&gt;எண்மிய (Digital) இணைப்பு வசதியைப் பொறுத்தவரை. தமிழ்நாட்டில் பாரத்நெட் இரண்டாம் கட்டத் திட்டம் சுமார் 97 சதவீதம் நிறைவடைந்துள்ளது. எனவே, மீதமுள்ள கடைசிக் கட்ட இணைப்பு சவால்களைத் தீர்க்கவும். வலைப்பின்னல் (Network) செயல்பாடுகளைத் தொடர்ச்சியாக நிலைநிறுத்தவும், அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளும் இணைய இணைப்புடன் இணைக்கப்படுவதையும் உறுதி செய்ய இந்திய அரசின் ஆதரவை நான் கேட்டுக்கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;h2&gt;கூட்டுக்குடிநீ்ர் உதவி:&lt;/h2&gt;
&lt;p&gt;மேலும், ஒகேனக்கல் மூன்றாம் கட்டக் கூட்டுக்குடிநீர் (Hogenakkal Phase-III Combined Water Supply Scheme) ரூ.2.283.40 கோடி அளவிலான உறுதியளிக்கப்பட்ட ஒன்றிய நிதி உதவியை வழங்குமாறு இந்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;நிதிப் பொறுப்புணர்வு, சமூக முன்னேற்றம் மற்றும் மக்கள் தொகை நிலைநிறுத்தல் ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்ட மாநிலங்கள் உரிய அங்கீகாரத்தையும் போதுமான ஆதரவையும் பெற வேண்டும். இம்மாநிலங்கள் எந்த வகையிலும் பாதிக்கப்படக்கூடாது.&lt;/p&gt;
&lt;p&gt;மாநில அரசின் ஊரக வீட்டுவசதித் திட்டங்களுக்கும், ஒன்றிய அரசின் வளர்ச்சியடைந்த இந்தியா வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்திரவாதத் திட்டத்தின் (கிராமப்புறம்) (VB-G RAM-G) கீழ் வேலைவாய்ப்பு உருவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள அனுமதிக்குமாறு இவ்வாய்ப்பின் மூலம் ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கல்வி நிதி:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;'ஒருங்கிணைந்த கல்வி' (Samagra Shiksha) திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள ரூ.3.284 கோடி நிதியை, எவ்வித நிபந்தனைகளும் இன்றியும், புதிய கல்விக் கொள்கையைச் செயல்படுத்தவோ அல்லது மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தவோ வற்புறுத்தாமலும் விரைவாக விடுவிக்குமாறு இந்திய அரசை நான் கேட்டுக்கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;திருக்குறள்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;நவீன இந்தியாவின் மதச்சார்பற்ற விழுமியங்களுக்கு தனித்துவமாக விளங்கும் தொன்மையான நூலான திருக்குறளை தேசிய இலக்கியமாக அறிவிக்குமாறு இந்திய அரசிடம் இம்மன்றத்தின் முன் கோரிக்கை விடுக்க விழைகிறேன்.&lt;br /&gt;மாநிலங்கள் வலுப்பெறும்போது, இந்தியாவும் வலிமை பெறுகிறது என்று தமிழ்நாடு உறுதியாக நம்புகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இவ்வாறு அவர் பேசினார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/e80cfa379da91c6c30b5b772625adf161781195179757102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தெற்கு ரயில்வேயில் மதுரைக்கு மட்டும் 5 கேடயம்..  பரிசுகளை தட்டித் தூக்கிய மதுரை கோட்டம் !]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/southern-railway-madurai-division-railway-week-celebration-performance-operating-efficiency-tnn-263551</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/southern-railway-madurai-division-railway-week-celebration-performance-operating-efficiency-tnn-263551#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 21:50:50 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/southern-railway-madurai-division-railway-week-celebration-performance-operating-efficiency-tnn-263551</guid><description><![CDATA[&lt;p&gt;தெற்கு ரயில்வேயில் மதுரை கோட்டம் சாதனை: 5 கேடயங்கள் வென்று அசத்தல்!&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;மதுரை கோட்டம் ஐந்து கேடயங்களை வென்றுள்ளது.&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;2025&amp;ndash;26 ஆம் ஆண்டில் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியதற்காக தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் ஐந்து கேடயங்களை வென்றுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;71வது ரயில்வே வார விழா &amp;ldquo;விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் &amp;ndash; 2026&amp;rdquo; நிகழ்ச்சி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;சென்னையில் நடைபெற்ற 71வது ரயில்வே வார விழா &amp;ldquo;விஷிஷ்ட் ரயில் சேவா புரஸ்கார் &amp;ndash; 2026&amp;rdquo; நிகழ்ச்சியில், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) ஓம்பிரகாஷ் மீனா மற்றும் கோட்ட அதிகாரிகள், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் அவர்களிடமிருந்து விருதுகளை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கூடுதல் பொது மேலாளர் விபின் குமார் மற்றும் தலைமைத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;5 விருதுகளையும் மதுரை கோட்டம் பெற்றுள்ளது.