<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>Scholorship Hike: 15 வருடங்களுக்கு பிறகு.. SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு - தவெக அரசு அதிரடி</title><atom:link href="https://tamil.abplive.com/education/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 17 Sep 2026 06:47:20 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[தமிழக மாணவர்களுக்கு ரூ.2 லட்சம் கல்வி உதவித்தொகை: விண்ணப்பிப்பது எப்படி?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/mayiladuthurai-district-tamilnadu-bc-mbc-students-central-institutes-education-scholarship-tnn-274737</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/mayiladuthurai-district-tamilnadu-bc-mbc-students-central-institutes-education-scholarship-tnn-274737#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 20:22:18 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/mayiladuthurai-district-tamilnadu-bc-mbc-students-central-institutes-education-scholarship-tnn-274737</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயிலும் தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின சமூகத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு 2026-2027ஆம் கல்வி ஆண்டிற்கான புதிய மற்றும் புதுப்பித்தல் கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களையும் விண்ணப்பிக்கும் நடைமுறைகளையும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த், முக்கிய செய்திக் குறிப்பாக வெளியிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;திட்டத்தின் முக்கிய நோக்கம் மற்றும் தகுதிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் நிதி நெருக்கடியின்றி நாட்டின் புகழ்பெற்ற உயர் கல்வி நிறுவனங்களில் பயில வேண்டும் என்ற உயரிய நோக்கில் இக்கல்வி உதவித்தொகைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களில் இயங்கி வரும் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.ஐ.டி, என்.ஐ.டி மற்றும் பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்பு (UG) மற்றும் முதுகலை பட்டப்படிப்பு (PG) பயிலும் மாணவ, மாணவிகள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறத் தகுதியுடையவர்கள் ஆவர். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது முதன்மைத் தகுதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வழங்கப்படும் உதவித்தொகை விபரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இத்திட்டத்திற்குத் தகுதியான மாணவர்களுக்கு அவர்களின் படிப்பிற்கான கற்பிப்பு கட்டணம் (Tuition Fee), தேர்வு கட்டணம் (Exam Fee) மற்றும் கல்வி நிறுவனங்களால் வசூலிக்கப்படும் இதர கட்டாயக் கட்டணங்கள் ஆகியவை கல்வி உதவித்தொகையாக திரும்ப வழங்கப்படும். அல்லது ஆண்டிற்கு அதிகபட்சமாக ரூபாய் 2.00 இலட்சம் வரை நிதியுதவியாக மாணவர்களுக்குக் கிடைக்கும். அதேவேளையில், மத்திய அல்லது மாநில அரசின் பிற கல்வி உதவித்தொகைத் திட்டங்கள் மற்றும் நிதியுதவிகளைப் பெற்று வரும் மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறத் தகுதியற்றவர்கள் ஆவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பப் படிவங்கள் பெறும் வழிமுறைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கல்வி உதவித்தொகை பெற விரும்பும் மாணவர்கள் அதற்கான விண்ணப்பப் படிவங்களைச் நேரடியாகவோ அல்லது இணையதளம் வாயிலாகவோ பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களைச் சென்னை-05 இல் இயங்கி வரும் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககம், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்ககம் அல்லது அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று பெற்றுக் கொள்ளலாம்.&amp;zwnj; மேலும், மாணவர்கள் தங்களின் வசதிக்காக &lt;a href=&quot;http://www.bcewd.tn.gov.in&quot;&gt;www.bcewd.tn.gov.in &lt;/a&gt;என்ற அதிகாரப்பூர்வ அரசு இணையதளப் பக்கத்திற்குச் சென்றும் விண்ணப்பங்களை எளிதாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முறை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பதிவிறக்கம் செய்யப்பட்ட அல்லது பெறப்பட்ட விண்ணப்பப் படிவங்களை மாணவர்கள் முறையான சான்றிதழ்களுடன் முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவர்கள் தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே நேரடியாகச் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை அந்தந்த கல்வி நிறுவனங்கள் உடனடியாகப் பரிசீலித்து, உரிய பரிந்துரையுடன் சம்பந்தப்பட்ட நலத்துறை அலுவலகங்களுக்கு விரைந்து அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;2026-2027ஆம் கல்வி ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்குக் குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே உதவித்தொகை பெற்று வரும் மாணவர்களுக்கான புதுப்பித்தல் (Renewal) விண்ணப்பங்கள் 31.10.2026-க்குள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும். முதன்முறையாக விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கான புதிய (Fresh) விண்ணப்பங்கள் 30.11.2026-க்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். மேலும், இரட்டைப் பருவ முறையில் பயிலும் மாணவர்களுக்கான Even Semester கட்டண இரசீதுகள் 15.01.2027-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். தகுதியுடைய தமிழக மாணவர்கள் அனைவரும் இச்சலுகையைப் பயன்படுத்தி உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/e4e1ce03e37d279f3740a6086403c96d1789570234173186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மாதந்தோறும் உதவித்தொகை; : தமிழ் வழியில் ஆன்லைன் அறிவியல் தேர்வு- விண்ணப்பிப்பது எப்படி?]]></title><link>https://tamil.abplive.com/education/vidyarthi-vigyan-manthan-2026-science-awareness-talent-test-scholarship-274697</link><comments>https://tamil.abplive.com/education/vidyarthi-vigyan-manthan-2026-science-awareness-talent-test-scholarship-274697#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 16:51:11 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/vidyarthi-vigyan-manthan-2026-science-awareness-talent-test-scholarship-274697</guid><description><![CDATA[&lt;p&gt;வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் எனப்படும் இணைய வழியில் அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வெற்றி பெறுபவர்களுக்கு மாதந்தோறும் ஒரு வருடத்திற்கு உதவித்தொகை அளிக்கப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;என்.