<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வின் போது நேர்ந்த அவலங்கள்: GH-ல் அரங்கேறிய கூத்து!</title><atom:link href="https://tamil.abplive.com/crime/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 11 Jun 2026 17:49:51 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[காதல் திருமணத்திற்கு நேர்ந்த கொடூரம் - துப்பாக்கியுடன் மருமகளைத் தேடிச் சென்ற மாமன் - அடுத்து நடந்தது என்ன?]]></title><link>https://tamil.abplive.com/crime/tirupattur-news-young-woman-married-other-caste-person-uncle-was-arrested-for-trying-to-shoot-her-with-gun-263533</link><comments>https://tamil.abplive.com/crime/tirupattur-news-young-woman-married-other-caste-person-uncle-was-arrested-for-trying-to-shoot-her-with-gun-263533#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 17:41:43 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ராஜேஷ். எஸ் ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/tirupattur-news-young-woman-married-other-caste-person-uncle-was-arrested-for-trying-to-shoot-her-with-gun-263533</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;strong&gt;திருப்பத்தூர்:&lt;/strong&gt; ஏலகிரியில் மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம்பெண்ணை தாய் மாமன் நாட்டு துப்பாக்கியால் சுட முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை பாடநூர் அருகே கீழ்காடு மாஞ்சான்வட்டம் பகுதியை சேர்ந்த தேவேந்திரன், சித்ரா தம்பதியினரின் மகள் அஞ்சலி (23) என்பவர் தர்மபுரியில் கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இந்த நிலையில், அதே கல்லூரியில் படித்து வந்த பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கேசவன்(23) என்பவரும் அஞ்சலிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.தற்போது பெண் குழந்தை பிறந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe title=&quot;YouTube video player&quot; src=&quot;https://www.youtube.com/embed/1Vb1mUPWjhQ?si=HJu9ajfuPHbGFSBd&quot; width=&quot;560&quot; height=&quot;315&quot; frameborder=&quot;0&quot; allowfullscreen=&quot;allowfullscreen&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;இதனைத் தொடர்ந்து, மனமாறிய அஞ்சலியின் தாய் சித்ரா, மகள் அஞ்சலி மற்றும் பேரக் குழந்தையை ஏலகிரி மலை கீழ்காடு மாஞ்சான்வட்டம் பகுதிக்கு அழைத்து வந்துள்ளார். அதனை பார்த்த சித்ராவின் அண்ணனான கிருஷ்ணன் என்பவர் எங்களுக்கு தெரியாமல் எங்களை கேட்காமல் எதற்காக உன் மகளை அழைத்து வந்தாய் என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு அஞ்சலியை, கிருஷ்ணன் அடிக்க சென்ற நிலையில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;a href=&quot;https://tamil.abplive.com/auto/india-most-cheapest-electric-car-mg-comet-ev-rs-80000-discount-230-kilometer-range-263420&quot; target=&quot;_blank&quot; rel=&quot;noopener&quot;&gt;Also Read| பட்ஜெட் விலையில் ஒரு எலக்ட்ரிக் கார் - MG Comet EVக்கு மெகா டிஸ்கவுண்ட் அறிவிப்பு; மிஸ் பண்ணிடாதீங்க மக்கா&lt;/a&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அதனை தொடர்ந்து, கிருஷ்ணன் வீட்டில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை எடுத்து வந்து அஞ்சலியை சுட முயற்சித்ததாக கூறப்படுகிறது.&amp;nbsp;பின்னர் இது தொடர்பாக ஏலகிரி மலை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதை அறிந்த கிருஷ்ணன் துப்பாக்கியை உடைத்து காட்டில் தூக்கி எரிந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;அதன் பிறகு, ஏலகிரிமலை காவல்நிலைய காவல் ஆய்வாளர் பாரதி, கிருஷ்ணனை காவல் நிலையம் அழைத்து சென்று அவர் மீது வழக்கு பதிவு செய்து &amp;nbsp;துப்பாக்கி உடைத்து போடப்பட்ட இடத்திற்கு சென்று உடைத்து போடப்பட்ட துப்பாக்கியை போலீசார் கைப்பற்றி காவல் நிலையம் எடுத்து வந்தனர். மேலும் கிருஷ்ணனை திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: left;&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/tvs-jupiter-mileage-of-scooter-5-litre-petrol-know-details-here-263482&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/cbe13b4a00cc82b43cfd4ac2b0364e071781179540440113_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சூலூர் சிறுமி கொலை வழக்கு... கைதான 2 பேருக்கு எதிராக 819 பக்க குற்றப்பத்திரிகை]]></title><link>https://tamil.abplive.com/news/coimbatore/sulur-girl-murder-case-819-page-charge-sheet-filed-intensive-trial-with-108-witnesses-263529</link><comments>https://tamil.abplive.com/news/coimbatore/sulur-girl-murder-case-819-page-charge-sheet-filed-intensive-trial-with-108-witnesses-263529#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 17:30:23 +0530 </pubDate><dc:creator><![CDATA[ பிரகாஷ் ]]></dc:creator><category><![CDATA[ கோவை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/coimbatore/sulur-girl-murder-case-819-page-charge-sheet-filed-intensive-trial-with-108-witnesses-263529</guid><description><![CDATA[&lt;p&gt;கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள இரண்டு குற்றவாளிகள் இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் குற்றப்பத்திரிகையின் நகலை வழங்க நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;கடந்த மாதம் 21ஆம் தேதி சூலூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுமி இருசக்கர வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த மோகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த வழக்கில் விரைவாக விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. கைது செய்யப்பட்ட இருவரையும் மூன்று நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். விசாரணையின் போது சம்பவ இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட கார்த்திக் மற்றும் மோகன் இருவரும் சம்பவத்தை நடித்துக் காட்டியதாக போலீசார் தெரிவித்தனர். அந்த காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டன.&lt;/p&gt;
