இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. 


மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 267.47 அல்லது 0.56% புள்ளிகள் சரிந்து 66,527.67 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 107.75 அல்லது 0.55 % புள்ளிகள் சரிந்து 19.753.80 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின. 


லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்


என்.டி.பி.சி., ஓ.என்.ஜி.சி., பவர்கிரிட் கார்ப், அதானி போர்ட்ஸ், ஹிண்டால்கோ, டெக் மகேந்திரா, டாடா ஸ்டீல், டி.சி.எஸ்., விப்ரோ, ஜெ.எஸ்.டபுள்யு., டாடா மோட்டார்ஸ், க்ரேசியம், லார்சன், அதானி எண்டர்பிரைசர்ஸ், இந்தஸ்லேண்ட் வங்கி, ஹெச்.சி.எல். டெக், இன்ஃபோசிஸ், பி.பி.சி.எல்., ஹீரோ மோட்டர்கார்ப், கோல் இந்தியா, பஜார்ஜ் ஃபின்சர்வ், ரிலையன்ஸ், எஸ்.பி.ஐ. வங்கி, டைட்டன் கம்பெனி, எம் அண்ட் எம், சன் பார்மா, ஈச்சர் மோட்டார்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, ஐ.சி.ஐ,சி.ஐ, வங்கி, அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின.


நஷ்டத்தில் வர்த்தமான நிறுவனங்கள்


அப்பல்லோ மருத்துவமனை, பிரிட்டானியா, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, டிவிஸ் லேப்ஸ், பஜார்ஜ் ஃபினான்ஸ், கோடாக் மகிந்திரா வங்கி, ஐ.டி.சி., எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, பாரதி ஏர்டெல், ஏசியன் பெயிண்ட்ஸ், சிப்ளா உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்துடன் வர்த்தகமாகின.


இந்திய பங்குச்சந்தை கடந்த வார இறுதியில் சரிவுடன் நிறைவடைந்தது. இந்த வார தொடக்கத்தில் ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. சென்செக்ஸ் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக 66 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகமாகி வருகிறது. அதோடு, நிஃப்டி 19 ஆயிரம் புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது.