Breaking Live : தமிழகத்தில் இன்று 56 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி..!
Breaking Live : தமிழகத்தில் இன்று 56 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 22 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ABP NADULast Updated: 20 Mar 2022 08:19 PM

Background
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 6 ஆயிரத்து 80 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக 2 ஆயிரத்து 75 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில்...More
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 6 ஆயிரத்து 80 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக 2 ஆயிரத்து 75 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 71 நபர்கள் புதியதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 16 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது. குணம் அடைவோரின் விகிதம் 98.73 சதவீதமாக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!
தமிழகத்தில் இன்று 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 22 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று 106 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.