சி.இ.ஆர்.டி நடத்தும் தேர்வு&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;br /&gt;இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசிய அறிவியல் அருங்காட்சியகங்கள் , விபா , இந்திய அரசின், கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் என்.சி.இ.ஆர்.டி ( NCERT) இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை ஒவ்வொரு வருடமும் நடத்தி வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;அறிவியல் மனப்பான்மையை, மாணாக்கர்களிடம் வளர்ப்பதோடு அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் ஈடுபாட்டை அதிகரிக்கவும் இத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. &amp;nbsp;மாணவர்கள் தாம் பயின்று வரும் பள்ளியில் இருந்தே இத்தேர்வை எழுதலாம், அல்லது வீட்டில் இருந்தவாறே &amp;nbsp;இத்தேர்வை இணைய வழியில் மாணவர்கள் எழுதலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;இந்தியா முழுவதும்&amp;nbsp;16 நவம்பர் முதல் 21 நவம்பர் 2026 வரை வகுப்பு வாரியாக இணையவழியில் இத்தேர்வு நடைபெற உள்ளது. &amp;nbsp;ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி , கணினி மூலம் தேர்வினை எழுதலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;இந்த திறந்த புத்தகத்தேர்வினை ஆங்கிலம் தவிர தமிழ் , &amp;nbsp;மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய பிராந்திய மொழிகளிலும் மாணவர்கள் தேர்வு எழுத இயலும். முக்கியமாக தமிழ் வழியில் தேர்வு எழுதும் மாணாக்கர்களுக்கு தேசிய அளவிலான தேர்வு வரை அனைத்தும் தமிழிலேயே தேர்வு நடைபெறும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;தேர்வுக் கட்டணம் &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp; &amp;nbsp;: &amp;nbsp; &amp;nbsp; 200 ரூபாய்&lt;br /&gt;&amp;nbsp;விண்ணப்பிக்க கடைசி தேதி &amp;nbsp;: &amp;nbsp; &amp;nbsp; 30-9-2026&lt;br /&gt;&amp;nbsp;தேர்வு நடைபெறும் நாள் &amp;nbsp; &amp;nbsp; : 16-11-2026 முதல் 21-11-2026 வரை (வகுப்புவாரியாக) &amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தேர்வு நேரம &amp;nbsp;: 90 நிமிடங்கள் (1.30 மணி நேரம்)&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை &amp;nbsp;எப்போது வேண்டுமானாலும் எழுதலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;( ஒரு மாணவர் ஒரு முறை மட்டுமே எழுத முடியும்)&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&amp;nbsp;யாரெல்லாம் தேர்வு எழுதலாம்?&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;6ம் வகுப்பு முதல் 11 ம் வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவர்களும் இத்தேர்வு எழுதலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&amp;nbsp;தேர்விற்கான பாடத்திட்டம்:&amp;nbsp;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் பாடப்புத்தகத்தில் இருந்து 50 சதவீத வினாக்களும், அறிவியல் வளர்ச்சியில் இந்தியர்களின் பங்கு, அன்னா மணி , அசிமா சட்டர்ஜி, ரோகிணி கோட்போலே ஆகிய பெண் விஞ்ஞானிகளின் வாழ்க்கை வரலாறு ஆகிய புத்தகங்களில் இருந்து 40 சதவீத கேள்விகளும், சிந்தித்து விடையளித்தல் என்ற தலைப்பில் 10 சதவீத கேள்விகளும் ஆக மொத்தம் 100 கேள்விகளுக்கு விடையளிக்க வேண்டும்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;எவ்வாறு பதிவு செய்வது?&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;&amp;nbsp;www.vvm.org.in&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;பள்ளி வழியாக:&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;பள்ளி மூலமாக விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே பள்ளி அளவிலான சான்றிதழ் வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;தனித்தேர்வர்களாக :&lt;/p&gt;
&lt;p&gt;தனித்தேர்வர்களாக விண்ணப்பிக்க விரும்புவர்கள் &amp;nbsp;இணையதளம் மூலம் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள்:&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;பள்ளி அளவில்:&lt;br /&gt;பள்ளியில் ஒரு வகுப்புக்கு குறைந்தபட்சம் 10 மாணாக்கர்கள் பங்கேற்றால் வகுப்பிற்கு 3 மாணாக்கர்களுக்கு பள்ளி அளவிலான இணையவழி சான்றிதழ்கள் வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;மாவட்ட அளவில்:&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மாவட்ட அளவில்&amp;nbsp;&lt;br /&gt;(6 முதல் 11 ம் வகுப்புவரை ) ஒவ்வொரு வகுப்பிற்கும் 3 பேர் வீதம் 18 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர்.&lt;br /&gt;&amp;nbsp;அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;மாவட்ட மண்டல அளவில் அருகில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு &amp;nbsp;&lt;br /&gt;அழைத்துச் செல்லப்படுவர்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;மாநில அளவில்:&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;மாநில அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் 25 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு 150 பேர் இரண்டாம் கட்ட தேர்விற்கு அழைக்கப்படுவர்.&amp;nbsp;&lt;br /&gt;அத்தேர்வு செயல்முறை வடிவில் அமைந்து இருக்கும்.&lt;/p&gt;
&lt;p&gt;இதில் தேர்வு செய்யப்படும் 150 &amp;nbsp;மாணாக்கர்களுக்கும் சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;150 மாணாக்கர்களில் வகுப்பிற்கு 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு &amp;nbsp; ரொக்கப்பரிசாக முறையே ரூ.5000, ரூ.3000, ரூ,2000 வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;தேசிய அளவில்:&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;ஒவ்வொரு வகுப்பிலும் ( 6 முதல் 11 ம் வகுப்பு வரை) முதல் 2 இடங்களை பெறும் மாணாக்கர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான முகாமிற்கு அழைக்கப்படுவார்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;தேசிய அளவில் கலந்து கொள்பவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ஒரு வருடத்திற்கு மாதந்தோறும் 2000 ரூபாய் &amp;nbsp; பாஸ்கரா உதவித்தொகை வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும் ஸ்ரீஜன் என்ற பெயரில் தேசிய மற்றும் மண்டல அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் ஒன்று முதல் 3 வாரங்களுக்கு பயிற்சி பெறும் வாய்ப்பை பெறுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;தேசிய அளவிலான முகாமில் நடைபெறும் பல்வேறு வகையான அறிவியல் சார் நிகழ்வுகளில் பங்கேற்பர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;அதில் சிறப்பாக திறமைகளை வெளிப்படுத்திய மாணாக்கர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் ( 6 முதல் 11 ம் வகுப்பு வரை ) 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் முதல் , இரண்டாம், மூன்றாம் இடம் பெறும் மாணாக்கர்களுக்கு முறையே ரூ.25,000, ரூ.15,000, ரூ.10,000ரொக்கப்பரிசு வழங்கபபடும்.&lt;/p&gt;
