<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>ஐபோன் கேட்ட காதலி..! சென்னையில் அரங்கேறிய சினிமா பாணி திருட்டு.. காட்டிக்கொடுத்த 'வரிக்குதிரை' சட்டை!</title><atom:link href="https://tamil.abplive.com/crime/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 1 Jul 2026 22:01:07 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[நரகமாக மாறிய சீர்காழி குடியிருப்பு பகுதிகள்! குப்பை கிடங்கு தீயால் மூச்சுத்திணறும் மக்கள் - வேடிக்கை பார்க்கும் நகராட்சி?]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-sirkazhi-municipality-garbage-dump-fire-toxic-smoke-people-protest-tnn-265763</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-sirkazhi-municipality-garbage-dump-fire-toxic-smoke-people-protest-tnn-265763#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 19:34:36 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-sirkazhi-municipality-garbage-dump-fire-toxic-smoke-people-protest-tnn-265763</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சீர்காழி: &lt;/strong&gt;மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்குச் சொந்தமான குப்பை கிடங்கில் கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ந்து எரிந்து வரும் தீ மற்றும் அதனால் பரவி வரும் நச்சுப் புகையால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து அதிமுகவினர் மற்றும் பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மலைபோல் குவிந்த குப்பை - நரகமான குடியிருப்பு பகுதிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சீர்காழி நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் இருந்து நாள்தோறும் சேகரிக்கப்படும் டன் கணக்கிலான மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் அனைத்தும் நகராட்சிக்குச் சொந்தமான குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகின்றன. முறையாகத் தரம் பிரித்து அழிக்கப்படாததால், இந்தக் குப்பைகள் பல அடி உயரத்திற்கு மலை போல் குவிந்து கிடக்கிறது. இதனால் இப்பகுதி நீண்ட நாட்களாகவே கடுமையான துர்நாற்றத்துடனும், சுகாதாரச் சீர்கேட்டுடனும் காணப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்நிலையில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இந்த குப்பை கிடங்கில் எதிர்பாராத விதமாகத் தீ விபத்து ஏற்பட்டது. கோடை காலத்தின் தாக்கம் மற்றும் காற்றில் பரவிய வெப்பம் காரணமாகத் தீ கடகடவென குப்பை மேடு முழுவதும் பரவியது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தத் தீ விபத்தினால் குப்பை கிடங்கைச் சுற்றியுள்ள;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* ஈசானிய தெரு&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* கோவிந்தராஜ் நகர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* பிச்சைக்காரன் விடுதி&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;* சர்க்கார் தெரு&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;உள்ளிட்ட பல மக்கள் அடர்த்தி மிகுந்த குடியிருப்பு பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நச்சுப் புகையால் மூச்சுத்திணறல்: மக்கள் அவதி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கடந்த மூன்று நாட்களாகக் குப்பைகள் தொடர்ந்து எரிந்து வருவதால், அதிலிருந்து வெளியேறும் அடர்ந்த நச்சுப் புகை ஒட்டுமொத்தப் பகுதியையும் சூழ்ந்துள்ளது. கண் எரிச்சல், இருமல் மற்றும் கடுமையான மூச்சுத்திணறல் காரணமாகப் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் கடும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். வீடுகளுக்குள் புகுந்துள்ள புகையினால் மக்கள் இரவு நேரங்களில் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&quot;மூன்று நாட்களாகப் புகை மூட்டத்திற்கு நடுவேதான் வாழ்ந்து வருகிறோம். வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் உடனடியாகத் தீயை அணைக்க எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை&quot; என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அதிகாரிகளுடன் வாக்குவாதம் - திடீர் சாலை மறியல்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொடர்ந்து எரியும் தீயை அணைக்கத் தவறிய நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், அதிமுக ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் மார்கோனி தலைமையில் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திரளாகக் குப்பை கிடங்கு வளாகத்திற்குள் திரண்டனர். அங்கிருந்த நகராட்சி அதிகாரிகளிடம் அவர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அப்போது, சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஆணையர் சசிகுமார் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கு இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. தீயை அணைப்பதில் நகராட்சி தரப்பில் சுணக்கம் காட்டுவதாகக் கூறி பொதுமக்கள் ஆவேசமடைந்தனர். அதிகாரிகளின் பதிலில் திருப்தியடையாத பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர், திடீரென சீர்காழி - புளிச்சக்காடு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;போக்குவரத்து பாதிப்பு மற்றும் கோரிக்கைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சாலையின் குறுக்கே அமர்ந்து முழக்கங்களை எழுப்பிய போராட்டக்காரர்கள், குப்பை கிடங்கு தீயை அணைக்கத் தவறிய நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தனர். மேலும், நச்சுப் புகையால் பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்களுக்கு உடனடியாக சிறப்பு மருத்துவ முகாம் அமைத்து, தகுந்த மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தப் போராட்டத்தின் காரணமாகச் சீர்காழி - புளிச்சக்காடு சாலையில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றதால், பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காவல்துறை பேச்சுவார்த்தை - தற்காலிக அமைதி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சாலை மறியல் குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சீர்காழி காவல் ஆய்வாளர் கமல்ராஜ் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அதிமுக நிர்வாகி மார்கோனி மற்றும் பொதுமக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்ற அதிகாரிகள், &quot;தீயை முழுமையாக அணைக்கக் கூடுதலாகத் தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தனியார் தண்ணீர் லாரிகள் உடனடியாக வரவழைக்கப்படும். நச்சுப் புகையைக் கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்&quot; என்று உறுதியளித்தனர். அதிகாரிகளின் இந்த உறுதியான வாக்குறுதியை அடுத்து, பொதுமக்கள் தங்கள் சாலை மறியல் போராட்டத்தைக் தற்காலிகமாகக் கைவிட்டு கலைந்து சென்றனர். அதன் பின்னரே அப்பகுதியில் போக்குவரத்து சீரடைந்தது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நிரந்தர தீர்வு கிடைக்குமா?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மூன்று நாட்களாகத் தீ எரிந்து ஒட்டுமொத்தப் பகுதியும் நரகமாக மாறிய பிறகும், உரிய முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை எடுக்காத நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியமே இந்த அவதிக்குக் காரணம் என்று பொதுமக்கள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதைத் தவிர்க்கவும், இந்த குப்பை கிடங்கை மக்கள் குடியிருப்பு இல்லாத வேறு பகுதிக்கு மாற்றவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்காலிகமாகத் தீயை அணைப்பதோடு நிறுத்தாமல், இந்த அவதிக்கு அதிகாரிகள் ஒரு நிரந்தரத் தீர்வு காண்பார்களா? என்பதே ஒட்டுமொத்த சீர்காழி மக்களின் தற்போதைய எதிர்பார்ப்பாக உள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/10ba4122f39bd816c00b22580229b8791782914626039186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[பாலியல் அத்துமீறலுக்கு எதிராக இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. மாமனார் கொலை.. போலீசார் விசாரணை..]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/pallavaram-chennai-has-caused-shock-a-daughter-in-law-hacked-her-father-in-law-to-death-with-a-sickle-after-he-sexually-harassed-her-tnn-265761</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/pallavaram-chennai-has-caused-shock-a-daughter-in-law-hacked-her-father-in-law-to-death-with-a-sickle-after-he-sexually-harassed-her-tnn-265761#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 19:14:54 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/pallavaram-chennai-has-caused-shock-a-daughter-in-law-hacked-her-father-in-law-to-death-with-a-sickle-after-he-sexually-harassed-her-tnn-265761</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியில், தனக்குத் தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்த மாமனாரைக் கத்தியால் குத்திக் கொன்ற குற்றச்சாட்டின் கீழ் இளம்பெண் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தொடர்ந்த பாலியல் அத்துமீறல்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அனகாபுத்தூர் கஸ்தூரிபாய் நகர் பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நபர் ஒருவர், தன் குடும்பத்தினருடன் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார். இவரது மகனுக்குத் திருமணமாகி, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. கணவரை இழந்து தவித்த அந்த இளம்பெண்ணிற்கு, அவரது மாமனார் தொடர்ந்து பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து அச்சுறுத்தி வந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நள்ளிரவில் நடந்த விபரீதம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சம்பவத்தன்று நள்ளிரவிலும் அந்த நபர் இளம்பெண்ணின் அறைக்குள் அத்துமீறி நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது. மாமனாரின் தொடர் அத்துமீறலால் மிகுந்த ஆத்திரமும் மன உளைச்சலும் அடைந்த அந்தப் பெண், வீட்டில் இருந்த சிறிய காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து அவரது கழுத்தில் குத்தியுள்ளார். இதில் பலத்த ரத்தக்காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;போலீசார் விசாரணை மற்றும் கைது&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கர் நகர் காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகச் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், சம்பந்தப்பட்ட பெண்ணைக் கைது செய்து, தற்காப்புக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதா அல்லது வேறு ஏதேனும் பின்னணி உள்ளதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/822fba50ccb7dc9e51ed30e7c1f1e85117829134499551319_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[இரட்டை கொலை வழக்கில் குற்றவாளிகள் 3 பேருக்கு 2 ஆயுள் தண்டனை: கும்பகோணம் கோர்ட் அதிரடி]]></title><link>https://tamil.abplive.com/news/thanjavur/double-murder-case-kumbakonam-court-sentences-3-convicts-to-two-life-term-tnn-265756</link><comments>https://tamil.abplive.com/news/thanjavur/double-murder-case-kumbakonam-court-sentences-3-convicts-to-two-life-term-tnn-265756#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 18:16:32 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தஞ்சாவூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thanjavur/double-murder-case-kumbakonam-court-sentences-3-convicts-to-two-life-term-tnn-265756</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கும்பகோணம்:&lt;/strong&gt; தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஏற்பட்ட தகராறு இரட்டைக் கொலையாக மாறிய வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 3 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், மூவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ராமலிங்கம் (65) என்பவர் கட்டிடத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அப்பகுதியில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அந்த துக்கச் செய்தியை ஆட்டோவில் சென்று அறிவிக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதற்காக முத்துப்பிள்ளை மண்டபம் அருணா கார்டன் பகுதியைச் சேர்ந்த