Breaking Live : தமிழகத்தில் இன்று 56 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி..!

Breaking Live : தமிழகத்தில் இன்று 56 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 22 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Continues below advertisement

LIVE

Background

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 6 ஆயிரத்து 80 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக 2 ஆயிரத்து 75 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 71 நபர்கள் புதியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 16 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது. குணம் அடைவோரின் விகிதம் 98.73 சதவீதமாக உயர்ந்துள்ளது.  

Continues below advertisement
Sponsored Links by Taboola