<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0" xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/" xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/" xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/" xmlns:atom="http://www.w3.org/2005/Atom" xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/" xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/" xmlns:media="http://search.yahoo.com/mrss/"><channel><title>சிவகங்கையில் பரவலாக மழை: வெப்பம் தணிந்து மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!</title><atom:link href="https://tamil.abplive.com/agriculture/feed" rel="self" type="application/rss+xml"/><link>https://tamil.abplive.com/</link><description/><lastBuildDate>Thu, 2 Jul 2026 11:16:19 +0530</lastBuildDate><language>en-US</language><sy:updatePeriod>hourly</sy:updatePeriod><sy:updateFrequency>1</sy:updateFrequency><generator>https://tamil.abplive.com</generator><item><title><![CDATA[மயிலாடுதுறை விவசாயிகளே அலர்ட்! 1 லட்சம் கால்நடைகளுக்கு இலவச தடுப்பூசி – எப்போது, எங்கே நடக்கிறது?]]></title><link>https://tamil.abplive.com/agriculture/mayiladuthurai-collector-animal-husbandry-vaccination-camp-tnn-265772</link><comments>https://tamil.abplive.com/agriculture/mayiladuthurai-collector-animal-husbandry-vaccination-camp-tnn-265772#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 20:41:22 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ விவசாயம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/agriculture/mayiladuthurai-collector-animal-husbandry-vaccination-camp-tnn-265772</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;மயிலாடுதுறை மாவட்டம், மூவலூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ் (NADCP) 9-வது சுற்று கால் மற்றும் வாய்நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி முகாம் இன்று (01.07.2026) தொடங்கியது. இம்முகாமினை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், நேரில் கலந்துகொண்டு, குத்துவிளக்கேற்றி முறைப்படி தொடங்கி வைத்தார். மாவட்டத்தின் அனைத்துக் கிராமங்களிலும் உள்ள கால்நடைகளைப் பாதுகாக்கும் நோக்கில் இந்த மாபெரும் தடுப்பூசி இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஆகஸ்ட் 10 வரை நடைபெறும் மாபெரும் முகாம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின்கீழ், இந்த 9-வது சுற்று கால் மற்றும் வாய்நோய் தடுப்பூசி (FMD) முகாம்கள் இன்று முதல் தொடங்கி, வரும் ஆகஸ்ட் மாதம் 10-ஆம் தேதி (10.08.2026) வரை மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இன்றைய தொடக்க முகாமில் மட்டும், மூவலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்குக் கோமாரி நோய் தடுப்பூசிகள் வெற்றிகரமாகப் போடப்பட்டன. மாவட்டத்தின் கடைக்கோடி கிராமத்தில் உள்ள விவசாயியும் பயன்பெறும் வகையில், அனைத்துக் கிராம ஊராட்சிகளிலும் இதற்கான சிறப்பு முகாம்கள் சுழற்சி முறையில் நடத்தப்பட உள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;6 மாதங்களுக்கு ஒருமுறை தடுப்பூசி கட்டாயம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;முகாமினைத் தொடங்கி வைத்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், இந்த நோயின் வீரியம் மற்றும் தடுப்பூசியின் அவசியம் குறித்துப் விளக்கினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&quot;கால் மற்றும் வாய்நோய் (கோமாரி நோய்) என்பது பசுக்கள், எருமைகள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் பன்றிகளைத் தாக்கும் ஒரு மிகக்கொடிய வைரஸ் நோயாகும். இந்நோய் பாதித்த கால்நடைகளுக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்படுவதுடன், அவற்றின் குளம்புகள் மற்றும் வாய் பகுதிகளில் கடுமையான புண்கள் தோன்றும். இதனால் கால்நடைகள் தீவனம் உட்கொள்ள முடியாமல் தவித்து, பால் உற்பத்தி பெருமளவில் குறைந்துவிடும். சில நேரங்களில் மாடு மற்றும் எருமைகளில் திடீர் இறப்புகளும் நேரிடலாம்.&quot;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், &quot;இந்நோய் காற்றின் மூலம் மிக வேகமாகப் பரவக்கூடிய தன்மை கொண்டது என்பதால், இதிலிருந்து கால்நடைகளைப் பாதுகாக்க 6 மாதங்களுக்கு ஒருமுறை தப்பாமல் தடுப்பூசி போட்டுக் கொள்வதே ஒரே சிறந்த வழிமுறை&quot; என்றும் அவர் அறிவுறுத்தினார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஒரு லட்சம் கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்த இலக்கு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விவசாயிகளின் பொருளாதாரப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் இந்தச் சுற்றின் கீழ் சுமார் 1 இலட்சம் கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்தத் திட்டமிடப்பட்டு, அதற்கான இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கெனத் தேவையான தரமான மருந்துப் பொருட்கள் அனைத்தும் போதுமான அளவில் தடையின்றிக் கிடைக்கப் பெறும்படி கால்நடை மருந்துவமனைகளிலும், கிடங்குகளிலும் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அனைத்து கிராமப்புறப் பகுதிகளுக்கும் கால்நடை மருத்துவக் குழுவினர் நேரடியாகச் சென்று, விடுபடாமல் அனைத்துக் கால்நடைகளுக்கும் தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கால்நடை வளர்ப்போருக்கான முக்கிய வழிமுறைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கால்நடை வளர்ப்போர் இந்த முகாமிற்குத் தங்கள் கால்நடைகளை அழைத்து வரும்போது சில முக்கிய நடைமுறைகளைப் பின்பற்றுமாறு மாவட்ட நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;ஆவணங்கள்:&lt;/strong&gt; முகாமிற்கு வரும்போது தங்களின் அடையாள அட்டை மற்றும் அலைபேசியைக் (Mobile Phone) கண்டிப்பாகக் கொண்டு வர வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பதிவு முறை மற்றும் OTP:&lt;/strong&gt; தடுப்பூசிப் பணிகளை உடனுக்குடன் ஆன்லைனில் (Online Portal) பதிவு செய்ய ஏதுவாக, கால்நடை வளர்ப்போரின் அலைபேசி எண்ணிற்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) அங்குள்ள அதிகாரிகளிடம் தெரிவித்திட வேண்டும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;காது வில்லைகள் (Ear Tagging):&lt;/strong&gt; தடுப்பூசி போடப்படும் அனைத்துக் கால்நடைகளுக்கும் அடையாளக் காது வில்லைகள் பொருத்தப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கால்நடை வளர்ப்போரும் தங்களின் வாழ்வாதாரமாக விளங்கும் கால்நடைகளுக்கு இந்த முகாமிலேயே தடுப்பூசி போட்டு, நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;தாது உப்புக்கலவை விநியோகம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொடக்க விழாவைத் தொடர்ந்து, முகாமில் கலந்து கொண்டு தங்கள் கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்திய விவசாயிகளுக்கு, கால்நடைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் தாது உப்புக்கலவைகளை (Mineral Mixture) மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இலவசமாக வழங்கினார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த முக்கிய நிகழ்வின் போது, கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் சுகுமார், உதவி இயக்குநர் அன்பரசன், உள்ளூர் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை ஆய்வாளர்கள், களப்பணியாளர்கள், ஊராட்சி மன்றப் பிரதிநிதிகள் மற்றும் அரசுப் துறை அலுவலர்கள் பலர் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/6b5786e6770e63f76f9f78260e6b66b11782918668491186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சிவகங்கையில் கால்நடை வளர்ப்போருக்கு பொன்னான வாய்ப்பு: இலவச கோமாரி தடுப்பூசி முகாம் துவங்கியது !]]