<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>TN Assembly Election : 2021-ல் குறைந்த வாக்குகளில் திமுக வென்ற 24 தொகுதிகள்.! வித்தியாசம் இவ்வளவு கம்மியா.!?</title><atom:link href="https://tamil.abplive.com/elections/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Sat, 2 May 2026 06:25:06 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[Anbumani Ramadoss: வெற்றி நமதே.. விழிப்புடன் இருங்கள்.. அன்புமணி ராமதாஸ் அட்வைஸ்!]]></title><link>https://tamil.abplive.com/elections/anbumani-ramadoss-instructed-to-aiadmk-pmk-agents-should-be-aware-during-vote-counting-258103</link><comments>https://tamil.abplive.com/elections/anbumani-ramadoss-instructed-to-aiadmk-pmk-agents-should-be-aware-during-vote-counting-258103#respond</comments><pubDate>Fri, 1 May 2026 20:39:45 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பேச்சி ஆவுடையப்பன் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/anbumani-ramadoss-instructed-to-aiadmk-pmk-agents-should-be-aware-during-vote-counting-258103</guid><description><![CDATA[&lt;p&gt;வாக்கு எண்ணிக்கை நாளில் அதிமுக, பாமக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் விழிப்புடன் செயல்பட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்றது. இதில் 85.10% வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 4 முனை போட்டி நிலவும் நிலையில் பதிவான வாக்குகள் அனைத்து மே 4ம் தேதி எண்ணப்படுகிறது. இதனை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மே 4ம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ள நிலையில் முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இப்படியான நிலையில் ஒவ்வொரு அரசியல் கட்சியும் வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்களாக செயல்படுபவர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;அதன்படி பாமக தலைவர் &lt;a title=&quot;அன்புமணி ராமதாஸ் &quot; href=&quot;https://tamil.abplive.com/news/politics/chief-minister-deprived-tamil-nadu-s-20-women-mps-of-the-opportunity-anbumani-alleges-256747&quot; target=&quot;_self&quot;&gt;அன்புமணி ராமதாஸ் &lt;/a&gt;வெளியிட்டுள்ள பதிவில், &amp;ldquo;தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 4ஆம் தேதி எண்ணப்படுகின்றன. அரும்பாடு பட்டு செய்த வெள்ளாமையின் பயன்களை அறுவடை செய்து வீட்டுக்கு கொண்டு வரும் நடைமுறைக்கு ஒப்பானது தான் வாக்கு எண்ணிக்கை என்பதால் அதில் அதிமுக - பாமக கூட்டணி கட்சிகளின் முகவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;EPS Family Tiruchendur Darshan| பக்தி பரவசத்தில் EPS மனைவி முருகன் கோயிலில்மகன் மருமகளுடன் தரிசனம்&quot; src=&quot;https://www.youtube.com/embed/eZrUhvlDU-E&quot; width=&quot;805&quot; height=&quot;453&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக மார்ச் மாத மத்தியில் தொடங்கி ஏப்ரல் 21 ஆம் தேதி வரை நடைபெற்ற பரப்புரையின் போது தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக இரவு - பகல் பாராமலும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமலும் உழைத்ததிலும், ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின் போது தேனீக்களைப் போலப் பணியாற்றி அனைத்து வாக்காளர்களையும் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சென்று வாக்களிக்கச் செய்ததிலும் அதிமுக, பா.ம.க. பா.ஜ.க. அ.ம.மு.க, த.மா.கா., ஐ.ஜே.கே, புதிய நீதிக்கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே காணப்பட்ட ஒருங்கிணைப்பு வியப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.&lt;/p&gt;
&lt;p&gt;சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரை, வாக்குப்பதிவு என இதுவரை நாம் கடந்து வந்த இரு கட்டங்களை விட வரும் மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை எனும் மூன்றாம் கட்டம் தான் மிகவும் முக்கியமாகும். இந்தத் தேர்தலில் வெற்றி நமக்கு தான் என்பதை தேர்தல் பரப்புரையின் போதே நன்றாக அறிந்து கொள்ள முடிந்தது. வாக்குப்பதிவு நாளன்றும் ஆட்சியாளர்களுக்கு எதிரான தங்களின் கோபத்தை மக்கள் வெளிப்படுத்தியதைப் பார்க்க முடிந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;நாம் அடையப் போகும் இந்த வெற்றிக்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்து வழங்கப்போவது மே 4 ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் நிறைவில் அறிவிக்கப்படவுள்ள அதிகாரப்பூர்வ முடிவுகள் தான். அதனால் தான் வாக்கு எண்ணிக்கை எனும் மூன்றாம் கட்டத்தில் நாம் இன்னும் விழிப்புடனும், ஒருங்கிணைப்புடனும் பணியாற்ற வேண்டும்&amp;rdquo; என அறிவுறுத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/health-tips-simple-solution-for-skin-problems-due-to-severe-sunburn-257733&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/1cadf91bdaf113e601dc02aaddc5253b17776480947871322_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[இடதுசாரிகளுக்கு அங்கீகாரம் தர திமுக தவறிவிட்டது: விழுப்புரத்தில் பாலகிருஷ்ணன் பகிரங்கக் குற்றச்சாட்டு!]]