&lt;p&gt;மண்டல அளவிலும் ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாக செய்த மாணாக்கர்களுக்கு ரூ.5000, ரூ.3000, ரூ,2000 என ரொக்கப்பரிசு வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;அனைத்து மாணாக்கர்களும் ஒவ்வொரு விஞ்ஞானி அல்லது ஆராய்ச்சியாளருடன் இணைக்கப்பட்டு அவர்கள் படிக்க , கருத்துக்களை தெரிந்து கொள்ள வழிகாட்டப்படுவார்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;இதுபோன்ற தேர்வுகளால் மாணவர்களின் திறமைகள் கண்டறியப்பட்டு அவர்கள் ஊக்குவிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்க வாய்ப்பாக அமையும்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;மேலும் விவரங்களுக்கு..&lt;/p&gt;
&lt;p&gt;கண்ணபிரான்&lt;br /&gt;தென்னிந்திய ஒருங்கிணைப்பாளர்&lt;br /&gt;வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன்&lt;br /&gt;8778201926&lt;/p&gt;
&lt;p&gt;எஸ்.பி.ராஜேந்திரன்&lt;br /&gt;தமிழக ஒருங்கிணைப்பாளர்&lt;/p&gt;
&lt;p&gt;9790099498&lt;br /&gt;vvmszone@gmail.com&amp;nbsp;&lt;br /&gt;vvmtnoutreach@gmail.com&lt;/p&gt;
&lt;p&gt;பதிவு செய்ய:&lt;/p&gt;
&lt;p&gt;www.vvm.org.in&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/297b5c2471b16369c48b509f3d457dd01789557654610332_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Job Fair ; இராமநாதபுரத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்: 100+ தனியார் நிறுவனங்களில் பணி!]]></title><link>https://tamil.abplive.com/jobs/job-fair-ramanathapuram-private-sector-job-fair-mohammed-sathak-hameed-college-274717</link><comments>https://tamil.abplive.com/jobs/job-fair-ramanathapuram-private-sector-job-fair-mohammed-sathak-hameed-college-274717#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 16:51:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ வேலைவாய்ப்பு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/jobs/job-fair-ramanathapuram-private-sector-job-fair-mohammed-sathak-hameed-college-274717</guid><description><![CDATA[&lt;div dir=&quot;auto&quot;&gt;இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன், செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது !&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;Job Fair&lt;/strong&gt; ; தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் 19.09.2026 சனிக்கிழமை அன்று முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராமேஸ்வரம் மெயின் ரோடு, போக்குவரத்து நகர், இராமநாதபுரத்தில் காலை 09.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 100-க்கும் மேற்பட்ட பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு வேலைநாடுநர்களை தெரிவு செய்ய இருக்கின்றன. இம்மாவட்டத்தைச் சார்ந்த வேலைவாய்ப்பற்ற 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களும், ஐ.டி.ஐ., டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளும், முதுகலை, இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள், செவிலியர் மற்றும் லேப் டெக்னீசியன் கல்வித்தகுதியுடைய அனைவரும் இம்முகாமில் கலந்துகொண்டு தங்களுக்கான பணியினை தாங்களே தேர்வு செய்வதற்கான இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் &lt;a href=&quot;http://www.tnprivatejobs.tn.gov.in/&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot; data-saferedirecturl=&quot;https://www.google.com/url?q=http://www.tnprivatejobs.tn.gov.in&amp;amp;source=gmail&amp;amp;ust=1789643319932000&amp;amp;usg=AOvVaw1w6oRBrmKrkXLWTZfNDgPp&quot;&gt;www.tnprivatejobs.tn.gov.in&lt;/a&gt; என்ற இணையதள முகவரியில் சென்று தமிழ்நாடு தனியார்துறை இணையம் (Tamil Nadu Private Job Portal)-இல் முன்பதிவு செய்து கொள்ளலாம்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;ரத்து செய்யப்படமாட்டாது&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இம்முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது &lt;a href=&quot;mailto:rmdjobfair01@gmail.com&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;rmdjobfair01@gmail.com&lt;/a&gt; , என்ற மின்னஞ்சல் மூலமோ&amp;nbsp; 04567 230160/ 8220809422/9443992758/ 8248685307/7339406320 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தம் செய்யப்படும் நபர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எக்காரணத்தைக்கொண்டும் ரத்து செய்யப்படமாட்டாது எனத் தெரிவிக்கப்படுகிறது. எனவே, வேலைநாடுநர்கள் தங்களது முழு பயோடேட்டா, அனைத்து அசல் கல்விச்சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன், செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/d8031780c11014c6ca38fe53dbf2ffda1789557618980184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[TN Quarterly Exam: மாணவர்களுக்கு இன்று தொடங்கிய காலாண்டுத் தேர்வு: எத்தனை நாள் விடுமுறை? பள்ளிகள் திறப்பு?]]></title><link>https://tamil.abplive.com/education/tamil-nadu-school-quarterly-exam-2026-begins-today-know-holidays-school-reopen-date-details-274686</link><comments>https://tamil.abplive.com/education/tamil-nadu-school-quarterly-exam-2026-begins-today-know-holidays-school-reopen-date-details-274686#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 11:57:52 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/tamil-nadu-school-quarterly-exam-2026-begins-today-know-holidays-school-reopen-date-details-274686</guid><description><![CDATA[&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;தமிழக பள்ளிகளில் இன்று முதல் காலாண்டுத் தேர்வுகள் தொடங்கி உள்ள நிலையில்ல், செப்டம்பர் 26 முதல் 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.