></title><link>https://tamil.abplive.com/health/sivaganga-nadcp-foot-mouth-disease-free-vaccination-camp-tnn-265739</link><comments>https://tamil.abplive.com/health/sivaganga-nadcp-foot-mouth-disease-free-vaccination-camp-tnn-265739#respond</comments><pubDate>Wed, 1 Jul 2026 17:03:34 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ உடல்நலம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/health/sivaganga-nadcp-foot-mouth-disease-free-vaccination-camp-tnn-265739</guid><description><![CDATA[&lt;p&gt;சிவகங்கை மாவட்டம் தேசியகால்நடைநோய்த்தடுப்புத்தி&lt;wbr /&gt;ட்டம் (NADCP) 9-வது சுற்று கால் மற்றும் வாய்க்காணை (கோமாரி தடுப்பூசி பணி), கால்நடைகளுக்கு நோய் வராமல் தடுக்கும்பொருட்டு இலவச&amp;nbsp; தடுப்பூசி முகாம், இன்று 01.07.2026 முதல் 10.08.2026 வரை நடைபெறவுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;தேிசிய கால்நடை நோய்த்தடுப்புத் திட்டம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;சிவகங்கை மாவட்டத்தில், தேிசிய கால்நடை நோய்த்தடுப்புத் திட்டதின் மூலம் (NADCP &amp;ndash; FMD 9th ROUND) 2,19,050 இரண்டு லட்சத்து பத்தொன்பதாயிரத்து ஐம்பது மாட்டினங்களுக்கு கால் மற்றும் வாய்க்காணை நோய் வராமல் தடுக்கும்பொருட்டு இலவசமாக தடுப்பூசி முகாம் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக 01.07.2026 முதல் 10.08.2026 வரை நடைபெறவுள்ளது.&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்&lt;/strong&gt;.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மேலும், மாவட்டத்திலுள்ள அனைத்து கிராமங்களிலும் தடுப்பூசி போடப்படவுள்ளது. இதற்காக 69 கால்நடை மருத்துவ குழுக்கள் உருவாக்கப்பட்டு தினந்தோறும் ஒரு குழுவானது 150 கால்நடைகள் வீதம் தடுப்பூசி போட பணிக்கப்பட்டுள்ளது. இதில் நான்கு மாத கன்றுகள் முதல் அனைத்து வயதுடைய மாட்டினங்களுக்கும் தடுப்பூசிகள் போட்டுக்கொள்ள கால்நடைவளர்ப்போர், இம்முகாமை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;கால்நடைவளர்ப்போர் இந்த இலவச தடுப்பூசி முகாம்&lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;எனவே, கால்நடைவளர்ப்போர் இந்த இலவச தடுப்பூசி முகாமை பயன்படுத்தி கால் மற்றும் வாய்க்காணை நோயிலிருந்து தங்களது கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ள அருகிலுள்ள கால்நடைமருத்துவ நிலையங்களை&amp;nbsp; &amp;nbsp; அணுகி தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/07/01/9c921c97bfa93d5a133059267b873d031782905563043184_original.png" width="220"/></item><item><title><![CDATA[Madurai - உசிலம்பட்டி: 'காணாமல் போன' ஊரணி; எம்எல்ஏ புகாரால் ஆக்கிரமிப்பு அம்பலம்!]]></title><link>https://tamil.abplive.com/agriculture/madurai-district-usilampatti-kokkudaiyanpatti-oorani-encroachment-mla-tahsildar-tnn-265646</link><comments>https://tamil.abplive.com/agriculture/madurai-district-usilampatti-kokkudaiyanpatti-oorani-encroachment-mla-tahsildar-tnn-265646#respond</comments><pubDate>Tue, 30 Jun 2026 21:38:26 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ விவசாயம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/agriculture/madurai-district-usilampatti-kokkudaiyanpatti-oorani-encroachment-mla-tahsildar-tnn-265646</guid><description><![CDATA[&lt;p&gt;உசிலம்பட்டி அருகே கிராமத்தின் ஊரணியை பட்டா போட்டு ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக குற்றம் சாட்டி - ஊரணியை காணவில்லை என வட்டாச்சியரிடம் உசிலம்பட்டி எம்எல்ஏ கோரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;/p&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;பெருமாள் கோவில் ஊரணி என்ற பெயரில் ஊரணி இருந்ததாக கூறப்படுகிறது. &lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கொக்குடையான்பட்டி கிராமத்தில் பெருமாள் கோவில் ஊரணி என்ற பெயரில் ஊரணி இருந்ததாக கூறப்படுகிறது. சுமார் 7 செண்ட் பரப்பரவு கொண்ட இந்த ஊரணி இக்கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த சூழலில், சில வருடங்களுக்கு முன் இந்த ஊரணிக்கான நீர்வரத்து குறைந்துவிட்டதாக சீரமைக்கப்படாமல் இருந்ததாகவும். கடந்த சில ஆண்டுகளில் அதே ஊரைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்ததுடன், அதற்கு வருவாய்த்துறை அலுவலர்கள் பட்டாவும் வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&lt;strong&gt;ஊரணியை மீட்டெடுக்க கோரி உசிலம்பட்டி எம்எல்ஏ விஜய், &lt;/strong&gt;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;&amp;nbsp;&lt;/div&gt;
&lt;div dir=&quot;auto&quot;&gt;பட்டாவாக மாறிய ஊரணி பகுதியில் தற்போது கட்டுமான பணிகள் நடைபெறுவது குறித்தும், ஊரணியை மீட்டெடுக்க கோரி உசிலம்பட்டி எம்எல்ஏ &lt;a title=&quot;விஜய்&quot; href=&quot;https://tamil.abplive.com/topic/tvk-vijay&quot; data-type=&quot;interlinkingkeywords&quot;&gt;விஜய்&lt;/a&gt;, உசிலம்பட்டி வட்டாச்சியர் கார்த்திகேயனிடம் ஊரணியை காணவில்லை என கோரிக்கை விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக வட்டாச்சியரும், சம்மந்தப்பட்ட வருவாய் அலுவலர்களுடன் ஊரணி இருந்த இடத்திற்கு நேரில் வந்து அளவீடு செய்து ஊரணியை மீட்டெடுப்பதோடு, பட்டா வழங்கிய அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தாக கூறப்படுகிறது.,&lt;/div&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/f9c2b5eff6cd361e2c186651962fb6011782835648414184_original.png" width="220"/></item><item><title><![CDATA["எங்க ஊர்ல ஒரு நாள் தங்கிப் பாருங்க" - சாக்கடைத் தண்ணீரைக் காட்டி அதிகாரிகளை அதிரவைத்த மயிலாடுதுறை விவசாயிகள்!]]