></title><link>https://tamil.abplive.com/elections/dmk-failed-to-recognize-the-left-balakrishnan-publicly-accuses-villupuram-258094</link><comments>https://tamil.abplive.com/elections/dmk-failed-to-recognize-the-left-balakrishnan-publicly-accuses-villupuram-258094#respond</comments><pubDate>Fri, 1 May 2026 18:22:26 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/dmk-failed-to-recognize-the-left-balakrishnan-publicly-accuses-villupuram-258094</guid><description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம் : தேர்தலில் குறைந்த இடங்களை அளித்து, இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் அளிக்க திமுக தவறிவிட்டது. அமையப்போகும் திமுக ஆட்சி எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. கடந்த காலத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு:&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;விழுப்புரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை என்கிற செய்தியை தான் எல்லா கருத்துக்கணிப்புகளும் தெளிவாக கூறியுள்ளனர். பாஜக எத்தனை பகல் வேடம் போட்டாலும். மோடி, அமித்ஷா தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை படை எடுத்தாலும் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவுக்கு இடம் அளிக்க மாட்டார்கள் என்பது இந்த தேர்தலில் மீண்டும் உறுதியாகியுள்ளது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்று திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். மீண்டும் ஆட்சி அமைக்கும் திமுகவுக்கு வாழ்த்துக்களை கூறிக் கொள்கிறேன்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;வருகின்ற காலத்தில் திமுக எப்படி ஆட்சி நடத்தப்போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இடதுசாரிகளுக்கு ஆறு இடங்களை ஒதுக்க வேண்டும் என எவ்வளவோ வற்புறுத்தியும் திமுக தலைமை அதற்கு இடம் கொடுக்கவில்லை. இடதுசாரிகளுக்கு உரிய அங்கீகாரம் தருவதற்கு திமுக மறுத்துவிட்டது என்பது தான் உண்மை. பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இடம் அளிக்கக்கூடாது என்கிற அடிப்படையில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டோம். அமையப்போகும் திமுக ஆட்சி எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியாக தான் உள்ளது. பல்வேறு துறைகளில் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை திமுக அரசாங்கம் செய்ய தவறிவிட்டது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுக்கவில்லை.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இரட்டை இலக்கு பொருளாதாரம் வளர்ச்சி என அமைச்சர்கள் பெருமை பேசுகிறார்கள். இதற்கு அடிப்படை காரணம் உழைப்பாளர் தான். இரட்டை இலக்க வளர்ச்சியை கொடுக்கும் தொழிலாளர்களுக்கு அரசு என்ன கொடுக்கிறது என்பதுதான் மிகப் பெரிய கேள்வி.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;வேற எந்த தேர்தலையும் விட இந்த தேர்தலில் இளைஞர்களிடம் ஒரு எழுச்சி ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என்கிற அரசியல் புரிதல் இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சி வரவேற்கத்தக்கது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;வணிக சிலிண்டரின் விலை இன்றைக்கு மட்டுமே 900 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளது. சாலையோர கடைகள் மூடும் நிலை உருவாகியுள்ளது. இதற்கு காரணம் ஈரான் மீது அமெரிக்கா தொடுத்துள்ள யுத்தம் தான். தமிழ்நாட்டிற்கு பெட்ரோல், டீசல் பற்றாக்குறை ஏற்பட்டால் தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த வளர்ச்சியும் பாதிக்கப்படும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;பாஜக இந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைந்தாலும், திமுக ஆட்சி கடைப்பிடிக்ககூடிய கொள்கையில் மக்கள் நலன் பாதிக்கப்படும் போது குறிப்பாக பணி நிரந்தரம், தொழிலாளிகள் மீதான அடக்குமுறை, வழக்கு ரத்து இப்படிப்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியான போராட்டங்களை முன்னெடுக்கும். என தெரிவித்தார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/0814ade7d66d5901fba8354d1ab580301777639855013194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[8 தொகுதிகள், 23 சுற்றுகள்: தஞ்சை வாக்கு எண்ணிக்கை அப்டேட்]]></title><link>https://tamil.abplive.com/news/thanjavur/8-constituencies-23-rounds-thanjavur-vote-counting-update-tnn-258092</link><comments>https://tamil.abplive.com/news/thanjavur/8-constituencies-23-rounds-thanjavur-vote-counting-update-tnn-258092#respond</comments><pubDate>Fri, 1 May 2026 18:09:54 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தஞ்சாவூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thanjavur/8-constituencies-23-rounds-thanjavur-vote-counting-update-tnn-258092</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் எத்தனை சுற்றுகளாக எண்ணப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் விளக்கம் அளித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;2026-ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் தேதிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதன்படி கடந்த ஏப். 23, 2026 தேர்தல் நடந்தது. முன்னதாக மார்ச் 30ம் தேதி முதல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. ஏப்ரல் 6, 2026 வேட்புமனுதாக்கல் நிறைவு நாள்.