&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;மதுரை கோட்டம், சென்னை மற்றும் சேலம் கோட்டங்களுடன் இணைந்து செயல்பாட்டு திறன் (Operating Efficiency) கேடயத்தையும், திருச்சிராப்பள்ளி கோட்டத்துடன் இணைந்து இயந்திரவியல் திறன் (Mechanical Efficiency) கேடயத்தையும் வென்றது. மேலும், RailMadad சேவைக்கான இரண்டாம் இட கேடயம், சிறந்த ரயில்வே பள்ளிக்கான கேடயம் (மதுரை ரயில்வே மேல்நிலைப் பள்ளி), மற்றும் சிறப்பாக பராமரிக்கப்பட்ட Running Room-க்கான கேடயம் (மதுரை) ஆகிய விருதுகளையும் மதுரை கோட்டம் பெற்றுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/042ac2b9f19d56a078ffa268d654b3b51781194745534184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[CM Vijay: நிலம் நாங்க தர்றோம்... கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுங்க - பிரதமரிடம் முதலமைச்சர் விஜய் வேண்டுகோள்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/cm-vijay-request-pm-modi-build-aiims-hospital-coimbatore-in-niti-aayog-meeting-263552</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/cm-vijay-request-pm-modi-build-aiims-hospital-coimbatore-in-niti-aayog-meeting-263552#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 21:45:17 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சுகுமாறன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/cm-vijay-request-pm-modi-build-aiims-hospital-coimbatore-in-niti-aayog-meeting-263552</guid><description><![CDATA[&lt;p&gt;பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; பங்கேற்று பேசினார். அதில் அவர் பேசியதாவது,&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;வாழ்க்கை தரம் மேம்பாடு:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;பொருளாதார வளர்ச்சி என்பது ஒவ்வொரு குடிமகனின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும் என்ற உறுதியான நம்பிக்கையை தமிழ்நாடு கொண்டுள்ளது. அதனை முன்னிறுத்தி, எளிதில் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களை அடையாளங்கண்டு, அனைத்து நலத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை உறுதி செய்யும் வகையில், &quot;வறுமையற்ற தமிழ்நாடு இயக்கம்&quot; (Poverty-Free Tamil Nadu Mission) ஒன்றை எங்கள் அரசு முன்மொழிகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;கோவையில் எய்ம்ஸ்:&lt;/h2&gt;
&lt;p&gt;அனைவருக்கும் வீடு நிறைவேற்றுவதற்காக ஒன்றிய அரசின் நிதி உதவியையும் நாடுகிறேன். உயர்தர மருத்துவச் சிகிச்சையை மேலும் வலுப்படுத்தவும், உலகத்தரம் வாய்ந்த மருத்துவக் கல்வியை வழங்கவும், தரமான மருத்துவ சேவைகள் மக்களுக்கு எளிதில் கிடைத்திடவும், தமிழ்நாட்டிற்கு இரண்டாவது எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையை கோயம்புத்தூரில் அமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இதற்குத் தேவையான நிலத்தை மாநில அரசு வழங்கும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;பெண்கள் தலைமையிலான வளர்ச்சி:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் என்பது பெண்களை மையப்படுத்தியே அமைந்துள்ளது. அவர்களுக்கு அதிகாரமளித்தல் என்பது வெறும் சமூக நோக்கமல்ல, அது ஒரு பொருளாதார அவசியமாகும். பெண்களின் கல்வி, சுகாதாரம். பாதுகாப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது. மேலும், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சமூக வளர்ச்சி மற்றும் சமூக பொருளாதார மாற்றத்திற்கான வலிமையான கருவிகளாகத் திகழ்கின்றன.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;42 விழுக்காடு பெண்கள்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்தியாவில் தொழிற்சாலைகளில் பணிபுரியும் பெண்களில் 42 விழுக்காடு பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். பெண்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சிறப்பு பெண்கள் பாதுகாப்புப் பிரிவுகள் பொதுப் போக்குவரத்தில் அவசரகால நடவடிக்கை அமைப்புகள், விரிவாக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா வலைப்பின்னல்கள் மற்றும் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள் ஆகியவற்றை அமைக்க முன்மொழிகிறோம்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், தொழில்நுட்பம் சார்ந்த காவல் பணிகள், விரைவான நடவடிக்கைகளுக்காக &quot;சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை&quot; (Singappen Special Force) தொடங்கப்பட்டுள்ளது. விவசாயிகளை வலுப்படுத்துதலும் மற்றும் கிராமப்புறச் செழிப்பும் தமிழ்நாட்டின் பொருளாதாரத்திலும், கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்திலும் விவசாயம் முக்கியப் பங்காற்றுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;விவசாயிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை உணர்ந்து குறு, சிறு மற்றும் பிற விவசாயிகளை உள்ளடக்கிய வகையில் ரூ.2.045 கோடி மதிப்பிலான கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தை தமிழ்நாடு அரசு அண்மையில் அறிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தமிழக மீனவர்கள்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;நமது கடலோர மீனவ சமுதாயங்களின் வாழ்வாதாரமும் பாதுகாப்பும் சமமான முக்கியத்துவம் வாய்ந்தவை. பாக் &amp;nbsp;வளைகுடாப் பகுதியில் இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாப்பதையும், அவர்களின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதையும், அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மீன்பிடிப் படகுகளை விடுவிப்பதையும் உறுதி செய்யுமாறு இந்திய அரசை நான் வலியுறுத்துகிறேன்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், இலங்கை மற்றும் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கவும். அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் பாதுகாப்பாகத் திரும்புவதை உறுதி செய்யவும் தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;இவ்வாறு அவர் பேசினார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/80ad34c10c679d7dec21f8a9f5d487571781194470779102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[CM Vijay: பிரதமரின் நிதி ஆயோக் கூட்டத்தில் நீட் தேர்வை எதிர்த்த முதலமைச்சர் விஜய் - என்ன பேசினார்?