></title><link>https://tamil.abplive.com/agriculture/mayiladuthurai-farmers-protest-sewage-discharge-cauvery-sathiyavanan-vaickal-groundwater-tnn-265632</link><comments>https://tamil.abplive.com/agriculture/mayiladuthurai-farmers-protest-sewage-discharge-cauvery-sathiyavanan-vaickal-groundwater-tnn-265632#respond</comments><pubDate>Tue, 30 Jun 2026 19:21:05 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ விவசாயம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/agriculture/mayiladuthurai-farmers-protest-sewage-discharge-cauvery-sathiyavanan-vaickal-groundwater-tnn-265632</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மயிலாடுதுறை: &lt;/strong&gt;மயிலாடுதுறை நகராட்சியின் பாதாள சாக்கடை கழிவுநீரைச் சுத்திகரித்து காவிரி ஆறு மற்றும் அதன் கிளை ஆறான சத்தியவாணன் வாய்க்காலில் திறந்துவிடும் புதிய திட்டத்திற்கு விவசாயிகள் மற்றும் பொது மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கருத்துக்கேட்புக் கூட்டத்தில், தங்களின் கிராமங்களில் நிலத்தடி நீர் சாக்கடையாக மாறியுள்ளதை நிரூபிக்கும் வகையில், கருப்பு நிறத்தில் வந்த குடிநீரை அதிகாரிகளிடம் காட்டி விவசாயிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;சாக்கடைக் காடாக மாறும் விவசாயக் கிராமங்கள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மயிலாடுதுறை நகராட்சிப் பகுதியில் பொதுமக்களின் வசதிக்காகப் பாதாள சாக்கடைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நகர் முழுவதும் சேகரிக்கப்படும் மனிதக் கழிவுகள் மற்றும் வீட்டுக் கழிவுநீர்கள் அனைத்தும் பெரிய ராட்சதக் குழாய்கள் மூலமாக நகருக்கு வெளியே கொண்டு செல்லப்படுகின்றன. இந்த அசுத்த நீர் அனைத்தும் மயிலாடுதுறையை அடுத்த ஆறுபாதி மற்றும் வில்லநகர் பகுதிகளில் பாயும் காவிரி ஆற்றின் கிளை ஆறான சத்தியவாணன் வாய்க்காலில் நேரடியாகத் திறந்து விடப்பட்டு வருகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;சுத்திகரிக்கப்படாத இந்த அசுத்த நீர் தொடர்ந்து ஆற்றில் கலப்பதால், சத்தியவாணன் வாய்க்கால் பாசனப் பரப்பிற்கு உட்பட்ட ஆறுபாதி, விளைநகர், பாலவெளி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் நிலத்தடி நீர் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதி மக்களின் குடிநீர் ஆதாரக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகளில் இருந்து வரும் தண்ணீர் நிறம் மாறி, துர்நாற்றத்துடன் சாக்கடை நீர் போலக் காட்சியளிப்பதாகக் கிராம மக்கள் நீண்ட நாட்களாகக் குற்றம் சாட்டி வருகின்றனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ரூ.20 கோடியில் புதிய சுத்திகரிப்புத் திட்டம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்நிலையில், இப்பிரச்சினைக்குத் தீர்வாக சித்தர்காடு மற்றும் ஆறுபாதி ஆகிய பகுதிகளில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை (STP) அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இங்கிருந்து சுத்திகரிக்கப்படும் நீரை மீண்டும் சத்தியவாணன் வாய்க்கால் மற்றும் காவிரி ஆற்றின் வழியே திறந்து விடுவதற்கு ரூ.20 கோடி மதிப்பீட்டில் நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் மூலம் புதிய திட்ட வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்தத் திட்டம் தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கேட்புக் கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை தாங்கினார். நீர்வளத்துறை அதிகாரிகள், நகராட்சி ஆணையர் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய (TWAD) உயர் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இதில் பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அதிகாரிகளிடம் சாக்கடைத் தண்ணீரைக் காட்டி வாக்குவாதம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கூட்டம் தொடங்கியதும் அதிகாரிகள் திட்டத்தின் நன்மைகள் குறித்தும், தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டுதான் ஆற்றில் விடப்படும் என்றும் விளக்க முற்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ஆறுபாதி மற்றும் பாலவெளி கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தாங்கள் குடங்களில் பிடித்துக் கொண்டு வந்திருந்த குடிநீரை அதிகாரிகளின் மேஜை மீது வைத்தனர். அந்தத் தண்ணீர் முற்றிலும் நிறம் மாறி, சாக்கடை வண்டல் படிந்து கருமையாகக் காட்சியளித்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;அதிகாரிகளை நோக்கிப் பாய்ந்த விவசாயிகள், &quot;சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதாகக் கூறி ஏற்கனவே எங்கள் வாழ்வாதாரத்தை அழித்துவிட்டீர்கள். இதோ நாங்கள் குடிக்கும் தண்ணீரைப் பாருங்கள். உங்களால் இந்தத் தண்ணீரைக் குடிக்க முடியுமா? வேண்டுமானால் அதிகாரிகள் அனைவரும் ஒரு நாள் எங்கள் கிராமத்திற்கு வந்து தங்கி, இந்தத் தண்ணீரைப் பயன்படுத்திப் பாருங்கள். அப்போதுதான் எங்கள் மக்களின் வலி உங்களுக்குப் புரியும்&quot; என்று ஆக்ரோஷமாகக் கத்தினர். இதனால் அதிகாரிகளுக்கும் விவசாயிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, கூட்ட அரங்கில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;குடிநீர் ஆதாரமே அழியும் அபாயம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தொடர்ந்து பேசிய விவசாய சங்கப் பிரதிநிதிகள், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறக்கப்படாத கோடைக் காலங்களில், காவிரி ஆறும் இந்த வாய்க்கால்களும்தான் தங்களின் ஒரே குடிநீர் ஆதாரம் என்று சுட்டிக்காட்டினர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&quot;ஏற்கனவே நிலத்தடி நீர் பாழாகிவிட்ட நிலையில், மேலும் கோடிக்கணக்கான லிட்டர் கழிவுநீரைச் சுத்திகரிப்பு என்ற பெயரில் ஆற்றில் திறந்து விட்டால், எதிர்காலத்தில் எங்கள் குழந்தைகளுக்குக் குடிக்கக் கூட ஒரு சொட்டு நல்ல தண்ணீர் கிடைக்காமல் போய்விடும். சுத்திகரிக்கப்பட்ட நீர் என்று அதிகாரிகள் கூறினாலும், அதில் இரசாயனக் கழிவுகளும், நச்சுத்தன்மைகளும் முழுமையாக நீக்கப்படுவதில்லை. விவசாயப் பாசனத்திற்கும், மனிதப் பயன்பாட்டிற்கும் இந்த நீர் லாயற்றது. எனவே, இந்தத் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும். கழிவுநீரை மக்கள் வாழாத தரிசு நிலப் பகுதிகளுக்குக் கொண்டு செல்ல மாற்றுத் திட்டம் தீட்ட வேண்டும்&quot; என்று கோரிக்கை விடுத்தனர்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;அதிகாரிகள் சமாதானம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதைத் தொடர்ந்து, போலீசார் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலையிட்டு விவசாயிகளைச் சமாதானப்படுத்தினர். பொதுமக்களின் அனைத்துக் கருத்துகளும், எதிர்ப்புகளும் முழுமையாகப் பதிவு செய்யப்பட்டு, அரசின் கவனத்திற்கு அனுப்பப்படும் என்றும், மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் எந்தத் திட்டமும் செயல்படுத்தப்படாது என்றும் அதிகாரிகள் உறுதியளித்தனர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனை ஏற்றுக்கொண்ட விவசாயிகள், திட்டத்தைக் கைவிடக் கோரி கோரிக்கை மனுக்களை அளித்துவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/30/aecdebd7812d5f6ddf2d2e2a10e5bd391782827436937186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[வாழ்வாதாரத்தை உயர்த்தும் தீவனப்பயிர்கள் சாகுபடி... விவசாயிகளுக்கு அருமையான யோசனை]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/cultivating-fodder-crops-to-boost-livelihoods-an-excellent-idea-for-farmers-tnn-265516</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/cultivating-fodder-crops-to-boost-livelihoods-an-excellent-idea-for-farmers-tnn-265516#respond</comments><pubDate>Mon, 