தொடர்ந்து மறுநாள் ஏப்.7ம் தேதி வேட்புமனுப் பரிசீலனை நடந்தது. பின்னர் வேட்புமனுக்களை ஏப்.9ம் தேதி திரும்பப் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தஞ்சை மாவட்டத்தில் அனல் பறந்த பிரச்சாரங்கள் கடந்த ஏப்.21ம் தேதி நிறைவடைந்தது. பின்னர் ஏப்.23ம் தேதி வாக்குகள் பதிவு நடந்தது. இதையடுத்து வரும் மே 4ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் பதிவான வாக்குகள் அனைத்தும் வரும் மே 4-ம் தேதி மூன்று மையங்களில் எண்ணப்பட உள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கவுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதில் தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரியில் தஞ்சாவூர், திருவையாறு, ஒரத்தநாடு ஆகிய தொகுதிகளுக்கும், பட்டுக்கோட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பட்டுக்கோட்டை, பேராவூரணி தொகுதிகளுக்கும், கும்பகோணம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய தொகுதிகளுக்கான &amp;nbsp;வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதில் திருவிடைமருதூர் &amp;nbsp;தொகுதியில் 14 பேர் போட்டியிட்ட நிலையில், 326 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் 24 சுற்றுகளாகவும், கும்பகோணம் தொகுதியில் 13 பேர் போட்டியிட்ட நிலையில் 301 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் 22 சுற்றுகளாகவும், பாபநாசம் தொகுதியில் 13 பேர் போட்டியிட்ட நிலையில் 315 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள், 23 சுற்றுகளாகவும் வாக்கு எண்ணப்படவுள்ளது. நடைபெறவுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;திருவையாறு தொகுதியில் 13 பேர் போட்டியிட்ட நிலையில், 340 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள், 25 சுற்றுகளாகவும், தஞ்சாவூர் தொகுதியில் 11 பேர் போட்டியிட்ட நிலையில், 311 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாகவும், ஒரத்தநாடு தொகுதியில் 9 பேர் போட்டியிட்ட நிலையில் 314 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாகவும் எண்ணப்படவுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பட்டுக்கோட்டை தொகுதியில் 11 பேர் போட்டியிட்ட நிலையில், 310 வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள், 23 சுற்றுகளாகவும், பேராவூரணி தொகுதியில் 10 பேர் போட்டியிட்ட நிலையில் 284 &amp;nbsp;வாக்குச்சாவடி மையங்களில் பதிவான வாக்குகள்,21 சுற்றுகளாக எண்ணப்படவுள்ளது. இத்தகவலை மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/ad877733897e95d8b05784510b388c731777639003182733_original.png" width="220"/></item><item><title><![CDATA[Tamilisai Soundararajan: "எடப்பாடி தான் அடுத்த சிஎம்!" – ஏபிபி நாடு பேட்டியில் அடித்துச் சொன்ன தமிழிசை]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/nda-alliance-will-win-tn-election-result-2026-edappadi-palaniswami-cm-tamilisai-soundararajan-abp-nadu-interview-258062</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/nda-alliance-will-win-tn-election-result-2026-edappadi-palaniswami-cm-tamilisai-soundararajan-abp-nadu-interview-258062#respond</comments><pubDate>Fri, 1 May 2026 13:14:20 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/nda-alliance-will-win-tn-election-result-2026-edappadi-palaniswami-cm-tamilisai-soundararajan-abp-nadu-interview-258062</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார் என பாஜக மாநில முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், ஏபிபி நாடுக்கு கொடுத்த பேட்டியில் உறுதியாக தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த மேலூர் பகுதியில் உள்ள திருவுடையம்மன் கோயிலில் பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சாமி தரிசனம் செய்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அப்போது ஏபிபி நாடுவிடம் பேசிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் எனவும், எடப்பாடி முதல்வராக வருவார் எனவும் தெரிவித்தார். விசில் சத்தம் குறைவாக கேட்கிறது சொன்னீர்களே என்ற கேள்விக்கு, தவெகவினர் 200, 250 சீட் வெற்றி பெறுவார்கள் சொன்னதற்காக பற்றி தெரிவித்தேன் என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/5kbEZQuUI5Q?si=oHUTzDsSlPA0_Q4r&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பௌர்ணமி நாளில் திருவுடையம்மன், வடிவுடையம்மன், கொடியுடையம்மன் ஆகிய மூன்று தேவியை வணங்கிட வேண்டும் என வந்துள்ளதாக கூறினார். தமிழ்நாட்டிற்கு நல்லது நடக்க வேண்டும், தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற வேண்டும், தமிழ்நாடு முழுவதும் வெற்றி பெற்று மாற்றம் வர வேண்டும் எனவும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கூறினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;18 மாநிலங்களில் உள்ள டபுள் என்ஜின் அரசு மத்திய, மாநில அரசுகள் இணைந்து பணியாற்றுவது போல, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்து பிரதமர் மோடியுடன் இணைந்து தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லதை செய்ய வேண்டும் என்றும், 4-ஆம் தேதி &amp;nbsp;தமிழ்நாட்டு மக்கள் நல்லதை அருள்வார்கள் என்றார்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;4ஆம் தேதி வரை காத்திருங்கள்&amp;nbsp;&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;கருத்துக் கணிப்புகள் குறித்த கேள்விக்கு, கருத்துக் கணிப்புகள் ஒரு மாதிரியாக உள்ளதா, ஒரு மாதிரியாக உள்ளதா என இழுவையாக கேள்வி எழுப்பிய தமிழிசை, exit polls are not exact polls, எனவும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் சரியானவை அல்ல எனவும் 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;br /&gt;&lt;img style=&quot;display: block; margin-left: auto; margin-right: auto;&quot; src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/05b202f99c93337030a8c195cf4b1e1b1777620978980113_original.png&quot; width=&quot;720&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;வர்த்தக ரீதியிலான சிலிண்டர் விலை உயர்வு குறித்த கேள்விக்கு, உலக அளவில் போர் நடந்து கொண்டிருக்கிறது என்றும், பல நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது, ஆனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல், வீட்டு உபயோக சிலிண்டர் விலை உயரவில்லை எனவும் பெட்ரோல் டீசல் விலை உயராமல் இருப்பது பிரதமர் மோடியின் நிர்வாகத்திறமை என்றார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;a title=&quot;மேலும் படிக்க: &quot; href=&quot;https://tamil.abplive.com/news/tvk-vijay-order-to-winning-candidates-tamil-nadu-election-2026-they-should-come-to-panayur-immediately-258012&quot; target=&quot;_self&quot;&gt;மேலும் படிக்க: &quot;குதிரை பேரத்தைத் தடுக்க விஜய்யின் மாஸ்டர் பிளான்?&quot; - வெற்றி பெற்ற வேட்பாளர்கள் உடனே பனையூர் வர வேண்டும் - விஜய் அதிரடி உத்தரவு&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;சிலிண்டர் விலை உயர்வு தற்காலிகமே&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;வர்த்தக ரீதியிலான சிலிண்டர் விலை உயர்வு என்பது தற்காலிகமான மாற்றம் மட்டுமே என கூறினார். 5 மாநில தேர்தல் முடிந்த பிறகு விலை ஏற்றம் ஏன் என்ற கேள்விக்கு, போர் எப்போது நடந்து கொண்டிருக்கிறது, போரின் தாக்கம் எப்போது இருக்கும் என்பதை சிந்திக்க வேண்டும் எனவும் நமது நாட்டை பிரதமர் பாதுகாப்பாக வைத்துக் கொண்டுள்ளார் என கூறினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திமுகவிற்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் வந்தால், உங்கள் நிலைப்பாடு என்ற கேள்விக்கு, மக்கள் எங்களுக்கு சாதகமாக வாக்குகளை தந்திருப்பார்கள் என நம்புவதாக பதில் அளித்தார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/vaping-side-effects-10-ways-it-harms-your-body-257983&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/292da61049572bfe2f4fc44e4d7b98031777620901930113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Selvaperunthagai Congress : தொங்கு சட்டசபை வந்தால் ஆட்சியில் பங்கா.?? காங்கிரஸ் நிலை என்ன.? செல்வப்பெருந்தகை பதில்]]></title><link>https://tamil.abplive.com/elections/selvaperunthagai-has-explained-the-question-regarding-the-role-in-the-dmk-regime-258055</link><comments>https://tamil.abplive.com/elections/selvaperunthagai-has-explained-the-question-regarding-the-role-in-the-dmk-regime-258055#respond</comments><pubDate>Fri, 1 May 2026 12:32:58 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கு. அஜ்மல்கான் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/selvaperunthagai-has-explained-the-question-regarding-the-role-in-the-dmk-regime-258055</guid><description><![CDATA[&lt;h2&gt;ஆட்சியை பிடிப்பது யார்.?&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ளது. இன்னும் 3 தினங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. எனவே யார் ஆட்சியை கைப்பற்றப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் தமிழக தேர்தல் களத்தில் 4 முனை போட்டியானது ஏற்பட்டது. திமுக- அதிமுக- தவெக- நாம் தமிழர் என தேர்தல் களம் சூடு பிடித்தது. இந்த நிலையில் எப்போதும் இல்லாத வகையில் நடிகர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;யின் அரசியல் வருகை திமுக- அதிமுகவின் வாக்குகளை பிரித்துள்ளது. இதன் காரணமாக யார் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார்கள் என்ற கேள்விக்கு விடை தெரியாத நிலை உருவாகியுள்ளது. அந்த வகையில் தற்போது வெளியான கருத்து கணிப்பில் திமுக, அதிமுக, தவெக என மூன்று கட்சிகளும் பெரும்பான்மை பெரும் என பல்வேறு கருத்துகணிப்புகள் கூறியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா.?&lt;/h2&gt;
&lt;p&gt;எனவே இந்த தேர்தல் முடிவுகளின் வெற்றி விகிதம் மிகவும் குறைவாக இருக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது. எனவே ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்ற வகையில் அரசியல் கட்சிகள் உள்ளனர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டசபை ஏற்பட்டால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையிடம் ஆட்சியில் பங்கு கேட்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/YO-Yio6EdR8?si=t7V3133PaNGER2vp&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கா.?&lt;/h2&gt;