தினேஷ் மற்றும் அம்மாத்தோப்பு பகுதியைச் சேர்ந்த செட்டி என்ற குருமூர்த்தி ஆகியோர், ராமலிங்கத்திடம் மதுபாட்டில்களை வாங்கி வருமாறு கூறியதாக விசாரணையில் தெரியவந்தது. அதன்படி, மதுபாட்டில்களுடன் ஐஸ்வர்யா நகர் பகுதியில் காத்திருந்த ராமலிங்கத்திடம், அதே பகுதியைச் சேர்ந்த அய்யர் என்ற கலியமூர்த்தி (40) எதற்காக மதுபாட்டிலுடன் நிற்கிறாய் என்று கேட்டு தகராறில் ஈடுபட்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பேச்சுவார்த்தை முயற்சி விபரீதம்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தகராறின்போது கலியமூர்த்தி, ராமலிங்கத்தை தாக்கியதாகவும், பின்னர் இரவு நேரத்தில் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி ராமலிங்கத்தையும், அவரது நண்பர்களையும் ஐஸ்வர்யா நகர் மூர்த்தி தோப்பு பகுதியில் வரவழைத்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அங்கு கருப்பன் குளம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (42), அவரது உறவினரான விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த நெப்போலியன் (53) ஆகியோர் இருந்தனர். அப்போது மறைந்திருந்த கலியமூர்த்தி, திடீரென அரிவாளால் குருமூர்த்தியின் கழுத்தில் வெட்டியதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தினேஷும் வெட்டிக் கொலை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;குருமூர்த்தி ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததை பார்த்த தினேஷ் தடுக்க முயன்றபோது, அவரையும் கலியமூர்த்தி அரிவாளால் சரமாரியாக வெட்டியதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த தாக்குதலில் குருமூர்த்தி மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாக்குதலுக்குப் பிறகு கலியமூர்த்தி, ரமேஷ், நெப்போலியன் ஆகியோர் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுகுறித்து ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில் நாச்சியார்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கும்பகோணம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த வழக்கு கும்பகோணம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை பெற்று வந்தது. அனைத்து தரப்பு வாதங்களையும், சாட்சியங்களையும் ஆய்வு செய்த நீதிபதி ஜெயஸ்ரீ, குற்றம் சாட்டப்பட்ட கலியமூர்த்தி, ரமேஷ், நெப்போலியன் ஆகிய மூவரும் குற்றவாளிகள் எனத் தீர்மானித்து, ஒவ்வொருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பா. விஜயகுமார் ஆஜராகி வாதாடினார். வழக்கை திறம்பட விசாரித்து நீதிமன்றத்தில் ஆதாரங்களை முறையாக தாக்கல் செய்த அப்போதைய நாச்சியார்கோவில் காவல் ஆய்வாளர் ஜெயகவுரி, தற்போதைய காவல் ஆய்வாளர் ராஜா மற்றும் நீதிமன்ற காவல் பிரிவு போலீஸ் ஜெயசுதா ஆகியோரை தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பாராட்டினார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/541d90fda87240af160c93ec12a20e151782909959745733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஆன்லைனில் ஆர்டர் செய்றீங்களா? அப்போ இதப் படிங்க! - புதுச்சேரியில் அடுத்தடுத்து விழுந்த 2 விக்கெட்டுகள்!]]></title><link>https://tamil.abplive.com/crime/puducherry-cyber-crime-police-investigate-instagram-dress-advertisement-morphing-threat-tnn-265736</link><comments>https://tamil.abplive.com/crime/puducherry-cyber-crime-police-investigate-instagram-dress-advertisement-morphing-threat-tnn-265736#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 16:29:34 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/puducherry-cyber-crime-police-investigate-instagram-dress-advertisement-morphing-threat-tnn-265736</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: புதுச்சேரியில் அடுத்தடுத்து அரங்கேறிய இரு வேறு சைபர் குற்றங்களில், ஆடை விளம்பரத்தை நம்பியும், மார்பிங் மிரட்டலுக்கு பயந்தும் இரண்டு பேர் தங்களது பணத்தை இழந்துள்ளனர். மர்மக் கும்பலிடம் சிக்கி மொத்தம் 12 ஆயிரம் ரூபாயை இழந்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;இன்ஸ்டாகிராம் ஆடை விளம்பர நம்பி ஏமாற்றம்&lt;/h2&gt;
&lt;p&gt;புதுச்சேரி அடுத்த மதகடிப்பட்டு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர், சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் (Instagram) ஆடை விற்பனை தொடர்பான கவர்ச்சிகரமான விளம்பரம் ஒன்றைப் பார்த்துள்ளார். அதை உண்மை என நம்பிய அவர், ஆடைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;ஆர்டர் செய்த சில நிமிடங்களில் அவரைத் தொடர்பு கொண்ட மர்மநபர் ஒருவர், ஆடைகளை டெலிவரி செய்ய வேண்டுமானால் முன்பணம் (Advance) செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளார். இதனை நம்பிய அந்த நபர், மர்மநபர் கூறிய வங்கி கணக்கிற்கு ரூ. 8,ிரத்து 250 செலுத்தியுள்ளார். பணம் கைமாறியவுடன் அந்த மர்மநபர் தனது மொபைலை சுவிட்ச் ஆஃப் செய்து ஏமாற்றியுள்ளார். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து அவர் அதிர்ச்சியடைந்தார்.&lt;/p&gt;
&lt;h2&gt;லோன் ஆப் (Loan App) மிரட்டல் - மார்பிங் செய்து பணம் பறிப்பு&lt;/h2&gt;
&lt;p&gt;மற்றொரு சம்பவத்தில், புதுச்சேரி வைத்திக்குப்பம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் அவசரத் தேவைக்காக மொபைல் செயலி (Mobile App) மூலம் ஆன்லைனில் கடன் வாங்கியுள்ளார். பின்னர், தான் வாங்கிய கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து முழுமையாகத் திரும்பவும் செலுத்திவிட்டார்.&lt;/p&gt;