29 Jun 2026 23:39:43 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/cultivating-fodder-crops-to-boost-livelihoods-an-excellent-idea-for-farmers-tnn-265516</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தஞ்சாவூர்:&lt;/strong&gt; உழவர்களின் வாழ்வினை உயர்த்தும் தீவனப் பயிர்கள் சாகுபடி குறித்தும் அதன் பயன்கள் குறித்தும் வேளாண் துறை விளக்கம் அளித்துள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விவசாயமும் கால்நடை வளர்ப்பும் ஒன்றுடன் ஒன்று இணைந்த இணையற்ற தொழில்களாகும். மக்களின் இன்றியமையாத அன்றாட தேவைகளுக்கு கால்நடைகளை உதவி வருகிறது. ஆண்டு முழுவதும் சமச்சீரான சத்துக்கள் நிறைந்த பசுந்தீவனத்தை அளிப்பதன் மூலம் பால் உற்பத்தியையும், இறைச்சி உற்பத்தியும் உயர்த்த முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எனவே கால்நடை வளர்ப்பவர்கள் கட்டாயம் பசுந்தீவன சாகுபடியை மேற்கொள்ள வேண்டும் என தஞ்சை மாவட்ட வேளாண் துறை விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்கி உள்ளது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/29/cea66423ca76ab89262bc9c61ba2edcc1782756438250733_original.jpg&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தீவன பயிர்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பசுந்தீவன தேவையில் 42% குறைபாடு காணப்படுகிறது இதனை பூர்த்தி செய்ய குறைந்த நிலப்பரப்பில் அதிக சத்துக்கள் மற்றும் விளைச்சலை கொடுக்கக்கூடிய தீவன பயிர் ரகங்களை சாகுபடி செய்வது சிறந்த ஒன்றாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பசுந்தீவனத்தின் முக்கியத்துவம்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பால் உற்பத்திக்கு தேவையான வைட்டமின் ஏ சத்தினை பசுந்தீவனம் கொடுக்கிறது. ஒரு லிட்டர் பால் உற்பத்திக்கு சுமார் 2000 சர்வதேச அளவீடுகள் கொண்ட ஏ வைட்டமின் கறவை மாடுகளில் இருந்து உறிஞ்சப்படுகிறது. இந்த இழப்பினை பசுந்தீவனம் அளிப்பதன் மூலம் சரிகட்ட இயலும். பால் உற்பத்தி செலவில் தீவனத்தின் பங்கு 60- 65 சதமாகும். எனவே கலப்பு தீவன செலவினை குறைக்க பசுந் தீவனம் முக்கிய பங்கு வகிக்கிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தீவன சோளம்:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கோ. 31 ரகம் அதிக பசுந்தீவன விளைச்சலாக ஒரு ஆண்டுக்கு ஏழு அறுவடையில் ஒரு ஏக்கருக்கு 75 டன் மகசூல் கொடுக்கக் கூடியது. அகலமான இலைகளுடன் அதிக தூர் வெடிக்கும் திறன் கொண்டது. அதிக புரதச்சத்து (9.86) கொண்டது. நார்ச்சத்து 19.8 சதம். கறவை மாடுகள் மற்றும் ஆடுகள் விரும்பி உண்ணக்கூடியது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சோளம் கோ 32:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தானியம் மற்றும் தீவன விளைச்சலுக்கு ஏற்ற புதிய ரகம். 105 - 110 நாட்கள் வயதுடையது. புரதச்சத்து 11.31- 14.66 சதமாகும். நார்ச்சத்து 5.8 சதம். இதனை இறவையில் தைப் பட்டத்தில் சாகுபடி செய்யலாம். விதை அளவு 4. கிலோ. இறவையில் தானிய விளைச்சல் ஏக்கருக்கு 1150 கிலோவும், தீவன விளைச்சல் ஏக்கருக்கு 4500 கிலோவும் கிடைக்கிறது. கதிர்கள் நன்கு முற்றிய பிறகு அறுவடை செய்யலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/29/23ca9bbdab538a05093e0e02a4b79ab41782756389598733_original.jpg&quot; /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;br /&gt;&lt;strong&gt;கம்பு நேப்பியர் ஒட்டுப் புல் கோ.4, கோ.5&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தானிய பயிரான கம்பையும் நேப்பியர் புல்லையும் ஒட்டு சேர்த்து உருவாக்கப்பட்ட இந்த புல் ஒரு பல்லாண்டு பயிராகும். இதில் தூர்கள் அதிகமாகும். இலைகள் கூடுதலாகவும், சர்க்கரை சத்து மிகுந்தும் இருப்பதால் கால்நடைகள் விரும்பி உண்ணும். இது எளிதில் செரிக்கும் தன்மை கொண்டது. விதை அளவு ஏக்கருக்கு 13000 கரணைகள் தேவை. இதனை இறவை பயிராக ஆண்டு முழுவதும் பயிரிடலாம். விளைச்சல் ஆண்டுகளுக்கு ஏக்கருக்கு 150 டன்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;குதிரை மசால் கோ 2&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதன் தண்டுகள் மிருதுவாகவும், அதிக தண்டுகளுடன் கரும்பச்சை இலைகளை கொண்டது. இதன் விளைச்சல் ஆண்டுக்கு 14 அறுவடைகளில் ஏக்கருக்கு 50 டன் மகசூல் கொடுக்கக் கூடியது. இதன் புரதச்சத்து 23.5% ஆகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கொழுக்கட்டை புல்: கோ 1&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பல்லாண்டு பயிர். 120- 130 செ.மீ உயரம் வளரக்கூடியது. 60- 65 தூர்கள் இருக்கும். ஒரு செடியில் 550 - 600 இலைகள் இருக்கும். இலைகளின் நீளம் 25 - 30 சென்டிமீட்டர். விதை அளவு 3 கிலோ ஒரு ஏக்கருக்கு. இதில் புரதச்சத்து 9.06 சதம். நார்ச்சத்து 34.6 சதம் இருக்கும். ஏக்கருக்கு பசுந்தீவன மகசூல் வருடத்திற்கு 4 அறுவடையில் 16 டன் கிடைக்கும். இது வறட்சியை தாங்கி வளரக்கூடியது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எனவே அதிக தீவன விளைச்சல் கொடுக்கக்கூடிய தீவன ரகங்களை சாகுபடி செய்து கால்நடைகளுக்கு ஆண்டு முழுவதும் சமசீராக அளிப்பதன் மூலம் கால்நடைகளின் தீவன செலவினை, குறைத்து பால் உற்பத்தியை பெருக்க விவசாயிகள் முன் வர வேண்டும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/29/b74a408c6430ef193115d79878ad32001782756368549733_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[விவசாயிகளே உஷார்! கால்நடைகளுக்குப் பரவும் கொடிய நோய்: தப்பிக்க ஆட்சியர் சொன்ன வழி!]]></title><link>https://tamil.abplive.com/agriculture/nagapattinam-livestock-farmers-foot-and-mouth-disease-vaccination-265514</link><comments>https://tamil.abplive.com/agriculture/nagapattinam-livestock-farmers-foot-and-mouth-disease-vaccination-265514#respond</comments><pubDate>Mon, 29 Jun 2026 21:47:08 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ விவசாயம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/agriculture/nagapattinam-livestock-farmers-foot-and-mouth-disease-vaccination-265514</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நாகப்பட்டினம்: &lt;/strong&gt;தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் உள்ள கால்நடைகளுக்கு 9-வது சுற்று கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசி முகாம் வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இலவசமாக நடத்தப்படும் இந்த முகாம்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமப்புற கால்நடைகளும் பயன்பெறும் வகையில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;40 நாட்கள் நடைபெறும் தற்காப்பு முகாம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கால்நடைகளைப் பாதிக்கும் கொடிய நோய்களில் ஒன்றான கால் மற்றும் வாய் நோயை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9-வது சுற்று தடுப்பூசி முகாம் வரும் 01.07.2026 முதல் 10.08.2026 வரை சுமார் 40 நாட்களுக்குத் தொடர்ந்து நடைபெற உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இத்திட்டத்தின் கீழ், மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் கால்நடை பராமரிப்புத் துறையைச் சேர்ந்த நடமாடும் மருத்துவக் குழுவினர் நேரடியாகச் சென்று, கிராமங்கள் வாரியாக இலவசமாகத் தடுப்பூசி செலுத்த உள்ளனர். பிளவுபட்ட குளம்புகளை உடைய பசுக்கள், எருமைகள் மற்றும் வெள்ளாடுகள் உள்ளிட்ட அனைத்து கால்நடைகளுக்கும் இந்தத் தடுப்பூசி போடுவது அவசியமாகும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கால் மற்றும் வாய் நோயின் தீவிரத் தன்மை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கால் மற்றும் வாய் நோய் (Foot and Mouth Disease) என்பது மிகக் கொடிய வைரஸ் கிருமிகள் மூலம் பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும். இந்நோய் காற்று மற்றும் தண்ணீர் மூலமாக மிக விரைவாக ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதிக்குப் பரவக்கூடிய அதிதீவிரத் தன்மை கொண்டது. இதனால் ஒரு மாட்டுக்கு நோய் தொற்று ஏற்பட்டாலும், அது ஒட்டுமொத்த மந்தையையும் மிக எளிதாகத் தாக்கிவிடும் அபாயம் உள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;நோயின் முக்கிய அறிகுறிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;*இந்நோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளின் வாயிலும், நாக்கிலும், ஈறுகளிலும் கடுமையான கொப்புளங்கள் மற்றும் புண்கள் ஏற்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;*கால்களின் குளம்புகளுக்கு இடையிலும் புண்கள் தோன்றி கால்நடைகளால் நடக்க முடியாமல் தவிக்கும் நிலை உருவாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* கடுமையான காய்ச்சல் காரணமாகக் கால்நடைகள் சோர்ந்து காணப்படும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;பொருளாதார இழப்பும் பாதிப்புகளும்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்நோய் தாக்கிய கால்நடைகள் வாயில் ஏற்படும் புண்கள் காரணமாகத் தீவனம் மற்றும் புற்களைச் சரியாக உட்கொள்ள இயலாமல் தவிக்கும். இதனால் அவை மிக விரைவாக உடல் மெலிந்து, நோய் எதிர்ப்புச் சக்தியை இழந்துவிடும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மேலும், வெயில் காலங்களில் இந்நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும்போது, பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு மூச்சிரைச்சல் (Pantings) ஏற்படும். அவற்றின் புறத்தோல் தன்மை கடினமாகவும், அடர்ந்த மற்றும் கரடுமுரடான ரோமங்களுடனும் மாறுபட்டுத் தோன்றும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விவசாயிகளுக்கு ஏற்படும் முக்கியப் பாதிப்புகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பால் உற்பத்தி பாதிப்பு:&lt;/strong&gt; பால் கொடுக்கும் பசுக்களுக்கு இந்நோய் தாக்கினால், அவற்றின் பால் உற்பத்தித் திறன் முற்றிலும் குறைந்துவிடும் அல்லது முற்றிலுமாக நின்றுவிடும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கன்றுகள் இறப்பு:&lt;/strong&gt; நோய்த்தொற்றுள்ள பசுக்களிடம் பால் குடிக்கும் இளம் கன்றுகள், பாலின் வழியாகப் பரவும் வைரஸ் தாக்கத்தால் உடனடியாக இறந்துபோகும் நேரிடும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மலட்டுத் தன்மை:&lt;/strong&gt; நோய் பாதிப்புக்குள்ளாகும் சினை மாடுகள் மற்றும் காளைகளுக்குப் பிற்காலத்தில் மலட்டுத் தன்மை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதனால், கால்நடை வளர்ப்பை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள ஏழை எளிய விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்போருக்கும் ஈடுகட்ட முடியாத மிகப்பெரிய பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஆட்சியரின் முக்கிய வேண்டுகோள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;கால் மற்றும் வாய் நோயைக் குணப்படுத்துவதை விட, அது வராமல் முன்னெச்சரிக்கையாகத் தடுப்பதே மிகச் சிறந்த வழியாகும். இந்நோய் வராமல் தடுத்துக் கால்நடைகளைப் பாதுகாக்க வேண்டும் எனில், வருடத்திற்கு இரண்டு முறை தவாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியமான ஒன்றாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;எனவே, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் அனைவரும் இந்த நல்வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தங்கள் கிராமங்களுக்குத் தடுப்பூசி செலுத்த வரும் கால்நடை மருத்துவக் குழுவினருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, தங்களிடம் உள்ள பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகளுக்குத் தவாமல் தடுப்பூசி போட்டு, தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், தனது செய்திக் குறிப்பில் கேட்டுக் கொண்டுள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/29/e16b20bfdf74243ed99c50746f9466d11782749806123186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் பசுமைத் தங்கம்; வேளாண் துறை அரிய யோசனை!]]></title><link>https://tamil.abplive.com/news/thanjavur/green-gold-to-uplift-farmers-livelihoods-a-novel-idea-from-the-agriculture-department-tnn-265422</link><comments>https://tamil.abplive.com/news/thanjavur/green-gold-to-uplift-farmers-livelihoods-a-novel-idea-from-the-agriculture-department-tnn-265422#respond</comments><pubDate>Mon, 29 Jun 2026 10:57:05 +0530 </pubDate><dc:creator><![CDATA[ என்.நாகராஜன் ]]></dc:creator><category><![CDATA[ தஞ்சாவூர் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/thanjavur/green-gold-to-uplift-farmers-livelihoods-a-novel-idea-from-the-agriculture-department-tnn-265422</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தஞ்சாவூர்: &quot;தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தரும்&quot; என்பார்கள். அதுபோல, வளர்ப்புக்கு ஏற்ப விவசாயிகளின் உள்ளம் குளிர லாபத்தை அள்ளித்தரும் உன்னத மரமாகத் தேக்கு விளங்குகிறது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மண் வளம் அதிகம் உள்ள காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில், வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் விவசாயிகள் தேக்கு மரங்களை வளர்த்து கூடுதல் வருமானம் பெற வேண்டும் என வேளாண்துறை சிறப்பான ஆலோசனைகளை வழங்கியுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;br /&gt;&lt;img src=&quot;https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/29/d94130dfb9be4d0f9ca2ce231e90443c1782710790474733_original.png&quot; /&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சில்விகல்சர்: நிலத்திற்குப் பாதுகாப்பு, மனிதனுக்குப் பிராண வாயு!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விவசாய நிலங்களில் பயிர்களுடன் சேர்த்து மரங்களை வளர்ப்பது &amp;lsquo;வேளாண் காடுகள்&amp;rsquo; (Agroforestry) அல்லது &amp;lsquo;சில்விகல்சர்&amp;rsquo; என்று அழைக்கப்படுகிறது. மரங்கள் மனிதன் வெளிவிடும் கரியமில வாயுவை உட்கொண்டு, தூய்மையான பிராண வாயுவை வெளியிடும் இயற்கைச் சுத்திகரிப்பானாகச் செயல்படுகின்றன. டெல்டா மாவட்டங்களில் காற்றின் வேகத்தைக் கட்டுப்படுத்தி, மண்ணின் ஈரப்பதத்தைக் காக்கவும், ஆரோக்கியமான தட்பவெட்ப நிலையை நிலைநிறுத்தவும் தேக்கு மரங்கள் பெரிதும் உதவுகின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வரலாற்றுச் சான்று: டெல்டாவின் மூணாறு தலைப்பில் கம்பீரமாய் நிற்கும் முதல் தேக்கு!