கடந்தசட்டமன்றதேர்தலில்திமுகபெரும்பான்மைபலத்துடன்தமிழ்நாட்டில்ஆட்சியைபிடித்தது. வலுவானகூட்டணி, நாடாளுமன்றதேர்தலில்அபாரவெற்றிஎனஅத்தேர்தலைஎதிர்கொண்டதிமுக, யாரும் எதிர்பாராதவகையில்கோவைமாவட்டத்தில்உள்ளபத்துசட்டமன்றதொகுதிகளிலும்திமுகபடுதோல்வியைதழுவியது. இதுகோவைமாவட்டத்தில்திமுககட்சிகட்டமைப்பின்பலவீனத்தைஅப்பட்டமாகவெளிப்படுத்தியது.
அதிரடிகாட்டியசெந்தில்பாலாஜி
சட்டமன்றதேர்தலுக்குப்பிறகுகோவையின்பொறுப்புஅமைச்சர்களாகராமசந்திரன்மற்றும்சக்கரபாணிஆகியோர்நியமிக்கப்பட்டனர். ஆனால்அவர்களின்செயல்பாடுகளில்திருப்திஅடையாததிமுக, கட்சியைபலப்படுத்தவேண்டும்என்றநோக்கில்அமைச்சர்செந்தில்பாலாஜியைகளமிறக்கியது. கோவைமாவட்டத்தின்பொறுப்புஅமைச்சராகநியமிக்கப்பட்டசெந்தில்பாலாஜி, அதிரடியானநடவடிக்கைகளால்அனைவரின்கவனத்தையும்ஈர்த்தார். மாற்றுக்கட்சியில்உள்ளவர்களைதிமுகவில்இணைப்பது, கட்சிநிர்வாகிகளைவேலைசெய்யவைப்பது, முதலமைச்சர்ஸ்டாலின், அமைச்சர்உதயநிதிஸ்டாலின்பங்கேற்கும்நிகழ்ச்சிகளைபிரமாண்டமாகநடத்துவதுஎனஅதிரடியாகபணியாற்றினார்.
நகர்புறஉள்ளாட்சிதேர்தலில்கோவைதிமுகவினரைநம்பாமல், கரூரில்இருந்துதனதுஆட்களைஇறக்கிதேர்தல்பணிகளைசெய்யவைத்தார், செந்தில்பாலாஜி. இதன்பலனாககோவைமாநகராட்சியில்உள்ளநூறுவார்டுகளில்திமுககூட்டணி96 வார்டுகளைகைப்பற்றியது. முன்னாள்அமைச்சர்எஸ்.பி. வேலுமணியின்சொந்தவார்டிலேயேஅதிமுகதோல்வியைதழுவியது.கோவைமாவட்டத்தில்உள்ள33 பேரூராட்சிகளில்31 பேரூராட்சிகளைதிமுககைப்பற்றியது. அதிமுகவின்கோட்டையாககருதப்படும்கோவைமாவட்டத்தில்திமுகபெற்றஅபாரவெற்றிக்குசெந்தில்பாலாஜியின்திட்டமிடலும், செயல்பாடுகளும்தான்காரணமாகஅமைந்தது. இதன் விளைவாககட்சியிலும், ஆட்சியிலும்செந்தில்பாலாஜியின்கைஓங்கஆரம்பித்தது. ஆனால்திடீரெனஅமலாக்கத்துறையினரால்செந்தில்பாலாஜிகைதுசெய்யப்பட்ட நிலையில், தேர்தலுக்குமுன்பாகஅவர்வெளியேவரவாய்ப்பில்லைஎனக்கூறப்படுகிறது.
