<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>RBI Plans Plastic Notes: கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.?  விவரம்</title><atom:link href="https://tamil.abplive.com/business/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Wed, 22 Jul 2026 17:48:54 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[’மாணவர்களின் தொழில் முயற்சிகளை மேற்கொள்ள 10 கோடி ரூபாய்’ தரும் நிறுவனம் இதுதான்..!]]></title><link>https://tamil.abplive.com/education/vit-signs-mou-with-thinkuvate-valleynxt-to-fund-student-startups-with-10-crore-268604</link><comments>https://tamil.abplive.com/education/vit-signs-mou-with-thinkuvate-valleynxt-to-fund-student-startups-with-10-crore-268604#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 15:43:06 +0530 </pubDate><dc:creator><![CDATA[ வசந்த் ]]></dc:creator><category><![CDATA[ கல்வி ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/education/vit-signs-mou-with-thinkuvate-valleynxt-to-fund-student-startups-with-10-crore-268604</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;வேலூர்: சிங்கப்பூரை சேர்ந்த தின்குவேட் மற்றும் இந்தூரை சேர்ந்த வேலிஎன்எக்ஸ்டி கல்வி நிறுவன ஆரம்ப நிலை முதலீட்டாளர் நிறுவனங்களுடன், மாணவர் தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் விஐடி பல்கலைக்கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;10 கோடி முதலீடு செய்ய ஒப்புதல்&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த ஒப்பந்தத்தின்படி, விஐடி&amp;nbsp; மாணவர்கள் தொடங்கும் ஆரம்ப கட்ட ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு தின்குவேட் மற்றும் வேலிஎன்எக்ஸ்டி நிறுவனங்கள் தலா ரூ.5 கோடி என மொத்தம் ரூ.10 கோடி வரை முதலீடு செய்யவுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சிங்கப்பூர் மற்றும் இந்தியாவில் செயல்படும்&amp;nbsp; முதலீட்டு நிறுவனமான தின்குவேட், ஆரம்பக் கட்ட முதலீடுகளில் நிபுணத்துவம் பெற்றது.&amp;nbsp; டீப் டெக், ஃபின்டெக், ஹெல்த் டெக் தொழில் துறைகளில் கவனம் செலுத்தும்.&amp;nbsp; இந்த ஒத்துழைப்பு, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் வாய்ப்புகளை விரிவுபடுத்தும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;தின்குவேட் நிறுவனம் செய்து வரும் உதவி&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ஐஐடி உள்ளிட்ட முன்னணி கல்வி நிறுவனங்களின் மாணவர் தலைமையிலான தொழில்நுட்ப ஸ்டார்ட்-அப்களுக்கு முதலீடு செய்து, சந்தை விரிவாக்கம் உள்ளிட்டவைகளுக்கு தின்குவேட் நிறுவனம் உதவி வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதேபோல வேலிஎன்எஸ்டி முதலீட்டு நிறுவனம் நிஜ உலகம் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல், சுகாதாரம், கல்வி, காலநிலை மாற்றம், வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கு ஆதரவு அளிக்கும். புதிய கண்டுபிடிப்புகள், அனுபவம் வாய்ந்த நிபுணர்களின் வழிகாட்டுதல், ஒத்துழைப்பு ஆகியவைகளில் இணைந்து செயல்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை தின்குவேட் முதலீட்டு நிறுவனத்தின் மேலாண்மை&amp;nbsp; பங்குதாரர் அடிசன் அப்பு மற்றும் வேலிஎன்எக்ஸ்டி முதலீட்டு நிறுவனத்தின் துணை தலைவர் ஹர்ஷவர்தன் சக்லேசா மற்றும் விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் ஆகியோர் பரிமாறிக் கொண்டனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;&lt;em&gt;பங்கேற்றவர்கள் யார், யார் ?&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நிகழ்வில் விஐடி துணைவேந்தர் வி.எஸ். காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், புதிய கண்டுபிடிப்புகள் இயக்குநர் சிதம்பரம் ரமேஷ்குமார், முன்னாள் மாணவர் துறை இயக்குநர் கார்த்திகேயன், நோர்டிக் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான வர்த்தக மேம்பாடு மற்றும் புதுமை மூத்த ஆலோசகரும், விஐடி முன்னாள் மாணவருமான ரஜத் பாண்டே மற்றும் பல்கலைக்கழகத்தின்&amp;nbsp; அதிகாரிகள் கலந்து கொண்டனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/469c502b12116c4dc8e1b82a697fc72f1784715167674108_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[LIVE | Kerala Lottery Result Today (22.07.2026): புதன்கிழமை; கேரளா லாட்டரில பொன்னும் பொருளும் கொட்டுமா? இதோ முடிவுகள்!]]></title><link>https://tamil.abplive.com/business/kerala-lottery-results-live-out-today-22-july-2026-dhanalekshmi-dl-62-3-pm-bumper-draw-declared-check-winning-numbers-full-winners-list-268571</link><comments>https://tamil.abplive.com/business/kerala-lottery-results-live-out-today-22-july-2026-dhanalekshmi-dl-62-3-pm-bumper-draw-declared-check-winning-numbers-full-winners-list-268571#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 12:39:56 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ வணிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/kerala-lottery-results-live-out-today-22-july-2026-dhanalekshmi-dl-62-3-pm-bumper-draw-declared-check-winning-numbers-full-winners-list-268571</guid><description><![CDATA[&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;em&gt;&lt;strong&gt;கேரள மாநில லாட்டரித் துறையின் தனலட்சுமி லாட்டரிக்கான அதிர்ஷ்ட குலுக்கல் இன்று (ஜூலை 22) திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுவோரின் விவரங்களை இங்கே இணைந்து உடனுக்குடன் அறியலாம்.&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;கேரள அரசின் லாட்டரி குலுக்கல்கள் தினமும் பலரை லட்சாதிபதிகளாக மாற்றி வருகின்றன. வெற்றிபெறும் எண்கள் குறித்த செய்திகள் மட்டுமே தினமும் ஊடகங்களில் வெளிவரும் நிலையில், இந்த லாட்டரிச் சீட்டுக்குப் பின்னால் அதிகம் அறியப்படாத பல ஆச்சரியமான பின்னணிகள் உள்ளன.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2 class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;லாட்டரியின் அடிப்படை நோக்கம் என்ன?