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/cm-vijay-oppose-neet-exam-pm-modi-niti-aayog-meeting-263550</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/cm-vijay-oppose-neet-exam-pm-modi-niti-aayog-meeting-263550#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 21:30:52 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சுகுமாறன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/cm-vijay-oppose-neet-exam-pm-modi-niti-aayog-meeting-263550</guid><description><![CDATA[&lt;p&gt;பிரதமர் மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; இன்று அந்த கூட்டத்தில் பேசியதாவது,&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;நிதி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் கூட்டத்தைக் கூட்டியமைக்காக பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன். இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக முன்னேறவும், அனைத்துத் தரப்பு உள்ளடக்கிய வளர்ச்சியாகவும் அமைந்திட செயல்படுத்தப்படும் திட்டங்களை முழு மனதோடு வரவேற்போம்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், அதிகாரமளிக்கப்பட்ட மாநிலங்கள், கூட்டுறவுக் கூட்டாட்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றின் மூலமாக மட்டுமே வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க முடியும் என்று தமிழ்நாடு உறுதியான நம்பிக்கையைக் கொண்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;வெளிப்படையான நிர்வாகம், சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் சமச்சீரான முன்னேற்றம் ஆகிய அடிப்படை கொள்கைகளை முன்னிறுத்தி, தமிழ்நாட்டு மக்கள் எங்கள் அரசுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாட்டின் நலன்களையும் மக்களின் விருப்பங்களையும் உறுதியாகப் பாதுகாக்கும் வேளையில், ஒன்றிய அரசுடன்&amp;nbsp;&lt;br /&gt;ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு எங்கள் அரசு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;உலகளாவிய அளவில் நிலவும் நிச்சயமற்ற பொருளாதார சூழல்களுக்கு இடையிலும், இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகத் உறுதித்தன்மையையும் திகழும் தமிழ்நாடு. தொடர்ச்சியான தனது வளர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;பல்வேறு துறைகளை உள்ளடக்கிய வலுவான பொருளாதார அமைப்பு மற்றும் நமது தொழிலாளர்களின் உற்பத்தித் திறனைப் பிரதிபலிக்கும் வகையிலும், 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான நமது அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையிலும், 2036-ஆம் ஆண்டிற்குள் டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக உயர்வதற்கு தமிழ்நாடு பணியாற்றி வருகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இந்தத் தொலைநோக்குப் பார்வை இளைஞர்கள், ஏழைகள், பெண்கள் மற்றும் விவசாயிகள் என்ற நான்கு முக்கியத் தூண்களை அடிப்படையாகக் கொண்டது. இவற்றில் தமிழ்நாட்டின் முன்னுரிமைகள் நெருக்கமாக ஒவ்வொன்றுடனும் இணைந்துள்ளன. தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கும், இந்தியா வளர்ச்சியடைந்த நாடாக உருவெடுக்கும் பயணத்திற்கும் இன்றியமையாத சில முக்கிய முன்னுரிமைகளை, இந்த ஆட்சிமன்றத்தின் முன் எடுத்துரைக்க விரும்புகிறேன்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;முதலீடு:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;இந்தியாவின் மிகப்பெரிய வலிமை அதன் இளைய தலைமுறை மக்கள் தொகையாகும். இந்த இளைய தலைமுறை மக்கள்தொகைப் பலனை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள. தமிழ்நாடு கல்வி, திறன் மேம்பாடு, புத்தாக்கம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகிய துறைகளில் தொடர்ந்து முதலீடு செய்யும்.&lt;br /&gt;இந்த நோக்கத்தை மையமாகக் கொண்டு ஆண்டுதோறும் ஐந்து இலட்சம் இளைஞர்களுக்கு உதவித்தொகையுடன் கூடிய பணியிடைப் பயிற்சிகள் (Internships) மற்றும் தொழில்துறையுடன் இணைந்த திறன் பயிற்சிகளை வழங்கும் &quot;இளைஞர் திறன் மற்றும் &amp;nbsp;(Youth Skill and Employment Mission) செயல்படுத்த விழைகிறேன்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;நிதி ஒதுக்கீடு கோரிக்கை:&lt;/h2&gt;
&lt;p&gt;மேலும். ஒவ்வொரு மாவட்டத்திலும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத் திறன் மையங்களை அமைப்பதற்கும், செயற்கை நுண்ணறிவு, ஆழ்தொழில்நுட்பம் (Deep Technology), இணையப் பாதுகாப்பு, மேகக் கணினி தொழில்நுட்பம் (Cloud Computing), மின்சார வாகனத் தொழில்நுட்பம் மற்றும் குறைக்கடத்தி (Semiconductor) தொடர்புடைய துறைகளில் பயிற்சி அளிப்பதற்கும் ஒன்றிய அரசின் ஆதரவைக் கேட்டுக்கொள்கிறோம்.&lt;/p&gt;
&lt;p&gt;குடிமக்களை மையமாகக் கொண்ட சேவைகள் மற்றும் திறன் வாய்ந்த ஆட்சிமுறையை உருவாக்கும் நோக்கில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் தமிழ்நாடு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. இந்நோக்கை வலுப்படுத்தும் வகையில், உலகத் தரத்திலான தொடக்க நிறுவன வளர்ப்பு மையங்களை அமைப்பதற்கும், ஆழ்தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான துணிகர முதலீட்டு சூழலை உருவாக்குவதற்கும், பயன்பாட்டு ஆராய்ச்சிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கும் ஒன்றிய அரசின் ஆதரவைக் கேட்டுக்கொள்கிறோம்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;நீட்-க்கு எதிர்ப்பு:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அதேபோல், நமது மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்காக நடத்தப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (NEET) தமிழ்நாடு அரசு எதிர்க்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;ஏனெனில், இந்தத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் கிராமப்புற மாணவர்களும். சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, மேற்கண்ட சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சையில் இளங்கலைப் பட்டம் (MBBS), பல் மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை இளங்கலைப் பட்டம் (BDS) மற்றும் ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி மருத்துவப் (AYUSH) படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள அனைத்து இடங்களையும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுக்கு அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.&lt;/p&gt;