&lt;p&gt;இருப்பினும், ஆன்லைன் கடன் கும்பலைச் சேர்ந்த மர்மநபர் ஒருவர், கடன் வாங்கிய நபரின் புகைப்படத்தை ஆபாசமாக மார்பிங் (Morphing) செய்து அவரது மொபைலுக்கே அனுப்பியுள்ளார். &quot;மேலும் கூடுதல் பணம் தராவிட்டால், இந்த மார்பிங் புகைப்படத்தை உனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி சமூக வலைத்தளங்களில் பரப்பிவிடுவோம்&quot; என மிரட்டியுள்ளார். இதனால் கடும் பயத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளான அந்த நபர், வேறு வழியின்றி மர்மநபரின் கணக்கிற்கு ரூ. 4 ஆயிரம் அனுப்பி ஏமாந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;இதேபோல் கடந்த வாரம், லாஸ்பேட் பகுதியைச் சேர்ந்த ஆண் நபர் ஒருவர், லோன் குறித்து விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார். சிறிதுநேரம் கழித்து மர்ம நபர் ஒருவர் மேற்கூறிய நபரை தொடர்பு கொண்டு குறைந்த வட்டியில் லோன் தருவதாக கூறியுள்ளார். இதனை நம்பி மேற்கூறிய நபரும் விண்ணப்பித்து, விண்ணப்பத்துக்கான செயலாக்க கட்டணமாக ரூ.78 ஆயிரத்தை அனுப்பி ஏமாந்துள்ளார். மேலும் முதலியார்பேட்டையைச் சேர்ந்த ஆண் நபரின் வங்கி கணக்கலிருந்து அவருக்கு தெரியாமல் ரூ.41 ஆயிரம் எடுக்கப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;முதலியார்பேட் பகுதியை சேர்ந்த ஆண் நபர் முகநூலில் வந்த முதலீடு தொடர்பான விளம்பரத்தை கிளிக் செய்து, அதில் வந்த லிங்க் மூலம் ரூ.17 ஆயிரத்தை முதலீடு செய்து ஏமாந்துள்ளார். புதுவையை சேர்ந்த ஆண் நபர் ரூ.1,600, முத்தியால்பேட்டையை சேர்ந்த ஆண் நபர் ரூ.10 ஆயிரம் என மோசடி கும்பலிடம் ஏமாந்துள்ளனர். ேமற்கூறிய நபர்கள் மொத்தமாக ரூ.1.48 லட்சத்தை இழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் தனித்தனியாக புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை:&lt;/h2&gt;
&lt;p&gt;ஆன்லைன் ஆடை மோசடி மற்றும் மார்பிங் மிரட்டல் குறித்து பாதிக்கப்பட்ட நபர்கள் புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் தனித்தனியாகப் புகார் அளித்தனர். அந்தப் புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மோசடி நபர்களின் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் மொபைல் எண்களைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;போலீசாரின் எச்சரிக்கை:&lt;/h2&gt;
&lt;p&gt;முன்பின் தெரியாத ஆன்லைன் செயலிகளில் கடன் வாங்குவதையும், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் வரும் சரிபார்க்கப்படாத விளம்பரங்களை நம்பி முன்பணம் அனுப்புவதையும் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/18/f12c3df3215ad64a194330b6241354b117817687901301431_original.png" width="220"/></item><item><title><![CDATA[" எவன் கூட கள்ள தொடர்பு வெச்சுட்டு இருக்க " மனைவி மீது சந்தேகம் - இறுதியில் நடந்ந சோகம்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/dindigul-crime-father-kills-toddler-son-with-poison-palani-tnn-265715</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/dindigul-crime-father-kills-toddler-son-with-poison-palani-tnn-265715#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 16:20:39 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/dindigul-crime-father-kills-toddler-son-with-poison-palani-tnn-265715</guid><description><![CDATA[&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;மனைவி மீது சந்தேகம்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த கணபதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பிரபாகரன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ரூபி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;குடும்பத்துடன் வசித்து வந்த பிரபாகரனுக்கு, தனது மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் தினந்தோறும் பிரபாகரன் மனைவியை அடித்து துன்புறுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;&quot; யார் கூட கள்ள தொடர்பு வச்சிக்கிட்டு இருக்க&lt;/strong&gt; &quot;&amp;nbsp;&lt;/h3&gt;
&lt;p&gt;நாளுக்கு நாள் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் அதிகரித்து வந்த நிலையில் கடந்த (ஜூன் 27) தேதி இரவு &quot;எவன் கூட கள்ள தொடர்பு வெச்சுட்டு இருக்க&quot; என கேட்டு பிரபாகரன் மனைவி ரூபியிடம் வாக்குவாதம் செய்திருக்கிறார். அப்போது ரூபியும் எதிர்த்து வாக்கு வாதம் செய்யவே மன வருத்தமடைந்த பிரபாகரன் குடும்பத்தினர் அனைவரையும் விஷம் கொடுத்து கொன்று விட்டு , பின்னர் தானும் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;இதனை தொடர்ந்து கடையில் விஷம் வாங்கி வந்த பிரபாகரன் அதனை மூன்று கிளாஸ்களில் ஊற்றி மனைவி மற்றும் மகன்களை குடிக்க வற்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரூபி விஷம் குடிக்க மறுத்த நிலையில் அவரை பிரபகாரன் அரிவாளால் வெட்டியுள்ளார். எனவே பதட்டமடைந்த ரூபி தனக்கு அருகில் இருந்த முதல் மகனை அழைத்து கொண்டு அங்கிருந்து தப்பி சென்றிருக்கிறார். இதற்கிடையில் பிரபாகரன் கொடுத்த விஷத்தை 3 வயது மகன் நாகராஜ் குடித்து விட்டதாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;சிறுவன் உயிரிழப்பு&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;விஷம் அருந்திய சில நிமிடங்களிலேயே சிறுவன் நாகராஜின் உடல் நிலை மோசமடைந்து வாயில் நுரை தள்ளியதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பிரபாகரன், உடனடியாக குழந்தையை பழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல்சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே நாகராஜ் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்தச் சம்பவம் குடும்பத்தினரையும், அப்பகுதி மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து தகவலறிந்த பழனி நகர காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.&lt;/p&gt;
&lt;p&gt;முதற்கட்ட விசாரணையில் மனைவியின் மீது ஏற்பட்ட சந்தேகத்தால் பிரபாகரன் குடும்பத்தையே விஷம் கொடுத்து கொல்ல திட்டமிட்டது தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து பிரபாகரனை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/14/7af55d86da371aae31413c2b80d1f7061734177034874211_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்புணர்ச்சி: வாலிபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை - விழுப்புரம் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!]]