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;முதலாவதாக, இது வெறும் அதிர்ஷ்ட விளையாட்டு மட்டுமல்ல; ஒரு மாபெரும் சமூக நலத் திட்டமாகவே செயல்படுகிறது. லாட்டரி சீட்டுகளை நேரடியாக விற்பனை செய்யும் முகவர்களில் 70 சதவீதத்திற்கும் அதிகமானோர் மாற்றுத்திறனாளிகள், கணவரை இழந்த பெண்கள் மற்றும் தீவிர நோயால் பாதிக்கப்பட்டு வேலைக்குச் செல்ல முடியாதவர்களே. இவர்களுக்கு நிரந்தர வாழ்வாதாரம் வழங்குவதே இதன் அடிப்படை நோக்கம்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;அடுத்து, லாட்டரி விற்பனை மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் எங்கே போகிறது என்பது பலருக்கும் தெரிவதில்லை. இந்த வருமானத்தின் ஒரு கணிசமான பகுதி மருத்துவ உதவி நிதியத்திற்குச் செல்கிறது. ஏழை எளிய மக்களின் புற்றுநோய் சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இதய அறுவை சிகிச்சைகளுக்கு இந்த லாட்டரிப் பணமே இலவசமாக வழங்கப்படுகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;பரிசுக் கூப்பன்களின் பாதுகாப்பும் மிக முக்கியமானது. கள்ள நோட்டுகளைத் தடுப்பது போலவே, கேரள லாட்டரி சீட்டுகளும் ரகசிய வாட்டர்மார்க், பிரத்யேக பார்கோடு மற்றும் கியூ.ஆர் கோடு வசதிகளுடன் அரசின் உயர் பாதுகாப்பு அச்சகங்களில் மட்டுமே அச்சடிக்கப்படுகின்றன.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2 class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;உரிமை கோராத பணம் என்னவாகும்?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;அதுமட்டுமின்றி, குலுக்கல் முடிந்து குறிப்பிட்ட நாட்களுக்குள் யாரும் உரிமை கோராத கோடிக்கணக்கான பரிசுத் தொகைகள் என்னவாகும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அந்தப் பணம் முழுவதும் நேரடியாக மாநில அரசின் கருவூலத்திற்கு மாற்றப்பட்டு, பொது மக்களின் நலத்திட்டப் பணிகளுக்கே முழுமையாகச் செலவிடப்படுகிறது. நாம் அதிர்ஷ்டத்தை நம்பி வாங்கும் ஒரு சீட்டு, நமக்குத் தெரியாமலேயே பல ஏழைகளின் உயிரைக் காக்கும் கருவியாகச் செயல்படுகிறது என்பதே நிதர்சனம்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;em&gt;&lt;strong&gt;இன்றைய (ஜூலை 22, 2026) தனலட்சுமி கேரளா லாட்டரியில் பரிசுகளை வெல்வது யார் என்று உடனுக்குடன் அறிய இங்கேயே இணைந்திருங்கள்.&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong&gt;பொறுப்புத்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;துறப்பு&lt;/strong&gt;&lt;strong&gt;:&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;லாட்டரிகள்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;புத்திசாலித்தனமாக&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;மட்டுமே&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;விளையாடப்பட&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;வேண்டும்&lt;/strong&gt;&lt;strong&gt;,&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;ஏனெனில்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;அவை&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;அடிமையாகிவிடும்&lt;/strong&gt;&lt;strong&gt;.&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;இந்தப்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;பக்கத்தின்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;உள்ளடக்கத்தை&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;உத்வேகமாகவோ&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;அல்லது&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;வழிகாட்டியாகவோ&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;பயன்படுத்தக்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;கூடாது&lt;/strong&gt;&lt;strong&gt;;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;மாறாக&lt;/strong&gt;&lt;strong&gt;,&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;இந்த&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;செய்திகள்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;கேரளாவில்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;லாட்டரி&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;குறித்த&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;தகவல்களை&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;மக்களுக்கு&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;தெரியப்படுத்த&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;வேண்டும்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;என்பதே&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;நோக்கம்&lt;/strong&gt;&lt;strong&gt;.&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;ஏபிபி&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;நாடு&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;டிஜிட்டல்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;எந்த&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;வகையிலும்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;லாட்டரிகளை&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;விளம்பரப்படுத்தாது&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;என்பதை&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;தெரிவித்துக்கொள்கிறோம்&lt;/strong&gt;&lt;strong&gt;.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/8a7d7339aed3718add04a476803b4a701784703683061332_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Gold and silver rate today : ஒரே நாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ 1,680 உயர்ந்த தங்கம் விலை.! நகைப்பிரியர்களுக்கு ஷாக் - இன்றைய விலை இதோ..]]></title><link>https://tamil.abplive.com/business/price-of-gold-has-risen-by-rs-1680-per-sovereign-in-a-single-day-today-268528</link><comments>https://tamil.abplive.com/business/price-of-gold-has-risen-by-rs-1680-per-sovereign-in-a-single-day-today-268528#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 09:51:51 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கு. அஜ்மல்கான் ]]></dc:creator><category><![CDATA[ வணிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/price-of-gold-has-risen-by-rs-1680-per-sovereign-in-a-single-day-today-268528</guid><description><![CDATA[&lt;h2&gt;தங்கத்தை விரும்பும் இந்திய மக்கள்&lt;/h2&gt;