&amp;nbsp;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;தமிழ்நாட்டில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான நடப்பு கல்வியாண்டின் காலாண்டுத் தேர்வுகள் இன்று முதல் மாநிலம் முழுவதும் தொடங்கியுள்ளன. தமிழகப் பள்ளிக்கல்வித் துறை முன்னர் வெளியிட்டிருந்த அதிகாரப்பூர்வ தேர்வு கால அட்டவணையின்படி, இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு தேர்வுகள் இன்று முடுக்கி விடப்பட்டுள்ளன.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2 class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;தேர்வு அட்டவணை விவரம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு இன்று காலாண்டுத் தேர்வுகள் தொடங்கியுள்ளன. குறிப்பாக ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை செப்டம்பர் 24ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;அதேவேளையில், பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மேல்நிலைப் பள்ளி மாணவர்களான 11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கூடுதலாக ஒரு நாள், அதாவது செப்டம்பர் 25-ஆம் தேதி வரை காலாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2 class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;முறைகேடு இன்றி நடத்த அறிவுறுத்தல்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் பொதுவான வினாத்தாள்கள் வழங்கப்பட்டு தேர்வுகள் நடைபெறுகின்றன. தேர்வுகளை எவ்வித முறைகேடுகளுமின்றி, சுமுகமான முறையில் நடத்தி முடிக்க அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2 class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;9 நாட்கள் காலாண்டு விடுமுறை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;தொடர்ந்து நடைபெறும் இத்தேர்வுகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு, மாணவர்களுக்கு வழக்கமாக விடப்படும் காலாண்டு விடுமுறை குறித்த அறிவிப்பையும் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;அதன்படி, அனைத்து வகுப்புகளுக்குமான தேர்வுகள் முடிந்தவுடன், செப்டம்பர் 26-ஆம் தேதி முதல் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை தொடங்குகிறது. செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 4-ஆம் தேதி வரை என மொத்தம் 9 நாட்கள் பள்ளி மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாட்களில் காந்தி ஜெயந்தி (அக்டோபர் 2) உள்ளிட்ட அரசு விடுமுறை தினங்களும் அடங்கும்.&amp;nbsp;&lt;/span&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;தேர்வுகளை எழுதி முடிக்கும் மாணவர்களுக்கு இந்த 9 நாள் விடுமுறை பெரும் உற்சாகத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2 class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;பள்ளிகள் திறப்பு எப்போது?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;இந்த விடுமுறை முடிவடைந்த பிறகு, அக்டோபர் 5ஆம் தேதி (திங்கள் கிழமை) பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு, இரண்டாம் பருவத்திற்கான வகுப்புகள் வழக்கம்போல் செயல்படத் தொடங்கும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விடுமுறை நாட்களில் விடைத்தாள் திருத்தும் பணிகளை முடிக்கவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/gk/how-many-years-does-a-horse-live-274578&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/bb3da11914aab5bfee1ea8be5c05e8931789539605864332_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தனியார் கல்லூரியின் BC, MBC மாணவர்களுக்கும் கல்விக் கட்டண உதவி வழங்க வேண்டும்: அன்புமணி கோரிக்கை]]></title><link>https://tamil.abplive.com/education/anbumani-ramadoss-tamil-nadu-private-arts-science-bc-mbc-minority-fee-274682</link><comments>https://tamil.abplive.com/education/anbumani-ramadoss-tamil-nadu-private-arts-science-bc-mbc-minority-fee-274682#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 10:48:27 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/anbumani-ramadoss-tamil-nadu-private-arts-science-bc-mbc-minority-fee-274682</guid><description><![CDATA[&lt;p&gt;சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட (BC), மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கும் அரசு கல்விக் கட்டண உதவித்தொகை வழங்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;தமிழ்நாட்டில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆண்டு கல்விக் கட்டண (Annual Tution Fees) உதவித் தொகையை 4 மடங்கு முதல் 8 மடங்கு வரை உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப் பட்டுள்ள உதவித்தொகை உயர்வு வரவேற்கத்தக்கது. அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்விக்கட்டண உதவி மறுக்கப்படுவது பெரும் சமூக அநீதியாகும்.&lt;/p&gt;
&lt;p&gt;பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களின் கல்வி நிலையை உயர்த்தும் வகையில், அரசு கலைக் கல்லூரிகளில் பயில இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தனியார் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கும் குறைவாக இருந்தால், அவர்களின் கட்டணச் சுமையை ஏற்றுக் கொள்ளும் நோக்குடன் ஆண்டு கல்விக் கட்டண உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகை கடந்த 2011&amp;amp;ஆம் ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்படாத நிலையில், இப்போது பி.எஸ்சி, பி.காம் பயிலும் மாணவர்களுக்கான ஆண்டு கல்விக் கட்டண உதவி ரூ.2850&amp;amp;லிருந்து, 295% உயர்த்தப்பட்டு ரூ.11,250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எம்.ஏ மாணவர்களுக்கான உதவித் தொகை ரூ.1350&amp;amp;லிருந்தும், எம்.எஸ்சி, எம்.காம் மாணவர்களுக்கான உதவித்தொகை ரூ.2850&amp;amp;லிருந்து ரூ.12,000 ஆகவும் உயர்த்தப்பட்டிருக்கிறது.&lt;/p&gt;