அலட்டிக்கொள்ளாதமுத்துசாமி
செந்தில்பாலாஜிசிறைசென்றபிறகுகோவைமாவட்டத்தின்பொறுப்புஅமைச்சரானார், முத்துசாமி. துவக்கத்திலேயேநான்இடைக்காலபணியாகதான்கோவைக்குவந்துள்ளேன்எனசொல்லிவிட்டஅமைச்சர்முத்துசாமி, பெரிதாகஅலட்டிக்கொள்ளாமலும், ஒட்டியும் ஒட்டாமலும்பணியாற்றிவருவதாகவும், அவரதுசெயல்பாடுகள்செந்தில்பாலாஜிஅளவிற்குஇல்லைஎனவும்திமுகவினர்கூறுகின்றனர். அதன் காரணமாக கட்சி பணிகள் தொய்வடைந்து இருப்பதாகவும் திமுகவினர் கூறுகின்றனர். செந்தில்பாலாஜியால்மாற்றுக்கட்சியில்இருந்துதிமுகவில்இணைக்கப்பட்டசிலர், மீண்டும்பழையகட்சிக்கேசென்றுவிட்டனர். சிலர்கட்சிப்பணிகளில்இருந்துஒதுக்கிஉள்ளனர். ஈரோடுஇடைத்தேர்தலில்காங்கிரஸ்கட்சிவெற்றிக்குக்காரணமாகமுத்துசாமிஇருந்தாலும், அதன்பின்னணியில்செந்தில்பாலாஜியின்பங்குமிகமுக்கியமானது. அதனால தேர்தலில் செந்தில் பாலாஜி இல்லாததது ஒரு குறையாக திமுகவிற்கு உள்ளது.
என்னசெய்யப்போகிறதுதிமுக?
நாடாளுமன்றதேர்தல்நெருங்கிவரும்நிலையில் திமுக பலவீனமாகஉள்ளமேற்குமண்டலத்திற்குஅமைச்சர்உதயநிதிஸ்டாலினைபொறுப்பாளாராகநியமிக்கப்பட்டுள்ளார். கோவைதொகுதியைஎதிர்பார்த்தகமல்ஹாசன்மற்றும்மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்கட்சிக்குதிமுகவிட்டுதரவில்லை. கோவைதொகுதியில்திமுகபோட்டியிடுவதுகிட்டத்தட்டஉறுதியாகியுள்ளது. கடந்தமுறைஅடைந்ததோல்விக்குபழிதீர்க்கும்வகையிலும், கட்சியைபலப்படுத்தும்வகையிலும்திமுகநேரடியாககளமிறங்கஉள்ளதாககூறப்படுகிறது. கோவையில் தனது பலத்தை காட்ட வேண்டிய கட்டாயத்தில் திமுகவில் உள்ளது.
இதுகுறித்துதிமுகவினரிடம்விசாரித்தபோது, “அதிமுகவலுவாகஉள்ளகோவையில்மக்களுக்குபரிட்சயமானஒருவரைதான்திமுகவேட்பாளரைதான்திமுகதலைமைகளமிறக்கும். மக்கள்நீதிமய்யத்தில்இருந்துதிமுகவில்இணைந்துஐடிவிங்க்இணைசெயலாளராகஉள்ளமகேந்திரனைதவிரவேறுபிரபலமானநபர்திமுகவில்இல்லை. தொழிலதிபரானஅவரைபோட்டியிடவைத்தால்பணம்செலவழிப்பதிலும்பிரச்சனைஇருக்காது. ஆனாலும் செந்தில் பாலாஜி போல வேறு எவராலும் பணியாற்ற முடியாது என்பதால், அவர்இல்லாதததுஒருகுறைதான். இருப்பினும்திமுகஆட்சியின்சாதனைகளைசொல்லிமகக்ளிடம்வாக்குகேட்போம். அதிமுக, பாஜகபிரிந்துதேர்தலைசந்திப்பதால்திமுகவிற்குவெற்றிவாய்ப்புஅதிகமாகஉள்ளது. அதனால்செந்தில்பாலாஜிஇல்லாதததுபெரியபிரச்சனைஇல்லை. திமுகவினர்ஒற்றுமையாகபணியாற்றினால்வெற்றிபெறமுடியும்” எனத்தெரிவித்தனர்.
தேர்தல்பணிகளுக்குசெந்தில்பாலாஜிஇல்லாததாதும், அவரதுஇடத்தைநிரப்பதிமுகதலைமையால்முடியாததும்ஒருகுறையாகவேஇருக்கிறதுஎன்பதுதிமுகவினரின்கருத்தாகஉள்ளது.