&lt;p&gt;தங்கத்தின் மீதான மதிப்பு எப்போதும் குறையாது. எனவே தங்க நகைகளை வாங்க மற்ற நாட்டு மக்களை விட இந்திய மக்களே அதிகமாக விரும்புகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் இந்திய திருமண நிகழ்வுகளில் தங்கம் முக்கிய தேவையாக உள்ளது. அதிலும் தங்களது குழந்தைகளுக்கு எதிர்கால சேமிப்பாகவும் தங்க நகைகளை மக்கள் பார்த்து வருவதால் தங்கத்தின் விலை உயர்ந்தாலும் தங்களால் முடிந்த அளவு தங்க நகைகளை வாங்கி வருகிறார்கள்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;உச்சத்தை தொட்ட தங்கம் விலை&lt;/h2&gt;
&lt;p&gt;தங்கத்தின் விலையானது கடந்த 5 முதல் 6 வருடங்களில் சரசரவென உயர்ந்து நடுத்தர வர்க்க மக்களால் வாங்க முடியாத நிலையை எட்டியுள்ளது. அந்த வகையில் கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக ஒரு சவரன் 30 முதல் 35 ஆயிரம் என விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் தங்கம், தற்போது 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் யாரும் எதிர்பாராத வகையில் ஒரு சவரன் 1 லட்சத்து 34 ஆயிரம் என்ற இமாலய இலக்கை எட்டியுள்ளது.&amp;nbsp; அதே நேரம் அடுத்தடுத்து உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார மாற்றம் காரணமாக தங்கம் விலையானது தற்போது 1 லட்சத்து 7 ஆயிரம் முதல் 1லட்சத்து 15 ஆயிரம் என்ற அளவில் ஏறி இறங்கி வருகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;குறிப்பாக அமெரிக்கா- ஈரான் போரால் கடந்த சில நாட்களாக முதலீட்டாளர்கள் தங்கத்திற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது முதலீடு செய்தனர். இதனால் தங்கத்தின் விலையானது குறைந்து வந்தது. தற்போது தங்கதின் விலையானது கடந்த 3 நாட்களில் மட்டும் 3 ஆயிரம் ரூபாய் அளவிற்கு உயர்ந்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;ஏறி இறங்கும் தங்கம் விலை&lt;/h2&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;ஜூலை 18ஆம் தேதி கிராம் ரூ.35 உயர்ந்து ரூ.13,135-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.1,05,080-க்கும் விற்பனை.&lt;/li&gt;
&lt;li&gt;ஜூன் 19 ஆம் தேதி தங்கம் விலை மாற்றமில்லை.&lt;/li&gt;
&lt;li&gt;ஜூலை 20 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் உயர்ந்து 13,150 ரூபாய்க்கும். சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த்து 1,05,200 ரூபாய்க்கும் விற்பனை.&lt;/li&gt;
&lt;li&gt;ஜூலை 21 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் அதிகரித்து 13,220க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 1,05,760 ரூபாய்க்கு விற்பனை&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;h3&gt;இன்றைய தங்கம், வெள்ளி விலை&lt;/h3&gt;
&lt;p&gt;தங்கத்தின் விலையானது கடந்த 3 நாட்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்று கிராம் ஒன்றுக்கு 210 ரூபாய்&amp;nbsp; உயர்ந்து 13,430 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,680 ரூபாய் உயர்ந்து 1,07,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;இதே போல வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. இன்று கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து 240 ரூபாய்க்கும், சவரனுக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/is-it-better-to-go-for-a-walk-on-an-empty-stomach-or-after-breakfast-268443&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/14/cb6e5236cee3903a9a1c5223343e781617840015306851321_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[ஃபெடரல் வங்கி: கோயம்புத்தூரில் செல்வந்தர்களுக்கான செல்வ மேலாண்மை உத்திகள்!]]></title><link>https://tamil.abplive.com/business/federal-bank-coimbatore-wealth-wisdom-series-high-net-worth-wealth-management-tnn-268526</link><comments>https://tamil.abplive.com/business/federal-bank-coimbatore-wealth-wisdom-series-high-net-worth-wealth-management-tnn-268526#respond</comments><pubDate>Wed, 22 Jul 2026 09:51:19 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ வணிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/federal-bank-coimbatore-wealth-wisdom-series-high-net-worth-wealth-management-tnn-268526</guid><description><![CDATA[&lt;p&gt;ஃபெடரல் வங்கி, கோயம்புத்தூரில் 'செல்வம் மற்றும் ஞானம்' தொடர் மூலம் பெரும் செல்வந்த வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடல்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;ஒரு பிரத்யேக கலந்துரையாடல் தொடர்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;ஃபெடரல் வங்கியின் செல்வ மேலாண்மைக் குழு, கோயம்புத்தூரில் உள்ள பார்க் எலான்ஸாவில் ஒரு பிரத்யேக கலந்துரையாடல் தொடரை ஏற்பாடு செய்தது. இதில், பெரும் செல்வந்த வாடிக்கையாளர்கள் மாறிவரும் சந்தை நிலவரங்கள், முதலீட்டு வழிகள் மற்றும் நீண்ட கால செல்வத்தை உருவாக்குவதற்கான அணுகுமுறைகள் குறித்து அர்த்தமுள்ள கலந்துரையாடல்களில் பங்கேற்றனர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;முதலீட்டாளர்களுக்கான செல்வ மேலாண்மை வாய்ப்புகள்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இந்த நிகழ்வு, செல்வந்த வாடிக்கையாளர்களுக்கு மாறிவரும் சந்தை நிலவரங்கள் குறித்த நிபுணர் பார்வைகளை வழங்குவதையும், அவர்கள் தகவலறிந்த முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவுவதையும் நோக்கமாகக் கொண்ட ஃபெடரல் வங்கியின் தொடர்ச்சியான கலந்துரையாடல் முயற்சியின் ஒரு பகுதியாகும். இந்நிகழ்வில், ஃபெடரல் வங்கியின் சென்னை மண்டலத் தலைவர் ஜிதேஷ் பி.