></title><link>https://tamil.abplive.com/crime/villupuram-mahila-court-balaji-rape-7-years-sentence-265726</link><comments>https://tamil.abplive.com/crime/villupuram-mahila-court-balaji-rape-7-years-sentence-265726#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 15:46:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/villupuram-mahila-court-balaji-rape-7-years-sentence-265726</guid><description><![CDATA[&lt;p&gt;விழுப்புரம்: விழுப்புரம் அருகே காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, இளம்பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் மகிளா நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;br /&gt;விழுப்புரம் மாவட்டம், சிறுவாளை கிராமத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார். தனக்குச் சாதகமாக அந்தப் பெண்ணிடம் &quot;உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன்&quot; என ஆசை வார்த்தைகளைக் கூறி, அவரைப் பாலியல் வன்புணர்ச்சி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அந்த இளம்பெண் தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு பாலாஜியிடம் கேட்டபோது, அவர் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றியுள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;போலீசார் நடவடிக்கை மற்றும் கைது:&lt;/h2&gt;
&lt;p&gt;பாலாஜியால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்ட இளம்பெண், கடந்த 2018-ஆம் ஆண்டு விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், மகளிர் காவல் நிலைய போலீசார் பாலாஜி மீது வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;நீதிமன்ற விசாரணை மற்றும் தீர்ப்பு:&lt;/h2&gt;
&lt;p&gt;இது தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் மகிளா நீதிமன்றத்தில் (மகளிர் நீதிமன்றம்) கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. வழக்கின் அனைத்துத் தரப்பு சாட்சிகளிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு, இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்தன.&lt;/p&gt;
&lt;p&gt;வழக்கை விசாரித்த நீதிபதி எழிலரசி இன்று இறுதித் தீர்ப்பை வழங்கினார். அதில், இளம்பெண்ணை ஏமாற்றிப் பாலியல் வன்புணர்ச்சி செய்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி பாலாஜிக்கு: 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை, 5,000/- (ஐந்தாயிரம் ரூபாய்) அபராதம் விதித்து உத்தரவிட்டார். நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, குற்றவாளி பாலாஜி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு, கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். காதல் என்ற பெயரில் பெண்ணை ஏமாற்றிய நபருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/39877548440c8b9276fb5cb7dd4b32121782900855721194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Domestic Violence: மனைவியின் மென்டல் டார்ச்சர்.. ஒரே வருடத்தில் 27 வயது இளைஞர் மரணம் - லாஸ்ட்ல ட்விஸ்ட்]]></title><link>https://tamil.abplive.com/crime/newly-married-nashik-man-dies-by-suicide-wife-in-laws-booked-for-harassment-domestic-violence-265703</link><comments>https://tamil.abplive.com/crime/newly-married-nashik-man-dies-by-suicide-wife-in-laws-booked-for-harassment-domestic-violence-265703#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 13:09:35 +0530 </pubDate><dc:creator><![CDATA[ குலசேகரன் முனிரத்தினம் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/newly-married-nashik-man-dies-by-suicide-wife-in-laws-booked-for-harassment-domestic-violence-265703</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Domestic Violence:&amp;nbsp;&lt;/strong&gt; 27 வயது இளைஞர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் மாமனார், மாமியார் கைது செய்யப்பட்ட நிலையில், மனைவி தலைமறைவாகியுள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;27 வயது இளைஞர் தற்கொலை&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அண்மைக்காலமாக குடும்ப வன்முறைகள் காரணமாக ஆண்களும் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவம் தொடர்ந்து வருகிறது. அந்த வரிசையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது. நாசிக் நகரில் தனது மனைவி மற்றும் மாமியார் வீட்டார் தன்னை மனரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டி, 27 வயதான இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இறந்தவர் அனிகேத் பாலாசாஹேப் ஜக்தாப் என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த மரண்அம் தொடர்பாக மனைவி, அவரது பெற்றோர் மற்றும் தாய்வழி அத்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/why-is-baby-born-after-9-months-details-in-pics-265693&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;குற்றச்சாட்டு என்ன?&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;அனிகேத்தின் மரணம் ஆரம்பத்தில் விபத்து மரணமாகப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், அவரது தந்தை பாலசாஹேப் ஜக்தாப் அளித்த புகாரின் அடிப்படையில், கேம்ப் போலீசார் பஞ்சஷீல் நகரைச் சேர்ந்த அனிகேத்தின் மனைவி ஸ்ருதி ஜக்தாப், அவரது தாய் வந்தனா சுபாஷ் திவ்ரே, தந்தை சுபாஷ் சுக்தேவ் திவ்ரே மற்றும் தாய்வழி அத்தை உஜ்வலா சதீஷ் பவார் ஆகிய&amp;nbsp; அனைவரும் சேர்ந்து, அவரை மனரீதியாகத் துன்புறுத்தி இந்த விபரீத முடிவை எடுக்கத் தூண்டியதாகக் குற்றம் சாட்டி வழக்குப் பதிவு செய்தனர். ஸ்ருதியின் பெற்றோரை போலீசார் கைது செய்துள்ளனர், ஆனால் ஸ்ருதியும் அவரது தாய்வழி அத்தையும் தலைமறைவாகி உள்ளனர். அவர்கள் இருவரையும் உடனடியாகக் கைது செய்யாவிட்டால், தீக்குளித்துத் தற்கொலை செய்துகொள்வோம் என அனிகேத்தின் குடும்பத்தினர் எச்சரித்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/WcUR2aH1PHA?si=zlfG1TJjFoi9Etmc&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;strong&gt;ஒரே வருடத்தில் நேர்ந்த விபரீதம்:&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;புகாரின்படி, அனிகேத் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு பஞ்சஷீல் நகரைச் சேர்ந்த ஸ்ருதி திவ்ரே என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். திருமணமானதிலிருந்து தம்பதியினருக்கு இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். ஸ்ருதி, அனிகேத்துடன் சேர்ந்து வாழ மறுத்ததோடு, அவர் மீது காவல் நிலையத்திலும் புகார் அளித்ததால், கடந்த பல மாதங்களாக அவர் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர்ச்சியான துன்புறுத்தல்களைத் தாங்க முடியாமல், அனிகேத் தனது இல்லத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;a title=&quot;ஊரக வேலைவாய்ப்பு திட்டம்..! இனி 125 நாட்கள், அதிகபட்சமாக ரூ.450 சம்பளம் - தமிழகத்திற்கு எவ்வளவு?