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேக்கு மரத்தின் தாவரவியல் பெயர் 'டெக்டோனியா கிராண்டிஸ்' (Tectona grandis) என்பதாகும். இது வெர்பனேசியே குடும்பத்தைச் சேர்ந்தது. வருடத்திற்கு 1,000 முதல் 5,000 மில்லி மீட்டர் வரை மழை பொழியக்கூடிய, ஆழமான மண்படுகைகளில் இது மளமளவென வளரும். இதற்குச் சான்றாக, காவிரி டெல்டா பகுதியான நீடாமங்கலம் அருகில் உள்ள 'மூணாறு தலைப்பு' பகுதியில் முதன்முதலாக நடப்பட்ட தேக்கு மரம் இன்றும் கம்பீரமாகக் காட்சியளிப்பதை நாம் நேரில் காணலாம்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;ந&lt;strong&gt;டவு முறை: மேட்டுப்பாத்தி அமைப்பும், முறையான கன்றுகள் தேர்வும்!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேக்கு மரங்கள் ஜனவரி முதல் ஏப்ரல் வரை பூப்பூத்து, மே முதல் ஜூலை வரை விதைகளைத் தரும். மேட்டுப்பாத்தியில் விதைத்து ஒருநாள் ஈரமாகவும், மறுநாள் காய்ந்தும் இருக்குமாறு 14 நாட்கள் பராமரித்தால், 3-வது வாரத்தில் முளைக்கத் தொடங்கும். 12 மாத கன்றுகளை எடுத்து, தண்டுப்பகுதி 2.5 செ.மீ, வேர்ப்பகுதி 22.5 செ.மீ என்ற அளவில் வெட்டி நடவு செய்ய வேண்டும். 1 அடி ஆழ, அகலக் குழிகளில், 2 மீட்டர் இடைவெளியில், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடவு செய்வது மிகச் சிறந்தது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பராமரிப்பும் வளர்ச்சியும்: சொட்டுநீர்ப் பாசனமும், முறையான கவாத்து முறையும்!&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;தேக்கு மரங்களுக்கு 7 முதல் 10 நாட்கள் இடைவெளியில் நீர் பாய்ச்ச வேண்டும். விரைவான வளர்ச்சிக்குச் சொட்டுநீர்ப் பாசனம் மிகவும் ஏற்றது. 3-வது மாதத்தில் களை எடுத்து, 6 மாதத்திற்கு ஒருமுறை கட்டாயம் கவாத்து (Pruning) செய்ய வேண்டும். நல்ல பாசன வசதி உள்ள இடங்களில் 20 ஆண்டுகளிலும், வயல் வரப்புகளில் 15 ஆண்டுகளிலும் தேக்கு மரங்கள் அறுவடைக்குத் தயாராகிவிடும். இதன் அபரிமிதமான அடர்த்தி காரணமாக, மரச்சாமான்கள் மற்றும் கப்பல் கட்டும் தொழிற்சாலைகளில் இதன் தேவை என்றும் குறையாது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தாயகம்:&lt;/strong&gt; தேக்கு மரம் தெற்காசியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளைத் தாயகமாகக் கொண்டது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சிறப்பு:&lt;/strong&gt; உலகிலேயே மிக மதிப்பு வாய்ந்த, உயரமாக வளரக்கூடிய உறுதியான மர இனங்களில் தேக்கும் ஒன்று.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;இந்தியாவில் பரவல்:&lt;/strong&gt; தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மத்தியப் பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இது பெருமளவில் வளர்க்கப்படுகிறது.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/29/2d9b2c62e990aace16a50cda991f99971782710551711733_original.png" width="220"/></item><item><title><![CDATA[பயறு பதப்படுத்தும் நிலையம் அமைக்க ரூ.25 லட்சம் அரசு மானியம் பெறுவது எப்படி? முழு விபரம்!]]></title><link>https://tamil.abplive.com/agriculture/nagapattinam-district-pulse-processing-facility-25-lakh-government-subsidy-tnn-265408</link><comments>https://tamil.abplive.com/agriculture/nagapattinam-district-pulse-processing-facility-25-lakh-government-subsidy-tnn-265408#respond</comments><pubDate>Mon, 29 Jun 2026 09:17:47 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ விவசாயம் ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/agriculture/nagapattinam-district-pulse-processing-facility-25-lakh-government-subsidy-tnn-265408</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நாகப்பட்டினம்: &lt;/strong&gt;நாகப்பட்டினம் மாவட்டத்தில் உளுந்து மற்றும் பயறு வகை பயிர்களின் உற்பத்தியைப் பெருக்கவும், விவசாயிகள் தங்களது விளைபொருட்களை மதிப்புக் கூட்டி அதிக லாபம் ஈட்டும் வகையிலும், புதிய பயறு வகைகள் பதப்படுத்தும் நிலையங்கள் அமைக்க அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியம் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் விரிவாகக் கூறியிருப்பதாவது;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;திட்டத்தின் நோக்கம் மற்றும் பின்னணி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாகப்பட்டினம் மாவட்டம் பிரதானமாக விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்ட மாவட்டமாகும். இங்கு நெல் சாகுபடிக்கு அடுத்தபடியாக உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறு வகைகள் பெருமளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. எனினும், அறுவடை செய்யப்படும் பயறு வகைகளை அப்படியே இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் விவசாயிகளுக்குப் போதிய லாபம் கிடைப்பதில்லை.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இச்சூழலை மாற்றி, நமது மாவட்டத்திலேயே விளைவிக்கப்படும் பயறு வகைகளைச் சுத்திகரித்து, தரம் பிரித்து, நுகர்வோருக்குத் தேவையான வடிவில் மதிப்புக் கூட்டி விற்பனை செய்யும் போது விவசாயிகளின் வருமானம் பல மடங்கு உயரும். இத்தகைய உன்னத நோக்கிலும், பயறு உற்பத்தியில் நாகப்பட்டினம் மாவட்டம் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற இலக்கோடும் இப்புதிய மானியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இத்திட்டத்தின் கீழ் பயறு வகைகள் பதப்படுத்தும் நிலையங்களை அமைத்து மானியம் பெறுவதற்கு பின்வருவோர் தகுதியானவர்கள் ஆவர்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;* தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் (PACCS)&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;* விவசாய தனி நபர்கள் / சுயதொழில் முனைவோர்கள்&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;* உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPOs)&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விவசாயிகள் குழுவாகவோ அல்லது உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களாகவோ இணைந்து இத்திட்டத்தைச் செயல்படுத்த முன்வரும் போது, அது அவர்களின் கூட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என மாவட்ட நிர்வாகம் கருதுகிறது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ரூ.25 லட்சம் வரை மானிய விபரம்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;பயறு பதப்படுத்தும் நிலையங்கள் அமைப்பதற்கான மொத்த திட்ட மதிப்பீட்டில் 33 சதவீதம் வரை மானியம் வழங்க அரசு வழிவகை செய்துள்ளது. இதன் மூலம் தகுதியுடைய பயனாளி ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.25 லட்சம் வரை மானியத் தொகை கிடைக்கப் பெறும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த மானியத் தொகை இரு பிரிவுகளாகப் பிரித்து வழங்கப்பட உள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;1. உட்கட்டமைப்பு வசதிகள் (Infrastructure):&lt;/strong&gt; பதப்படுத்தும் நிலையத்திற்கான கட்டடங்கள், சேமிப்புக் கிடங்குகள் போன்ற அடிப்படை உட்கட்டமைப்புகளை உருவாக்க அதிகபட்சமாக ரூ.8.25 லட்சம் வரை மானியம் வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;2.