வி. மற்றும் டிஎஸ்பி அசெட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் விநியோகத் தலைவர் செல்வி. உஷா நாயர் ஆகியோர் தற்போதைய பொருளாதாரச் சூழல், பங்குச் சந்தைக் கண்ணோட்டம் மற்றும் முதலீட்டாளர்களுக்கான செல்வ மேலாண்மை வாய்ப்புகள் குறித்து தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;அர்த்தமுள்ள உரையாடல்களை ஊக்குவித்தது. &lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;இந்த கலந்துரையாடல் வடிவம், வாடிக்கையாளர்களுக்கும் துறை வல்லுநர்களுக்கும் இடையே அர்த்தமுள்ள உரையாடல்களை ஊக்குவித்தது. இதன் மூலம், இன்றைய மாறும் முதலீட்டுச் சூழலை வழிநடத்துவது குறித்த மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பங்கேற்பாளர்கள் பெற முடிந்தது. செல்வம் மற்றும் ஞானம் (Wealth &amp;amp; Wisdom) தொடரானது, அறிவு சார்ந்த ஈடுபாடுகள் மூலம் வாடிக்கையாளர் உறவுகளை வலுப்படுத்துவதற்கும், நீண்ட கால செல்வத்தை உருவாக்கும் அதே வேளையில், வாடிக்கையாளர்கள் தகவலறிந்த நிதி முடிவுகளை எடுக்க அதிகாரம் அளிக்கும் மதிப்பு கூட்டப்பட்ட அனுபவங்களை வழங்குவதற்கும் ஃபெடரல் வங்கியின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/22/dab21b3c64b69e8fb309feab920836571784693225964184_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[LIVE | Kerala Lottery Result Today (21.07.2026): கேரளா லாட்டரி- ஆடி மாசத்தில் அதிர்ஷ்ட காத்து யார் பக்கம் அடிக்கப்போகுது?]]></title><link>https://tamil.abplive.com/business/kerala-lottery-results-live-out-today-21-july-2026-sthree-sakthi-ss-529-3-pm-bumper-draw-declared-check-winning-numbers-full-winners-list-268433</link><comments>https://tamil.abplive.com/business/kerala-lottery-results-live-out-today-21-july-2026-sthree-sakthi-ss-529-3-pm-bumper-draw-declared-check-winning-numbers-full-winners-list-268433#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 13:17:30 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ வணிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/kerala-lottery-results-live-out-today-21-july-2026-sthree-sakthi-ss-529-3-pm-bumper-draw-declared-check-winning-numbers-full-winners-list-268433</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Kerala Lottery 2026 Result Today LIVE: &lt;/strong&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;கேரள மாநில லாட்டரித் துறையின் ஸ்திரீ சக்தி லாட்டரிக்கான அதிர்ஷ்ட குலுக்கல் இன்று (ஜூலை 21) திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறுவோரின் விவரங்களை உடனுக்குடன் அறியலாம்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த குலுக்கல் நடைபெறும். கேரள லாட்டரித் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் மிகவும் வெளிப்படையான முறையில் இயந்திரம் மூலம் இக்குலுக்கல் நடத்தப்பட உள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;இதன் அதிகாரப்பூர்வ முடிவுகள் கேரள லாட்டரித் துறையின் இணையதளங்களான &lt;/span&gt;&lt;strong class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;skimlinks-unlinked&quot;&gt;statelottery.kerala.gov.in&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;&amp;nbsp;மற்றும்&amp;nbsp;&lt;/span&gt;&lt;strong class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;skimlinks-unlinked&quot;&gt;keralalotteries.com&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;&amp;nbsp;ஆகியவற்றில் வெளியிடப்படும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2 class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;பரிசுகளை எப்போது பெறலாம்?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;பரிசு வெல்லும் அதிர்ஷ்டசாலிகள் தங்களது அசல் லாட்டரி டிக்கெட் மற்றும் உரிய அடையாள ஆவணங்களை, அரசு கெஜட்டில் முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள் லாட்டரித் துறை அலுவலகம் அல்லது வங்கிகளில் சமர்ப்பித்து தங்களது பரிசுத்தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என லாட்டரித்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;em&gt;&lt;strong&gt;இன்றைய (ஜூலை 21, 2026) ஸ்த்ரீ சக்தி கேரளா லாட்டரியில் பரிசுகளை வெல்வது யார் என்று உடனுக்குடன் அறிய இங்கேயே இணைந்திருங்கள்.&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;பொறுப்புத்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;துறப்பு&lt;/strong&gt;&lt;strong&gt;:&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;லாட்டரிகள்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;புத்திசாலித்தனமாக&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;மட்டுமே&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;விளையாடப்பட&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;வேண்டும்&lt;/strong&gt;&lt;strong&gt;,&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;ஏனெனில்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;அவை&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;அடிமையாகிவிடும்&lt;/strong&gt;&lt;strong&gt;.&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;இந்தப்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;பக்கத்தின்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;உள்ளடக்கத்தை&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;உத்வேகமாகவோ&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;அல்லது&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;வழிகாட்டியாகவோ&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;பயன்படுத்தக்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;கூடாது&lt;/strong&gt;&lt;strong&gt;;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;மாறாக&lt;/strong&gt;&lt;strong&gt;,&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;இந்த&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;செய்திகள்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;கேரளாவில்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;லாட்டரி&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;குறித்த&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;தகவல்களை&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;மக்களுக்கு&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;தெரியப்படுத்த&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;வேண்டும்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;என்பதே&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;நோக்கம்&lt;/strong&gt;&lt;strong&gt;.