&lt;p&gt;இவ்வாறு அவர் பேசினார்&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/224bedee73d5e393d3ba0f52011b85311781193604452102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Pa Ranjith: ஆணவப் படுகொலை தடுப்பு தனிச்சட்டத்தை உடனே இயற்றுங்கள்.. விஜய்க்கு பா.ரஞ்சித் வேண்டுகோள்]]></title><link>https://tamil.abplive.com/entertainment/director-pa-ranjith-request-cm-vijay-special-law-against-honour-killing-263549</link><comments>https://tamil.abplive.com/entertainment/director-pa-ranjith-request-cm-vijay-special-law-against-honour-killing-263549#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 20:32:54 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சுகுமாறன் ]]></dc:creator><category><![CDATA[ பொழுதுபோக்கு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/entertainment/director-pa-ranjith-request-cm-vijay-special-law-against-honour-killing-263549</guid><description><![CDATA[&lt;p&gt;தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர் பா.ரஞ்சித். இவர் ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தொடர்ந்து சட்டம் இயற்றி வருகிறார். இந்த சூழலில், இவர் ஆணவ படுகொலைகளுக்கு எதிராக தனிச்சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதுதொடர்பாக, தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது,&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ஆணவக் கொலை:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தென்மாவட்டங்களில் குறிப்பாக, நெல்லை,தூத்துக்குடியில் சமீபகாலமாகத் தொடர்ந்து நிகழக்கூடிய சாதி ஆணவப்படுகொலைகள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. இந்நிலை தொடர்ந்து நீடிப்பது ஆரோக்கியமான சமூகத்திற்கு அரண் சேர்க்காது. இந்நிலையில் கடந்த இருதினங்களில் அதாவது, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் நடந்தேறிய சாதி ஆணவக்கொலையை நீலம் பண்பாட்டு மையம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது!&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;ta&quot;&gt;&lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; &lt;a href=&quot;https://x.com/TVKVijayHQ?ref_src=twsrc%5Etfw&quot;&gt;@TVKVijayHQ&lt;/a&gt;&lt;br /&gt;தலைமையிலான தமிழக அரசே&lt;a href=&quot;https://x.com/CMOTamilnadu?ref_src=twsrc%5Etfw&quot;&gt;@CMOTamilnadu&lt;/a&gt; இனியும் காலம் தாழ்த்தாமல் ஆணவப்படுகொலைக்கு எதிரான தனிச் சட்டத்தை உடனடியாக இயற்றிடு!&lt;br /&gt;&lt;br /&gt;தென்மாவட்டங்களில் குறிப்பாக, நெல்லை,தூத்துக்குடியில் சமீபகாலமாகத் தொடர்ந்து நிகழக்கூடிய சாதி ஆணவப்படுகொலைகள் மிகவும்&amp;hellip;&lt;/p&gt;
&amp;mdash; pa.ranjith (@beemji) &lt;a href=&quot;https://x.com/beemji/status/2065064459299922296?ref_src=twsrc%5Etfw&quot;&gt;June 11, 2026&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p&gt;
&lt;script src=&quot;https://platform.x.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
&lt;/p&gt;
&lt;p&gt;கங்கைகொண்டான் சிப்காட் தனியார் சோலார் நிறுவனத்தில் பணிசெய்துவந்த மறவர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் (ராமலட்சுமி) திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியைச் சேர்ந்த தலித் இளைஞர் ஒருவரைக் காதலித்தார் என்பதற்காகவே தன் சகோதரரால் அப்பெண் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதிகளில் நடப்பது ஒன்றும் புதிதல்ல. கடந்த காலங்களிலும் நடந்திருக்கின்றன.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;படுகொலை:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;ஒரு சம்பவம் நடந்து முடிவதற்குள் மீண்டுமொரு துயரம் நிகழ்வது தொடர்கதையாக நீடிப்பது கவலையளிக்கிறது. தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறில் இளம்பெண் அபிசெல்வி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக குடும்பத்தினர் கூறிய நிலையில், பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை எனத் தெரியவந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;சக தோழியின் அண்ணனான சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்ற தலித் இளைஞரைக் காதலித்ததற்காக இப்படுகொலையைச் செய்த அப்பெண்ணின் அண்ணன் சிவஞானம், உடந்தையாக இருந்த தாய் எஸ்தர் பாலின் இருவரையும் கைது செய்துள்ளது காவல்துறை. இவ்விரு சம்பவங்களிலும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஈடுபட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தென் தமிழக சாதிய வன்முறைகள்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அதுவும் தங்கள் வீட்டுப் பெண் தலித் சமூக இளைஞரைக் காதலித்தார் என்பதற்காக இரத்தச் சொந்தங்களே படுகொலை செய்யும் அளவிற்குத் துணிந்திருப்பது அபாயகரமான செயலாகும். இதன் பின்னணியில் யார் யார் இருந்து இதுபோன்ற சமூகவிரோதச் செயலை ஊக்குவிகிறார்கள் என்பதைக் காவல்துறையும் அரசும் உடனடியாகக் கண்டறிய வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தொடர்ந்து தென்தமிழகத்தில் நடக்கக்கூடிய சாதிய வன்முறைகளும் ஆணவக்கொலைகளும் மக்கள் மத்தியில் அச்சத்தையும் சமூகப் பதற்றத்தையும் ஏற்படுத்தி சட்ட ஒழுங்கைக் கேள்விக்குள்ளாக்குகின்றது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;தனிச்சட்டம்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மேற்கண்ட இரு சாதி ஆணவக்கொலைகளுக்கும், சாதிய வன்முறைகளுக்கும் மூளையாக இருந்து செயல்பட்ட சாதியவாதிகளுக்குக் கடுமையான தண்டனையைப் பெற்றுக்கொடுக்க முன்வருவதோடு தாமதிக்காமல் ஆணவப் படுகொலைக்கு எதிரான தனிச்சட்டத்தையும் தமிழக அரசு உடனடியாக இயற்ற வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;காவல்துறையும் கைது செய்வதோடு தங்களுடைய கடமை முடிந்துவிட்டதாக கருதும்போக்கு நீடிப்பது ஆரோக்கியமானதல்ல. ஏனெனில், குற்றவாளிகள் வெளியே வந்து மீண்டும் அதே செயலைத்தான் செய்கிறார்கள் என்கிறபோது இயல்பாகவே சமூகப் பதற்றம் ஏற்படுவதைத் தவிர்க்க இயலாது. இப்போக்கு சாதிய வன்முறையையும் ஆணவக்கொலையையும் ஊக்குவிப்பதாகவே அமையும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;அறிக்கையாக இருக்கக்கூடாது:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&amp;ldquo;தென்மாவட்டங்களில் சாதிய மோதல்களைத் தடுக்கச் சிறப்பு கண்காணிப்பு தீவிரம்; கிராமங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு சிறப்பு காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்&amp;rdquo; என தென்மண்டல ஐஜி குறிப்பிட்டுள்ளார். இது வெறும் அறிக்கையாக மட்டுமே இருந்துவிடக்கூடாது. ஏனெனில், இதற்கு முன்னதாக இதுபோன்று நிறைய அறிக்கைகளும் ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட ஒருநபர் ஆணையங்களும் பல்வேறு வழிமுறைகளைக் கொடுத்திருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இத்தகைய பணிகளில் பணியமர்த்தப்படுகின்ற காவலர்களும் காவல் அதிகாரிகளும் ஒரே சமூகப் பின்னணியைக் கொண்டவர்களாக இருக்கக்கூடாது என்பதை வலியுறுத்துவதோடு, காலந்தாழ்த்தாமல் ஆணவப் படுகொலைகளுக்கான தனிச் சட்டத்தை இயற்றி, நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதையும் நீலம் பண்பாட்டு மையம் வலியுறுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/8085578a68940bcda8354d1d71dc3a8e1781190096936102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[உணவுக்காடு வளர்ப்பு கருத்தரங்கம் மற்றும் தென்னிந்திய பழங்கள் திருவிழா எப்போது ? முழு விபரம்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/food-forest-farming-south-indian-fruits-festival-cauvery-calling-trichy-url-263544</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/food-forest-farming-south-indian-fruits-festival-cauvery-calling-trichy-url-263544#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 19:58:17 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/food-forest-farming-south-indian-fruits-festival-cauvery-calling-trichy-url-263544</guid><description><![CDATA[&lt;h3&gt;&lt;strong&gt;உணவுக்காடு வளர்ப்பு மற்றும் தென்னிந்திய பழங்கள் திருவிழா&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் &quot;உணவுக்காடு வளர்ப்பு மற்றும் தென்னிந்திய பழங்கள் திருவிழா&quot; என்ற தலைப்பிலான மாபெரும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, திருச்சி எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் வரும் ஜூன் 14-ஆம் தேதி நடைபெற உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் மற்றும் மண்வள மேம்பாட்டிற்காக ஐநாவின் விருது வென்ற ஒரே இந்திய விவசாயி வள்ளுவன் ஆகியோர் கலந்து கொண்டு இவ்விழா மற்றும் கண்காட்சி குறித்த சிறப்பம்சங்களை விளக்கிப் பேசினர்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;தமிழ்மாறன் பேசுகையில் ;&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;ஒற்றைப்பயிர் சாகுபடி முறையால் விவசாயிகளுக்கு வருமானம் குறைகிறது. விவசாய நிலங்களில் மண் வளம் குறைதல் , அதிக நீர்த் தேவையால் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது உள்ளிட்ட சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. ஆகையால், காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாயிகளிடம் மரம் சார்ந்த பலபயிர் சாகுபடி விவசாய முறையை பெருமளவில் முன்னெடுத்து வருகிறோம். இந்த விவசாய முறையால் மண் வளம், மண்ணின் நீர்ப்படிக்கும் திறன், நதிநீர் வளம் ஆகியன உயர்வதோடு விவசாயிகளின் வருமானமும் அதிகளவில் உயர்கிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;அதே போன்று மக்களின் ஆரோக்கியத்தில் பழங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு காலத்தில் நம் வீடுகளிலேயே மா, பலா, வாழை, கொய்யா, சப்போட்டா, கறிவேப்பிலை, முருங்கை உள்ளிட்ட பல வகையான மரங்கள் இருந்தன. ஒவ்வொரு வீட்டின் கொல்லைப் புறத்திலும் ஒரு சிறிய உணவுக் காடு இருந்தது. ஆனால், இன்றைய நகரமயமாதல் காரணமாக அந்த உணவுக் காடுகள் பெருமளவில் அழிந்து விட்டன.&lt;/p&gt;