மதிப்புக்கூட்டு இயந்திரங்கள் (Value Addition Machinery):&lt;/strong&gt; பயறுகளைத் தரம் பிரிக்கும் இயந்திரங்கள் (Grading machines), கல் நீக்கும் கருவிகள் (De-stoners), உமி நீக்கும் மற்றும் மெருகூட்டும் இயந்திரங்கள் (Polishing machines), மற்றும் நவீன பேக்கிங் இயந்திரங்கள் போன்றவற்றை வாங்குவதற்காக அதிகபட்சமாக ரூ.16.75 லட்சம் வரை மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விவசாயிகளுக்குக் கிடைக்கும் நன்மைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இந்த பதப்படுத்தும் நிலையங்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைக்கப்படும் போது, உள்ளூர் விவசாயிகளுக்குப் பல்வேறு நன்மைகள் கிடைக்கும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* அறுவடைக்கு பிந்தைய இழப்புகள் பெருமளவு குறைக்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* இடைத்தரகர்களின் தலையீடு இன்றி, விவசாயிகள் தாங்களாகவே தங்கள் விளைபொருட்களைத் தரம் பிரித்து, பிராண்ட் செய்து நேரடியாகச் சந்தையில் விற்க முடியும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* உள்ளூர் கிராமப்புற இளைஞர்கள் மற்றும் பெண்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இத்திட்டம் குறித்த கூடுதல் விபரங்களைப் பெறவும், விண்ணப்பப் படிவங்களை சமர்ப்பிக்கும் வழிமுறைகளை அறிந்துகொள்ளவும், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் இயங்கி வரும் &quot;வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்), நாகப்பட்டினம்&quot; அலுவலகத்தை நேரில் தொடர்புகொள்ளலாம்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;ஆட்சியரின் அழைப்பு&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&quot;நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய தனிநபர் உழவர்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் இந்த அறிய வாய்ப்பைப் பயன்படுத்தி, நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய பதப்படுத்தும் நிலையங்களை அமைத்து, தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்&quot; என மாவட்ட ஆட்சியர் கே.ஜே.பிரவீன் குமார், விவசாயிகளுக்குக் கோரிக்கை விடுத்துள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/29/83b062763df5968353e6398ccf6f87b71782704821042186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[விவசாயிகளுக்குப் பொற்காலம்: 3% வட்டி மானியத்துடன் ரூ.19 கோடி கடன் - பெறுவது எப்படி?]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/nagapattinam-farmers-19-crore-loan-agri-infrastructure-fund-district-collector-announcement-tnn-265405</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/nagapattinam-farmers-19-crore-loan-agri-infrastructure-fund-district-collector-announcement-tnn-265405#respond</comments><pubDate>Mon, 29 Jun 2026 08:43:49 +0530 </pubDate><dc:creator><![CDATA[ எஸ்.ஜெகநாதன், மயிலாடுதுறை ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/nagapattinam-farmers-19-crore-loan-agri-infrastructure-fund-district-collector-announcement-tnn-265405</guid><description><![CDATA[&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;நாகப்பட்டினம்: &lt;/strong&gt;நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேளாண் உற்பத்தியை நவீனமயமாக்கி, அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், நடப்பு 2026-27-ஆம் நிதியாண்டிற்கு ரூ.19 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;மத்திய அரசின் 'வேளாண் உட்கட்டமைப்பு நிதி' (Agri Infrastructure Fund) திட்டத்தின்கீழ், விவசாயத் துறையை மேம்படுத்துவதற்காக இந்த மாபெரும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 3 சதவீத வட்டி மானியம் மற்றும் அரசின் கடன் உத்தரவாதம் போன்ற பல்வேறு சலுகைகள் விவசாயிகளுக்கும் விவசாய அமைப்புகளுக்கும் வழங்கப்படவுள்ளன.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;வேளாண் உற்பத்தியில் அடுத்த கட்டப் புரட்சி&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இதுகுறித்து நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது; &quot;ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கும், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கும் வேளாண்மையே முதுகெலும்பாகத் திகழ்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தின் வேளாண் உற்பத்தியை உலகத் தரத்திற்கு அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்ல, அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மிக மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விளைபொருட்களைச் சேமித்து வைக்கவும், மதிப்புக்கூட்டி நல்ல விலைக்கு விற்கவும் தேவையான கட்டமைப்புகளை உருவாக்குவதற்காகவே ஒன்றிய அரசு இந்த 'வேளாண் உட்கட்டமைப்பு நிதி' திட்டத்தை உருவாக்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இத்திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்த நடப்பு நிதியாண்டில் ரூ.19 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.&quot;&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;திட்டத்தின் சிறப்பம்சங்கள் மற்றும் சலுகைகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும் விவசாயிகளுக்கும் நிறுவனங்களுக்கும் அரசு பல்வேறு அதிரடிச் சலுகைகளை அள்ளி வழங்குகிறது. அதன் விவரங்கள் பின்வருமாறு;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;வட்டி மானியம்:&lt;/strong&gt; இத்திட்டத்தின்கீழ் பெறப்படும் கடன்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை 3 சதவீத வட்டி மானியம் மத்திய அரசால் நேரடியாக வழங்கப்படுகிறது. இதனால் வட்டிச் சுமை கணிசமாகக் குறையும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;கடன் உத்தரவாதம்:&lt;/strong&gt; தகுதியுள்ள திட்டங்களுக்கு மத்திய அரசே கடன் உத்தரவாதத்தை (Credit Guarantee) வழங்குவதால், வங்கிகளில் எளிதாகக் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பயனாளியின் பங்களிப்பு:&lt;/strong&gt; திட்டத்தின் மொத்த மதிப்பீட்டில் 10 சதவீதம் மட்டுமே பயனாளியின் பங்களிப்பாக இருக்க வேண்டும். மீதமுள்ள 90 சதவீத தொகையை வங்கிகள் கடனாக வழங்கும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கடன் பெற தகுதியானவர்கள் யார்?