&lt;p&gt;விசாரணை நிறைவடைந்த பின்னர் இருவரும் மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். தொடர்ந்து சேகரிக்கப்பட்ட சாட்சிகள், ஆவணங்கள் மற்றும் தடயங்களின் அடிப்படையில் சூலூர் போலீசார் 819 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை கோவை போக்சோ நீதிமன்றத்தில் இ-பைலிங் முறையில் நேற்று தாக்கல் செய்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த குற்றப்பத்திரிகையில் 108 சாட்சிகள், 215 ஆவணங்கள் மற்றும் நேரில் பார்த்த இரண்டு சாட்சிகளின் வாக்குமூலங்கள் இணைக்கப்பட்டுள்ளன. குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட 18 நாட்களுக்குள் முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.&amp;nbsp;வழக்கின் விசாரணை துரிதமாக நடைபெற்று வருவதால், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/e679aa587da51d11199f2e8b99816ec41781179163372108_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[வழக்கை முடக்க ரூ.2 கோடி லஞ்சம்: போலி மருந்து அதிபர் ராஜாவை டெல்லிக்கு தூக்கிய சிபிஐ!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/owner-arrested-in-puducherry-for-paying-a-2-crore-bribe-via-hawala-to-stall-a-case-against-a-spurious-medicine-company-tnn-263519</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/owner-arrested-in-puducherry-for-paying-a-2-crore-bribe-via-hawala-to-stall-a-case-against-a-spurious-medicine-company-tnn-263519#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 16:03:33 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சிவரஞ்சித் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/owner-arrested-in-puducherry-for-paying-a-2-crore-bribe-via-hawala-to-stall-a-case-against-a-spurious-medicine-company-tnn-263519</guid><description><![CDATA[&lt;p&gt;புதுச்சேரி: நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.200 கோடி போலி மருந்து வழக்கை மேல் நடவடிக்கை இன்றி முடக்குவதற்காக, டெல்லி காவல் ஆய்வாளருக்கு ரூ.2 கோடி லஞ்சம் கொடுத்த விவகாரத்தில், போலி மருந்து நிறுவன அதிபர் 'ராஜா' என்ற வள்ளியப்பனை சிபிஐ லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் புதுச்சேரியில் வைத்து அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;ஆக்ராவில் தொடங்கிய சோதனை&lt;/h2&gt;
&lt;p&gt;கடந்த ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம், ஆக்ராவில் மத்திய தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் பெருமளவில் போலி மருந்துகள் புழக்கத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் வசித்து வந்த, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா (எ) வள்ளியப்பன் என்பவர்தான் இந்த போலி மருந்து நெட்வொர்க்கின் பின்னணியில் இருப்பது தெரியவந்தது. இவர் நாட்டின் முன்னணி மருந்து நிறுவனமான 'சன் பார்மா' உட்பட பல்வேறு பிரபல நிறுவனங்களின் பெயர்களில் போலி மருந்துகளைத் தயாரித்து, நாடு முழுவதும் சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;ரூ.200 கோடி போலி மருந்துகள் பறிமுதல்&lt;/h2&gt;
&lt;p&gt;இதுகுறித்து சன் பார்மா நிறுவனம் அளித்த புகாரின்பேரில், புதுச்சேரி சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பல்வேறு பகுதிகளில் இயங்கி வந்த ராஜாவின் ரகசிய போலி மருந்து தொழிற்சாலைகள் மற்றும் குடோன்களில் நடத்தப்பட்ட சோதனையில், சுமார் ரூ.200 கோடி மதிப்புள்ள போலி மருந்துகள், மூலப்பொருட்கள் மற்றும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், ராஜாவின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், தங்க மற்றும் வைர நகைகள் கைப்பற்றப்பட்டன.&lt;/p&gt;
&lt;p&gt;இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கின் விசாரணை எஸ்பி நல்லாம்பாபு தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவுக்கு (SIT) மாற்றப்பட்டது. இந்த விசாரணையின் அடிப்படையில், ராஜா, அவரது மனைவி ஞானப்பிரியா, ராணா, மெய்யப்பன், விவேக், அவரது கூட்டாளியும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான மணிகண்டன் மற்றும் ஓய்வுபெற்ற வனத்துறை அதிகாரி சத்தியமூர்த்தி உட்பட 4 பெண்கள் என மொத்தம் 26 பேரை போலீஸார் கைது செய்தனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;சிபிஐ-க்கு மாற்றப்பட்ட வழக்கு&lt;/h2&gt;
&lt;p&gt;குற்றவாளி ராஜாவுக்கு பல்வேறு மாநிலங்களில் போலி மருந்து விற்பனைத் தொடர்பு இருந்ததால், வழக்கின் தன்மையைக் கருதி புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்தார். அதன்பேரில், மத்திய உள்துறை அமைச்சகம் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது. இதற்கிடையே, கைது செய்யப்பட்டிருந்த ராஜா உள்ளிட்ட 26 பேரும் நீதிமன்றத்தின் மூலம் ஜாமீனில் வெளியே வந்திருந்தனர்.&lt;/p&gt;
&lt;h2&gt;வழக்கை முடக்க ரூ.3 கோடி பேரம்: டெல்லியில் ஹவாலா டீல்&lt;/h2&gt;
&lt;p&gt;சிபிஐ தன் மீது பதிவு செய்துள்ள இரு வழக்குகளிலும் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்காமல் வழக்கை அப்படியே முடக்குவதற்காக, ராஜா டெல்லியில் உள்ள சில உயர் போலீஸ் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது வழக்கை முடிக்க போலீஸ் தரப்பில் ரூ.3 கோடி லஞ்சம் கேட்கப்பட்டு, இறுதியாக ரூ.2 கோடி தருவதாக பேரம் பேசப்பட்டு முடிவாகியுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;இதன்படி, கடந்த ஜூன் 6-ம் தேதி லஞ்சப் பணத்தை ஹவாலா முறையில் டெல்லியில் பட்டுவாடா செய்ய ராஜா திட்டமிட்டார். இதற்காக சென்னையைச் சேர்ந்த ஹவாலா ஏஜெண்ட் நாகூரான் என்பவரிடம் முதற்கட்டமாக ரூ.1 கோடியை ராஜா கொடுத்துள்ளார். நாகூரான், ராஜாவின் நண்பரான அபிஷேகப்பாக்கம் ராஜ்குமார் என்பவரின் மூலமாக டெல்லியில் உள்ள மற்றொரு ஹவாலா ஏஜெண்டைச் சந்தித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;பின்னர், அந்த ஏஜெண்ட் கொடுத்த பணத்தையும், தான் கொண்டு சென்ற ரூ.1 கோடியையும் சேர்த்து மொத்தம் ரூ.2 கோடியை டெல்லி காவல் ஆய்வாளர் பிரவின்குமாரிடம் கொடுப்பதற்காக ராஜ்குமார் சென்றுள்ளார்.&lt;/p&gt;
&lt;h2&gt;கையும்களவுமாக பிடித்த சிபிஐ: அடுத்தடுத்து கைது நடவடிக்கை&lt;/h2&gt;
&lt;p&gt;லஞ்சப் பணம் கைமாறும் போது, டெல்லி சிபிஐ லஞ்ச ஒழிப்புப் பிரிவினர் அதிரடியாகப் புகுந்து காவல் ஆய்வாளர் பிரவின்குமார் மற்றும் ராஜாவின் நண்பர் ராஜ்குமார் ஆகிய இருவரையும் ரூ.2 கோடி பணத்துடன் கையும்களவுமாக கைது செய்தனர். இதுதொடர்பாக டெல்லி சிபிஐ லஞ்ச ஒழிப்பு போலீஸார் புதிய வழக்கு ஒன்றைப் பதிவு செய்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;இதன் தொடர்ச்சியாக: ஜூன் 8-ம் தேதி சென்னையில் வைத்து ஹவாலா ஏஜெண்ட் நாகூரானை சிபிஐ லஞ்ச ஒழிப்பு சிறப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர். நேற்று முன்தினம் வழக்கில் மிக முக்கிய குற்றவாளியான மருந்து நிறுவன அதிபர் ராஜாவை புதுச்சேரியில் வைத்து சிபிஐ அதிரடியாகக் கைது செய்தது.&lt;/p&gt;
&lt;h2&gt;வீட்டில் சோதனை &amp;amp; சொத்துக்கள் பறிமுதல்&lt;/h2&gt;