&lt;p&gt;பி.ஏ. மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.1350 உதவித் தொகை 733% உயர்த்தப்பட்டு ரூ.11,250 ஆக வழங்கப்படும். பி.பி.ஏ மாணவர்களுக்கும் இதே தொகை வழங்கப்படும். இதுதவிர மேலும் 11 இளநிலை பட்டப்படிப்பு மானவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.11,250 வீதமும், 10 முதுநிலை பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12,000 வீதமும் கல்விக் கட்டண உதவியாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிறுவனங்களில் கல்விக் கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டிருப்பதையும், பட்டியலின, பழங்குடியின மாணவர்களின் கல்விக் கட்டண உதவித் தொகை கடந்த 15 ஆண்டுகளாக உயர்த்தப்படாததையும் கனக்கில் கொண்டு பார்க்கும் போது இந்த உதவித்தொகை உயர்வு நியாயமானதும், தேவையானதும் ஆகும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;அதே நேரத்தில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள் ஆகியோருக்கு இத்தகைய கல்விக்கட்டண உதவிகள் வழங்கப்படுவதே இல்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அரசு கல்லூரிகளில் அனைத்து மாணவர்களுக்கும் இலவசக் கல்வி வழங்கப்படுவதால், அவற்றில் பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ஒரு பிரச்சினை இல்லை. ஆனால், தனியார் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூக மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கும் கல்விக்கட்டண உதவித் தொகை வழங்கப்பட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இலவசக் கல்வி வழங்கப்பட்டாலும், தரமான கல்வி வழங்கப் படுவதில்லை. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்களில் 8,083 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசுக் கல்லூரிகளில் கல்வித் தரம் சீரழிந்திருப்பதால், பெரும்பான்மையான மாணவர்கள் அவற்றில் இடம் கிடைத்தாலும் தவிர்த்து விட்டு தனியார் கலைக் கல்லூரிகளில் சேரும் வழக்கம் அதிகரித்து வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;எடுத்துக்காட்டாக, 2022&amp;amp;23ஆம் ஆண்டில் 170 அரசுக் கல்லூரிகளில் இளநிலை முதலாம் ஆண்டில், ஒரு லட்சத்து 8,748 மாணவர்கள் சேர்ந்தனர். ஆனால், கடந்த ஆண்டில் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும் மாணவர் சேர்க்கை 96,000 ஆக குறைந்து விட்டது. அதேநேரத்தில், தனியார் கலை &amp;amp; அறிவியல் கல்லூரிகளில் 2023&amp;amp;24ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 94,306 ஆக இருந்த முதலாமாண்டு மாணவர் சேர்க்கை, 2025&amp;amp;26ஆம் ஆண்டில் 2.60 லட்சத்தைக் கடந்திருக்கிறது. தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் பயிலும் நிலையில், அவர்களில் பெரும்பான்மையினர் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;அவர்களிலும் கணிசமானவர்கள் கல்லூரிக் கல்விக் கட்டணம் செலுத்த வசதியற்றவர்கள். அவர்களில் பெரும்பான்மையினரின் பெற்றோர் கடன் வாங்கித் தான் கட்டணம் செலுத்துகின்றனர். இத்தகைய நிலை ஏற்பட்டதற்கு மாணவர்களோ, பெற்றோர்களோ காரணமல்ல. தமிழக அரசு தான் இதற்கு காரணம். அரசு கலைக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரித்தும், அவற்றில் தகுதியான உதவிப் பேராசிரியர்களை நியமித்தும் தரமானக் கல்வியை வழங்கியிருந்தால் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் சேர்ந்து கல்வி கற்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. அதனால், தனியார் கல்லூரிகளில் பயிலும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் கல்விக்கட்டண சுமையை அரசு தான் ஏற்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;அந்தக் கடமையை நிறைவேற்றும் வகையில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படுவதைப் போலவே, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இஸ்லாமிய சமூகங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஆண்டு கல்விக் கட்டண உதவித் தொகையை வழங்க முன்வர வேண்டும். நடப்பு 2026&amp;amp;27ஆம் கல்வியாண்டிலிருந்தே இந்த உதவித் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/28/bde756bf5c909f49132ef383b1e708821785229026313194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மோடியின் திறம்பட்ட தலைமை: 7.8% பொருளாதார வளர்ச்சியுடன் இந்தியா சாதனை - அமைச்சர் நிர்மலா சீதாராமன்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/minister-nirmala-sitharaman-says-india-7-8-economic-growth-274662</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/minister-nirmala-sitharaman-says-india-7-8-economic-growth-274662#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 08:16:56 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/minister-nirmala-sitharaman-says-india-7-8-economic-growth-274662</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;போர் சூழலிலும் இந்தியா 7.8% வளர்ச்சி அடைந்ததாகவும் போர் பாதிப்புகளை மக்கள் மீது சுமத்தாமல் இந்திய அரசு திறம்படச் செயல்பட்டு வருவதாகவும் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில் டாக்டர். எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் 36-வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த இளநிலை மற்றும் முதுநிலை மாணவ, மாணவிகளுக்குப் பட்டங்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிச் சிறப்பித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/PUMglk36yww?si=60zH2JW6pUgjdnph&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;நிகழ்ச்சியில் அமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றியபோது:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;பட்டமளிப்பு விழா என்பது பட்டம் பெறுவதோடு முடிந்துவிடுவதில்லை; மாறாக, வாழ்க்கையில் நாம் கற்க வேண்டிய கல்விக்கான உண்மையான தொடக்கமே இதுவாகும். திருக்குறள் கூறுவது போல, பணம் மற்றும் சொத்துக்களை இழந்தாலும் கல்வி என்றும் அழியாது. பட்டம் பெற்ற பிறகு மாணவர்களுக்கு ஆணவமும் அகந்தையும் வரக்கூடாது. அறிவியலாளர் ஐசக் நியூட்டன், &quot;முன்னோடி விஞ்ஞானிகளின் தோள் மீது நின்றுகொண்டுதான் என்னால் இதைச் செய்ய முடிந்தது&quot; எனக் கூறிய பணிவை இளைஞர்கள் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;7.8 சதவீத பொருளாதார வளர்ச்சி&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;br /&gt;தற்போது உக்ரைன் - ரஷ்யா, இஸ்ரேல் - ஈரான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் போரினால் சூழப்பட்டு, உலகளவில் கடும் நிச்சயமற்ற நிலை நிலவுகிறது. இருப்பினும், கச்சா எண்ணெய் மற்றும் விவசாய உரங்கள் போன்ற அத்தியாவசியத் தேவைகளை இறக்குமதி செய்துகொண்டே, போர் பாதிப்புகளை மக்கள் மீது சுமத்தாமல் இந்திய அரசு திறம்படச் செயல்பட்டு வருகிறது. உலக நாடுகள் பலவும் சவால்களை எதிர்கொண்டு வரும் வேளையில், இந்தியாவில் மட்டுமே நிலையான தன்மை ('ஸ்டெபிளிட்டி') உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் திறம்பட்ட தலைமையால் நாடு 7.8 சதவீத பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2 style=&quot;text-align: left;&quot;&gt;'ஜென்-சி' இளைஞர்களே&lt;/h2&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் பகுதிகள் இன்று உலகின் முன்னணி கார் உற்பத்தி மையங்களாகவும், செல்போன் ஏற்றுமதித் தளங்களாகவும் உருவெடுத்துள்ளன. இதனால் இளைஞர்களுக்குப் ஏராளமான வேலைவாய்ப்புகள் காத்திருக்கின்றன. பட்டப்படிப்பை முடித்து வெளியேறும் 'ஜென்-சி' இளைஞர்கள் தாங்கள் வாழும் சமூகத்தின் நிலையை உணர்ந்து செயல்பட வேண்டும். வேலைக்குச் சென்றாலும் அல்லது சொந்தமாகத் தொழில் தொடங்கினாலும், சமுதாயத்தை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்டு, நாட்டின் நலனை முதன்மையாக வைத்துப் பணியாற்ற வேண்டும். இவ்வாறு நிதியமைச்சர் பேசினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/food/make-this-tasty-breakfast-with-leftover-rice-274564&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/16/215088e6aa5d5bd06f5269df994a27d41789526333108113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பி.