Continues below advertisement

மாணவர்களுக்கான திட்டங்கள்

மாணவர்களுக்குஉதவிடும்வகையில்தமிழக அரசுபல்வேறுதிட்டங்களைசெயல்படுத்திவருகிறது. அந்தவகையில்ஆரம்பகல்விமுதல்உயர்கல்விவரைவெளிநாடுகளுக்குஇணையாகபுதியபுதியகல்விதிட்டங்களைஅறிமுகப்படுத்திவருகிறது.மேலும்மாணவர்களைஊக்குவிக்கும்வகையிலும்உதவித்தொகைதிட்டம்வழங்கப்படுகிறது. தமிழ்ப்புதல்வன்திட்டம், புதுமைப்பெண்திட்டத்தின்மூலம்உயர்கல்விபடிக்கும்மாணவர்களுக்குமாதம்ஆயிரம்ரூபாய்உதவித்தொகைவழங்கப்படுகிறது.

மேலும்முதல்தலைமுறைபட்டமளிப்பு (FG) திட்டம், போஸ்ட்மெட்ரிக்உதவித்தொகைத்திட்டம்போன்றவையும்நடைமுறையில்உள்ளது. இந்தநிலையில், நவீனஉலகின்தேவைகளுக்குஏற்படிஜிட்டல்திறன்பெற "உலகம்உங்கள்கையில்" என்னும்அறிவூட்டும்கருப்பொருளின்கீழ்கல்லூரியில்பயிலும்மாணவ, மாணவியர்க்கு 20 இலட்சம்மடிக்கணினிகள்வழங்கும்திட்டம்செயல்படுத்தப்படும்எனதமிழ்நாடுமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின்தெரிவித்திருந்தார்.

Continues below advertisement

அதிநவீன வசதியோடு இலவச லேப்டாப்

இந்ததிட்டத்தைசெயல்படுத்திடும்வகையில், முதல்கட்டமாக 10 இலட்சம்மடிக்கணினிகள்மாணவர்களுக்குவழங்கும்திட்டத்தின்தொடக்கவிழாதமிழ்நாடுமுதலமைச்சர்மு.க.ஸ்டாலின்தலைமையில்இன்று (5.1.2026) திங்கட்கிழமைமாலை 3 மணியளவில்சென்னைநந்தம்பாக்கத்தில்உள்ளசென்னைவர்த்தகமையவளாகத்தில்நடைபெறுகிறது.அப்போதுஅரசுபொறியியல். கலைமற்றும்அறிவியல். மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகைதொழில்நுட்பக்கல்லூரி, தொழில்துறைப்பயிற்சிபோன்றஅனைத்துத்துறைகள்சார்ந்தமாணவர்களுக்கும் 10 இலட்சம்மடிக்கணினிகள்வழங்கப்படுகின்றன.குறிப்பாகமாணவர்களுக்கும் இலவசமாகDell, Acer, HP போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்படுகின்றன.

இந்த மடிக்கணினிகளில்புதியநவீனதொழில்நுட்பங்கள்வசதிகள்இடம்பெற்றுள்ளது. குறிப்பாகIntel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD , Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS ஆகிய மென்பொருள்கள் முன்னதாக நிறுவப்பட்டுள்ளது.இதுமட்டுமில்லாமல்நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக MS Office 365, மேலும் "அறிவைத் தேடும் இளைய தலைமுறைக்குப் புதிய சாளரம்" என அமையும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Pro-வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாணவருக்கும் உயர்தர மடிக்கணினி பையும் வழங்கப்படுகிறது.

வேலைவாய்ப்பிற்கு உதவும் லேப்டாப்

மேலும்மாணவர்களுக்குகல்விக்குமட்டும்உதவிபுரியாமல் வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும், உதவிடும்வகையில் டிஜிட்டல் திறன் மேம்பாடு மூலம் மாணவர்கள் தகவல் தொழில்நுட்பத் (IT) துறை, செயற்கை நுண்ணறிவு கருவிகள் (Al Tools), சுயாதீன வேலை (Freelancing) மென்பொருள் உருவாக்கம் (Software Development), தரவு உள்ளீடு(Data Entry), டிஜிட்டல் (Digital Marketing), (Graphic Design). குறியிடுதல் (Coding) வலை வடிவமைப்பு (Web Designing), போன்ற துறைகளில் "புதிய வாய்ப்புகளைப் பெறும் புதிய தலைமுறை" என்ற அளவில் தகுதியானவர்களாக மாணவர்களை மாற்றிட அரசின்இந்தலேப்டாப்உதவிபுரியும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.