&lt;p&gt;ராஜாவைக்கைது செய்ததைத் தொடர்ந்து, புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் 50 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட ராஜாவை புதுச்சேரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிபிஐ அதிகாரிகள், லஞ்ச வழக்கு டெல்லியில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், மேல் விசாரணைக்காக அவரை நீதிமன்ற அனுமதியுடன் டெல்லிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் புதுச்சேரி மற்றும் டெல்லி காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/2ebd97317e133d476d9d788c87994ab21781173940525194_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஆக்ஷன் ஓகே...ஆள் எங்கே சிஎம் சார்? - மயிலாடுதுறையில் ‘சிங்கப்பெண்’ படைக்கு விழுந்த முதல் செக்!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-singapen-special-forces-issue-tnn-263514</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-singapen-special-forces-issue-tnn-263514#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 16:00:59 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-singapen-special-forces-issue-tnn-263514</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;தமிழகத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, முதலமைச்சராகப் பதவியேற்ற &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt; தலைவர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காகப் பிரத்யேகமாக &amp;lsquo;சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை&amp;rsquo; (Singappen Special Force) அமைக்கப்படும் என்ற கோப்பில் முதலாவதாகக் கையெழுத்திட்டார். இதன் தொடர்ச்சியாக, தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் இத்திட்டம் முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டு, மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று (10.06.2026) முதல் இந்த அதிரடிப்படை தனது பணிகளை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டம், மயிலாடுதுறை மாவட்டத்தின் தற்போதைய கள நிலவரம் மற்றும் புள்ளிவிவரங்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, **&quot;இத்திட்டத்தின் நோக்கம் நிறைவேற தற்போதைய கட்டமைப்பு போதுமானதா? அல்லது இது வெறும் விளம்பர முழக்கமா?&quot;** என்ற விவாதத்தையும், சமூக ஆர்வலர்களிடையே பெரும் கேள்விகளையும் எழுப்பியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;3 லட்சம் பெண்களுக்கு 6 பேர் மட்டுமே! - விந்தையான கணக்கீடு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சமீபத்திய மக்கள் தொகை மற்றும் வாக்காளர் புள்ளிவிவரங்களின்படி, மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார் 3 லட்சத்திற்கும் அதிகமான பெண் மக்கள் தொகையினர் வசித்து வருகின்றனர். இதில் பள்ளி, கல்லூரி மாணவிகள், பணிக்குச் செல்லும் பெண்கள், தினசரி சந்தை மற்றும் பொது இடங்களுக்கு வரும் பெண் தொழிலாளர்கள் எனப் பெரும் பகுதியினர் அடங்குவர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆனால், இவ்வளவு பெரிய பரப்பளவும் மக்கள் தொகையும் கொண்ட இந்த மாவட்டத்திற்கு, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்த காவல்துறையினரின் எண்ணிக்கை வெறும் 6 பேர் மட்டுமே (2 பெண் காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் 4 பெண் காவலர்கள்).&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஷிப்டுக்கு 3 பேர்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, 24 மணி நேரமும் கண்காணிப்பை உறுதி செய்ய &amp;lsquo;சுழற்சி முறை&amp;rsquo; (Rotation Basis) பின்பற்றப்படுகிறது. இதன் அடிப்படையில், இந்த 6 பேரும் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். அதாவது, ஒரு ஷிப்ட்டிற்கு ஒரு உதவி ஆய்வாளர் (SI) மற்றும் இரண்டு பெண் காவலர்கள் (PC) என மொத்தம் 3 பேர் மட்டுமே களத்தில் இருப்பார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டம் என்பது மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார், குத்தாலம் எனப் பல முக்கியப் பகுதிகளை உள்ளடக்கிய, சுமார் 1,300 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட ஒரு பெரிய மாவட்டமாகும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சிந்தித்துப் பார்க்க வேண்டிய கேள்வி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரே ஒரு அதிநவீன ரோந்து வாகனத்தை வைத்துக்கொண்டு, ஒரு ஷிப்ட்டில் இருக்கும் 3 பெண் காவலர்கள், ஒட்டுமொத்த மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளையும் ஒரே நேரத்தில் எப்படிக் கண்காணிக்க முடியும்?&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நீண்ட தூரப் பயணமும், 'மின்னல் வேக' நடவடிக்கையின் சாத்தியமும்!&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;காவல்துறை தரப்பில், &quot;அவசரக் கால உபகரணங்கள் கொண்ட வாகனம் வழங்கப்பட்டுள்ளது, எந்தவொரு அவசர அழைப்பிற்கும் இவர்கள் மின்னல் வேகத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து செல்வார்கள்&quot; என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆனால், மயிலாடுதுறையின் ஒரு எல்லையான கொள்ளிடத்திலோ அல்லது குத்தாலத்தின் கிராமப்புறப் பகுதியிலோ ஒரு பெண்ணிற்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்று வைப்போம். அந்த நேரத்தில் இந்த சிங்கப்பெண் படை மாவட்டத் தலைமையகத்திலோ அல்லது சீர்காழியிலோ ரோந்துப் பணியில் இருந்தால், அவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று சேரக் குறைந்தது 45 நிமிடங்களாவது ஆகும். போக்குவரத்து நெரிசல்களையும் கடந்தே அவர்கள் செல்ல வேண்டும். இத்தகைய சூழலில், **&quot;மின்னல் வேக நடவடிக்கை&quot; என்பது தற்போதைய 3 பேர் கொண்ட ஒரு ஷிப்ட் அமைப்பில் எப்படிச் சாத்தியமாகும்** என்பது சமூக ஆர்வலர்களின் நியாயமான கேள்வியாக உள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முக்கியப் பொறுப்புகளும், பற்றாக்குறையான மனிதவளமும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த அதிரடிப்படைக்கு ஒதுக்கப்பட்டுள்ள இலக்குகள் மிக அதிகம். மாவட்ட எஸ்பி G. &lt;a title=&quot;ஸ்டாலின்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/mk-stalin&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;ஸ்டாலின்&lt;/a&gt; அவர்களின் அறிவுறுத்தலின்படி, இவர்கள் கண்காணிக்க வேண்டிய இடங்கள்:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;1. மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;2. மக்கள் நடமாட்டம் மிகுந்த பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கியச் சந்திப்புகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;3. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;4. வழிபாட்டுத் தலங்கள் மற்றும் திருவிழா நடக்கும் பகுதிகள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;5. இதுதவிர, பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்களையும் இவர்களே நடத்த வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரு மாவட்டத்தின் நூற்றுக்கணக்கான கல்வி நிறுவனங்களையும், பேருந்து நிலையங்களையும் வெறும் 3 பேர் கொண்ட ஒரு குழு தினசரி எப்படிக் கண்காணித்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க முடியும்? இது நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்று எனப் பரவலாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தீர்வு என்ன? - சமூக ஆர்வலர்களின் கோரிக்கை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முதலமைச்சரின் இந்த &amp;lsquo;சிங்கப்பெண் படை&amp;rsquo; என்ற தொலைநோக்குத் திட்டம் மிகச் சிறப்பானது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. பெண்களிடத்தில் இது பாதுகாப்பைப் பற்றிய ஒரு நம்பிக்கையை விதைத்துள்ளது. ஆனால், இந்தத் திட்டம் வெறும் காகித அளவிலும், பெயரளவிலும் சுருங்கிவிடக் கூடாது என்றால், அரசு