டெக் 2-ம் ஆண்டு சேர்க்கை: செப்.18-ல் சென்டாக் சிறப்புக் கலந்தாய்வு... யாரெல்லாம் பங்கேற்கலாம்? வெளியான முழு விவரம் !]]></title><link>https://tamil.abplive.com/education/puducherry-centac-btech-lateral-entry-diploma-admission-special-counseling-274652</link><comments>https://tamil.abplive.com/education/puducherry-centac-btech-lateral-entry-diploma-admission-special-counseling-274652#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 06:21:06 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/puducherry-centac-btech-lateral-entry-diploma-admission-special-counseling-274652</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: பி.டெக். இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான லேட்ரல் என்ட்ரி சிறப்புக் கலந்தாய்வு வரும் 18-ம் தேதி புதுச்சேரியில் நடைபெறுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் உள்ள காமராஜர் மணிமண்டப வளாகத்தில் இயங்கி வரும் சென்டாக் அலுவலகத்தில் இந்த நேரடி சிறப்புக் கலந்தாய்வு நடைபெற உள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;நேர அட்டவணை&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த சென்டாக்கில் ஏற்கனவே பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு காலை 11 மணிக்கும், பதிவு செய்யாத விண்ணப்பதாரர்களுக்கு காலை 11.30 மணிக்கும் கலந்தாய்வு நடைபெறும்.&lt;/p&gt;
&lt;p&gt;அதனைத் தொடர்ந்து, பிற மாநிலங்களைச் சேர்ந்த சென்டாக்கில் பதிவு செய்த விண்ணப்பதாரர்களுக்கு மதியம் 2 மணிக்கும், பதிவு செய்யாத விண்ணப்பதாரர்களுக்கு மதியம் 2.30 மணிக்கும் கலந்தாய்வு நடத்தப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான காலியிடங்கள் முழுமையாக நிரப்பப்பட்ட பின்னரே பிற மாநிலங்களைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் சேர்க்கைக்கு பரிசீலிக்கப்படுவர்.&lt;/p&gt;
&lt;p&gt;காரைக்கால், மாகே, ஏனாம் மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் சென்டாக் அலுவலகத்திற்கு நேரில் வருவதுடன், கூகுள் மீட் இணையவழி இணைப்பு மூலமாகவும் காலை 10.45 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கலந்தாய்வில் பங்கேற்கலாம்.&lt;/p&gt;
&lt;h2&gt;தகுதி மதிப்பெண்கள்&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரி பொதுப்பிரிவு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் டிப்ளமோ படிப்பில் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;புதுச்சேரி ஓ.பி.சி., எம்.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., பி.டி., மீனவர் மற்றும் முஸ்லிம் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;மாணவர்கள் தங்களது தகுதி மதிப்பெண்கள் உள்ளிட்ட விவரங்களை சென்டாக் இணையதளத்தில் தங்களது லாக்-இன் மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;h2&gt;அசல் ஆவணங்கள் கட்டாயம்&lt;/h2&gt;
&lt;p&gt;கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள், அதற்கு முன்பாக சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள காலியிடங்கள் மற்றும் இடங்களின் விவரங்களைப் பார்த்து உறுதி செய்துகொள்ள வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;ஏற்கனவே சென்டாக் மூலம் சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு பாடப்பிரிவு அல்லது கல்லூரியை மாற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கலந்தாய்வு நேரத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பாக மட்டுமே சென்டாக் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.&lt;/p&gt;
&lt;p&gt;கலந்தாய்விற்கு வரும் மாணவர்கள் விண்ணப்பப் படிவத்தின் நகல், டிப்ளமோ மதிப்பெண் சான்றிதழ், புதுப்பிக்கப்பட்ட இருப்பிடச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட அசல் ஆவணங்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;கூடுதல் விவரங்களுக்கு 0413-2655570, 0413-2655571 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம். மேலும், சென்டாக் இணையதளத்தில் உள்ள குறைகேட்பு பகுதி மூலமாகவும் மாணவர்கள் தங்களது சந்தேகங்களைத் தெரிவிக்கலாம்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/10/72efdd7f6122191e79ae919af66b15461736521414004349_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[மாணவர்களுக்கு ரூ.1.25 லட்சம் வரை கல்வி உதவித்தொகை! 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சூப்பர் வாய்ப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/pm-yasasvi-education-scholarship-obc-ebc-dnt-tamil-nadu-274650</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/pm-yasasvi-education-scholarship-obc-ebc-dnt-tamil-nadu-274650#respond</comments><pubDate>Wed, 16 Sep 2026 06:09:11 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/pm-yasasvi-education-scholarship-obc-ebc-dnt-tamil-nadu-274650</guid><description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம்: மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் 'பி.எம். யசஸ்வி' (PM YASASVI - Top Class Education in Schools for OBC, EBC &amp;amp; DNT Students) திட்டத்தின் கீழ், 2026-27ஆம் கல்விய ஆண்டிற்கான பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை பெறத் தகுதியுடைய தமிழக மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;கல்வி உதவித்தொகை&lt;/h2&gt;
