இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்


சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 அதிகரித்து  38,320 ரூபாயாகவும், கிராமுக்கு ரூ.25  உயர்ந்து ரூ.4,790 விற்பனையாகிறது. 


அதேபோல் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.41,536 ஆகவும், கிராமுக்கு ரூ.25 அதிகரித்து .5,192 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.




நேற்றைய நிலவரப்படி,சென்னையில் தங்கம் சவரனுக்கு ரூ, 38,120 ஆகவும், கிராமுக்கு 4,765 ஆகவும் விற்பனையானது.


 


வெள்ளி விலை நிலவரம்


வெள்ளி விலை கிராமுக்கு 10 காசுகள் அதிகரித்து ரூ.60.10ஆக விற்பனையாகிறது. கிலோ வெள்ளி 60,100 ரூபாயாக விற்பனையாகிறது.



தங்க ஆபரணங்கள்


இந்தியக் குடும்பங்களில் தங்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. திருமணங்களின்போது மணமகள் அணியும் தங்க ஆபரணங்களை வாங்குவதற்கு சென்னை புகழ் பெற்ற இடமாக விளங்குகிறது. அதனால் தான் மக்கள் தங்கத்தை ஆபரணமாக வாங்க விரும்புகிறார்கள். தங்கம் என்றைக்குமே ஒரு சேமிப்பாக பார்க்கப்படுகிறது.


இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இதர முதலீடுகளைப்போல தங்கத்தில் முதலீடு செய்வதில் எந்த சட்ட சிக்கல்களும் கிடையாது. தரம் மட்டுமே முக்கியம்.


சுத்தமான தங்கம் என்று உங்களை நம்பவைக்கிற மாதிரி பேசி குறைந்த தங்கத்தை தலையில் கட்டிவிடுவார்கள். 24 காரட் தங்கம் என்று சொல்லி 18 காரட் தங்கத்தை தந்து ஏமாற்றி விடுவார்கள். அதனை விற்கும்போதும் அல்லது அடகு வைக்கும் போதுதான் இந்த உண்மை நிலவரம் உங்களுக்கு தெரியவரும்.


அதற்கு நம்பிக்கையான இடத்தில் தங்கத்தை வாங்குவது அவசியம். எப்போது வேண்டும் என்றாலும் வங்கிகளிலோ, நிதி நிறுவனங்களிலோ தங்கத்தை அடகு வைத்து பணம் பெறலாம். ஆக.. தங்கத்தில் செய்யப்படும் முதலீடும் ஒரு வகையில் இன்று லாபம் தரும் வணிகமாகவே கருதப்படுகிறது. தங்கம் என்றென்றும் சேமிப்புக்கானதாய் பார்க்கப்படுவதால், அதன் விலை தொடர்ச்சியாக மக்களால் கண்காணிக்கப்படுகிறது. 


தங்கம் ஒரு சிறு சேமிப்புத் திட்டம். கொஞ்சம் கொஞ்சமாக சேமித்து வந்தால், ஒரு நாளில் அது பெரிய தொகையாக நமக்கு கிடைக்கும். பணமாக சேர்த்து வைத்தால், நாம் செலவு செய்துவிடும் வாய்ப்பு இருக்கிறது. ஆனால், தங்கம், நகைச் சீட்டு என்றால் அவ்வாறு ஆகாது. ,இல்லையா? தங்கம் மிகப்பெரிய முதலீடு என்பதை நினைவில் கொள்ளுங்கள்.