உடனடியாகக் கீழ்க்கண்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தாலுகா வாரியான பிரிவுகள்:&lt;/strong&gt; மாவட்டத்திற்கு 6 பேர் என்பதை மாற்றி, மயிலாடுதுறை மாவட்டத்தின் ஒவ்வொரு தாலுகாவிற்கும் (மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம்) தலா ஒரு சிங்கப்பெண் படைப் பிரிவு அமைக்கப்பட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மனிதவளத்தை அதிகரித்தல்:&lt;/strong&gt; ஒரு ஷிப்ட்டிற்கு குறைந்தபட்சம் 10 முதல் 15 பெண் காவலர்களாவது சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;இருசக்கர வாகன ரோந்து:&lt;/strong&gt; குறுகலான தெருக்கள் மற்றும் கிராமப்புறப் பகுதிகளுக்கு விரைந்து செல்ல, நான்கு சக்கர வாகனத்துடன் சேர்த்து, பெண் காவலர்களுக்குத் துரித இருசக்கர வாகனங்களும் (Two-wheelers) வழங்கப்பட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆட்சி மாற்றத்தின் அடையாளமாக, பெண்களின் 100 சதவீத பாதுகாப்பை உறுதி செய்யக் கொண்டுவரப்பட்ட &amp;lsquo;சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை&amp;rsquo;, மயிலாடுதுறை மாவட்டத்தின் 3 லட்சம் பெண்களுக்கும் உண்மையான அரணாக விளங்க வேண்டுமே தவிர, வெறும் கண்துடைப்பாக இருக்கக் கூடாது. அரசு உடனடியாக இந்த மனிதவளப் பற்றாக்குறையைக் கவனித்து, கூடுதல் காவலர்களை நியமித்தால் மட்டுமே, இந்தச் சிங்கப்பெண்கள் உண்மையான &amp;lsquo;அதிரடிப்படையாக&amp;rsquo; உருவெடுக்க முடியும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/74e4e21c7569842dceace1b465987e1b1781173762895186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மயிலாடுதுறையில் பரபரப்பு: நெல் கொள்முதல் நிலையத்தில் ரூ.40 லஞ்சம் வாங்கியதை நியாயப்படுத்தினாரா உணவுத்துறை அமைச்சர்? விவசாயிகள் கடும் கொந்தளிப்பு!]]></title><link>https://tamil.abplive.com/agriculture/mayiladuthurai-tvk-minister-venkatramanan-paddy-bag-collected-40-rupees-issue-tnn-263466</link><comments>https://tamil.abplive.com/agriculture/mayiladuthurai-tvk-minister-venkatramanan-paddy-bag-collected-40-rupees-issue-tnn-263466#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 10:09:50 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ விவசாயம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/agriculture/mayiladuthurai-tvk-minister-venkatramanan-paddy-bag-collected-40-rupees-issue-tnn-263466</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) அரசின் உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு 40 ரூபாய் வாங்கப்பட்டது உண்மைதான் எனப் பகிரங்கமாக ஒப்புக்கொண்டதோடு, அதற்கான காரணத்தைக் கூறி நியாயப்படுத்தும் வகையில் பேசியிருப்பது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அமைச்சரின் திடீர் கள ஆய்வு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, த.வெ.க தலைவர் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், துறை வாரியாக அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுத் தீவிரப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள திருப்புங்கூர் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நெல் சேமிப்பு கிடங்கு மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு (DPC) உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் நேற்று நேரில் வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளைப் பார்வையிட்ட அமைச்சர், நெல்லின் ஈரப்பதம் மற்றும் தரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகள், நெல் பாதுகாப்பு முறைகள் மற்றும் கள நிலவரங்கள் குறித்து விவசாயிகளிடமும், பணியாளர்களிடமும் கலந்துரையாடினார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ரூபாய் 40 லஞ்சம்: உண்மையை ஒப்புக்கொண்ட அமைச்சர்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் வெங்கடரமணனிடம், &quot;தமிழகம் முழுவதும் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைக்கு தலா 40 ரூபாய் கட்டாய வசூலாகப் பெறப்பட்டு வருகிறது என்ற தொடர் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே, இதன் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது?&quot; என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதற்குப் பதிலளித்த அமைச்சர், யாரும் எதிர்பாராத விதமாகப் பரபரப்பு வாக்குமூலம் ஒன்றை அளித்தார். அவர் பேசுகையில், &quot;அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்குத் தங்குமிடம், முறையான கழிவறை உள்ளிட்ட எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. அப்படிப்பட்ட சவாலான சூழலில், தங்களின் அன்றாடத் தேவைகளுக்காக விவசாயிகளிடம் மூட்டைக்கு 40 ரூபாய் வாங்கி அதனை நிறைவேற்றியுள்ளனர். ஆனால், இனிவரும் காலங்களில் கொள்முதல் நிலைய ஊழியர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் இந்த அரசு போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்கும். அதனை தொடர்ந்து விவசாயிகளிடம் அரசு இருந்து ஒரு ரூபாய் கூட வாங்காதவாறு நடவடிக்கைகள் மூலம் தடுத்து நிறுத்தப்படும்&quot; என்று தெரிவித்தார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விவசாயிகள் கேள்வி - இது ஊழலை நியாயப்படுத்துவதா?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விவசாயிகளிடம் லஞ்சம் பெறப்பட்டதை அமைச்சர் ஒப்புக்கொண்ட விதம், அங்கு கூடியிருந்த விவசாய அமைப்புகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திமுக ஆட்சியின் போதே இந்த 40 ரூபாய் கட்டாய வசூல் பெரும் புகாராக வெடித்தது. தற்போது த.வெ.க ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ள நிலையில், நெல் மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் கூடுதலாக பெற்றதை நியாயப்படுத்தி, ஊழலுக்கு ஆதரவாக பேசுயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 40 பெற்றது உண்மையென்றால் அதன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய அமைச்சர் ஊழலை நியப்படுத்தும் செயல் ஏற்புடையது அல்ல என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அமைச்சர் தட்டிக் கேட்காமல், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்ற காரணத்தைக் கூறி லஞ்சத்தை நியாயப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம் என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இது குறித்துப் பேசிய உள்ளூர் விவசாயி ஒருவர், &quot;அடிப்படை வசதிகள் இல்லை என்றால் அதற்காக அரசிடம் தான் ஊழியர்கள் கோரிக்கை வைக்க வேண்டும். அதை விடுத்து, வெயிலிலும் மழையிலும் கஷ்டப்பட்டு நெல் விளைவித்து வரும் ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடித்து மூட்டைக்கு 40 ரூபாய் வாங்குவது அப்பட்டமான ஊழல் மற்றும் பகல் கொள்ளை ஆகும். தவறு செய்த ஊழியர்கள் மீது தீர்க்கமான விசாரணை நடத்தி, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டிய உணவுத்துறை அமைச்சரே, அதற்கு வக்காலத்து வாங்கிப் பேசுவது சட்டத்தின் ஆட்சியா அல்லது ஊழலுக்கான அங்கீகாரமா?