ஜப்பானின் சுசுகி நிறுவனம் இந்தியாவில் 126 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பு, பேட்டரி தயாரிப்பு உள்ளிட்ட பணிகளுக்காக இந்தியாவில் முதலீடு செய்ய இருப்பதாக தெரிகிறது.






ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிதா இன்று இந்தியா வந்திருக்கிறார். இந்தியா வந்திருக்கும் அவர், பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சு வார்த்தையில் ஈடுபட இருக்கிறார். அதில், சுசுகி நிறுவனத்தின் முதலீடு பற்றிய அறிவிப்புகளும் வெளியாக இருப்பதாக ஜப்பான் பத்திரிக்கைகள் தெரிவித்திருக்கின்றன. எனினும் சுசுகி நிறுவனத்திடம் இருந்து இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இந்த செய்தியால், வாகன உற்பத்தியாளர்கள் ஜப்பான் பிரதமரின் வருகையை எதிர்ப்பார்த்து இருக்கின்றனர்.








மேலும் படிக்க:










மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண


Car loan Information:

Calculate Car Loan EMI