&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;ஏபிபி&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;நாடு&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;டிஜிட்டல்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;எந்த&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;வகையிலும்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;லாட்டரிகளை&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;விளம்பரப்படுத்தாது&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;என்பதை&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;தெரிவித்துக்கொள்கிறோம்&lt;/strong&gt;&lt;strong&gt;.&lt;/strong&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/21/6eee71314ced52c8b277d64b77e624361784619850003332_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Gold and silver rate today : போட்டி போட்டு உயர்ந்த தங்கம், வெள்ளி விலை.! ஒரு கிராமுக்கு இவ்வளவா.!! இன்றைய விலை நிலவரம் இதோ..]]></title><link>https://tamil.abplive.com/business/today-price-of-gold-has-increased-by-rs-560-per-sovereign-silver-has-risen-by-rs-5000-268387</link><comments>https://tamil.abplive.com/business/today-price-of-gold-has-increased-by-rs-560-per-sovereign-silver-has-risen-by-rs-5000-268387#respond</comments><pubDate>Tue, 21 Jul 2026 09:52:25 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கு. அஜ்மல்கான் ]]></dc:creator><category><![CDATA[ வணிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/today-price-of-gold-has-increased-by-rs-560-per-sovereign-silver-has-risen-by-rs-5000-268387</guid><description><![CDATA[&lt;h2&gt;தங்கத்தின் மீதான ஈர்ப்பு&lt;/h2&gt;
&lt;p&gt;தங்க நகைகளின் மீதான ஈர்ப்பு மற்ற நாடுகளை விட இந்திய மக்களிடம் அதிகமாகவே உள்ளது. குறிப்பாக திருமண நிகழ்வுகளில் தங்கத்திற்கு என தனி இடம் கொடுக்கப்படுகிறது. மேலும் எதிர்கால சேமிப்பாகவும் தங்க நகைகளை மக்கள் வாங்கி வருகிறார்கள். குறிப்பாக கல்வி, மருத்து செலவு என அத்தியாவசிய தேவைக்கு தங்கம் ஒரு அட்ஷய பாத்திரமாகவே உள்ளது. எந்த நேரத்திலும் விற்பனை செய்யவோ, அடகு வைக்கவோ முடியும் என்பதால் தங்கம் விலை அதிகரித்தாலும் மக்கள் போட்டி போட்டு வாங்கி வருகிறார்கள்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;தங்கத்தில் தொடரும் முதலீடு&lt;/h2&gt;
&lt;p&gt;தங்கத்தின் விலையானது கடந்த 6 ஆண்டுளில் மட்டும் பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு சவரன் 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான நிலையில், தற்போது ஒரு லட்சத்து 34 ஆயிரம் என்ற இமாலய உயரத்தை 2026ஆம் ஆண்டு தொடக்கத்தில் எட்டியது. இதனையடுத்து ஏற்பட்ட பல்வேறு பொருளாதார மாற்றங்கள் காரணமாக தங்கத்தின் விலையானது குறைந்து வருகிறது. இந்தநிலையில்&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;ஏறி இறங்கும் தங்கம் விலை&lt;/h2&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;ஜூலை 17 ஆம் தேதி கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 13,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,04,800 ரூபாய்க்கு விற்பனை.&lt;/li&gt;
&lt;li&gt;ஜூலை 18ஆம் தேதி கிராம் ரூ.35 உயர்ந்து ரூ.13,135-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.1,05,080-க்கும் விற்பனை.&lt;/li&gt;
&lt;li&gt;ஜூன் 19 ஆம் தேதி தங்கம் விலை மாற்றமில்லை&lt;/li&gt;
&lt;li&gt;ஜூலை 20 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் உயர்ந்து 13,150 ரூபாய்க்கும். சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த்து 1,05,200 ரூபாய்க்கும் விற்பனை&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;h3&gt;இன்றைய தங்கம் விலை நிலவரம்&lt;/h3&gt;
&lt;p&gt;தங்கத்தின் விலையானது நேற்று சற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் தங்கத்தின் விலையானது அதிகரித்து நகைப்பிரியர்களை அதிரவைத்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் அதிகரித்து 13,220க்கும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 1,05,760 ரூபாய்க்கு விற்பனையாகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;இந்த நிலையில் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. கிராம் ஒன்றுக்கு 5 ரூபாய் உயர்ந்து 240 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.&amp;nbsp; கடந்த இரண்டு நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது உயர்ந்து வருவது நகைப்பிரியர்களை அதிர வைத்துள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/lifestyle/should-eggs-be-kept-in-the-refrigerator-or-not-268283&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/90d118bad6a516e80b78f319ddeaa54817828780216901321_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[LIVE | Kerala Lottery Result Today (20.06.2026): கேரளா லாட்டரி குலுக்கல்; மழைக்கு மத்தியில் மாஸ் காட்டப்போவது யாரு?]]></title><link>https://tamil.abplive.com/business/kerala-lottery-results-live-out-today-20-july-2026-bhagyathara-bt-63-3-pm-bumper-draw-declared-check-winning-numbers-full-winners-list-268266</link><comments>https://tamil.abplive.com/business/kerala-lottery-results-live-out-today-20-july-2026-bhagyathara-bt-63-3-pm-bumper-draw-declared-check-winning-numbers-full-winners-list-268266#respond</comments><pubDate>Mon, 20 Jul 2026 13:40:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ க.சே.