&quot; என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மழைக்காலப் பாதுகாப்புக்கு புதிய அறிவிப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இப்பரபரப்பான சூழலுக்கு மத்தியில், மழைக்காலங்களில் நெல் வீணாவதைத் தடுக்க அரசு புதிய நடவடிக்கை எடுக்கும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார். &quot;மழைக்காலங்களில் கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லை விற்பனை செய்யக் கொண்டு வரும் விவசாயிகளுக்கு, தனித்தனியாகப் பிரத்யேகத் தார்பாய்கள் (Tarpaulins) வழங்கி, அவர்களின் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகாமல் முழுமையாகப் பாதுகாக்க இந்த அரசு தகுந்த ஏற்பாடுகளைச் செய்யும்&quot; என்றும் அமைச்சர் வெங்கடரமணன் செய்தியாளர்கள் சந்திப்பில் குறிப்பிட்டார். இருப்பினும், நெல் கொள்முதல் நிலைய ஊழலை அமைச்சர் கையாண்ட விதம் தற்பொழுது தமிழக அரசியல் வட்டாரத்திலும், டெல்டா மாவட்ட விவசாயிகளிடையேயும் மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/0dce704c3bb8a60b761f2d23fd36778c1781152767288186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[இன்ஸ்டாகிராம் காதல் ;  தங்கையை கண்டித்த அண்ணன் - கல்லூரி பெண் எடுத்த முடிவு]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/instagram-love-affair-ends-in-tragedy-thoothukudi-girl-commits-suicide-tnn-263453</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/instagram-love-affair-ends-in-tragedy-thoothukudi-girl-commits-suicide-tnn-263453#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 09:00:50 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/instagram-love-affair-ends-in-tragedy-thoothukudi-girl-commits-suicide-tnn-263453</guid><description><![CDATA[&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;இன்ஸ்டாகிராம் மூலம் காதல்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் தாலுகா தெற்கு மயிலோடை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவருடைய மகள் அபிசெல்வி ( வயது 19 ) இவர் கடந்த மூன்று வருடங்களாக சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் சேலத்தைச் சேர்ந்த ஹரி பிரசாத் என்ற வாலிபரைத் தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p&gt;இவர்களது காதல் விவகாரம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே குடும்பத்தினருக்குத் தெரிய வந்துள்ளது. அப்போது அபிசெல்வியின் அண்ணன் சிவஞானம் மற்றும் பெற்றோர் ஆகியோர் இக் காதலை வன்மையாகக் கண்டித்துள்ளனர். வீட்டில் உள்ளோரின் எதிர்ப்பால் மனமுடைந்த அபிசெல்வி, இரண்டு வருடங்களுக்கு முன்பே வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;தங்கையை அடித்த அண்ணன்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;குடும்பத்தினர் தடுத்த போதிலும், அபி செல்வி தொடர்ந்து சேலத்தைச் சேர்ந்த அந்த வாலிபருடன் இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்தச் சூழலில், கடந்த ஜூன் 9 - ம் அவர் இன்ஸ்டாவில் தனது காதலனுடன் தொடர்ந்து பேசி வந்ததை அவரது அண்ணன் சிவஞானம் நேரில் பார்த்துக் கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில், அண்ணன் சிவஞானம் தங்கை அபிசெல்வியை அடித்துக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இதனால் கடும் கோபமும் ஆத்திரமும் அடைந்த அபிசெல்வி, தனது வீட்டில் இருந்த கெமிக்கல் பொடியைத் தண்ணீரில் கலந்து குடித்துள்ளார். அதுமட்டுமின்றி கடுமையான மன உளைச்சலில் வீட்டின் அறைக்குள் சென்ற அவர், அங்கிருந்த சீலிங் பேனில் தனது சேலையால் தூக்கிட்டு தற்கொலை&amp;nbsp;செய்து கொண்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.&lt;/p&gt;
&lt;p&gt;இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து விரைந்து வந்த கயத்தார் போலீசார், அபிசெல்வியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/bbcba514dccf85fe1d82282f44e08e7317811486094111310_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பெண்ணை மிரட்டி ரூ,10.60 லட்சம் மோசடி]]></title><link>https://tamil.abplive.com/news/thanjavur/woman-from-thanjavur-district-defrauded-of-10-60-lakh-through-intimidation-tnn-263454</link><comments>https://tamil.abplive.com/news/thanjavur/woman-from-thanjavur-district-defrauded-of-10-60-lakh-through-intimidation-tnn-263454#respond</comments><pubDate>Thu, 11 Jun 2026 08:35:16 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தஞ்சாவூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thanjavur/woman-from-thanjavur-district-defrauded-of-10-60-lakh-through-intimidation-tnn-263454</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த பெண்ணுக்கு சட்ட விரோதமாக பார்சல் வந்துள்ளதாக மிரட்டி ரூ.10.60 லட்சம் பணத்தை மோசடி செய்த மர்மநபர்களை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பகுதியை சேர்ந்தவர் சஞ்சனா (42). (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) இவரது வாட்ஸ் அப் செயலிக்கு கடந்த 19.1.2026ம் தேதி அன்று ஒரு மர்மநபர் தொடர்பு கொண்டுள்ளார். தன்னை விமான நிலைய அதிகாரி என்று தெரிவித்த அந்த மர்மநபர் 50 கிலோவிற்கும் அதிக எடையுள்ள மற்றும் அமெரிக்க டாலர்களைக் கொண்ட சட்டவிரோத பார்சல் ஒன்று உங்கள் பெயருக்கு வந்துள்ளது. என்று தெரிவித்துள்ளார். அதற்கு சஞ்சனா தனக்கு எவ்வித பார்சலும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பணமோசடி தடுப்புச் சான்றிதழ் கட்டணம் &lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இருப்பினும் அந்த மர்மநபர் மிரட்டும் தொனியில் உங்கள் பெயருக்குதான் பார்சல் வந்துள்ளது. அதற்குரிய எடைக்கான அபராதம் மற்றும் பணமோசடி தடுப்புச் சான்றிதழ் கட்டணம் ஆகியவற்றை நீங்கள் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதனால் அச்சமடைந்த சஞ்சனா, அந்த மர்மநபர் கூறிய வங்கிக்கணக்குகளில் 4 தவணைகளாக மொத்தம் ரூ. 10,60,000/- தொகையை இணையவழிப் பரிவர்த்தனை மூலம் கடந்த 4.2.26 வரை செலுத்தியுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பின்னர் சஞ்சனா பலமுறை அந்த வாட்ஸ் அப் எண்ணிற்கு தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். ஆனால் அந்த மர்மநபர் தொடர்பை துண்டித்துள்ளார். இதையடுத்து தன்னை அந்த மர்மநபர் ஏமாற்றியதை உணர்ந்த சஞ்சனா கடந்த 8ம் தேதி தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் இன்ஸ்பெக்டர் புயல் பாலச்சந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதில் சஞ்சனா பணம் அனுப்பிய வங்கி கணக்குகள் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவை என்று தெரிய வந்தது. தொடர்ந்து சஞ்சனாவை ஏமாற்றி பணம் மோசடி செய்த மர்மநபர்கள் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பெண்ணின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து பதிவு: வாலிபருக்கு சிறை&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பேஸ்புக்கில் பெண்ணின் புகைப்படத்தைத் தவறாகச் சித்தரித்து பதிவிட்ட வாலிபருக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூரைச் சேர்ந்த பெண் திருச்சி உறையூரிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, இவருடன் பணியாற்றி வந்த திருச்சி காட்டூரைச் சேர்ந்த அருண்குமார் (28) அப்பெண்ணின் புகைப்படத்தை பேஸ்புக்கில் தவறாக சித்தரித்து கடந்த 2022, ஜூன் 17 ஆம் தேதி பதிவிட்டார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இது குறித்து அப்பெண் அளித்த புகாரின் பேரில் தஞ்சாவூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து அருண்குமாரை கைது செய்தனர். இது தொடர்பாக தஞ்சாவூர் முதலாவது குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கை நீதிபதி எஸ்.