&lt;p&gt;தொழிலாளர் தினத்தை முன்னிட்டு சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தினப் பூங்காவில் நிறுவப்பட்டுள்ள மே தின தூணில் மரியாதை செலுத்திய பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக தலைமையிலான எங்கள் கூட்டணி &amp;nbsp;மகத்தான கூட்டணி, தமிழ்நாடு மக்கள் தெளிவாக உள்ளனர், 200 தொகுதிக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;பாசிச ஆட்சிக்கு எந்த காலத்திலும் தமிழகத்தில் இடமில்லை என தெரிவித்தார். திமுகவுடன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு தொடர்பான கேள்விக்கு, தேர்தல் முடிவு வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என செல்வப் பெருந்தகை கூறினார்.மேலும் தனது இல்லத்தில் ஐடி அதிகாரிகள் சோதனையிட வந்ததாக கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐடி அதிகாரிகள் செல்வப் பெருந்தகை மீது புகார் கொடுத்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்கையில், எந்த புகாரையும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என செல்வப்பெருந்தகை கூறினார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/business/if-you-invest-rs-10000-sip-per-month-will-you-get-this-much-in-20-years-258044&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/01/27/3c8640fd03e14a080c0907a9bd930c7a17694839196671321_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Election results child safety : பெற்றோர்களே உஷார்.! தேர்தல் முடிவு வரப்போகுது கவனமாக இருங்க- குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் அலர்ட்]]></title><link>https://tamil.abplive.com/elections/with-the-election-results-coming-in-the-center-for-protection-of-child-rights-has-issued-a-warning-to-parents-258026</link><comments>https://tamil.abplive.com/elections/with-the-election-results-coming-in-the-center-for-protection-of-child-rights-has-issued-a-warning-to-parents-258026#respond</comments><pubDate>Fri, 1 May 2026 07:04:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கு. அஜ்மல்கான் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/with-the-election-results-coming-in-the-center-for-protection-of-child-rights-has-issued-a-warning-to-parents-258026</guid><description><![CDATA[&lt;h2&gt;எதிர்பார்ப்பில் தேர்தல் முடிவுகள்&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி முடிவடைந்துள்ள நிலையில், மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த நிலையில் எப்போதும் இல்லாத வகையில் தமிழக சட்டமன்ற தேர்தலில் குழந்தைகளின் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்கும் படி பெற்றோர்களை வற்புறுத்தினர். இந்த சூழ்நிலையில் மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இதனையடுத்து பெற்றோர்களை அலர்ட் செய்யும் விதமாக தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;பெற்றோர்களுக்கு அலர்ட்&lt;/h2&gt;
&lt;p&gt;கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் வெப்ப நொத்தில் வெளியே செய்வதையும் வெயிலில் விளையாடுவதையும் தவிர்க்க குழந்தைகளுக்கு அறிவுறுத்துங்கள் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. &amp;nbsp;விடுமுறை நாட்களில் ஆறு குளம் ஏரி போன் நீர்நிலைகளில் குளிக்கும் போது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்படி மே 4 தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் நாள். இதுவரை எந்தத் தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்த முறை தேர்தல் களத்தில் குழந்தைகள் முறையில் மிகவும் சட்டவிரோதமான தூண்டப்பட்டிருக்கிறார்கள் பதினெட்டு குழந்தைகளை பயன்படுத்தி மனரீதியாக தூண்டுதல் செய்து அதன் முலம் தேர்தலை எதிர்கொள்ள பிரச்சாரங்கள் நடைபெற்றிருப்பதாக புகார்கள் வந்து கொண்டிருக்கிறது&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;எல்லா குழந்தைகளும் வீதியில் அழுது புரளவதில்லை. ஆனா சில குழந்தைகள் வீதிகளில் அழுது புரள்வதை நாம் கண்கூடாக காண்கிரோ அதேபோய் எல்லா குழந்தைகளும் தேர்தல் முடி எதிர்ப்பார்ப்பதுமில்லை. குழந்தைகளுக்கும் தேர்தல் முடிவுகள் பாதிப்பை ஏற்படுத்த போவதுமில்லை. சில குழந்தைகள் தாங்கள் எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் மட்டுமல்லாமல் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் அமையவில்லையெனில் தவறான முடிவுகளை கையாளும் மனநிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/gkXoJ0cDkGA?si=RtATTCWED3PZVyhu&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;தேர்தல் முடிவு- குழந்தைகளின் மனநிலை&lt;/h2&gt;
&lt;p&gt;பெற்றோர்களே அதை போன்றதொரு மனநிலையில் நம் வீட்டு குழந்தைகள் இருந்தால் அவர்களண பத்திரமாக பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகிறது. தேர்த/தேர்வு முடிவுகள் வெளிவரும் நாளில் அவர்களை உடன் வைத்திருங்கள். அவர்களுடன் அன்று அதீத நேரத்தை செலவிடுங்கள். அவர்களின் மன நிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்படின் ஆற்றுப்படுத்துங்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;குழந்தை பாதுகாப்பு இலவச எண்ணா 1001-வினை உடதொடர்புகொள்ளுங்கள். குழந்தைக்கும் வாழ்வதற்கான தற்கான உரிமையும் பாதுகாப்பிற்கான உதீமையும் பங்கேற்பத உரிமையும் கிடைக்க செய்திடவே ஆணையத்தின் நோக்கமாகும். ஒவ்வொரு குழந்தையும் பாதுவம்மய் இருத்திட பெற்றார்கள மிகவும் சவனமுடன் செயல்படுங்கள் என்று தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பெற்றோர்களை