ரமணி பிரபா தேவி ]]></dc:creator><category><![CDATA[ வணிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/kerala-lottery-results-live-out-today-20-july-2026-bhagyathara-bt-63-3-pm-bumper-draw-declared-check-winning-numbers-full-winners-list-268266</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;strong&gt;Kerala Lottery 2026 Result Today LIVE: &lt;/strong&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;கேரள மாநில லாட்டரித் துறையின்ட மான்சூன் பம்பர் (Monsoon Bumper) லாட்டரிக்கான அதிர்ஷ்ட குலுக்கல் இன்று (ஜூலை 20) திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;திருவனந்தபுரத்தில் உள்ள கோர்க்கி பவனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த குலுக்கல் தொடங்குகிறது. கேரள லாட்டரித் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் மிகவும் வெளிப்படையான முறையில் இயந்திரம் மூலம் இக்குலுக்கல் நடத்தப்பட உள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;இன்று பிற்பகல் குலுக்கல் நிறைவடைந்தவுடன், அதிகாரப்பூர்வ முடிவுகள் கேரள லாட்டரித் துறையின் இணையதளங்களான&amp;nbsp;&lt;/span&gt;&lt;strong class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;skimlinks-unlinked&quot;&gt;statelottery.kerala.gov.in&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;&amp;nbsp;மற்றும்&amp;nbsp;&lt;/span&gt;&lt;strong class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;skimlinks-unlinked&quot;&gt;keralalotteries.com&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;&amp;nbsp;ஆகியவற்றில் வெளியிடப்படும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2 class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;strong&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;பரிசுகளை எப்போது பெறலாம்?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/h2&gt;
&lt;p class=&quot;ng-star-inserted&quot;&gt;&lt;span class=&quot;ng-star-inserted&quot;&gt;பரிசு வெல்லும் அதிர்ஷ்டசாலிகள் தங்களது அசல் லாட்டரி டிக்கெட் மற்றும் உரிய அடையாள ஆவணங்களை, அரசு கெஜட்டில் முடிவுகள் வெளியான 30 நாட்களுக்குள் லாட்டரித் துறை அலுவலகம் அல்லது வங்கிகளில் சமர்ப்பித்து தங்களது பரிசுத்தொகையைப் பெற்றுக் கொள்ளலாம் என லாட்டரித்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;em&gt;&lt;strong&gt;இன்றைய (ஜூலை 20, 2026) பாக்யதாரா கேரளா லாட்டரியில் பரிசுகளை வெல்வது யார் என்று உடனுக்குடன் அறிய இங்கேயே இணைந்திருங்கள்.&lt;/strong&gt;&lt;/em&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;பொறுப்புத்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;துறப்பு&lt;/strong&gt;&lt;strong&gt;:&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;லாட்டரிகள்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;புத்திசாலித்தனமாக&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;மட்டுமே&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;விளையாடப்பட&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;வேண்டும்&lt;/strong&gt;&lt;strong&gt;,&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;ஏனெனில்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;அவை&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;அடிமையாகிவிடும்&lt;/strong&gt;&lt;strong&gt;.&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;இந்தப்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;பக்கத்தின்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;உள்ளடக்கத்தை&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;உத்வேகமாகவோ&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;அல்லது&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;வழிகாட்டியாகவோ&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;பயன்படுத்தக்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;கூடாது&lt;/strong&gt;&lt;strong&gt;;&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;மாறாக&lt;/strong&gt;&lt;strong&gt;,&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;இந்த&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;செய்திகள்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;கேரளாவில்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;லாட்டரி&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;குறித்த&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;தகவல்களை&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;மக்களுக்கு&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;தெரியப்படுத்த&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;வேண்டும்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;என்பதே&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;நோக்கம்&lt;/strong&gt;&lt;strong&gt;.&amp;nbsp;&lt;/strong&gt;&lt;strong&gt;ஏபிபி&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;நாடு&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;டிஜிட்டல்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;எந்த&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;வகையிலும்&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;லாட்டரிகளை&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;விளம்பரப்படுத்தாது&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;என்பதை&lt;/strong&gt;&amp;nbsp;&lt;strong&gt;தெரிவித்துக்கொள்கிறோம்&lt;/strong&gt;&lt;strong&gt;.&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/auto/are-there-so-many-things-to-do-before-starting-the-car-268229&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/05/29/06af4c4d62af7e042c18302d9742f23b17800381983581341_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[Ford Company Chennai : தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி.! குவியப்போகுது முதலீடு.? சிஎம் விஜய் அதிரடி]]></title><link>https://tamil.abplive.com/business/chief-minister-vijay-invites-ford-to-resume-car-production-in-tamil-nadu-268262</link><comments>https://tamil.abplive.com/business/chief-minister-vijay-invites-ford-to-resume-car-production-in-tamil-nadu-268262#respond</comments><pubDate>Mon, 20 Jul 2026 13:25:50 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கு. அஜ்மல்கான் ]]></dc:creator><category><![CDATA[ வணிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/chief-minister-vijay-invites-ford-to-resume-car-production-in-tamil-nadu-268262</guid><description><![CDATA[&lt;h2&gt;தமிழகத்தில் தொடரும் முதலீடு&lt;/h2&gt;
&lt;p&gt;தமிழகத்தில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பல ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு மூலம் தமிழகத்தில் பல இடங்களில் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டு வருகிறது. இதனால் பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பும் கிடைத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக மூடப்பட்ட ஃபோர்டு நிறுவனத்தை மீண்டும் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஃபோர்டு நிறுவனத்தோடு முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;ஃபோர்டு நிறுவனம்- முதலமைச்சர் ஆலோசனை&lt;/h2&gt;
&lt;p&gt;இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் இன்று (20.7.2026) தலைமைச் செயலகத்தில், அமெரிக்க நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் &amp;nbsp;Mathew Godleweski தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் சந்தித்துப் பேசினர். இந்தச் சந்திப்பின்போது, இந்நிறுவனம், தமிழ்நாட்டில் தனது உற்பத்தித் திட்டத்தை மீண்டும் தொடங்குவது பற்றியும், தற்போது நிறுவியுள்ள உலகளாவிய திறன் மையங்கள் விரிவாக்கம் தொடர்பாகவும், இனிவரும் காலங்களில், உற்பத்தித் துறையில் மேற்கொள்ளப்படவுள்ள விரிவாக்கத் திட்டங்கள் குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.&lt;/p&gt;
&lt;h2&gt;சென்னையில் ஃபோர்டு நிறுவனம்&lt;/h2&gt;
&lt;p&gt;ஃபோர்டு நிறுவனம், சென்னையில், ஒரு மிகப்பெரிய உலகளாவிய திறன் மையம் ஒன்றினை செயல்படுத்தி வருகிறது. 12,000 தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சமீபத்தில்தான், இந்நிறுவனம், கோயம்புத்தூரில் ஒரு உலகளாவிய திறன் மையம் நிறுவியுள்ளது. அதுமட்டுமின்றி. தற்போது உள்ள மறைமலை நகர் உற்பத்திச் சாலையில், 3250 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 600 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், இன்ஜின்கள் உற்பத்தி தொடங்க உள்ளது. இச்சந்திப்பின்போது, ஃபோர்டு நிறுவனத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையேயான 30 வருட உறவை முதலமைச்சர் விஜய் நினைவுகூர்ந்தார்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h3&gt;அழைப்பு விடுத்த முதலமைச்சர் &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;&lt;/h3&gt;
&lt;p&gt;மேலும் விரைவில் இந்நிறுவனம் மேற்கொள்ளப்பட உள்ள உற்பத்தித் திட்டத்திற்கு அனைத்து ஒத்துழைப்பையும் அரசு வழங்கும் என்று முதலமைச்சர் அவர்கள் உறுதியளித்தார்கள். மேலும், மறைமலைநகர் உற்பத்திச் சாலையை முழு அளவிற்கும் பயன்படுத்திடும் வகையில், ஃபோர்டு நிறுவனம், மீண்டும் தனது உற்பத்தியையும், விரிவாக்கத் திட்டங்களையும் மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் &amp;nbsp;கேட்டுக் கொண்டதாக அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/5-key-symptoms-reveal-cancer-at-an-early-stage-268105&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/20/26aacbecb4941c5a7f5a5af5374fe26617845339707811321_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[Gold rate today : வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுத்ததா தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் இதோ..]]></title><link>https://tamil.abplive.com/business/gold-price-increases-by-rs-120-per-sovereign-no-change-in-silver-price-268222</link><comments>https://tamil.abplive.com/business/gold-price-increases-by-rs-120-per-sovereign-no-change-in-silver-price-268222#respond</comments><pubDate>Mon, 20 Jul 2026 09:45:03 +0530 </pubDate><dc:creator><![CDATA[ கு. அஜ்மல்கான் ]]></dc:creator><category><![CDATA[ வணிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/gold-price-increases-by-rs-120-per-sovereign-no-change-in-silver-price-268222</guid><description><![CDATA[&lt;h2&gt;தங்கத்தில் தொடரும் முதலீடு&lt;/h2&gt;
&lt;p&gt;தங்கத்தின் மீதான மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகவே தங்கத்தை மக்கள் அதிகளவு வாங்கி வருகிறார்கள். எதிர்கால சேமிப்பாக மக்கள் தங்கத்தில் பார்த்து வருவதால் அதிகளவு முதலீடு செய்து வருகிறார்கள். மேலும் அத்தியாவசிய தேவையான கல்வி, மருத்துவம் உள்ளிட்டவைகளுக்கு தங்கம் ஒரு அட்ஷய பாத்திரமாக இருப்பதால் எப்போது வேண்டும் என்றாலும் தங்கத்தை அடகு வைக்கவோ, விற்பனை செய்ய முடியும் என்ற காரணத்தால் தங்க நகைகளை தங்களால் முடிந்த அளவு வாங்கி வருகிறார்கள். இந்த நிலையில் தான் தங்கத்தின் விலையானது கடந்த 5 முதல் 6 வருடங்களில் பல மடங்கு அதிகரித்து நகைப்பிரியர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.&lt;/p&gt;
&lt;h2&gt;தங்கம் விலை உயர காரணம் என்ன.?&lt;/h2&gt;
&lt;p&gt;தங்கத்தின் விலையானது உயர பல காரணங்கள் கூறப்படுகிறது. குறிப்பாக தங்கத்தின் மீதான முதலீடு பாதுகாப்பு என்பதால் முதலீட்டாளர்கள் அதிகளவு தங்கத்தின் மீது முதலீடு செய்து வருகிறார்கள். மேலும் தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்க மத்திய வங்கிகள் தங்கத்தை டன் கணக்கில் வாங்கி குவித்ததும் தங்கம் விலையானது உயர்விற்கு காரணமாக பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;h2&gt;ஏறி இறங்கும் தங்கம் விலை&lt;/h2&gt;
&lt;ul&gt;
&lt;li&gt;ஜூலை 15 ஆம் தேதி கிராமுக்கு 30 ரூபாய் உயர்ந்து 13ஆயிரத்து 180 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் உயர்ந்து 1,05,440 ரூபாய்க்கு விற்பனை.&lt;/li&gt;
&lt;li&gt;ஜூலை 16 ஆம் தேதி கிராம் ஒன்றுக்கு 30 ரூபாய் குறைந்து 13,150 ரூபாயக்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து 1,05,200 ரூபாய்க்கு விற்பனை.&lt;/li&gt;
&lt;li&gt;ஜூலை 17 ஆம் தேதி கிராமுக்கு 50 ரூபாய் குறைந்து 13,100 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,04,800 ரூபாய்க்கு விற்பனை.&lt;/li&gt;