&quot; href=&quot;https://tamil.abplive.com/news/tamil-nadu/vbg-ram-g-act-takes-effect-from-today-centre-hikes-rural-wages-extends-job-guarantee-to-125-days-salary-for-tamilnadu-265688&quot; target=&quot;_self&quot;&gt;இதையும் படியுங்கள்: ஊரக வேலைவாய்ப்பு திட்டம்..! இனி 125 நாட்கள், அதிகபட்சமாக ரூ.450 சம்பளம் - தமிழகத்திற்கு எவ்வளவு?&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;div class=&quot;n6owBd awi2gc&quot; data-sfc-cp=&quot;&quot; data-sfc-root=&quot;c&quot; data-sfc-cb=&quot;&quot; data-hveid=&quot;CAEQAA&quot; data-processed=&quot;true&quot; data-copy-service-computed-style=&quot;font-family: &amp;quot;Google Sans&amp;quot;, Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px 0px 16px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);&quot;&gt;தற்கொலை எதற்கும் தீர்வு கிடையாது. தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் அல்லது மன அழுத்தத்தில் இருப்பவர்கள் கீழ்க்கண்ட உதவி எண்களைத் தொடர்புகொண்டு ஆலோசனை பெறலாம்.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;ul class=&quot;KsbFXc U6u95&quot; data-sfc-root=&quot;c&quot; data-sfc-cb=&quot;&quot; data-processed=&quot;true&quot; data-copy-service-computed-style=&quot;font-family: &amp;quot;Google Sans&amp;quot;, Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 12px 0px 16px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);&quot;&gt;
&lt;li class=&quot;Z1qcYe&quot; data-sfc-cp=&quot;&quot; data-sfc-root=&quot;c&quot; data-sfc-cb=&quot;&quot; data-hveid=&quot;CAIQAA&quot; data-processed=&quot;true&quot; data-copy-service-computed-style=&quot;font-family: &amp;quot;Google Sans&amp;quot;, Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px 0px 12px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);&quot;&gt;&lt;span class=&quot;T286Pc&quot; data-sfc-cp=&quot;&quot; data-sfc-root=&quot;c&quot; data-sfc-cb=&quot;&quot; data-processed=&quot;true&quot; data-copy-service-computed-style=&quot;font-family: &amp;quot;Google Sans&amp;quot;, Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);&quot;&gt;&lt;strong class=&quot;Yjhzub&quot; data-sfc-root=&quot;c&quot; data-sfc-cb=&quot;&quot; data-processed=&quot;true&quot; data-copy-service-computed-style=&quot;font-family: &amp;quot;Google Sans&amp;quot;, Arial, sans-serif; font-size: 16px; font-weight: 600; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);&quot;&gt;சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் (Sneha Suicide Prevention Centre):&lt;/strong&gt;&amp;nbsp;044-24640050 / 044-24640060 (7 நாட்கள்)&lt;/span&gt;&lt;/li&gt;
&lt;li class=&quot;Z1qcYe&quot; data-sfc-cp=&quot;&quot; data-sfc-root=&quot;c&quot; data-sfc-cb=&quot;&quot; data-hveid=&quot;CAIQAw&quot; data-processed=&quot;true&quot; data-copy-service-computed-style=&quot;font-family: &amp;quot;Google Sans&amp;quot;, Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px 0px 12px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);&quot;&gt;&lt;span class=&quot;T286Pc&quot; data-sfc-cp=&quot;&quot; data-sfc-root=&quot;c&quot; data-sfc-cb=&quot;&quot; data-processed=&quot;true&quot; data-copy-service-computed-style=&quot;font-family: &amp;quot;Google Sans&amp;quot;, Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);&quot;&gt;&lt;strong class=&quot;Yjhzub&quot; data-sfc-root=&quot;c&quot; data-sfc-cb=&quot;&quot; data-processed=&quot;true&quot; data-copy-service-computed-style=&quot;font-family: &amp;quot;Google Sans&amp;quot;, Arial, sans-serif; font-size: 16px; font-weight: 600; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);&quot;&gt;மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்:&lt;/strong&gt;&amp;nbsp;104&lt;/span&gt;&lt;/li&gt;
&lt;li class=&quot;Z1qcYe&quot; data-sfc-cp=&quot;&quot; data-sfc-root=&quot;c&quot; data-sfc-cb=&quot;&quot; data-hveid=&quot;CAIQBQ&quot; data-processed=&quot;true&quot; data-copy-service-computed-style=&quot;font-family: &amp;quot;Google Sans&amp;quot;, Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px 0px 12px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);&quot;&gt;&lt;span class=&quot;T286Pc&quot; data-sfc-cp=&quot;&quot; data-sfc-root=&quot;c&quot; data-sfc-cb=&quot;&quot; data-processed=&quot;true&quot; data-copy-service-computed-style=&quot;font-family: &amp;quot;Google Sans&amp;quot;, Arial, sans-serif; font-size: 16px; font-weight: 400; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);&quot;&gt;&lt;strong class=&quot;Yjhzub&quot; data-sfc-root=&quot;c&quot; data-sfc-cb=&quot;&quot; data-processed=&quot;true&quot; data-copy-service-computed-style=&quot;font-family: &amp;quot;Google Sans&amp;quot;, Arial, sans-serif; font-size: 16px; font-weight: 600; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);&quot;&gt;&lt;span data-sfc-root=&quot;c&quot; data-wiz-uids=&quot;hi967c_y&quot; data-sfc-cb=&quot;&quot; data-processed=&quot;true&quot; data-copy-service-computed-style=&quot;font-family: &amp;quot;Google Sans&amp;quot;, Arial, sans-serif; font-size: 16px; font-weight: 600; margin: 0px; text-decoration: none; border-bottom: 0px rgb(10, 10, 10);&quot;&gt;காவல்துறை உதவி எண்&lt;/span&gt;:&lt;/strong&gt;&amp;nbsp;100&lt;/span&gt;&lt;/li&gt;