&lt;p&gt;தமிழக விவசாயிகளும் கடந்த 40, 50 வருடங்களாக ஒற்றைப் பயிர் சாகுபடிக்கு மாறி விட்டனர். அதற்கு முன்பு வரை பல பயிர் சாகுபடி முறையில் அனைத்து விவசாய நிலங்களும் உணவுக்காடாகத்தான் இருந்தன. ஆகையால், பாரம்பரிய உணவுக்காடு முறையை மீண்டும் பரவலாக்கும் நோக்கில் பழங்களின் உற்பத்தி, மதிப்புக் கூட்டுதல் மற்றும் சந்தைப்படுத்தல் தொடர்பான ஆலோசனைகளை வழங்கும் வகையில் காவேரி கூக்குரல் சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;ஐ.நா விருது வென்ற ஒரே இந்திய விவசாயியான பொள்ளாச்சியைச் சேர்ந்த வள்ளுவன் பேசுகையில் ;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;இந்த மாபெரும் நிகழ்வு மூன்று முக்கிய அம்சங்களை உள்ளடக்கி நடைபெறுகிறது. முதலாவதாக, இந்தியாவின் 4 முன்னணி வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்களின் விஞ்ஞானிகள் மற்றும் வல்லுநர்கள் பங்கேற்று நவீன தொழில்நுட்ப அறிவைப் பகிர்ந்து கொள்கின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இரண்டாவதாக, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உத்திரபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களைச் சேர்ந்த முன்னோடி வெற்றி விவசாயிகள் தங்களது நேரடி சாகுபடி அனுபவங்களையும் வழங்குகின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மூன்றாவதாக, நுகர்வோருக்கும் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கும் இடையே நேரடித் தொடர்பை உருவாக்குவதற்காக பிரம்மாண்டமான வேளாண் கண்காட்சி நடைபெறுகிறது.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;மாம்பழம் &amp;amp; அவகாடோ சாகுபடி ( தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் )&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;300 வகை மா மற்றும் 100 வகை பலா வகைகளைக் காட்சிப்படுத்தி, அது குறித்த தொழில் நுட்பங்களை தேசிய தோட்டக்கலை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் பகிர்கிறார்கள். ஒருமுறை நடவு செய்தால் பல தலைமுறைகளுக்கும் வருமானம் தரக்கூடிய அவகாடோ சாகுபடியின் தொழில் நுட்பங்கள், சந்தை வாய்ப்புகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து முதன்மை விஞ்ஞானி முனைவர் செந்தில் குமார் விளக்கவுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;வாழை வகைகள் (தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம்)&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;500 வாழை வகைகளைக் காட்சிப்படுத்தி, அவற்றின் வளர்ப்புத் தொழில் நுட்பங்களை திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் பகிர்கிறார்கள்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;பழங்களை மதிப்புக் கூட்டி சந்தைப்படுத்துதல் (NIFTEM)&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;பழ வகைகளை மதிப்பு கூட்டி சந்தைப்படுத்தும் தொழில்நுட்பங்களைத் தஞ்சாவூர் தேசிய உணவு தொழில்நுட்பம், தொழில்முனைவு மற்றும் மேலாண்மை நிறுவன விஞ்ஞானிகள் பகிர்கிறார்கள்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;கிழங்கு வகைகள் (தேசிய கிழங்குகள் ஆராய்ச்சி நிலையம்)&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;70-க்கும் மேற்பட்ட கிழங்கு வகைகளைக் காட்சிப்படுத்தி, அவற்றின் சாகுபடி தொழில்நுட்பங்கள், ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் வருவாய் வாய்ப்புகள் குறித்து திருவனந்தபுரம் தேசிய கிழங்குகள் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் விளக்கவுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;சமவெளியில் ஆப்பிள் சாகுபடி&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;வறட்சியான மாவட்டமான ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தபூரில் வெற்றிகரமாக ஆப்பிள் சாகுபடி செய்து வரும் விவசாயி கே.வி. ரமணா ரெட்டி, சமவெளியிலும் ஆப்பிள் சாகுபடி சாத்தியம் என்பதைத் தனது அனுபவங்களின் மூலம் பகிரவுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;பலா &amp;amp; பப்பாளி சாகுபடி&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;பப்பாளியில் 10 மடங்கு லாபம் சாத்தியம் என்பது குறித்து வேளாண் விஞ்ஞானி சரவணன் தொழில்நுட்பங்களைப் பகிரவுள்ளார். மேலும், 100-க்கும் மேற்பட்ட பலா வகைகளைக் காட்சிப்படுத்தி, அவற்றின் சிறப்புகளை முன்னாள் வேளாண்த்துறை துணை இயக்குநர் ஹரிதாஸ் விளக்கவுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;மேங்கோ மேன்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;ஒரே மரத்தில் 234 மாம்பழ வகைகளை உருவாக்கிச் சாதனை படைத்த இந்தியாவின் &amp;lsquo;மேங்கோ மேன்&amp;rsquo; பத்மஸ்ரீ கலீம் உல்லா கான், மாம்பழ சாகுபடியில் தனது அனுபவங்களையும் வெற்றி ரகசியங்களையும் பகிரவுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முன்பதிவு அவசியம். முன் பதிவு செய்ய forms.gle/rvAxzjx82Gn33uhp8 என்ற இணைப்பைப் பயன்படுத்தலாம் அல்லது 94425 90079, 94425 90081 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்தனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/91a16d5cc9d3c7bacecdaa2ec8af747617811880191311310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[1330 குறளை தலைகீழாக எழுதி அசத்தல்... 15 மணி நேரம் திருக்குறளை எழுதி விருதுநகர் மாணவிகள் சாதனை !]]></title><link>https://tamil.abplive.com/education/virudhunagar-1330-thirukkural-reverse-writing-n-subbaiyapuram-school-7-students-tnn-263547</link><comments>https://tamil.abplive.com/education/virudhunagar-1330-thirukkural-reverse-writing-n-subbaiyapuram-school-7-students-tnn-263547#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 19:29:04 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/virudhunagar-1330-thirukkural-reverse-writing-n-subbaiyapuram-school-7-students-tnn-263547</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot; align=&quot;center&quot;&gt;விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம், ந.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 7-மாணவியர்கள் சாதனை நிகழ்வு நடத்தும் விதமாக 1330 திருக்குறளை தலைகீழாக எழுதும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, துவக்கி வைத்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், ந.