டி. கனிமொழி விசாரித்து அருண்குமாருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், ரூ. 2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/11/ce39bc8b5a2a546076b17612bd9bdb841781147070566733_original.png" width="220"/></item><item><title><![CDATA[" காதலை கைவிடு " கேட்காததால் அக்கா என்றும் பாராமல் துடிதுடிக்க கொன்ற தம்பி !! பரபரப்பு பின்னணி]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/tirunelveli-suthamalli-murder-brother-kills-sister-over-love-affair-ramalakshmi-tnn-263431</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/tirunelveli-suthamalli-murder-brother-kills-sister-over-love-affair-ramalakshmi-tnn-263431#respond</comments><pubDate>Wed, 10 Jun 2026 22:52:00 +0530 </pubDate><dc:creator><![CDATA[ சேர்மசாமி ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/tirunelveli-suthamalli-murder-brother-kills-sister-over-love-affair-ramalakshmi-tnn-263431</guid><description><![CDATA[&lt;h3 dir=&quot;ltr&quot;&gt;&lt;strong&gt;சகோதரர் - சகோதரிக்கு இடையே வாக்குவாதம் - கொலையில் முடிந்த சம்பவம்&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி மேல கிராமம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம் - கண்ணகி தம்பதியினர். இவர்களுக்கு 23 வயதில் ராமலட்சுமி என்ற மகளும் , 22 வயதில் ராகுல் மற்றும் 21 வயதில் கிருஷ்ணன் ஆகிய இரண்டு மகன்களும் உள்ளனர். ஆறுமுகம் விவசாயம் செய்து வரும் நிலையில் ஆடு மாடுகளையும் வைத்து பராமரித்து வருகிறார்.&lt;/p&gt;
&lt;p dir=&quot;ltr&quot;&gt;மேலும் ராமலட்சுமி கங்கை கொண்டான் சிப்காட்டில் தனியார் சோலார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். ராகுல் சென்னை வண்ணாரப்பேட்டையில் உள்ள ஒரு ஜவுளி கடையில் ஊழியராக இருந்து வருகிறார். முத்து கிருஷ்ணன் நாங்குநேரியில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வருகிறார்.&lt;/p&gt;
&lt;p&gt;அனைவரும் வேலைக்கு சென்று விட்டு வந்து உணவருந்திய நிலையில் இரவு ராமலட்சுமி செல்போன் பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அவரது பெற்றோர் வீட்டுக்கு பின்புறம் கொட்டகையில் கால்நடைகளுக்கு உணவு வைத்துக் கொண்டிருந்த நிலையில் , ராமலட்சுமிக்கும் அவரது சகோதரர்&amp;nbsp; கிருஷ்ணனுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p&gt;மாறி மாறி இருவரும் வாக்குவாதம் செய்து கொண்ட நிலையில் ஆத்திரமடைந்த கிருஷ்ணன் ராமலட்சுமியை வீட்டில் இருந்த அரிவாளால் சரமாரி வெட்டி கொலை செய்திருக்கிறார்.&lt;/p&gt;
&lt;h3&gt;&lt;strong&gt;காதலை கை விடுமாறு கண்டிப்பு&lt;/strong&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;இதனை பார்த்து ராமலட்சுமியின் மற்றொரு சகோதரரான ராகுல் அலறிய நிலையில் அலறல் சத்தம் கேட்டு பெற்றோர்கள் உள்ளே வந்து பார்த்த போது ராமலட்சுமி ரத்தவெள்ளத்தில் மிதந்து சுய நினைவின்றி கிடந்துள்ளார். பின்னர் அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் படி சுத்தமல்லி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராமலட்சுமியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்து விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக சுத்தமல்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி கொலை செய்த கிருஷ்ணனை கைது செய்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ராமலட்சுமி ஏற்கனவே அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து தோல்வி அடைந்துள்ளார். பின்னர் மீண்டும் ஒருவரை தற்பொழுது காதலித்து வந்ததாகவும் அது பிடிக்காமல் அவருடனான காதலை கை விடுமாறு முத்து கிருஷ்ணன் கண்டித்து வந்திருக்கிறார்&lt;/p&gt;
&lt;p&gt;இதன் காரணமாக அவ்வப்போது அக்கா மற்றும் தம்பி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில் கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. காதல் விவகாரத்தில் அக்கா தம்பி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/10/8b460ffd0a6f67fac77ae65b51e9536f1736493275243272_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மயிலாடுதுறையில் களம் இறங்கிய 'சிங்கப்பெண் படை'.. இனி பெண்களுக்கு ஃபுல் பாதுகாப்பு!]]></title><link>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-singappen-special-force-started-tnn-263425</link><comments>https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-singappen-special-force-started-tnn-263425#respond</comments><pubDate>Wed, 10 Jun 2026 20:36:40 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ மயிலாடுதுறை ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/mayiladuthurai/mayiladuthurai-district-singappen-special-force-started-tnn-263425</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;பெண்களின் பாதுகாப்பிற்கு மிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், தமிழக அரசு மற்றும் காவல்துறை சார்பில் ஒரு புதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சரின் அதிரடி உத்தரவின்படி, பெண்களின் பாதுகாப்பை நூறு சதவீதம் உறுதி செய்யும் பொருட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாநகரங்கள் மற்றும் மாவட்டங்களில் &amp;lsquo;சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை&amp;rsquo; (Singappen Special Force) உருவாக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த சிறப்பு அதிரடிப்படை இன்று (10.06.2026) முதல் தங்களின் அதிரடிப் பணிகளை அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளது. இத்திட்டம் மாவட்டத்தில் உள்ள பெண் பொதுமக்களிடையேயும், சமூக ஆர்வலர்களிடையேயும் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முதலமைச்சரால் துவக்கி வைக்கப்பட்ட சிறப்புப் படை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முழுமையாகத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த &amp;lsquo;சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை&amp;rsquo;யில் பணியமர்த்தப்பட்டுள்ள காவல்துறையினருக்கு, சவாலான சூழல்களைக் கையாளுவது குறித்து ஒரு வார காலம் தீவிர சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று (09.06.2026) தமிழ்நாடு முதலமைச்சரால் இந்தச் சிறப்புப் படை முறைப்படி துவங்கி வைக்கப்பட்டது. முதலமைச்சரின் தொடக்க விழாவைத் தொடர்ந்து, மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று