&lt;/ul&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/29e3956d0e9fac36a7ed80495316025a1782891527522732_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[கள்ள உறவு - நீ எல்லாம் ஒரு ஆம்பளையா ? - பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்த கொடூர கூலித் தொழிலாளி]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/perundurai-woman-murder-construction-worker-arrested-tnn-265695</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/perundurai-woman-murder-construction-worker-arrested-tnn-265695#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 12:56:31 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/perundurai-woman-murder-construction-worker-arrested-tnn-265695</guid><description><![CDATA[&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;கட்டுமான பணியில் ஏற்பட்ட கள்ளத் தொடர்பு&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;ஈரோடு மாவட்டம் பெருந்துறை காஞ்சிகோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசைப்பட்டி வெள்ளப்பாறை பகுதியில் கடந்த 21 - ம் தேதி 60 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் கிடந்தது.&lt;/p&gt;
&lt;p&gt;இது குறித்து நில உரிமையாளர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பல நாட்களாக உயிரிழந்திருந்ததால் உடல் சிதைந்த நிலையில் இருந்துள்ளது. இதனால் உயிரிழந்தவர் யார் என்பதை கண்டறிவதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.&lt;/p&gt;
&lt;p&gt;இதையடுத்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், உயிரிழந்தவர் ஈரோடு கருங்கல்பாளையம் வண்டியூரான் கோவில் வீதியைச் சேர்ந்த 65 வயதான வளர்மதி என்பது தெரிய வந்தது. தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், அவருடன் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்த ஈரோடு குமலன்குட்டை பகுதியைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி விஜயகுமார் என்பவரே கொலையாளி என்பது உறுதியானது.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;&quot; நீ எல்லாம் ஒரு ஆம்பளையா &quot;&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;விசாரணையில், சுமார் 15 நாட்களுக்கு முன்பு இருவரும் காஞ்சிகோவில் பகுதியில் வீடு கட்டுமானப் பணியில் ஈடுபட்ட போது அவர்களுக்குள் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக தெரிய வந்தது. சம்பவத்தன்று விஜயகுமார் மதுபானம் வாங்கிக் கொண்டு வளர்மதியை தனியாக அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் அதிகளவில் மது அருந்தியிருந்ததால் அவரால் எதுவும் செய்ய முடியாமல் இருந்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இதனால், &quot; நீ எல்லாம் ஒரு ஆம்பளையா ? &quot; என்று வளர்மதி அவமதித்து பேசியதாகவும் , இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;அதே நேரத்தில், வீட்டிற்கு சிலிண்டர் வாங்குவதற்காக விஜயகுமாரிடம் வளர்மதி ரூ.5,000 கடன் வாங்கியிருந்ததாகவும் அந்த பணத்தை திருப்பிக் கேட்டதாலும் தகராறு தீவிரமடைந்ததாக கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;ஆத்திரமடைந்த விஜயகுமார், தன்னிடம் இருந்த கத்தியால் வளர்மதியின் கழுத்தை சரமாரியாக அறுத்து படுகொலை செய்து விட்டு, அவரது உடலை அங்கேயே வீசி விட்டு தப்பியோடியுள்ளார். பின்னர், உயிரிழந்த பெண் அணிந்திருந்த காதுத் தோட்டை பறித்து சென்று அடமானம் வைத்து ரூ.22 ஆயிரம் பெற்றதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து விஜயகுமாரை கைது செய்த காஞ்சிகோவில் போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/01/5ec4beef3e357cecc498db86b16cdb461730477083039211_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[" அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் தான் டீமில் இடம் " கபடி பயிற்சியாளர் மீது புகார்]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/sholinganallur-kabaddi-coach-raji-pocso-case-sexual-abuse-tnn-265678</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/sholinganallur-kabaddi-coach-raji-pocso-case-sexual-abuse-tnn-265678#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 10:14:14 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/sholinganallur-kabaddi-coach-raji-pocso-case-sexual-abuse-tnn-265678</guid><description><![CDATA[&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;வலுக் கட்டாயமாக பாலியல் தொல்லை&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;சென்னை சோழிங்கநல்லூர் கண்ணகி நகர் கபடி பயிற்சியாளர் ராஜி , சுமார் 10 வருடங்களாக அப்பகுதி சிறுமிகளுக்கு கபடி பயிற்சி அளித்து வந்துள்ளார். கடந்த 2025 - ம் ஆண்டு பஹ்ரைனில் நடந்த ஜூனியர் கபடி போட்டியில் கண்ணகி நகரை சேர்ந்த வீராங்கனை வெற்றி பெற்று தங்கம் வென்ற போது நாடு முழுவதும் அறிமுகமானார் இவரின் கபடி பயிற்சியாளர் ராஜி.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;தங்க பதக்கம் வென்ற நிலையில் வீராங்கனையை பாராட்டி பணம் மற்றும் பரிசு பொருட்களை வழங்கிய திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பயிற்சியாளர் ராஜிவையும் கௌரவிக்கும் வகையில் ஊக்க தொகை மற்றும் பரிசு பொருட்களை வழங்கினார்கள்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த பயிற்சியாளர் தான் தற்போது பாலியல் புகாரில் சிக்கியுள்ளார். அவரிடம் பயிற்சி பெற்ற கபடி வீராங்கனையிடம் வலுக் கட்டாயமாக பலமுறை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் , அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் கண்ணகி நகர் காவல் நிலையத்தில் உள்ள செம்மஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;&quot; என்னுடன் அட்ஜெஸ்மென்ட் செய் &quot;&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;புகாரை பெற்ற போலீசார் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்களை கேட்டு போலீசாரே