அறிவுறுத்துகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/gk/who-can-t-get-a-passport-what-is-the-reason-257989&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/01/0d8fa1948a8ad81534c57f5edd1418c017775990065901321_original.jpg" width="220"/></item><item><title><![CDATA["QR கோட் இல்லையா? நோ என்ட்ரி!" – வாக்கு எண்ணும் மையங்களுக்கு தேர்தல் ஆணையம் போட்ட அதிரடி வேலி]]></title><link>https://tamil.abplive.com/elections/election-commission-introduces-qr-code-card-system-at-counting-centers-know-details-258016</link><comments>https://tamil.abplive.com/elections/election-commission-introduces-qr-code-card-system-at-counting-centers-know-details-258016#respond</comments><pubDate>Thu, 30 Apr 2026 19:35:17 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/election-commission-introduces-qr-code-card-system-at-counting-centers-know-details-258016</guid><description><![CDATA[&lt;p&gt;வாக்கு எண்ணும் மையங்களில் QR code அட்டை இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;1. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் அங்கீகரிக்கப்படாத நபர்கள் நுழைவதைத் தவிர்க்க, இந்தியத் தேர்தல் ஆணையம் ECINET QR குறியீடு புகைப்பட அடையாள அட்டை தொகுப்பை அடிப்படையிலான அறிமுகப்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;2. அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை பொதுத்தேர்தல்கள் மற்றும் 5 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை மே 04, 2026 அன்று தொடங்குகிறது. இதிலிருந்து இம்முறையானது அமல்படுத்தப்பட்டு, இனிவரும் காலங்களில் நடைபெறவுள்ள மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கான அனைத்து பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களுக்கும் இந்த முறை நீட்டிக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;3. கடந்த ஓராண்டில் இந்தியத் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள 30-க்கும் மேற்பட்ட முன்முயற்சிகளின் தொடர்ச்சியாக இந்த முக்கியமான முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான தரப்படுத்தப்பட்ட QR குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டைகளும் அடங்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;4. வாக்கு எண்ணிக்கை மையங்களில் அடையாளத்தை சரிபார்க்க மூன்று அடுக்கு பாதுகாப்பு வழிமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது முதல் மற்றும் இரண்டாம் அடுக்குகளில் தேர்தல் நடத்தும் அலுவலரால் (RO) வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டைகள் நேரடியாகச் சரிபார்க்கப்படும். வாக்கு எண்ணிக்கை அறைக்கு அருகிலுள்ள உள் பாதுகாப்பு வளையத்தில் QR குறியீடு சோதனை செய்யப்பட்டு வெற்றிகரமாகச் சரிபார்க்கப்பட்ட பின்னரே அனுமதி வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;5. புதிய QR குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டைகள், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களான தேர்தல் நடத்தும் அலுவலர்கள். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை ஊழியர்கள். தொழில்நுட்பப் பணியாளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் உள்ளிட்டோருக்குப் பொருந்தும்.&lt;/p&gt;
&lt;p&gt;6. அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்களின் வசதிக்காக ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திலும் வாக்கு எண்ணிக்கை அறைகளுக்கு அருகில் ஒரு ஊடக மையம் அமைக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;7. ஊடகவியலாளர்களுக்கான அனுமதி ஆணையத்தின் நடைமுறையில் உள்ள அறிவுறுத்தல்களின்படி இந்தியத் தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதங்களின் அடிப்படையில் தொடர்ந்து வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;8. இந்த நடைமுறையைத் திறம்பட செயல்படுத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு மாவட்டத் தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், தடையற்ற மற்றும் பாதுகாப்பான அணுகல் கட்டுப்பாட்டை உறுதி செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்ட சோதனைச் சாவடிகளில் பயிற்சி பெற்ற பணியாளர்களை பணியமர்த்துவதும் அடங்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;9. வாக்கு எண்ணிக்கைச் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் மிக உயர்ந்த தரத்தைப் பேணுவதற்கு இந்த அறிவுறுத்தல்களைக் கண்டிப்புடன் பின்பற்றுவதை உறுதி செய்யுமாறு அனைத்து தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/30/7189adf7e3ff88edea63a2b6fc13072f1777557882072113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[TN Exit Polls 2026: அதிமுகவை ஓரங்கட்டிய விஜய்.. திமுகவுக்கு டஃப் கொடுக்கும் தவெக - சாணக்யா கணிப்பால் பரபரப்பு]]></title><link>https://tamil.abplive.com/elections/tamil-nadu-exit-poll-results-2026-todays-chanakya-survey-dmk-tvk-aiadmk-seat-share-258014</link><comments>https://tamil.abplive.com/elections/tamil-nadu-exit-poll-results-2026-todays-chanakya-survey-dmk-tvk-aiadmk-seat-share-258014#respond</comments><pubDate>Thu, 30 Apr 2026 19:04:13 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/tamil-nadu-exit-poll-results-2026-todays-chanakya-survey-dmk-tvk-aiadmk-seat-share-258014</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திமுக