முதல் இந்த அதிரடிப்படை முழு வீச்சில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: center;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/811f589f4eb969b3492663dfe35537d41781103947491186_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சுழற்சி முறையிலான பணி மற்றும் நவீன வசதிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்பொழுது துவக்கப்பட்டுள்ள இந்தச் சிறப்பு அதிரடிப்படையில் தகுதிவாய்ந்த இரண்டு பெண் காவல் உதவி ஆய்வாளர்கள் (SI) மற்றும் நான்கு பெண் காவலர்கள் (PC) நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களுக்கு எந்நேரமும் பாதுகாப்பு வழங்கும் நோக்கில், இவர்கள் இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சுழற்சி முறைப் பணி:&lt;/strong&gt; 24 மணி நேரமும் கண்காணிப்பை உறுதி செய்யும் வகையில், சுழற்சி முறையில் (Rotation Basis) ஒரு குழுவில் ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் இரண்டு பெண் காவலர்கள் என எப்போதும் களத்தில் பணியில் ஈடுபடுவார்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;அதிநவீன ரோந்து வாகனம்: &lt;/strong&gt;இந்த அதிரடிப்படையினரின் விரைவான செயல்பாட்டிற்காக, அதிநவீன காவல்துறை தொலைத்தொடர்பு கருவிகள் மற்றும் அவசர கால உபகரணங்கள் பொருத்தப்பட்ட பிரத்யேக நான்கு சக்கர வாகனம் (Patrol Vehicle) அரசால் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்தவொரு அவசர அழைப்பிற்கும் இவர்களால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து செல்ல முடியும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;முக்கியப் பணிகள் மற்றும் ரோந்துப் பகுதிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினர், பெண்கள் மற்றும் மாணவிகள் அதிகம் கூடும் பொது இடங்களை இலக்காகக் கொண்டு தங்களின் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொள்ளவுள்ளனர். குறிப்பாக;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;* பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;* பேருந்து நிலையங்கள் மற்றும் முக்கியச் சந்திப்புகள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&amp;nbsp;* மருத்துவமனைகள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&amp;nbsp;* வழிபாட்டுத் தலங்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொது இடங்களில் பெண்களுக்கு ஏதேனும் அச்சுறுத்தலோ அல்லது அசம்பாவிதங்களோ நேர்ந்தால், அல்லது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து ஏதேனும் ரகசியத் தகவல்கள் கிடைக்கப் பெற்றால், இந்த அதிரடிப்படையினர் மின்னல் வேகத்தில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொள்வார்கள். குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதில் இவர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி அறிவுறுத்தல்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) G. &lt;a title=&quot;ஸ்டாலின்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/mk-stalin&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;ஸ்டாலின்&lt;/a&gt;, இந்தச் சிறப்புப் படையில் இணைந்துள்ள பெண் காவல்துறையினரை நேரில் சந்தித்து, அவர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு முக்கிய அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் வழங்கினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அப்போது அவர் பேசுகையில்:&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&quot;பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக களத்தில் இறங்கும்போது மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள், பெண்களுக்கு எதிராக மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ இழைக்கப்படும் குற்றங்கள் பற்றிய உளவுத் தகவல்களைத் துல்லியமாகச் சேகரிக்கும் வழிமுறைகள் குறித்து மிகத் தெளிவாக விளக்கினார். மேலும், அவசரச் சூழ்நிலைகளை மிகவும் சாதுரியமாகவும் துணிச்சலாகவும் எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்தும், பெண்கள் பாதுகாப்பிற்காகத் தமிழக அரசு எடுத்து வரும் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.&quot;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், கல்வி நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் பெண்கள் தங்களின் பாதுகாப்பு உரிமைகள் மற்றும் அவசர உதவி எண்களைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வகையில் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்றும் மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பாதுகாப்பான சமுதாயத்தை நோக்கிய மக்கள் இயக்கம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தமிழக முதலமைச்சரின் தொலைநோக்கு அறிவுறுத்தலின்படி களமிறங்கியுள்ள இந்த 'சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை', பொது இடங்களில் தங்களின் தொடர் கண்காணிப்பு மற்றும் சுற்றுக்காவல் (Patrol) பணிகளைத் தீவிரமாக மேற்கொள்ளவுள்ளது. இதன் மூலம், குற்றங்கள் நிகழ வாய்ப்புள்ள பகுதிகள் (Hotspots) முன்கூட்டியே கண்டறியப்பட்டு, அங்கு துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொது இடங்களில் காவல்துறையின் இருப்பு (Police Presence) எப்போதும் இருப்பதை உறுதி செய்வதன் மூலம், சமூக விரோதிகளுக்கு அச்சத்தையும், அதே வேளையில் பெண்கள் மற்றும் குழந்தைகளிடத்தில் மிகப்பெரிய பாதுகாப்பு உணர்வையும், நம்பிக்கையையும் இப்படை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முற்றிலுமாகத் தடுப்பதோடு மட்டுமின்றி, சமுதாயத்தில் உள்ள அனைத்து பொறுப்பு அமைப்புகளையும், பொதுமக்களையும் ஒருங்கிணைத்து ஒரு பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க இப்படை பாடுபடும். வெறும் காவல் பணியாக இல்லாமல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உகந்த, பயமில்லாத ஒரு நல்சமூகத்தை உருவாக்கும் நோக்கில், இது ஒரு &amp;lsquo;மக்கள் இயக்கமாக&amp;rsquo; செயல்படும் என்று மாவட்ட காவல்துறை வட்டாரங்கள் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளன.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/e0e4db788bb4a7637599051d0d00bedc1781103901079186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வின் போது நேர்ந்த அவலங்கள்: GH-ல் அரங்கேறிய கூத்து!]]