அதிர்ச்சியடைந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p&gt;17 வயதான பாதிக்கப்பட்ட இளம் பெண் தாய், தந்தை இல்லாமல் அவரது பாட்டி ஆதரவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கபடி பயிற்சியாளர் ராஜி பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்று கடந்த 9 - ம் தேதி முதல் இதுவரை இந்த மாதத்தில் மட்டுமே மூன்று முறை சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் , &quot;என்னுடன் அட்ஜெஸ்மென்ட் செய்தால் மட்டுமே மாவட்ட , மாநில அளவில் நடைபெற உள்ள கபடி போட்டிகளில் விளையாட விடுவேன் என்று மிரட்டி பயிற்சியாளர் ராஜுவின் பாலியல் இச்சைக்கு இணங்க வைத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் வேதனையுடன் கூறியுள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;கபடி பயிற்சியாளர் ராஜி அத்துமீறலுக்கு அட்ஜெஸ்ட்மென்ட் செய்யும் சிறுமிகளை மட்டுமே கபடி அணியில் வைத்துக் கொள்வதாகவும் , அட்ஜெஸ்ட்மென்ட் செய்யாத சிறுமிகளை பயிற்சி அளிக்கும் போது சக வீராங்கனைகள் முன்பு திட்டுவது , அடிப்பது போன்ற செயலில் ஈடுபட்டு &quot; உனக்கு எல்லாம் கபடி வராது நீ எல்லாம் எதற்கு கபடி ஆட வருகிறாய் &quot; என்று கடுமையான வார்த்தைகளால் திட்டி கண்ணகி நகர் கபடி அணியில் விளையாட விட மாட்டார் என கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;பாதிக்கப்பட்ட கபடி வீராங்கனை பயிற்சியாளர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக செம்மஞ்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதை அறிந்த கபடி பயிற்சியாளர் ராஜீ தற்போது தலைமறைவாக உள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/607620901caf554c1abf179a2680cc6a17828810238161310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஐபோன் கேட்ட காதலி..! சென்னையில் அரங்கேறிய சினிமா பாணி திருட்டு.. காட்டிக்கொடுத்த 'வரிக்குதிரை' சட்டை!]]></title><link>https://tamil.abplive.com/crime/police-have-arrested-a-young-man-in-chennai-who-had-been-engaging-in-chain-snatching-incidents-driven-by-a-reckless-desire-to-gift-an-expensive-iphone-to-his-girlfriend-for-her-birthday-tnn-265681</link><comments>https://tamil.abplive.com/crime/police-have-arrested-a-young-man-in-chennai-who-had-been-engaging-in-chain-snatching-incidents-driven-by-a-reckless-desire-to-gift-an-expensive-iphone-to-his-girlfriend-for-her-birthday-tnn-265681#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 09:30:30 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கிஷோர் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/police-have-arrested-a-young-man-in-chennai-who-had-been-engaging-in-chain-snatching-incidents-driven-by-a-reckless-desire-to-gift-an-expensive-iphone-to-his-girlfriend-for-her-birthday-tnn-265681</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னையில் தனது காதலியின் பிறந்தநாளுக்கு விலையுயர்ந்த ஐபோன் (iPhone) பரிசளிக்க வேண்டும் என்ற விபரீத ஆசையில், அடுத்தடுத்து செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் ஒருவரை காவல்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காதலுக்காகத் துணிந்த திருட்டு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சென்னை அமைந்தகரை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (24). இவர் தனது காதலிக்கு வரும் பிறந்தநாளின் போது ஒரு புதிய ஐபோனை பரிசாகக் கொடுக்க ஆசைப்பட்டுள்ளார். ஆனால், அதற்குப் போதிய பணவசதி இல்லாததால், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காகச் செயின் பறிப்பில் ஈடுபட அவர் முடிவு செய்ததாகத் தெரிகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;4-வது முயற்சியில் சிக்கிய பெண்மணி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதையடுத்து, சென்னை மாதவரம் மற்றும் அண்ணா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து செயின் பறிப்பில் ஈடுபட சரவணன் முயன்றுள்ளார். முதல் மூன்று முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையில், விடாமல் தனது 4-வது முயற்சியை மேற்கொண்டுள்ளார். அப்போது, மாதவரம் பகுதியில் மலர்விழி என்பவரின் மகளிடம் இருந்து தங்கச் சங்கிலியை (செயின்) கண் இமைக்கும் நேரத்தில் பறித்துக் கொண்டு தப்பியோடியுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;போலீஸாரை ஏமாற்றத் திட்டம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காவல்துறையினரிடம் இருந்து தப்பிப்பதற்காகச் சரவணன் மிகவும் சாதுரியமாகத் திட்டமிட்டுள்ளார். அடையாளத்தைத் மறைக்க முகத்தில் துணியைக் கட்டிக் கொண்டும், தான் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தில் 'நம்பர் பிளேட்' (பதிவு எண்) இல்லாமலும் சென்று இந்தக் கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றியுள்ளார். இதன் மூலம் போலீஸ் விசாரணையில் இருந்து எளிதாகத் தப்பித்துவிடலாம் என அவர் கணக்கு போட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;காட்டிக்கொடுத்த 'வரிக்குதிரை' சட்டை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பாதிக்கப்பட்டவர்கள் கொடுத்த புகாரின் பேரில், சம்பவ இடத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளை போலீஸார் தீவிரமாக ஆய்வு செய்தனர். முகத்தை மூடியிருந்ததாலும், வண்டியில் நம்பர் பிளேட் இல்லாததாலும் குற்றவாளியைக் கண்டறிவதில் சவால் நீடித்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இருப்பினும், கொள்ளைச் சம்பவத்தின் போது சரவணன் அணிந்திருந்த தனித்துவமான வரிக்குதிரை வடிவம் (Zebra lines) கொண்ட சட்டை சிசிடிவி கேமராவில் தெளிவாகப் பதிவாகியிருந்தது. அந்தச் சட்டையின் அடையாளத்தை வைத்துத் துப்புத்துலக்கிய போலீஸார், தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு சரவணனை வசமாக மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். அவரிடம் இருந்த நகையைப் பறிமுதல் செய்த போலீஸார், மேல் விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/480d48a855a4ea34cb560090e8a4039917828783413961319_original.jpg" width="220"/></item></channel></rss>