&lt;p&gt;மத்திய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI - Top Class Education in Schools for OBC, EBC &amp;amp; DNT Students) செயல்படுத்தப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;2026-27 ஆம் ஆண்டிற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) அறிவிக்கப்பட்டுள்ள Top Class School சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனங்களில் (100% தேர்ச்சி பெற்றுள்ள பள்ளிகள்) நடப்பாண்டில் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சார்ந்த தகுதியான மாணவ/மாணவியர்கள் கல்வி உதவித்தொகை திட்டத்தில் தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் https://scholarships.gov.in விண்ணப்பிக்கலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;இத்திட்டத்தில் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 9-10ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.75,000/- மற்றும் 11-12ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.1,25,000/- வரை உதவித்தொகையாக ஒன்றிய அரசால் வழங்கப்படும். 30% மாணவியர்களுக்கு இத்திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;நிபந்தனைகள்:&lt;/h2&gt;
&lt;p&gt;மாணவ/மாணவியர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) அல்லது சீர்மரபினர் (DNT) பிரிவைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும்.&lt;/p&gt;
&lt;h2&gt;வருமான வரம்பு:&lt;/h2&gt;
&lt;p&gt;குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.&lt;/p&gt;
&lt;p&gt;2025-2026 ஆம் கல்வியாண்டில் 100% தேர்ச்சி பெற்று, தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.&lt;/p&gt;
&lt;h2&gt;புதுப்பித்தல் (Renewal):&lt;/h2&gt;
&lt;p&gt;இத்திட்டத்தில் கடந்த நிதியாண்டில் (2025-26) கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவ/மாணவியர்கள் நடப்பாண்டில் (2026-27) 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு விண்ணப்பத்தினை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் உறுதிசெய்து, National Scholarship Portal (https://scholarships.gov.in) மூலம் புதுப்பித்தல் (Renewal) கல்வி உதவித்தொகை படிவத்தை இணைப்பில் பூர்த்தி செய்து 30.09.2026க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இணையத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை தத்தம் பள்ளி தலைமை ஆசிரியர் விண்ணப்பங்களை சரிபார்ப்பதற்கான (புதுப்பித்தல் - for Renewal) கடைசி நாள்: 15.10.2026.&lt;/p&gt;
&lt;h2&gt;புதியது (Fresh):&lt;/h2&gt;
&lt;p&gt;2026-27 புதியதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளில் பயிலும் தகுதியுள்ள மாணவ/மாணவியர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான தேதி NSP இணையதளத்தில் அறிவிக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p&gt;மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholarship Portal (https://scholarships.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையதளமான http://socialjustice.gov.in ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;p&gt;தகுதியான மாணவ/மாணவியர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்கள் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/09/18/838fb8c721b8667da835ba2d0276a7a51726652362671140_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[அக்டோபர் 31-க்குள் வாங்கலைனா கைவிட்டுப் போகும்... 10, 12-ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு இதுதான் கடைசி சான்ஸ்! ]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/nagapattinam-10th-12th-private-candidates-mark-sheet-october-last-date-tnn-274644</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/nagapattinam-10th-12th-private-candidates-mark-sheet-october-last-date-tnn-274644#respond</comments><pubDate>Tue, 15 Sep 2026 22:06:45 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/nagapattinam-10th-12th-private-candidates-mark-sheet-october-last-date-tnn-274644</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாகப்பட்டினம் மாவட்டத்தில் 2019 முதல் 2023 வரை தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை அக். 31-க்குள் பெற அரசுத் தேர்வுகள் துறை உத்தரவிட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நாகப்பட்டினம்: &lt;/strong&gt;நாகப்பட்டினம் மாவட்டத்தில் மார்ச் 2019 முதல் ஜூன் 2023 வரையிலான காலக்கட்டத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதிய தனித்தேர்வர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களைக் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நாகப்பட்டினம் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் மு.ரவிச்சந்திரன் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியீடு செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சான்றிதழ்கள் கழிவுத்தாள்களாக மாற்ற நடவடிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த மார்ச் 2019 முதல் ஜூன் 2023 வரையிலான பருவங்களில் மேல்நிலை இரண்டாமாண்டு (பன்னிரண்டாம் வகுப்பு) மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் பல பருவங்களுக்குரிய மதிப்பெண் சான்றிதழ்கள், இதுநாள் வரையிலும் சம்பந்தப்பட்ட நபர்களால் அலுவலகத்தில் நேரில் வந்து பெறப்படாமல் உரிமைக்கோரப்படாமல் தேங்கிக் கிடக்கின்றன. அவ்வாறு உரிமைக்கோரப்படாத நிலையில் நிலுவையில் உள்ள அசல் மதிப்பெண் சான்றிதழ்களை விதிமுறைகளின்படி கழிவுத்தாள்களாக மாற்றி அழிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இந்தச் சான்றிதழ்களைக் கழிவுத்தாள்களாக மாற்றுவதற்கு ஒப்புதல் கோரி அரசுக்கு முறையான கருத்துரு விரைவில் அனுப்பப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சான்றிதழ் பெற அக்டோபர் 31 கடைசி நாள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அரசுக்குக் கருத்துரு அனுப்பப்பட்டுச் சான்றிதழ்கள் அழிக்கும் நடைமுறைக்கு உட்படுத்தப்பட உள்ளதால், தனித்தேர்வர்கள் தங்களது சான்றிதழ்களை மீட்பதற்கு அளிக்கப்படும் இறுதி வாய்ப்பு இதுவேயாகும். எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த சம்பந்தப்பட்ட தனித்தேர்வர்கள் அனைவரும் வரும் 31-10-2026 ஆம் தேதிக்குள் நாகப்பட்டினத்தில் இயங்கி வரும் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து, தங்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களைத் தவறாமல் பெற்றுக்கொள்ள வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இந்த இறுதித் தேதிக்குப் பிறகு உரிமைக்கோரப்படாத சான்றிதழ்கள் மீது எவ்வித மேல்முறையீடும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்பதால், மாணவர்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சமீபத்திய பருவத் தேர்வர்களுக்கான அறிவிப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், ஜூன் 2023 பருவத்திற்குப் பிந்தைய காலங்களில் மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வுகளை எழுதிய தனித்தேர்வர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்களும் தற்போது தயார் நிலையில் உள்ளன. அப்பருவங்களில் தேர்வெழுதிய மாணவர்களும் நாகப்பட்டினம் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகி, தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை எவ்வித தாமதமுமின்றி உடனடியாகப் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் மு.