></title><link>https://tamil.abplive.com/crime/mayiladuthurai-tvk-minister-venkatraman-government-hospital-inspection-tnn-263407</link><comments>https://tamil.abplive.com/crime/mayiladuthurai-tvk-minister-venkatraman-government-hospital-inspection-tnn-263407#respond</comments><pubDate>Wed, 10 Jun 2026 17:01:28 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ க்ரைம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/crime/mayiladuthurai-tvk-minister-venkatraman-government-hospital-inspection-tnn-263407</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் இன்று உணவுத்துறை மற்றும் மாவட்ட பொறுப்பு அமைச்சரான வெங்கட்ரமணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையின் தரம் மற்றும் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வந்த இந்த நிகழ்வு, துரதிர்ஷ்டவசமாக நோயாளிகளுக்குப் பெரும் அவதியையும், மருத்துவமனையின் நிர்வாகச் சீர்கேட்டையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் நிகழ்வாக மாறிப்போனது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அவசர சிகிச்சை பிரிவில் புகுந்த கூட்டம்: வீல் சேர் நோயாளிகள் தவிப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அமைச்சர் வெங்கட்ரமணன் மருத்துவமனைக்கு வருகை தந்தபோது, அவருடன் அரசியல் கட்சியினர் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தைச் (தவெக) சேர்ந்த தொண்டர்கள் பெருந்திரளாக வந்திருந்தனர். அமைச்சர் அவசர சிகிச்சை பிரிவு (Casualty) பகுதியை நோக்கிச் சென்றபோது, அவருடன் வந்த &lt;a title=&quot;தவெக&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;தவெக&lt;/a&gt;வினர் மற்றும் ஆதரவாளர்கள் பெரும் கூட்டமாக அவசர சிகிச்சை பிரிவுக்குள் அதிரடியாக நுழைந்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்படும் இப்பகுதிக்குள், அரசியல் கட்சியினர் முண்டியடித்துக் கொண்டு சென்றதால் அங்கு பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில், அவசர சிகிச்சைக்காக வீல் சேரில் (Wheel Chair) கொண்டு வரப்பட்ட நோயாளி ஒருவரை உள்ளே அழைத்துச் செல்ல முடியாமல் மருத்துவமனை ஊழியர்களும், அவரது உறவினர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கட்சியினரின் கூட்ட நெரிசலால் நோயாளிக்கு உரிய நேரத்தில் முதலுதவி சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்பட்டது அங்கு நின்றிருந்த பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பாம்பு கடி நோயாளிக்கு வழிவிடாத அவலம்: ஆம்புலன்ஸை சூழ்ந்த தொண்டர்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த பரபரப்பான சூழ்நிலைக்கு மத்தியிலேயே, மற்றொரு அதிர்ச்சியூட்டும் சம்பவமும் அரங்கேறியது. பாம்பு கடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்த நபர் ஒருவர், 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அவசர அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார். உயிருக்குப் போராடும் நோயாளிக்கு வழிவிட வேண்டும் என்ற குறைந்தபட்ச மனிதநேயம் கூட இல்லாமல், அமைச்சருடன் வந்த கட்சியினர் ஆம்புலன்ஸ் வாசலை மறைத்துக்கொண்டு நின்றனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஆம்புலன்ஸிலிருந்து நோயாளியை இறக்க முயன்றபோது, கூட்டத்தினர் வழிவிடாமல் சூழ்ந்து கொண்டதால், மருத்துவமனை வளாகமே போர்க்களம் போல காட்சியளித்தது. ஊழியர்கள் சத்தமிட்டு வழி கேட்டும், அரசியல் தொண்டர்கள் நகராமல் தங்களது தலைவர்களைப் பார்ப்பதிலேயே குறியாக இருந்தனர். இதனால் அந்த நோயாளிக்குச் சிகிச்சை அளிப்பதில் கணிசமான நேரம் வீணடிக்கப்பட்டது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;படுக்கை பற்றாக்குறை: மாடிப்படிக்கு கீழே கொடூர சிகிச்சை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை அரசு மருத்துவமனையின் உள்கட்டமைப்பு மற்றும் படுக்கை வசதிகள் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதற்கு இன்று மருத்துவமனையில் கண்ட காட்சி ஒரு சான்றாக அமைந்தது. விஷம் அருந்திய நிலையில் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் கொண்டு வரப்பட்ட இளைஞர் ஒருவருக்கு, மருத்துவமனையில் படுக்கைகள் ஏதும் காலியாக இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் காரணமாக, அந்த வாலிபரை மாடிப்படிக்கு கீழே உள்ள ஒரு இடத்தில் படுக்கை போட்டு சிகிச்சை அளித்தது மட்டும் இன்றி கொடுமையின் உச்சமாக, அவருக்கு செலுத்தப்பட வேண்டிய குளுக்கோஸ் மற்றும் மருந்து பாட்டில்களை மாட்டுவதற்கான 'ஸ்டாண்ட்' (Stand) கூட அங்கு இல்லை. இதனால், அந்த இளைஞரின் உறவினர் ஒருவர் மருந்து பாட்டிலை நீண்ட நேரமாகத் தனது கைகளாலேயே மேலே தூக்கிப் பிடித்தபடி நின்றிருந்தார். இத்தகைய அவசர கால சிகிச்சைக்குத் தேவையான அடிப்படை உபகரணங்கள் கூட மருத்துவமனையில் முறையாக இல்லை என்பதை அங்கிருந்த ஊழியர்களே வேதனையுடன் ஒப்புக்கொண்டனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கட்டுப் போடாமல் அலட்சியம்: ஊழியர்களுடன் வாக்குவாதம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதற்கிடையே, மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் உள்ள ஆண்கள் அறுவை சிகிச்சை பிரிவில் அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த வார்டில் பெரும் பரபரப்பு நிலவியது. காலில் பெரிய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நோயாளி ஒருவருக்கு, கடந்த இரண்டு நாட்களாகப் பழைய கட்டைப் பிரித்துவிட்டு, புண்ணைச் சுத்தம் செய்து புதிய கட்டுப் போடாமல் மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனால் கடுமையான வலியினாலும், தொற்றுக் கிருமிகள் பரவும் அச்சத்தினாலும் பாதிக்கப்பட்ட நோயாளியின் மகன், அங்கிருந்த மருத்துவப் பணியாளர்களிடம் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். &quot;அமைச்சர் வரும்போது மட்டும்தான் சுத்தம் செய்வீர்களா? இரண்டு நாட்களாக என் தந்தை வலியால் துடிக்கிறார்&quot; என்று அவர் ஆவேசமாகக் கத்தினார். இதைப் பார்த்த அமைச்சர் வெங்கட்ரமணன், உடனே தலையிட்டு பாதிக்கப்பட்ட நோயாளியின் உறவினரைச் சமாதானப்படுத்த முயன்றார். மேலும், அந்த நோயாளிக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;மக்களைப் பற்றி கவலையின்றி 'ரீல்ஸ்' எடுத்த காங்கிரஸ் MLA!&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மருத்துவமனை முழுவதும் இத்தனை அவலங்களும், நோயாளிகளின் அழுகுரல்களும் கேட்டுக் கொண்டிருந்த வேளையில், அங்கு வந்திருந்த மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் (MLA) முகமது ஜமால் யூனுஸின் செயல்பாடு பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அவர் தற்போதைய சமூக வலைதள மோகத்திற்கு அடிமையாகி, ஒரு தனியார் புகைப்படக் கலைஞரை (Videographer) தனியாகத் தன்னோடு கூட்டி வந்திருந்தார். மருத்துவமனையில் மக்கள் படும் துயரங்களைத் தீர்க்க முற்படாமல், தான் ஆய்வில் ஈடுபடுவது போலவும், மக்களுக்கு உதவுவது போலவும் 'ரீல்ஸ்' (Reels) வீடியோக்கள் எடுப்பதிலேயே அவர் முழுக்கவனம் செலுத்தினார். இந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பி, தனது அரசியல் விளம்பரத்தைத் தேடிக் கொள்வதிலேயே அவர் குறியாக இருந்தது அங்கிருந்த மக்களிடையே பலத்த கண்டனத்திற்கு உள்ளானது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&quot;அரசு மருத்துவமனைக்கு ஏழை, எளிய மக்கள் தங்களின் உயிரைக் காக்க வருகிறார்கள். அமைச்சர்களின் ஆய்வுகள் மருத்துவமனையை மேம்படுத்த வேண்டுமே தவிர, அரசியல் கட்சியினரின் விளம்பர மேடையாகவோ அல்லது நோயாளிகளுக்கு இடையூறு விளைவிக்கும் கூட்டமாகவோ மாறக்கூடாது&quot; என்று சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் மயிலாடுதுறை வட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/10/a6dc0a43d3731b0745bd6d86fa7fbf781781091023196186_original.jpg" width="220"/></item></channel></rss>