கூட்டணி 136 இடங்கள் வரை கைப்பற்றும் என்று டுடேஸ் சாணக்யா கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. தவெகவுக்கு 74 இடங்களும்,&amp;nbsp; அதிமுக கூட்டணிக்கு 56 இடங்களும் கிடைக்கும் என்றும் கணித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த வாரம் நடந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நேற்று முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தையை கருத்துக்கணிப்புகள் வெளியாகின. தமிழ்நாட்டில் திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்பில் பெரும்பாலும் இருந்தாலும், ஆக்ஸிஸ் மை இந்தியா டுடே சேர்ந்து எடுத்த கருத்துக்கணிப்பில் விஜயின் தவெக கட்சி 98 முதல் 120 இடங்கள் வரை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/Z95c4AnryHA?si=-vPOBqG2j_cQCwjb&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;திமுக கூட்டணிக்கு 136 தொகுதிகள்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இந்த நிலையில், 234 தொகுதிகளில் திமுக கூட்டணி 136 தொகுதிகள் வரை வெல்லும் என டுடேஸ் சாணக்யா கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், திமுக கூட்டணிக்கு கணித்ததைவிட 11 இடங்கள் கூடுதலாகவும் குறைவாகவும் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கருத்துக் கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;அதிமுக கூட்டணி - தவெகவுக்கு எவ்வளவு?&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அதிமுக கூட்டணி 34 முதல் 56 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தவெகவுக்கு 52 முதல் 74 இடங்கள் வரை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;வாக்கு சதவீதம்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;திமுக கூட்டணிக்கு 39% வரையும் அதிமுக கூட்டணிக்கு 27% வரையும் வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தவெகவுக்கு 30% வாக்குகளும், பிற கட்சிகளுக்கு 4% வாக்குகளும் கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் கணிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/technology/you-can-earn-money-sitting-at-home-with-these-ai-tools-257985&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/30/8e0144394612f93651af58b1698674fc1777555959901113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA["குதிரை பேரத்தைத் தடுக்க விஜய்யின் மாஸ்டர் பிளான்?" - வெற்றி பெற்ற வேட்பாளர்கள் உடனே பனையூர் வர வேண்டும் - விஜய் அதிரடி உத்தரவு]]></title><link>https://tamil.abplive.com/news/tvk-vijay-order-to-winning-candidates-tamil-nadu-election-2026-they-should-come-to-panayur-immediately-258012</link><comments>https://tamil.abplive.com/news/tvk-vijay-order-to-winning-candidates-tamil-nadu-election-2026-they-should-come-to-panayur-immediately-258012#respond</comments><pubDate>Thu, 30 Apr 2026 17:44:44 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ செய்திகள் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tvk-vijay-order-to-winning-candidates-tamil-nadu-election-2026-they-should-come-to-panayur-immediately-258012</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&amp;ldquo;சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெறும் தவெக வேட்பாளர்கள் உடனடியாக பனையூர் வரவேண்டும். வேறு எங்கும் செல்லக்கூடாது&amp;rdquo; என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த வாரம் நடந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. 5 மாநில சட்டமன்றத் தேர்தல் நேற்று முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து, தேர்தலுக்கு பிந்தையை கருத்துக்கணிப்புகள் வெளியாகின. தமிழ்நாட்டில் திமுகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கருத்துக்கணிப்பில் பெரும்பாலும் இருந்தாலும், ஆக்ஸிஸ் மை இந்தியா டுடே சேர்ந்து எடுத்த கருத்துக்கணிப்பில் விஜயின் தவெக கட்சி 98 முதல் 120 இடங்கள் வரை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இது விஜய் மற்றும் தவெகவினருக்கு மிகுந்த நம்பிக்கையை கொடுத்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/Z95c4AnryHA?si=OJ-OxRzwJVGvschx&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இந்த நிலையில், பனையூர் அலுவலகத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு குறித்து வேட்பாளார்களுடன் விஜய் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அதில், பல்வேறு அறிவுறுத்தல்களை அவர்களுக்கு விஜய் வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. முக்கியமாக, வாக்கு எண்ணிக்கை நாள் அன்று வெற்றி பெறும் வேட்பாளர்கள் உடனே பனையூர் வரவேண்டும் என்று அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;a title=&quot;மேலும் படிக்க: தவெகவுக்கு 98-120 இடங்கள்.. கருத்துக்கணிப்பு முடிவுகளில் சர்ப்ரைஸ் - சிக்கலில் விஜய்!&quot; href=&quot;https://tamil.abplive.com/elections/tamil-nadu-exit-poll-results-2026-vijay-tvk-party-98-to-120-seats-axis-my-india-india-today-257905&quot; target=&quot;_self&quot;&gt;மேலும் படிக்க: தவெகவுக்கு 98-120 இடங்கள்.. கருத்துக்கணிப்பு முடிவுகளில் சர்ப்ரைஸ் - சிக்கலில் விஜய்!