மேலும் அறிய

திருவாரூரில் 6ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

சிறுமி தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் விளையாண்டு கொண்டிருந்த பொழுது அன்பழகன் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். அதனை அன்பழகனின் மனைவி நேரடியாக பார்த்து சத்தம் போட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே பாலாக்குடி புதுத் தெருவைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு சிறுமிக்கு அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவர் பாலியல் துன்புறுத்தல் அளித்ததன் அடிப்படையில் திருவாரூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அன்பழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கொரடாச்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களின் மகள் அங்கு உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் பெற்றோர்கள் வேலைக்கு செல்லும் நேரத்தில் சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். அந்த நேரத்தில் அவருடைய வீட்டின் பின்புறத்தில் உள்ள அன்பழகன் என்பவர் சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று சிறுமி தனது வீட்டின் கொல்லைப்புறத்தில் விளையாடி கொண்டிருந்த பொழுது அன்பழகன் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துள்ளார். அதனை அன்பழகனின் மனைவி நேரடியாக பார்த்து சத்தம் போட்டுள்ளார்.

திருவாரூரில் 6ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
 
அவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினரும் சிறுமியின் உறவினர்களும் அன்பழகனை பிடித்து கொரடாச்சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். பின்னர் சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததன் அடிப்படையில் இந்த  வழக்கை திருவாரூரில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றி உள்ளனர். அதன் அடிப்படையில் அன்பழகன் மீது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்தது போஸ்கோ வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் காவல்துறையினர் அன்பழகனை அடைத்தனர். குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் சமீபகாலமாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை தடுக்கும் வகையில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என பெற்றோர்கள் தொடர்ந்து வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
 

திருவாரூரில் 6ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
 
அதே நேரத்தில் பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கி வளர்க்க வேண்டும். சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு மற்றவர்கள் நடந்துகொள்ளும் விதங்கள் குறித்து புரிய வைக்க வேண்டும், குழந்தைகள் மீது பெற்றோர்கள் தனி கவனம் செலுத்த வேண்டும் இதே போன்று செய்தால் தான் இந்த மாதிரியான சம்பவங்களை குறைப்பதற்கான வழி வகைகள் அதிகமாகும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் காவல் துறை சார்பில் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆறாம் வகுப்பு சிறுமிக்கு தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் அன்பழகனுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தர வேண்டும் என பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர் அதனையடுத்து காவல்துறையின் சார்பில் நீதிமன்றத்தின் மூலமாக அன்பழகனுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DC vs GT Match Highlights: கடைசி வரை த்ரில்...அசத்தலாக பந்து வீசிய டெல்லி; போராடி தோற்ற குஜராத்!
DC vs GT Match Highlights: கடைசி வரை த்ரில்...அசத்தலாக பந்து வீசிய டெல்லி; போராடி தோற்ற குஜராத்!
டி.ஆர்.பாலுக்கு எதிராக கொதித்து எழுந்த youtuber.. தந்தைக்கு குடைச்சல் கொடுத்தாரா திமுக பிரமுகர்?
டி.ஆர்.பாலுக்கு எதிராக கொதித்து எழுந்த youtuber.. தந்தைக்கு குடைச்சல் கொடுத்தாரா திமுக பிரமுகர்?
மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்! ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள் - மதுரையில் கோலாகலம்
Chithirai Thiruvizha: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்! ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள் - மதுரையில் கோலாகலம்
TNPSC Revised Annual Planner: குரூப் 1, 2, 4 தேர்வு தேதிகளில் மாற்றமா?- டிஎன்பிஎஸ்சி முழு தேர்வு அட்டவணை இதோ!
TNPSC Revised Annual Planner: குரூப் 1, 2, 4 தேர்வு தேதிகளில் மாற்றமா?- டிஎன்பிஎஸ்சி முழு தேர்வு அட்டவணை இதோ!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Selvaperunthagai Pressmeet | ”பயத்தில் உளறும் மோடி” விளாசும் செல்வப்பெருந்தகைFarmers Protest | டவரில் ஏறிய தமிழக விவசாயிகள்! மோடிக்கு எதிராக 1000 பேர் போட்டி! பரபரக்கும் டெல்லிVijay Ghilli | ”வருசத்துக்கு ஒரு படம் பண்ணுங்க”விஜய்க்கு விநியோகஸ்தர் REQUEST!மாஸ் காட்டிய கில்லிRS Bharathi on Modi | ”மதக் கலவரத்தை உருவாக்குகிறாரா மோடி?” விளாசும் R.S.பாரதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DC vs GT Match Highlights: கடைசி வரை த்ரில்...அசத்தலாக பந்து வீசிய டெல்லி; போராடி தோற்ற குஜராத்!
DC vs GT Match Highlights: கடைசி வரை த்ரில்...அசத்தலாக பந்து வீசிய டெல்லி; போராடி தோற்ற குஜராத்!
டி.ஆர்.பாலுக்கு எதிராக கொதித்து எழுந்த youtuber.. தந்தைக்கு குடைச்சல் கொடுத்தாரா திமுக பிரமுகர்?
டி.ஆர்.பாலுக்கு எதிராக கொதித்து எழுந்த youtuber.. தந்தைக்கு குடைச்சல் கொடுத்தாரா திமுக பிரமுகர்?
மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்! ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள் - மதுரையில் கோலாகலம்
Chithirai Thiruvizha: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம்! ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள் - மதுரையில் கோலாகலம்
TNPSC Revised Annual Planner: குரூப் 1, 2, 4 தேர்வு தேதிகளில் மாற்றமா?- டிஎன்பிஎஸ்சி முழு தேர்வு அட்டவணை இதோ!
TNPSC Revised Annual Planner: குரூப் 1, 2, 4 தேர்வு தேதிகளில் மாற்றமா?- டிஎன்பிஎஸ்சி முழு தேர்வு அட்டவணை இதோ!
Shah Rukh Khan:
Shah Rukh Khan: "இந்தியா ஒரு அழகான ஓவியம்! பிளவுபடுத்துவது இல்லை" ஷாருக்கான் பளீர்!
அதிசயம் ஆனால் உண்மை... தரையில் முட்டையை உடைத்து ஊற்றினால் ஆம்லெட் ஆக மாறுகிறது - எங்கு தெரியுமா?
அதிசயம் ஆனால் உண்மை... தரையில் முட்டையை உடைத்து ஊற்றினால் ஆம்லெட் ஆக மாறுகிறது - எங்கு தெரியுமா?
Fact Check: பெற்றோரின் சொத்துகளை பெற வரியா? காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் சொன்னது உண்மையா?
பெற்றோரின் சொத்துகளை பெற வரியா? காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து பிரதமர் சொன்னது உண்மையா?
Nitin Gadkari: தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.. என்னாச்சு?
தேர்தல் பரப்புரையில் மயங்கி விழுந்த மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.. என்னாச்சு?
Embed widget