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் (11.06.2026) இன்று 7-மாணவியர்கள் சாதனை நிகழ்வு நடத்தும் விதமாக 1330 திருக்குறளை 15 மணி நேரம் தலைகீழாக எழுதும் நிகழ்வினை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.&amp;nbsp; சாத்தூர் வட்டம், ந.சுப்பையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 8 ஆம் வகுப்பில் பயிலும் மு.யாசினி, மா.பவித்ரா, கு.சாருமதி மற்றும் சு.மது ஸ்ரீ மற்றும் 9 ஆம் வகுப்பில் பயிலும் மு.அனுஷா, மா.மாதவி&amp;nbsp; மற்றும் 10 ஆம் வகுப்பில் பயிலும் கி.ஸ்ரீவர்ஷினி ஆகிய 7-மாணவியர்கள் சாதனை நிகழ்வு நடத்தும் விதமாக 1330 திருக்குறளை மனனமாக 15 மணி நேரம் தலைகீழாக எழுதும் நிகழ்வினை தொடங்கியுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;wbr /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;wbr /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;wbr /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;wbr /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;wbr /&gt;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;wbr /&gt;&amp;nbsp;&amp;nbsp; &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&lt;wbr /&gt; &amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp;&amp;nbsp; &lt;strong&gt;சாதனை நிகழ்வு:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;1330-வது திருக்குறளிலிருந்து தொடங்கி 1-வது திருக்குறள் வரை தலைகீழ் வரிசையில் (Reverse Order) முழுமையாக மனனம் செய்து, 15 மணி நேரத்தில் எழுதி முடிக்கும்&amp;nbsp; சாதனை முயற்சி.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;சிறப்பு நிகழ்வு:&lt;/strong&gt; மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேரடி ஆய்வு மற்றும் ஊக்கப்படுத்துதல். இச்சாதனை நிகழ்வினை, ஆல் இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம், தமிழ் வளர்ச்சித் துறை, கரிசல் இலக்கியக் கழகம், மகிழ்வோர் மன்றம், கோவில்பட்டி, ரோட்டரி சங்கம், கோவில்பட்டி போன்ற இயக்கங்கள் கண்காணிக்கின்றனர். மாணவியர்களின் சாதனை முயற்சியினை பாராட்டும் விதமாக, பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன், வாழ்த்துச் செய்தியினை அனுப்பி வாழ்த்தினை மாணவியர்களுக்கு தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/cee21606c70a78d4de900b5a6e6267521781186278650184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[CM Vijay: பிரதமர் மோடி கூட்டத்தில் கெத்து காட்டிய நம்ம சிஎம்... நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் பேச்சால் அதிர்ந்த டெல்லி]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-cm-vijay-niti-aayog-meeting-delhi-speech-highlights-tamil-news-263546</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-cm-vijay-niti-aayog-meeting-delhi-speech-highlights-tamil-news-263546#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 19:12:05 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-cm-vijay-niti-aayog-meeting-delhi-speech-highlights-tamil-news-263546</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற்றது. இதில், அனைத்து &amp;nbsp;மாநிலத்தின் முதலமைச்சர்கள் கலந்துக் கொண்டனர். இந்த கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு எதிர்வரிசையில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அமர்ந்திருந்தார். கூட்டத்தில் தமிழக நலன் சார்ந்து பல்வேறு கோரிக்கைளை முதலமைச்சர் வைத்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/LXexCIIoko4?si=E5rzsVZYkFbwlepj&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசியது என்ன?&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* தமிழ்நாட்டிற்கு நிலுவலையில் உள்ள ரூ.3,284 கோடி கல்வி நிதியை விடுவிக்க வேண்டும். கல்வி நிலுவை நிதியை விடுவிக்க புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த வேண்டுமென நிர்பந்திக்கக்கூடாது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்க வேண்டும். பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ இடங்களை நிரப்ப வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* சென்னை முதல் குமரி வரை அதிவேக ரயில்வழித்தடம் அமைக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* செங்கல்பட்டு முதல் திருச்சி வரையிலான பகுதியை ஆறு வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* கரூர் - கோயம்புத்தூர் பகுதியை ஆறு வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* ஒகேனக்கல் 3ஆம் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு நிதி வழங்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* இலங்கை, பாகிஸ்தானில் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* அனைவருக்கும் வீடு என்ற கனவை நிறைவேற்ற மத்திய அரசு நிதி உதவி வழங்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;* மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்படுவற்கு &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; அரசு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;நிதி ஆயோக் கூட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாடு முதல்வர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசி உள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/tvs-jupiter-mileage-of-scooter-5-litre-petrol-know-details-here-263482&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/1ceac84f0c78e74a9e2ced93ba1492901781184704166113_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA['இடியுடன் மழை' தஞ்சை மக்களுக்கு வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை...!]]