திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சாலையை கடக்க பள்ளி மாணவர்கள் முயன்றபோது, வேகமாக வந்த கார், சைக்கிள்கள் மீது மோதிய விபத்தில் பள்ளி மாணவர்கள் 3 பேர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
Accident: பயங்கரம்.. திருப்பத்தூர் அருகே கார் மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
த. மோகன்ராஜ் மணிவேலன் Updated at: 28 Feb 2023 11:05 AM (IST)
Accident: பயங்கரம்.. திருப்பத்தூர் அருகே கார் மோதியதில் 3 பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழப்பு
விபத்து (கோப்புப்படம்)