கேரளாவில் மனைவி மீது பாம்பை கடிக்கச் செய்து கொலை செய்த வழக்கில் கொடூர கணவனுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


 






கேரள மாநிலம் கொல்லத்தில் உத்ரா என்பவரை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய கணவன் சூரஜ், பாம்பை ஏவி கொலை செய்து நிரூபணம் ஆகியுள்ளது. இந்த வழக்கில் கணவன் குற்றவாளி என சில தினங்களுக்கு முன்பு நீதிமன்றம் அறிவித்த நிலையில், தற்போது கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து கொல்லம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.