&lt;li&gt;ஜூலை 18ஆம் தேதி கிராம் ரூ.35 உயர்ந்து ரூ.13,135-க்கும், சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.1,05,080-க்கும் விற்பனை.&lt;/li&gt;
&lt;/ul&gt;
&lt;h2&gt;இன்றைய தங்கம் விலை&lt;/h2&gt;
&lt;p&gt;தங்கத்தின் விலையானது கடந்த வாரம் ஏறி இறங்கி வந்த நிலையில், இன்று வாரத்தின் முதல் நாள் தங்கம் விலையானது அதிகரித்துள்ளது. அந்த வகையில் இன்று கிராம் ஒன்றுக்கு 15 ரூபாய் உயர்ந்து 13,150 ரூபாய்க்கும். சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்த்து 1,05,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;அதே நேரம் வெள்ளியின் விலையானது எந்தவித மாற்றமும் இல்லாமல் கிராம் ஒன்று 235 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளி 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/5-key-symptoms-reveal-cancer-at-an-early-stage-268105&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/05/24/02d72f47769d3d140be9866feb2addeb1748070522570900_original.jpeg" width="220"/></item><item><title><![CDATA[RBI Plans Plastic Notes: கள்ளநோட்டு கும்பலுக்கு ஆப்பு.! புதிய பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த RBI திட்டம்.?  விவரம்]]></title><link>https://tamil.abplive.com/business/rbi-plans-to-introduce-polymer-currency-know-paper-vs-plastic-notes-lifespan-268081</link><comments>https://tamil.abplive.com/business/rbi-plans-to-introduce-polymer-currency-know-paper-vs-plastic-notes-lifespan-268081#respond</comments><pubDate>Sat, 18 Jul 2026 21:35:57 +0530 </pubDate><dc:creator><![CDATA[ ஸ்ரீராம் ஆராவமுதன் ]]></dc:creator><category><![CDATA[ வணிகம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/business/rbi-plans-to-introduce-polymer-currency-know-paper-vs-plastic-notes-lifespan-268081</guid><description><![CDATA[&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இன்றைய காலகட்டத்தில், நாம் அன்றாடம் பயன்படுத்தும் காகித நோட்டுகள் மிக விரைவாக சேதமடைகின்றன. குறிப்பாக, அடிக்கடி கைமாறும் 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் நோட்டுகள், சில மாதங்களுக்குள்ளேயே கருப்பாகி, அழுக்காகி, கிழிந்து, பழையதாகி, சேதமடைந்துவிடுகின்றன. இந்தப் பிரச்னையைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மீண்டும் பிளாஸ்டிக் அல்லது பாலிமர் நோட்டுகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலித்து வருகிறது. இங்கு, காகித நோட்டுகளுக்கும், பிளாஸ்டிக் நோட்டுகளுக்கும் என்ன வித்தியாசம் என்ற கேள்வி எழுகிறது. மேலும், காகித நோட்டுகளை விட, பிளாஸ்டிக் நோட்டுகள் அதிக காலம் நீடிக்குமா.? முழு விவரங்களையும் தெரிந்துகொள்வோம்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;காகித நோட்டுடன் ஒப்பிடும்போது பிளாஸ்டிக் நோட்டின் ஆயுட்காலம் எவ்வளவு.?&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;பொதுவாக, காகிதம் அல்லது பருத்தி நோட்டுகள் நல்ல நிலையில் ஒன்றரை முதல் இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடிக்கும். மேலும், சிறிய நோட்டுகளின் ஆயுட்காலம் இன்னும் குறைவாகவே இருக்கும். மறுபுறம், பிளாஸ்டிக் நோட்டுகள் காகித நோட்டுகளை விட ஏறக்குறைய இரண்டரை முதல் நான்கு மடங்கு அதிக காலம் நீடிக்கும். சில சமயங்களில், இந்த நோட்டுகளை ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக பயன்படுத்தலாம். இதற்கு முக்கிய காரணம், பிளாஸ்டிக் நோட்டுகள் தண்ணீர், வியர்வை அல்லது அழுக்கை எளிதில் உறிஞ்சுவதில்லை. இதனால், அவை சிதைவடைவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;மேலும், இந்த நோட்டுகள் எளிதில் கிழியாதவை மற்றும் அதிக நீடித்து உழைக்கக்கூடியவை என கருதப்படுகின்றன. சில நாடுகளில், பிளாஸ்டிக் நோட்டுகளை சலவை இயந்திரத்தில் போட்டாலும் சேதமடையாமல் இருக்கும்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;h2&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இது இந்தியாவில் எப்போது தொடங்கியது.? தற்போதைய திட்டம் என்ன.?&lt;/span&gt;&lt;/h2&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;2012-13 ஆம் ஆண்டில், மத்திய அரசு பிளாஸ்டிக் 10 ரூபாய் நோட்டை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தியது. இது கொச்சி, மைசூர், ஜெய்ப்பூர், புவனேஸ்வர் மற்றும் சிம்லா ஆகிய ஐந்து நகரங்களில், மாறுபட்ட &lt;/span&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;வானிலை&lt;/span&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;நிலைகளின் கீழ் சோதிக்கப்பட்டது. &lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;இருப்பினும், தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக, அந்த நேரத்தில் இத்திட்டம் நிறுத்தப்பட்டது. பிளாஸ்டிக் நோட்டுகளை அச்சிடுவது செலவு மிக்கதாக இருந்தாலும், அவற்றின் நீண்ட ஆயுள் காரணமாக, அவை நீண்ட கால அடிப்படையில் அரசாங்கத்தின் செலவுகளை குறைக்கும். மேலும், கள்ளநோட்டு தயாரிப்பாளர்கள் பிளாஸ்டிக் நோட்டுகளை போலியாக உருவாக்குவது மிகவும் கடினம்.&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;அதனால், இந்திய ரிசர்வ் வங்கி பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்தினால் நன்றாகத் தான் இருக்கும். நாமும் அதை கிழியுமோ, அழுக்காகிவிடுமோ என்ற பயமில்லாமல் எடுத்துச் செல்லலாம். அப்படியே அழுக்காகிவிட்டாலும் அவற்றை துவைத்துக்கொள்ளலாம்.!&lt;/span&gt;&lt;/p&gt;
&lt;p&gt;&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;span dir=&quot;auto&quot;&gt;&lt;iframe class=&quot;vidfyVideo&quot; style=&quot;border: 0px;&quot; src=&quot;https://tamil.abplive.com/web-stories/health/consume-honey-daily-on-an-empty-stomach-and-you-will-be-surprised-by-the-benefits-267950&quot; width=&quot;631&quot; height=&quot;381&quot; scrolling=&quot;no&quot;&gt;&lt;/iframe&gt;&lt;/span&gt;&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/18/25d2c8169627985e08d827a6e66e1d3917843902192381179_original.jpg" width="220"/></item></channel></rss>