&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;வெற்றி பெற்றவர்கள் பனையூர் வரவேண்டும்&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் வெற்றிபெறும் தவெக வேட்பாளர்கள் உடனடியாக பனையூருக்கு வர வேண்டும் என்றும் வேறு எங்கும் செல்லக்கூடாது என்றும் விஜய் அறிவுறுத்தியுள்ளார். இரவு எந்நேரமானாலும் பனையூருக்கு வந்துவிட வேண்டும் என்றும் மே 4ஆம் தேதி தான் காத்திருப்பேன் என்றும் தெரிவித்தார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;மேலும், &amp;ldquo;நாம் எல்லோரும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இதுவரை நன்றாக பணியாற்றி இருக்கிறீர்கள். மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது கவனமாக இருங்கள்&amp;rdquo; என்று கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தேர்தல் முடிவுகள், எந்தவொரு ஒரு கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்று சொல்லப்படுவதால், வெற்றி பெற்றவர்களை பெரிய கட்சிகள் தங்கள் பக்கம் இழுக்கும் என்று எண்ணுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தவெக வேட்பாளர்களுக்கு &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; கடுமையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார் என்று தெரிகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/technology/you-can-earn-money-sitting-at-home-with-these-ai-tools-257985&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/24/1cf3eb4fb287845aef6b1ac417c58c361721789413169102_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[TN Assembly Election : 2021-ல் குறைந்த வாக்குகளில் திமுக வென்ற 24 தொகுதிகள்.! வித்தியாசம் இவ்வளவு கம்மியா.!?]]></title><link>https://tamil.abplive.com/elections/what-are-the-24-constituencies-that-dmk-won-with-less-votes-in-2021-assembly-elections-257998</link><comments>https://tamil.abplive.com/elections/what-are-the-24-constituencies-that-dmk-won-with-less-votes-in-2021-assembly-elections-257998#respond</comments><pubDate>Thu, 30 Apr 2026 15:48:12 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கு. அஜ்மல்கான் ]]></dc:creator><category><![CDATA[ தேர்தல் 2026 ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/elections/what-are-the-24-constituencies-that-dmk-won-with-less-votes-in-2021-assembly-elections-257998</guid><description><![CDATA[&lt;h2&gt;ஆட்சியை பிடிக்கப்போவது யார்.?&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் கடும் போட்டியை இந்த சட்டமன்ற தேர்தல் உருவாக்கியுள்ளது. குறிப்பாக தவெக தலைவர் விஜய்யின் அரசியல் வருகை ஒட்டுமொத்த தமிழக அரசியலை புரட்டிப்போட்டுள்ளது. திமுகவும் அதிமுகவும் மாறி மாறி 60 ஆண்டு காலத்திற்கும் மேலாக ஆட்சி அமைத்து வந்த நிலையில் திடீர் திருப்பமாக தவெக தலைவர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; அதிக வாக்குகளை பெற்று ஆட்சி அமைப்பார் என்ற கருத்து கணிப்பு அரசியல் பார்வையாளர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது. எனவே அதிமுக மற்றும் திமுகவின் வாக்குகளை தவெக பிரித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;ஒவ்வொரு வாக்கும் முக்கியம்&lt;/h2&gt;
&lt;p&gt;எனவே மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில், ஒவ்வொரு வாக்கும் முக்கியத்துவம் வாய்ந்துள்ளதாக அமைந்துள்ளது. கடந்த தேர்தல்களில் வாக்கு வித்தியாசம் 50ஆயிரம், 30ஆயிரம் என இருந்த நிலையில், தற்போது 100 வாக்குகள், 200 வாக்குகள் என குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. அதே நேரம் கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதில் திமுக 137 முதல் 5ஆயிரம் வாக்கு வித்திசாயத்தில் மட்டும் 24 தொகுதிகளில் வெற்றியை பெற்றது. எனவே இந்த முறை குறைந்த வாக்குகள் எண்ணிக்கையின் போது குறைந்த வித்தியாசத்திலேயே வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/Qdw6sQxksIo?si=95-GmEzi3O0jl-85&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h3&gt;திமுக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வென்ற தொகுதிகள்&lt;/h3&gt;
&lt;p&gt;1.தி.நகர் -137&lt;br /&gt;2.தென்காசி-370&lt;br /&gt;3.காட்பாடி- 746&lt;br /&gt;4.நெய்வேலி-977&lt;br /&gt;5.விருத்தாச்சலம்-862&lt;br /&gt;6.ஜோலார்பேட்டை- 1091&amp;nbsp;&lt;br /&gt;7.திருப்போரூர்-1947&lt;br /&gt;8.அந்தியூர்- 1275&amp;nbsp;&lt;br /&gt;9. உத்திரமேரூர்- 1622&lt;br /&gt;10. திருமயம்-1382&amp;nbsp;&lt;br /&gt;11. ராசிபுரம்- 1952&lt;br /&gt;12. திருச்செங்கோடு- 2862&lt;br /&gt;13. தாராபுரம்- 1393&lt;br /&gt;14. மயிலாடுதுறை-2742&amp;nbsp;&lt;br /&gt;15. ஊட்டி- 5348&lt;br /&gt;16. குன்னூர்- 4105&lt;br /&gt;17.திருப்பூர் தெற்கு-4709&lt;br /&gt;18.அரியலூர்- 3234&lt;br /&gt;19. பண்ருட்டி-4697&lt;br /&gt;20. செய்யூர் - 4042&lt;br /&gt;21.பூம்புகார்- 3299&lt;br /&gt;22.வேளச்சேரி- 4352&lt;br /&gt;23.ராஜபாளையம்- 3898&lt;br /&gt;24.வாசுதேவநல்லூர்- 2367&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/gk/who-can-t-get-a-passport-what-is-the-reason-257989&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/04/30/40a4902a903a1ca1ba45e20cafd5959617775441040071321_original.jpg" width="220"/></item></channel></rss>