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விவசாயத் துறையில் புதிய தொழில்முனைவோர்களை உருவாக்குவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். அதனடிப்படையில் பின்வரும் நபர்கள் மற்றும் அமைப்புகள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள் ஆவர்;&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;1. தனிநபர் விவசாய தொழில்முனைவோர்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;2. விவசாயிகள் குழுக்கள் மற்றும் சுயஉதவிக்குழுக்கள் (SHGs)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;3. உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் (FPOs)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;4. தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் (PACCs)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;5. கூட்டுறவு விற்பனை சங்கங்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;6. பல்நோக்கு கூட்டுறவு சங்கங்களின் கூட்டமைப்பு&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;7. விவசாயத் துறை சார்ந்த புது நிறுவனங்கள் (Startups) மற்றும் வணிக நிறுவனங்கள்&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;எந்தெந்த உள்கட்டமைப்புகளுக்குக் கடன் பெறலாம்?&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;விவசாயப் பொருட்கள் வீணாவதைத் தடுக்கவும், அவற்றின் தரத்தை உயர்த்தி லாபகரமான விலையில் விற்கவும் தேவையான பின்வரும் நவீன உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்ள இக்கடன் உதவி வழங்கப்படும்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;சேமிப்பு மற்றும் குளிர்பதன கிடங்குகள்:&lt;/strong&gt; விளைபொருட்களைப் பாதுகாப்பாகச் சேமிக்க மின்னணு மையங்கள், தானியக் கிடங்குகள் (Warehouses) மற்றும் குளிர்பதனக் கிடங்குகள் (Cold Storage).&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;மதிப்புக்கூட்டும் மையங்கள்:&lt;/strong&gt; விளைபொருட்களைத் தரம் பிரிக்கும் இயந்திரங்கள் (Grading units), சிப்பம் கட்டும் கூடங்கள் (Packing houses) மற்றும் மெழுகு பூசும் மையங்கள்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;இயற்கை வேளாண்மை மற்றும் கழிவு மேலாண்மை:&lt;/strong&gt; பண்ணைக் கழிவு மேலாண்மை சார்ந்த உட்கட்டமைப்புகள் மற்றும் மண்புழு உரம் தயாரித்தல் (Vermicompost) கூடங்கள் அமைத்தல்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;&lt;strong&gt;பசுமை ஆற்றல்:&lt;/strong&gt; விவசாய நிலங்கள் மற்றும் உள்கட்டமைப்பு மையங்களில் தடையற்ற மின்சாரத்தைப் பெற சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் (Solar Power Plants) அமைத்தல்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;விண்ணப்பிக்கும் முறை&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் தகுதியான பயனாளிகள், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://agriinfra.dac.gov.in என்ற முகவரியில் தங்களது விரிவான திட்ட அறிக்கையுடன் (Detailed Project Report - DPR) ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தகுதியான வங்கிக் கிளைகளுக்குக் கடன் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும்.&lt;/p&gt;
&lt;h3 style=&quot;text-align: justify;&quot;&gt;கூடுதல் விவரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய அதிகாரிகள்&lt;/h3&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;இத்திட்டம் தொடர்பான சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளவும், கூடுதல் வழிகாட்டுதல்களைப் பெறவும் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள பின்வரும் துறை சார்ந்த அலுவலர்களை நேரில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் (CR)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நபார்டு வங்கி (NABARD) அதிகாரிகள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* மாவட்ட தொழில் மைய (DIC) அலுவலர்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள்&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;* மாவட்ட மகளிர் திட்ட அலுவலர்கள் (Magalir Thittam)&lt;/p&gt;
&lt;p style=&quot;text-align: justify;&quot;&gt;நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயப் பெருங்குடி மக்களும், இளம் விவசாய தொழில்முனைவோர்களும் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி, தங்களது வேளாண் தொழிலை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி, மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே.ஜே. பிரவீன் குமார், தனது செய்திக்குறிப்பில் கேட்டுக்கொண்டுள்ளார்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/29/38176632e26fec58f21462d1cc058dd31782702804242186_original.jpg" width="220"/></item><item><title><![CDATA[சிவகங்கையில் பரவலாக மழை: வெப்பம் தணிந்து மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி!]]></title><link>https://tamil.abplive.com/news/tamil-nadu/sivaganga-surrounding-areas-widespread-rain-public-farmers-happiness-tnn-265389</link><comments>https://tamil.abplive.com/news/tamil-nadu/sivaganga-surrounding-areas-widespread-rain-public-farmers-happiness-tnn-265389#respond</comments><pubDate>Sun, 28 Jun 2026 21:06:19 +0530 </pubDate><dc:creator><![CDATA[ அருண் சின்னதுரை ]]></dc:creator><category><![CDATA[ தமிழ்நாடு ]]></category><guid isPermaLink="true">https://tamil.abplive.com/news/tamil-nadu/sivaganga-surrounding-areas-widespread-rain-public-farmers-happiness-tnn-265389</guid><description><![CDATA[&lt;p&gt;ஒக்கூர், மதகுபட்டி, ராமலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பதிவானது.&amp;nbsp;&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;சிவகங்கை &amp;nbsp;சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை; பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி.&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;சிவகங்கை சுற்றுவட்டார பகுதிகளில் இன்று மாலை 5 மணிக்குப் பிறகு திடீரென கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்தது. ஒக்கூர், மதகுபட்டி, ராமலிங்கபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வரை பதிவானது. கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் மற்றும் வெப்பத்தின் தாக்கம் நிலவிய நிலையில், இந்த மழையால் சுற்றுப்புற பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.&lt;/p&gt;
&lt;p&gt;&lt;strong&gt;விவசாயிகளுக்கான அறிவுரை:&lt;/strong&gt;&lt;/p&gt;
&lt;p&gt;இடியுடன் கூடிய மழை நேரங்களில் வயல்வெளிகளில் நீண்ட நேரம் தங்குவதை தவிர்க்கவும்.&lt;br /&gt;அறுவடைக்கு தயாராக உள்ள பயிர்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.&lt;br /&gt;மழைநீரை சேமிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது பயனுள்ளதாக இருக்கும்.&lt;/p&gt;]]></description><slash:comments>0</slash:comments><media:thumbnail url="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2026/06/28/398ac9074f1d87795dca0afe662026e81782660956194184_original.jpeg" width="220"/></item></channel></rss>