></title><link>https://tamil.abplive.com/news/thanjavur/rain-accompanied-by-thunder-weather-department-s-warning-to-the-people-of-thanjavur-tnn-263539</link><comments>https://tamil.abplive.com/news/thanjavur/rain-accompanied-by-thunder-weather-department-s-warning-to-the-people-of-thanjavur-tnn-263539#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 18:16:37 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தஞ்சாவூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thanjavur/rain-accompanied-by-thunder-weather-department-s-warning-to-the-people-of-thanjavur-tnn-263539</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இன்று இரவு நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். எனவே இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கவனமுடன் செல்லுங்கள் என்று பொதுமக்களுக்கு வானிலை மையம் எச்சரித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் கோடைக்காலம் முடிந்து தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையிலும், தஞ்சாவூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் வெயிலின் தாக்கமும் புழுக்கமும் குறைந்தபாடில்லை. இன்று காலை முதலே வானில் ஆங்காங்கே மேகமூட்டம் தென்பட்டாலும், காற்றில் உள்ள அதிகப்படியான ஈரப்பதம் காரணமாக மக்கள் கடுமையான புழுக்கத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இன்றைய தஞ்சையின் வானிலை நிலவரம், அதனால் ஏற்பட்டுள்ள இயல்பு வாழ்க்கை பாதிப்புகள் மற்றும் வேளாண்மை தாக்கம் குறித்த ஒரு விரிவான தொகுப்பு இதோ:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வெப்பநிலை நிலவரம்: 37&amp;deg;C வெயிலும், 38&amp;deg;C ஆக சுட்டெரித்த புழுக்கமும்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இன்றைய கணக்கீட்டின்படி, தஞ்சை மாநகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக 37&amp;deg;C பதிவாகியுள்ளது. இரவு நேரங்களில் இது குறைந்து குறைந்தபட்ச வெப்பநிலையாக 27&amp;deg;C வரை நிலவக்கூடும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இருப்பினும், தற்போதைய பகல் நேர வெப்பநிலை 32&amp;deg;C ஆக இருக்கும் போதே, காற்றில் கலந்துள்ள ஈரப்பதத்தின் காரணமாக, மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு (RealFeel / Feels like) 38&amp;deg;C ஆக உயர்ந்துள்ளது. இதனால் வழக்கமான கோடைக்கால வெயிலை விட, உடலில் சோர்வை ஏற்படுத்தும் உஷ்ணக் காற்று மற்றும் வியர்வை இன்று அதிகமாகக் காணப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;காற்றில் ஈரப்பதம் மற்றும் காற்றின் திசைவேகம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சை வளிமண்டலத்தில் இன்று ஈரப்பதத்தின் அளவு மிக அதிகமாக 68% ஆகப் பதிவாகியுள்ளது. நாளின் ஒட்டுமொத்த சராசரி ஈரப்பதம் 56% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேற்கு மற்றும் தெற்கு திசையிலிருந்து மணிக்கு 10 மைல் (10 mph) வேகத்தில் காற்று வீசி வருகிறது. காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும் போது, வீசும் காற்றும் வெப்பமாக மாறுவதால் பொதுமக்களுக்கு அசௌகரியமான சூழல் உருவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;45% மழைக்கான வாய்ப்பு:&lt;/strong&gt; &lt;strong&gt;மாலை மற்றும் இரவில் இடிமின்னல் எச்சரிக்கை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பகல் பொழுதில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், மழை பெய்வதற்கான வாய்ப்பு 35% ஆக மட்டுமே உள்ளது. ஆனால், மாலை மற்றும் இரவு நேரங்களில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மழைக்கான வாய்ப்பு 45% ஆக உயர்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை:&lt;/strong&gt; தஞ்சை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமப் பகுதிகளில் இன்று இரவு நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;விவசாயம் மற்றும் குடிநீர் நிலை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தற்போது டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிப் பணிகள் ஆங்காங்கே தொடங்கி வரும் வேளையில், இந்த மேகமூட்டமான சூழலும், இரவு நேர மழையும் விவசாயத்திற்கு ஓரளவுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், பகல் நேர புழுக்கம் நிலத்தடி நீர் ஆவியாவதை அதிகரிப்பதால், நீர் மேலாண்மையில் விவசாயிகள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கான வழிகாட்டுதல்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மிதமான புற ஊதாக் கதிர்கள்: இன்று புற ஊதாக் கதிர்களின் தாக்கம் (UV Index) '3' என்ற மிதமான அளவிலேயே உள்ளது. இதனால் தோலில் பெரிய பாதிப்புகள் ஏற்படாது என்றாலும், மதிய நேரங்களில் குடை எடுத்துச் செல்வது நல்லது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;அதிகப்படியான நீர் அருந்துதல்:&lt;/strong&gt; காற்றில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் உடல் சீக்கிரம் நீர்ச்சத்தை இழக்கும். எனவே பொதுமக்கள், குறிப்பாக களப்பணியில் இருக்கும் பத்திரிகையாளர்கள், போக்குவரத்து காவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிகளவில் தண்ணீர் மற்றும் இளநீர் உட்கொள்ள வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;இரவு நேரப் பயணம்:&lt;/strong&gt; இரவு நேரங்களில் திடீர் இடிமின்னல் மற்றும் காற்று வீசக்கூடும் என்பதால், நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/c5976bd35225be5230aa8f4fa478c5441781181957611733_original.jpg" width="220"/></item></channel></rss>