ரவிச்சந்திரன் தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மதிப்பெண் சான்றிதழின் முக்கியத்துவம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கல்விப் பயணத்தில் பெறப்படும் ஒவ்வொரு மதிப்பெண் சான்றிதழும் ஒரு நபரின் தகுதி, உழைப்பு மற்றும் திறமைக்கான அதிகாரப்பூர்வ ஆவணமாகத் திகழ்கிறது. பள்ளிப் படிப்பை முடிப்பது முதல் பணி ஓய்வு வரை வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் சான்றிதழ்கள் இன்றியமையாத பங்கினை வகிக்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுத்தேர்வு சான்றிதழ்கள் தொலைந்துபோனாலோ அல்லது சேதமடைந்தாலோ, அவற்றுக்கான மாற்றுச் சான்றிதழ்கள் (Duplicate Mark Sheets) பெறுவது அதிக காலவிரயமும் சிரமமும் நிறைந்த செயல்முறையாகும். எனவே, அரசுத் தேர்வுகள் துறையால் வழங்கப்படும் அசல் சான்றிதழ்களை உரிய காலத்தில் பெற்று, பத்திரமாகப் பாதுகாப்பது ஒவ்வொரு மாணவரின் கடமையாகும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/ae0c23110c069870edfa2bdb4e1243061789490191230186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Scholorship Hike: 15 வருடங்களுக்கு பிறகு.. SC/ST மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்வு - தவெக அரசு அதிரடி]]></title><link>https://tamil.abplive.com/education/tvk-vijay-government-increase-sc-st-students-scholorship-increase-274626</link><comments>https://tamil.abplive.com/education/tvk-vijay-government-increase-sc-st-students-scholorship-increase-274626#respond</comments><pubDate>Tue, 15 Sep 2026 19:30:52 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சுகுமாறன் ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/tvk-vijay-government-increase-sc-st-students-scholorship-increase-274626</guid><description><![CDATA[&lt;p&gt;தமிழ்நாட்டில் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt; தலைமையிலா தவெக அரசு நடந்து வருகிறது. முதன்முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ள தவெக அரசு மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கல்வி உதவித்தொகை உயர்வு:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;தவெக ஆட்சியில் ஆதிதிராவிட நலத்துறைக்கு சமூக நீதித்துறை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அந்த துறைக்கு அமைச்சராக கூட்டணி கட்சியான விசிக-வின் எம்எல்ஏ வன்னிஅரசு செயல்பட்டு வருகிறார். இந்த சூழலில், தவெக அரசு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைய உயர்த்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;அதாவது, கல்லூரியில் இளங்கலையான பிஏ படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் 1350ல் இருந்து கல்வி உதவித்தொகை ரூபாய் 11 ஆயிரத்து 250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;பி.காம், பி.காம் (ஹான்ஸ்), பி.எஸ்.சி, படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை ரூபாய் 2 ஆயிரத்து 850ல் இருந்து ரூபாய் 11 ஆயிரத்து 250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;பிபிஏ படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் 4 ஆயிரத்து 750 கல்வி உதவித்தொகை ரூபாய் 11 ஆயிரத்து 250 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;blockquote class=&quot;twitter-tweet&quot;&gt;
&lt;p dir=&quot;ltr&quot; lang=&quot;ta&quot;&gt;உண்மையான சமூக நீதி அரசு&lt;br /&gt;&lt;br /&gt;சமூகநீதித்துறை என்று பெயர் மாற்றப்பட்டது வெறும் பெயரளவுக்கல்ல, உண்மையான மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டுவருவதற்கே என்று மீண்டும் நிரூபித்திருக்கிறது வெற்றித் தலைவரின் அரசு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான&amp;hellip; &lt;a href=&quot;https://t.co/LqZ8W1ZDaT&quot;&gt;pic.twitter.com/LqZ8W1ZDaT&lt;/a&gt;&lt;/p&gt;
&amp;mdash; TVK IT Wing Official (@TVKHQITWingOffl) &lt;a href=&quot;https://x.com/TVKHQITWingOffl/status/2099835225916489779?ref_src=twsrc%5Etfw&quot;&gt;September 15, 2026&lt;/a&gt;&lt;/blockquote&gt;
&lt;p&gt;
&lt;script src=&quot;https://platform.x.com/widgets.js&quot; async=&quot;&quot; charset=&quot;utf-8&quot;&gt;&lt;/script&gt;
&lt;/p&gt;
&lt;p&gt;எம்.காம், எம்.எஸ்.சி, படிக்கும் மாணவர்களுக்கு ரூபாய் 2 ஆயிரத்து 850ல் இருந்து ரூபாய் 12 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;15 ஆண்டுகளுக்கு பிறகு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;சமூக நீதி அரசு:&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழக அரசின் இந்த கல்வி உதவித்தொகை உயர்வு குறித்து &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; பதிவிட்டுள்ளதாவது, &amp;nbsp;உண்மையான சமூக நீதி அரசு. சமூகநீதித்துறை என்று பெயர் மாற்றப்பட்டது வெறும் பெயரளவுக்கல்ல, உண்மையான மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வருவதற்கே என்று மீண்டும் நிரூபித்திருக்கிறது வெற்றித் தலைவரின் அரசு.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;கல்வி உதவித்தொகை உயர்வு:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையினை 15 ஆண்டுகளுக்குப் பிறகு முதலமைச்சர் வெற்றித் தலைவர் தலைமையிலான &amp;nbsp;அரசு உயர்த்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;மாணவர்கள் எண்ணிக்கை உயர்வு:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;மனசாட்சியுள்ள மக்களாட்சி நடத்தும் வெற்றித் தலைவரின் நல்லாட்சியின் நடவடிக்கையால், இந்த உதவித்தொகையினை பெறுவதற்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாடப்பிரிவுகளின் பட்டியலில், புதியதாக 11 இளங்கலை படிப்புகளும், 10 முதுகலை படிப்புகளும், 2 பட்டய படிப்புகளும் சேர்க்கப்பட்டுள்ளதால், இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரக்கூடும்.&lt;/p&gt;
&lt;p&gt;இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/gk/how-many-years-does-a-horse-live-274578&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/09/15/8760b5a4cc84372a05f1793a41b81b6a1789480823817102_original.jpg" width="220"/></item></channel></rss>